tag:blogger.com,1999:blog-54629165488347724352024-02-06T20:56:56.009-08:00ManiblogManibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.comBlogger885125tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-14756946831747952542021-09-10T20:24:00.000-07:002021-09-10T20:24:01.352-07:00இயக்குநர் ஜனநாதனின் ‘லாபம்’ - இளைய தலைமுறைக்கு ஓர் ‘அறிவுப் பெட்டகம்’!<h1 class="f3 f2-m f1-1" style="box-sizing: border-box; font-size: 1.5rem; margin: 0.67em 0px;">Minnambalam---11-09-21 இயக்குநர் ஜனநாதனின் ‘லாபம்’ - இளைய தலைமுறைக்கு ஓர் ‘அறிவுப் பெட்டகம்’!</h1><p><img alt="இயக்குநர் ஜனநாதனின் ‘லாபம்’ - இளைய தலைமுறைக்கு ஓர் ‘அறிவுப் பெட்டகம்’!" class="w-100" src="https://www.minnambalam.com/archive/2021/09/11/7.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><small class="gray db pv2" style="color: #777777; display: block; font-size: 12.8px; padding-bottom: 0.5rem; padding-top: 0.5rem;"><time>2021-09-11T01:30:02+5:30</time></small></p><main class="lh-copy" style="box-sizing: border-box; line-height: 2;"><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><span style="font-weight: bolder;">டி. எஸ். எஸ். மணி</span></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">இயக்குநர் ஜனநாதன் பற்றி, நடிகர் விஜய் சேதுபதி கூறியது போல், “அவரிடம் பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்காதீர்கள். அறிவுபூர்வமான கருத்தாழம் மிக்க படங்களையே அவர் தருவார்” என்ற சொல்லை நிரூபித்து நிற்கிறது லாபம் திரைப்படம். விவசாயிகளின் போராட்டம் நாட்டையே குலுக்கிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இப்படி ஒரு படம் விவசாய சங்கம் பற்றியும், அவர்களது வாழ்க்கையை உய்விப்பது பற்றியும் வெளிவந்திருப்பது சிறப்பு. ஜனா மறைவுக்குப் பிறகு ‘லாபம்’ படம் மூலம் அவர் உயிர் பெற்று மீண்டும் முழுமையாக வெளிவந்துள்ளார்.</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">ஜல்லிக்கட்டு எழுச்சி, ‘மெரினா எழுச்சி’ என அழைக்கப்பட்டபோது அதில் ஈடுபட்ட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி தெரியாது. ஆனால், அது ‘உரிமைப் போர்’ என்று தெரியும். அதேபோல, இன்று எல்லோரும் விவசாயிகள் போராட்டம் பற்றியும், விவசாய சங்கங்கள் பற்றியும் பேசுகிறார்கள். அதைப் பற்றி ஆழமாகத் தெரியாமலேயே இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் பற்றி சமூக வலைதளங்களிலே லட்சக்கணக்கில், இளைஞர்கள் தோழமை காட்டுகிறார்கள். அத்தகைய இளைஞர்களுக்கு, ஆழமான புரிதலை உருவாக்க ஜனாவின் இந்தப் படம் ஒரு கல்விப் பெட்டகமாக அமைந்திருக்கிறது.</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">நடிகர் விஜய் சேதுபதி வழமை போலவே நாயகனாக, விவசாய சங்கப் போராளியாக தூள் பறத்துகிறார். ஸ்ருதிஹாசனும் அவரது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து, ரசிகர்களின் மனதில் காதல், பாடல்,நடனம், நாயகனைக் காப்பாற்றும் பாங்கு என ஒளிர்விடுகிறார். வில்லன் நடிகர்களும் கலக்கிவிட்டனர்.</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">விவசாயத்தை எப்படி ஆண்டு முழுவதும் செய்ய முடியும் என்று விளக்கம் கூறும் நாயகன் ஒரு வழிகாட்டியாக நிற்கிறார். இன்றைய தலைமுறைக்கு, நமது விவசாயத்துக்குத் தடைகளாக வரும் பெரும் முதலாளிகள், அரசு இயந்திரம் ஆகியோரைப் பற்றி, படம் கிழித்துத் தொங்க விடுகிறது. பெரிய முதலாளி நிலத்தில் ஆமணக்கு போட்டு, கோடிக்கணக்கான பணத்தை அந்நிய நாடுகளிடம் அள்ள நினைக்கும்போது, அவருடன் இருந்த சிறு முதலாளிகள் அதை எதிர்க்கின்றனர். புரட்சிகர விவசாய சங்கத் தலைவருடன் வந்து சேர்ந்து கொள்கிறார்கள்.</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">இவ்வாறு புதிய ஐக்கிய முன்னணியையும் விவசாய சங்கத்துக்கு ஜனா ஏற்படுத்தித் தருகிறார். அக்கறையுள்ள ரசிகர்களுக்கு இது படமல்ல; பாடம் என்று கூடச் சொல்லலாம். தஞ்சைத் தரணியில் சீனிவாசராவ் பங்களிப்பு பற்றியும் ஜனா விளக்கி விடுகிறார். துப்பாக்கிச் சூடுகள் பற்றியும், கட்சி சார்பற்ற போராட்டங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொள்வதை, தூத்துக்குடி, கதிராமங்கலம் உட்பட வசனங்களிலேயே ஜனா கொண்டுவருகிறார்.</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">சண்டைக் காட்சிகளுக்கும் குறைவில்லை. விவசாயம் தோற்றுவிட்டதென விரக்தி அடைபவர்களுக்கும், நம்பிக்கை தருகின்ற ‘கூட்டுப் பண்ணை’ பற்றி புதிய உற்சாகம் தருகிறார் இயக்குநர். எத்தனை புதிய செய்திகள் என ஆர்வமுள்ள இளைஞர்கள் ஆச்சரியப்படுவார்கள்.</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">நம் கண்முன்னே பார்க்கும் வயல்வெளிகளை இந்த அளவுக்கு விளக்குவது ஒரு பெரும் சாதனை. பசுமை நிறைந்த வயல்களை உருவாக்கக் கொடுக்கப்படும் ‘டிப்ஸ்’ பலருக்கும் உதவிகரமாக இருக்கும். நாட்டையே புரட்டிப் போட தகுதி உள்ள விவசாயிகளின் போராட்டத்தை, ‘எதிர்கால வரலாறு’ என ஆக்கி விட்டாரே இயக்குநர்!</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">முதலாளிகள் மக்களை ஏமாற்ற முடியும். ஆனால், அது தற்காலிகமானது என்கிறது படம். இந்தப் படம் ‘பார்க்க, பார்க்கத்தான் அதிகமாகப் பிடிக்கும்’ என்று தனுஷ் வார்த்தைகளில்தான் சொல்ல வேண்டும். மறைந்த ஜனாவுக்கு செவ்வணக்கம் செலுத்தி, அவர் ‘லாபம்’ படம் பற்றிக் கூறியதையும் காட்டுகிறார்கள். ஜனா படப்பிடிப்பு நடத்தும் இடத்தில், நடிகர்களுடன் ஊடாடுவதை இறுதியில் காட்டும்போது, கண்களில் எவருக்குமே கண்ணீர் வந்துவிடும்.</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><img src="https://www.minnambalam.com/archive/2021/09/11/7b.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">நாயகன் செருப்புத் தொழிலாளி மகன் பக்கிரிசாமி என்று கூறும்போது, சோவியத் ரஷ்யாவின் ஸ்டாலினை மனதில் வைத்து எழுதியிருப்பாரோ! ‘ஆடு வெட்டினே... பிராமணர் ஆதரவை இழந்தே! மாடு வெட்டினே... ஒரு பகுதி மக்களின் ஆதரவை இழந்தே! பன்றி வெட்டி வியாபாரம் செய்யறே... எங்க ஆளுங்க ஆதரவையும் இழந்திருவே!’ என்று ஒரு முஸ்லிம் சொல்லும்போது, உணர்ச்சிகரமாக உள்ளது.</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">தொழில் செய்து பிழைப்போர் சமூகத்தில் உள்ள முரண்பாடுகளைச் சந்திப்பதை, ஜனா படம்பிடித்துக் காட்டுகிறார். தலித் மக்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆங்கிலேயன் ஆட்சியில், நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட்ட செப்புப் பட்டயத்தை அப்படியே காட்டுகிறார். எத்தனை ஆராய்ச்சி, உழைப்பு!</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">காவல்துறை கண்களில் மண்ணைத் தூவ புரட்சியாளர்கள் ‘தந்தி கம்பி’களைப் பயன்படுத்துவது ஒரு புதிய யுக்தி. விவசாய சங்கம் நாகரிக உலகுக்கேற்ப வளைந்து செல்வதை, ஸ்ருதிஹாசனது நடன ஆட்ட வரவை சங்கம் அனுமதிப்பதில் பார்க்க முடிகிறது. கடவுள் பற்றி, “ நாம் பேசுவது அரசியல். ஆனால், மக்களுக்கு அது நம்பிக்கை” என்று கதாநாயகன் தனது தோழர்களிடம் கூறுவது அருமையான அறிவுரை. சமூகச் செயற்பாட்டாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய ‘லாபம்’ படத்தில் இருக்கிறது.</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">மொத்தத்தில் எந்தக் கட்சியோ, விவசாய சங்கமோ சொல்ல விரும்புவதை, ஒரு இரண்டரை மணி நேரத்தில் ஜனா படம்பிடித்துக் காட்டிவிட்டார். விவசாய சங்கம் புரட்சிகரமாகச் செயல்பட முடியும் என்பதை இந்தப் படம் பகர்கிறது. சினிமாவுக்கே உரிய கற்பனைக் காட்சிகளாக, படத்தில் வரும் நாயகனை, நாயகி காப்பாற்றுவது போன்ற கதைக்கும் இதில் பஞ்சமில்லை. பார்த்தால்தான் வரலாற்று பாடத்தை ரசிக்க முடியும். ‘கதை, வசனம், இயக்கம் – ஜனநாதன்’ என எழுத்துப் போடும்போது, ரசிகர்களின் வாழ்த்து எதிரொலித்தது.</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">தரமான ஒரு படத்தைப் பார்த்த திருப்தியோடு தியேட்டரை விட்டு வெளியே வந்தோம். படத் தயாரிப்பாளர், ‘தரமான ஒரு படத்தை எடுத்ததற்காகப் பெருமைப்படுகிறேன்’ என்று சொன்னாராம். ‘வணிகம் மட்டுமே நோக்கமாக இருந்தால், ஓடிடியில் மட்டுமே வெளியிட்டிருப்போம். தியேட்டருக்கு வந்தால்தான் விவசாயிகள் பார்த்துப் பயன்பட முடியும்’ என்றாராம்.</p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;">மொத்தத்தில், ஒரு ‘தாக்கம் செலுத்தும் பரப்புரை’ (Offensive Campaign) ஆகவும் உள்ளது. இப்படி ஒரு படம் எடுக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். அது ஜனாவிடம் நிறைய இருந்தது. ஒவ்வொரு வசனத்தையும் ஆழ்ந்து கவனித்து ரசிக்க வேண்டும். முறைப்படி ‘தேசிய விருது’ பெற தகுதியான படம்.</p><div><br /></div><p style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"></p></main>Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-69258268975191992482021-05-15T11:09:00.003-07:002021-05-15T11:12:50.571-07:00 கேரளத்தில் பதவியேற்பு தள்ளிப் போவது ஏன்<div>கேரளத்தில் பதவியேற்பு தள்ளிப் போவது ஏன்? - </div><div>https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/may/15</div><div>/கேரளத்தில்-பதவியேற்பு-தள்ளிப்-போவது-ஏன்-3623592.html</div>Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-46377533346190257952021-05-04T09:41:00.000-07:002021-05-04T09:41:04.388-07:00மூன்று மாநில மக்களும் மறுத்தது எதை?<p> <img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://www.minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; color: #333333; font-family: sans-serif; font-size: 1.25rem; height: 2rem; max-width: 100%; text-align: center; width: 2rem;" /><span style="color: #333333; font-family: sans-serif; font-size: 1.25rem; text-align: center;"> </span><a class="no-underline orange dim" href="https://www.minnambalam.com/" style="box-sizing: border-box; color: #fe8400; font-family: sans-serif; font-size: 1.25rem; opacity: 1; text-align: center; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">மின்னம்பலம்</a></p><header class="tc f5 f4-ns pt1" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; font-size: 1.25rem; padding-top: 0.25rem; text-align: center;"><nav class="flex flex-wrap justify-center bg-orange f5 hscroll" style="-webkit-box-pack: center; background-color: #fe8400; display: flex; flex-wrap: wrap; font-size: 1rem; justify-content: center;"><a class="tc no-underline bg-orange white bg-animate hover-bg-white hover-orange pa2" href="https://www.minnambalam.com/politics/" style="box-sizing: border-box; color: white; padding: 0.5rem; text-decoration-line: none; transition: background-color 0.15s ease-in-out 0s;">அரசியல்</a><a class="tc no-underline bg-orange white bg-animate hover-bg-white hover-orange pa2" href="https://www.minnambalam.com/entertainment/" style="box-sizing: border-box; color: white; padding: 0.5rem; text-decoration-line: none; transition: background-color 0.15s ease-in-out 0s;">சினிமா</a><a class="tc no-underline bg-orange white bg-animate hover-bg-white hover-orange pa2" href="https://www.minnambalam.com/public/" style="box-sizing: border-box; color: white; padding: 0.5rem; text-decoration-line: none; transition: background-color 0.15s ease-in-out 0s;">சமூகம்</a><a class="tc no-underline bg-orange white bg-animate hover-bg-white hover-orange pa2" href="https://www.minnambalam.com/video/" style="box-sizing: border-box; color: white; padding: 0.5rem; text-decoration-line: none; transition: background-color 0.15s ease-in-out 0s;">காணொளி</a></nav><p class="ma1 f5" style="box-sizing: border-box; font-size: 1rem; margin: 0.25rem;"><a class="no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/2021/05/04/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">மாலை 7 -செவ்வாய் 4 மே 2021</a></p></header><article class="mw7 center pa2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding: 0.5rem;"><h1 class="tc f3 f2-m f1-1" style="box-sizing: border-box; font-size: 1.5rem; margin: 0.67em 0px; text-align: center;">மூன்று மாநில மக்களும் மறுத்தது எதை?</h1><img alt="மூன்று மாநில மக்களும் மறுத்தது எதை?" class="w-100" src="https://www.minnambalam.com/archive/2021/05/04/25.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><main class="lh-copy" style="box-sizing: border-box; line-height: 2;"><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;"></p><h4 style="box-sizing: border-box;">டி.எஸ்.எஸ். மணி</h4><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;">ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. அதில் மூன்று மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகியவை முறையே, பா.ஜ.க. எதிர்ப்பு, நடுவணரசு எதிர்ப்பு என்பதை முதன்மை நோக்காக தங்கள் பரப்புரையில் வைத்திருந்தார்கள்.</p><p style="box-sizing: border-box;">தங்கள் மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும்? யார் வரக்கூடாது? என்பதற்கான தரவுகளையும் பரப்புரையில் கொண்டு சென்றார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், ‘பா.ஜ.க. வின் அபாயத்தைச் சுட்டிக் காட்டுவதை’ தூக்கலாகச்செய்தார்கள் என்பதை மறுக்க முடியுமா? அதற்கான கூட்டணியையும் கட்டித்தானே, தேர்தலில் போட்டியிட்டார்கள்.</p><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;">ஆகவே இந்த மூன்று மாநிலங்களின் வெற்றி என்பதை, ‘மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான, பா.ஜ.க.விற்கு எதிரான வெற்றி’ என்பதாகத்தானே கொள்ள முடியும்? பா.ஜ.க.ஒரு அகில இந்திய {தேசிய}க் கட்சி என்பதாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியுமா? நடுவண் அரசில் ஏழு ஆண்டுகளாக ஆளும் ஒரு கட்சி என்றும் பார்க்க வேண்டுமல்லவா? பா.ஜ.க. வை ஒரு மதவாதக் கட்சி என்று மட்டும் பார்க்க முடியுமா? கார்ப்பரேட் கட்டுப்பாட்டை இந்த நாட்டின் மீதும், மக்கள் மீதும், திணிக்கும் கட்சி என்றும் பார்க்க வேண்டும் அல்லவா?</p><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;">அப்படிப்பட்ட ஒரு கட்சி எதிர்க் கட்சியாக இருந்தால் கதை வேறு. அவ்வப்போது தேசியம், தேசப்பற்று பேசுவதற்காக, ’சுதேஷி, விதேஷி’ என்று கூறிக் கொண்டு, அந்நிய நாட்டு நிர்ப்பந்தங்களை எதிர்ப்பார்கள். அப்படிப்பட்ட கட்சி,. மாநிலத்தை ஆளும் கட்சியாக இருந்தால் கதை வேறு. அவ்வப்போது, மத்திய அரசின் அழுத்தத்தை, மாநில உரிமை பறிப்பை எதிர்ப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு கட்சி மத்தியில் ஆட்சியில் ஐந்து ஆண்டு மட்டுமல்ல, அதற்குப் பிறகும் அதிகப் பெரும்பான்மையுடன் ஆள வந்த பிறகு எப்படி உள்ளே இருக்கும், ‘சுய ரூபத்தை’ காண்பிக்காமல் இருப்பார்கள்? மதவாதத்தை சட்டபூர்வமாக செயல்படுத்தாமல் இருப்பார்கள்? அதற்காக, சி.ஏ.ஏ.போன்ற சட்டங்களைக் கொண்டு வராமல் இருப்பார்கள்? எப்படி விதேஷியான, அந்நிய நேரடி மூலதனத்தை திறந்து விடாமல் இருப்பார்கள்? எப்படிப்பட்ட ஒரு கட்சி, இந்திய நாட்டின் முதுகெலும்பான விவசாயப் பொருளாதாரத்தின், சுய சார்புத்தன்மையை உடைக்க, அதை கார்ப்பரேட் சார்புக்குத் தள்ளி விடும் மூன்று சட்டங்களைக் கொண்டு வராமல் இருப்பார்கள்?</p><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;">ஆகவேதான் இந்த தேர்தல் முடிவை ஒரு ஆங்கில ஏடு, ‘காவி வளைவு வீழ்த்தப்பட்டது ( Saffron Curve Flattened)’ என்று கொரோனா செய்திகளின் மொழிநடையிலேயே, தலைப்பு போட்டுள்ளது.</p><p style="box-sizing: border-box;">ஆகவே, நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவுகள், மூன்று மாநிலங்களில், பா.ஜ.க.வும், அதனுடன் கூட்டு சேர்ந்திருந்தவர்களும் வெற்றி பெறவில்லை என்ற செய்தியைக் கூறும்போது, அதில், ‘ஆட்சிக்கு எதிரான மனோ நிலை ( Anti Incombebcy)’ என்பது, ‘மத்திய ஆட்சிக்கு எதிரான மனோ நிலை’ என்பதாகத்தான் முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும். ஏன் என்றால், கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும், ஆட்சியில் இருந்த சி.பி.எம்., மற்றும் மம்தா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதைக் காண முடிகிறது. அவர்களது வெற்றி, மாநில உரிமைகளுக்காகவும், அதை பறிக்க முயலும் மத்திய பா.ஜ.க.வின் ஆட்சிக்கு எதிராகவும், சிறுபான்மை மத நம்பிக்கையுள்ள மக்களின் பாதுகாப்பிற்காகவும், தேர்தல் களத்தில் நிற்கும் காங்கிரஸ் கூட்டணியா? அல்லது தாங்களா? என்ற கேள்விக்கு, மக்கள் அளித்த பதிலாகப் பார்க்கப்பட வேண்டும்.</p><p style="box-sizing: border-box;">அதாவது, பா.ஜ.க.வை எதிர்க்க, வழமையாக காங்கிரசிற்கு வாக்களித்து வந்த கிறித்துவர்கள் உட்பட,கேரள மக்கள் இந்த முறை சி.பி.எம். ஐ தேர்வு செய்ததும், மேற்கு வங்க மக்கள், ‘காங்கிரஸ் + சி.பி.எம். + சித்திக் கட்சி கூட்டணி’யை விட, பாஜக எதிர்ப்பில், மம்தா கட்சியையே மீண்டும் தேர்ந்தெடுப்பதில் கவனத்தைக் காட்டியுள்ளதும் கவனிக்கப்பட வேண்டும்.</p><p style="box-sizing: border-box;">அதனால்தான், மேற்கு வங்கத்தில்,மூன்றாவது கூட்டணிக்கு என்று கணிக்கப்பட்ட தொகுதிகளிலும், மக்கள் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையே தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதனால்தான், காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. அதே சமயம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 217 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.</p><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;">ஆகவே இந்த தேர்தல் முடிவுகளை, ‘மத்திய பா.ஜ.க.ஆட்சிக்கு எதிரான அலை’ என்றே எடுத்துக் கொள்ளலாம். அதனால்தான், தி.மு.க.வும், தனது தேர்தல் பரப்புரையில், பழனிச்சாமி அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை விட, ‘ பா.ஜ.க.வின் எடுபிடி அரசு’ என்பதையும், நடுவண் அரசின் அத்து மீறல்களையும் பட்டியலிட்டு, அதற்கும் மேலாக, ஜெயலலிதா ஏற்காத மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோத கொள்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்திய பழனிச்சாமி அரசு என்பதையும் சேர்த்தே அம்பலப்படுத்தி வந்தனர்.</p><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;">தமிழக மக்களுக்கு எதிராக, பழனிச்சாமி அரசு செயல்பட்டது என்பதை ஆதாரபூர்வமாகக் கூறும்போதுகூட, திமுக கூட்டணியின் பரப்புரைகளில், நாடாளுமன்றத்தில் அதிமுக வின் " முத்தலாக் ஆதரவு வாக்களிப்பு, சி.ஏ.ஏ. ஆதரவு வாக்களிப்பு, மூன்று விவசாயச் சட்ட ஆதரவு வாக்களிப்பு, எட்டு வழிச்சாலை நிலப்பறிப்பு, நீட் தேர்வு அமலாக்கல், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற நடுவண் அரசின் திட்டங்களுக்கு சரண்டைந்தவற்றையே முதன்மைப்படுத்தினர்.</p><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;">பொதுமக்களுக்கு குறிப்பாக, மோடி ‘காட்சி ஊடகங்களில்’ தோன்றும் போதெல்லாம் கோபம் வருவதையும், குறிப்பாக பெண்கள் மத்தியில் இருந்த அப்படிப்பட்ட வெறுப்பையும் நாம் கண்ணுற்றோம். இவையெல்லாம் வாக்குகளாக மாறும் என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபித்துள்ளது. மவுனமாகவே இருந்து மக்களவை தேர்தலில், தமிழக மக்கள் எப்படி 39 இடங்களை திமுக கூட்டணிக்கு கொடுத்தார்களோ, அதேபோல, இப்போதும் மவுனமாகவே இருந்து,திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளனர்.</p><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;">மக்கள் கொடுத்திருக்கும் இந்த, ‘மத்திய பா.ஜ.க.ஆட்சிக்கு எதிரான வாக்குகளை’ மூன்று மாநிலங்களும் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பதே எதிர்காலம் பற்றிய கேள்வி</p></main></article>Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-66413628422563547452020-12-13T02:28:00.001-08:002020-12-13T02:28:48.910-08:00ரஜினி வருகை - அரசியல் தாக்கம்..! || Win News || 12.12.2020<iframe width="480" height="270" src="https://www.youtube.com/embed/BUvjOFS43t0" frameborder="0"></iframe>Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-24770290234532373552020-12-02T23:31:00.001-08:002020-12-02T23:31:15.690-08:00விவசாயிகள் போராட்டத்தில் மதவாத திசை திருப்பல், திருப்பி அடிக்காதா?<p> <a class="f3 no-underline orange dim" href="https://minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-family: sans-serif; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></p><header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;"><a class="no-underline orange dim" href="https://minnambalam.com/k/2020/12/03/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">காலை 7, வியாழன், 3 டிச 2020</a></div></header><center style="color: #333333; font-family: sans-serif;"><ins class="adsbygoogle" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-slot="9547355489" data-adsbygoogle-status="done" style="display: inline-block; height: 100px; width: 320px;"><ins aria-label="Advertisement" id="aswift_1_expand" style="border: none; display: inline-table; height: 100px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;" tabindex="0" title="Advertisement"><ins id="aswift_1_anchor" style="border: none; display: block; height: 100px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" data-google-container-id="a!1" data-google-query-id="CNjN2c2ise0CFcuJZAodXvoA3A" data-load-complete="true" frameborder="0" height="100" hspace="0" id="aswift_1" marginheight="0" marginwidth="0" name="aswift_1" sandbox="allow-forms allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" src="https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-9912527819741175&output=html&h=100&slotname=9547355489&adk=956831121&adf=2653041513&pi=t.ma~as.9547355489&w=320&lmt=1606979893&psa=1&format=320x100&url=https%3A%2F%2Fminnambalam.com%2Fpublic%2F2020%2F12%2F03%2F19%2Ffarmers-protest-delhi-chalo%3Ffbclid%3DIwAR1T-G63j-rc3EqV4-J4vCpzRHAbMEEJ_HH-bJZPbSTh4j7wbx4up9m84fQ&flash=0&wgl=1&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfSx7Imlzc3Vlck9yaWdpbiI6Imh0dHBzOi8vYXR0ZXN0YXRpb24uYW5kcm9pZC5jb20iLCJzdGF0ZSI6MH1d&dt=1606979893029&bpp=29&bdt=105&idt=221&shv=r20201201&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D868690f461023f89%3AT%3D1606966400%3AS%3DALNI_MYGVh7dwB0sjrFJyJlZqwfzNUK1EQ&prev_fmts=0x0&nras=1&correlator=885973290811&frm=20&pv=1&ga_vid=1387448713.1559643621&ga_sid=1606979893&ga_hid=512825836&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=515&ady=69&biw=1349&bih=657&scr_x=0&scr_y=0&oid=3&pvsid=2264668796716729&pem=742&ref=https%3A%2F%2Fl.facebook.com%2F&rx=0&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C657&vis=1&rsz=%7C%7CeE%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&ifi=1&uci=a!1&fsb=1&xpc=ee5GstGkgW&p=https%3A//minnambalam.com&dtd=233" style="border-style: initial; border-width: 0px; height: 100px; left: 0px; position: absolute; top: 0px; width: 320px;" vspace="0" width="320"></iframe></ins></ins></ins></center><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; height: auto !important; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;"><h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">விவசாயிகள் போராட்டத்தில் மதவாத திசை திருப்பல், திருப்பி அடிக்காதா?</h1><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; height: auto !important; line-height: 1.5;"><img alt="விவசாயிகள் போராட்டத்தில் மதவாத திசை திருப்பல், திருப்பி அடிக்காதா?" class="w-100" src="https://minnambalam.com/archive/2020/12/03/19.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><center><div data-google-query-id="CLna082ise0CFYGQ5god96cLgQ" id="div-gpt-ad-1596525592701-0" style="box-sizing: border-box;"><div id="google_ads_iframe_/21902364955/CM_MinnamBalam_AP_BTF_BFI_1_0__container__" style="border: 0pt none; box-sizing: border-box;"><iframe data-google-container-id="2" data-load-complete="true" frameborder="0" height="250" id="google_ads_iframe_/21902364955/CM_MinnamBalam_AP_BTF_BFI_1_0" marginheight="0" marginwidth="0" name="google_ads_iframe_/21902364955/CM_MinnamBalam_AP_BTF_BFI_1_0" sandbox="allow-forms allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; vertical-align: bottom;" title="3rd party ad content" width="300"></iframe></div></div></center><p style="box-sizing: border-box;"><span style="font-weight: bolder;">டி.எஸ்.எஸ்.மணி</span></p><p style="box-sizing: border-box;">மூன்று விவசாய மசோதாக்களை, பாஜக அரசு, தனது அதீதப் பெரும்பான்மை கொண்ட மக்களவையிலும், மாநிலங்களவையில், தங்களைச் சார்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகளையும் வைத்து, இரு அவைகளிலும், நிறைவேற்றி விட்டது. தயாராக இருக்கும் குடியரசுத் தலைவரும், காலம் தாழ்த்தாமல் கையெழுத்துப் போட்டு, அவற்றைச் சட்டமாக்கி விட்டார். இந்தியாவில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி, மூன்று விவசாய மசோதாக்களையும் சட்டமாக்கியுள்ளோம் என்று ஆள்வோர் பெருமிதம் கொள்ளலாம். ஜனநாயக முறையில் தானே நிறைவேற்றினோம் என வாதம் செய்யலாம். ஆனால், இத்தகைய நடைமுறையால், "ஜனநாயகம் முழுமையாக" நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதா? இந்திய மக்களின் நலன்களை, சாதி, மத , மொழி, இன வேறுபாடின்றி, பாதுகாப்பதற்காகத்தான் " ஜனநாயக முறை " என்பது ஒரு கருவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கருவிக்குள் இருக்கும் " விதிகளையே" பயன்படுத்தி, நீங்கள் " இந்திய மக்களது நலன்களைப் பாதுகாக்காமல், அவர்களது நலன்களுக்கு எதிரான சட்டங்களையோ, நடைமுறையையோ கொண்டு வருவீர்களானால், அந்த மக்கள், ஒருநாள் இல்லாவிட்டாலும், இன்னொரு நாள் அதை எதிர்த்து கிளர்ந்து எழத்தானே செய்வார்கள்?.</p><p style="box-sizing: border-box;"><span style="font-weight: bolder;">மக்கள் விழித்துக்கொண்டால் எம்பிக்களின் ஒப்புதல் தாக்கு பிடிக்குமா?</span></p><p style="box-sizing: border-box;">பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது பல நேரங்களில், வழமைதான்.அதை ஆள்வோர் தங்களுக்குச் சாதகமாக, பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதும், 60 ஆண்டுகளாக, ஆண்டவர்களின் திட்டங்களிலிருந்தும், சட்டங்களிலிருந்தும் நாம் கண்ட அனுபவங்கள்தான்.அதையே அடுத்து ஆட்சிக்கு வந்தோரும் செய்வார்களானால், முன்பு போலவே மக்களது எதிர்ப்பு உருவாகத்தானே செய்யும்? கடந்த காலங்களில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தவர்களும், விழித்துக் கொண்டு எழுந்து விட்டால்,அதற்கு எதிராக, ஆள்வோரின் அதீத எண்ணிக்கை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தாக்குப் பிடிக்குமா? ஆகவேதான் சட்டங்கள் மட்டுமே போதாது; அவை மக்கள் நலன்களைக் காப்பதற்காக இருக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் உயிரான அம்சம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இதுதானே " குடியுரிமைச் சட்டத்திருத்தம் " வந்த போதும் நிகழ்ந்தது.</p><p style="box-sizing: border-box;">பொதுமக்களின் " மதங்கள் தாண்டிய எதிர்ப்பால்" அத்தகைய சட்டத்தின் செயல்பாடு நிறைவேற முடியாமல் தாமதமாகிறதே! இன்னமும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு, "விதிகள்" எழுதுவதை அரசு தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறதே? அப்படித்தானே, 2014 ல் மோடி ஆட்சிக்கு வந்தவுடனேயே கொண்டு வந்த, " நிலங்களைக் கையகப்படுத்தும் மசோதா"மக்களது எதிர்ப்பின் காரணமாக, நிறைவேற்ற முடியாமல் போனது? அப்போது முக்கியமாக அந்த " நிலம் கையகப்படுத்தல் மசோதாவை " கார்ப்பரேட் நிலக் கொள்ளைக்கு வழிவகுக்கும் என்று கூறி, எதிர்த்தது, ஆர்.எஸ்.எஸ். இணைப்பில் உள்ள " பாரதிய கிஸான் சங்" தானே!. அந்த மசோதாவும் கிடப்பில் போடப்பட்டதே!</p><div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: both; height: auto; text-align: center; width: 752px;"><ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; height: 0px; margin: auto;"><ins aria-label="Advertisement" id="aswift_3_expand" style="border: none; display: inline-table; height: 0px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;" tabindex="0" title="Advertisement"><ins id="aswift_3_anchor" style="border: none; display: block; height: 0px; margin: 0px; opacity: 0; overflow: hidden; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" data-google-container-id="a!7" data-google-query-id="CK3U-s2ise0CFQbjZAod9GMK0Q" data-load-complete="true" frameborder="0" height="280" hspace="0" id="aswift_3" marginheight="0" marginwidth="0" name="aswift_3" sandbox="allow-forms allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" src="https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-9912527819741175&output=html&h=280&adk=3769409899&adf=4283947098&pi=t.aa~a.3373684106~i.6~rp.4&w=752&fwrn=4&fwrnh=100&lmt=1606979893&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=3451388935&psa=1&ad_type=text_image&format=752x280&url=https%3A%2F%2Fminnambalam.com%2Fpublic%2F2020%2F12%2F03%2F19%2Ffarmers-protest-delhi-chalo%3Ffbclid%3DIwAR1T-G63j-rc3EqV4-J4vCpzRHAbMEEJ_HH-bJZPbSTh4j7wbx4up9m84fQ&flash=0&fwr=0&pra=3&rh=188&rw=752&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&adsid=ChAIgJOd_gUQ8aHi7ef7k58HEkwAcOsGPOMseW0O2GXDJE1-69JzLwvkg5YKb9ZgVASQ1ZeVn663wDZMC9YpXrYSNRO7rGX0xTy0MwFjSfiXl7MOrpe7Q_GseKmr6NLN&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfSx7Imlzc3Vlck9yaWdpbiI6Imh0dHBzOi8vYXR0ZXN0YXRpb24uYW5kcm9pZC5jb20iLCJzdGF0ZSI6MH1d&dt=1606979893709&bpp=3&bdt=786&idt=4&shv=r20201201&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D868690f461023f89-22bab865fec4005f%3AT%3D1606979893%3ART%3D1606979893%3AS%3DALNI_MaJKdI24cjUsIeoH525kIr5TG6J_Q&prev_fmts=0x0%2C320x100&nras=2&correlator=885973290811&frm=20&pv=1&ga_vid=1387448713.1559643621&ga_sid=1606979893&ga_hid=512825836&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=299&ady=1952&biw=1349&bih=657&scr_x=0&scr_y=0&oid=3&pvsid=2264668796716729&pem=742&ref=https%3A%2F%2Fl.facebook.com%2F&rx=0&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C657&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=31&jar=2020-12-03-03&ifi=7&uci=a!7&btvi=1&fsb=1&xpc=dUFxIIj2dU&p=https%3A//minnambalam.com&dtd=16" style="border-style: initial; border-width: 0px; height: 280px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div><p style="box-sizing: border-box;"><span style="font-weight: bolder;">கனடா பிரதமருக்கு எதிர்ப்பும்... ட்ரம்புக்கு புகழ் மாநாடும்</span></p><p style="box-sizing: border-box;">அதுபோல, இப்போதும் " மூன்று விவசாய மசோதாக்கள்" மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வைக்கப்படும் போதே, விவசாயிகள் சங்கங்கள், இடதுசாரிகள் ஆகியோர் எதிர்த்தார்களே ?., அந்த மசோதாக்கள், " விவசாயிகளுக்கான " குறைந்தபட்ச ஆதரவு விலை" யை உறுதி செய்யவில்லை என்பதால் கார்ப்பரேட்களின் கொள்ளைக்கு வழிவகுக்கும், எனக்கூறி, ஆர்.எஸ்.எஸ். இணைப்பிலுள்ள, "பாரதிய கிஸான் சங்",மற்றும் "சுதேஷி ஜக்ரன் மஞ்ச்", ஆகிய அமைப்புகள் எதிர்த்தன. அதையும் தாண்டி,அவர்கள் மாற்று ஆலோசனையாக, " குறைந்தபட்ச ஆதாரவு விலைக்கு குறைவாக, யார் கொள்முதல் செய்தாலும் சட்டவிரோதம்" என்று ஒரு சட்டம் கொண்டு வா எனக் கூறி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக புதிய 3 விவசாய சட்டங்களை எதிர்ப்பவர்கள், டெல்லி போராட்டத்தில் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை. காரணம் கேட்டால், அவர்கள் "இன்று கனடா பிரதமர் எதற்காக விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கிறார் ? காலிஸ்தான் தனிநாடு ஆதரவா ?" என பதில் கேள்வி கேட்கிறார்களே? ." எப்படிக் கேள்வி கேட்கலாம்? நமது பிரதமர் இன்னொரு நாட்டில் நடக்க இருந்த தேர்தலுக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் முன்பே அதற்கான ஒரு கட்சியின் அதிபர் வேட்பாளரைக் கொண்டு வந்து புகழ் மாநாடு ஒன்றை இந்தியாவில் நடத்தவில்லையா? என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைபங்கம் தீட்டியுள்ளதே?</p><p style="box-sizing: border-box;"><img src="https://minnambalam.com/archive/2020/12/03/19a.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></p><p style="box-sizing: border-box;">பா.கி.சங் .போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் " தற்போதைய மோடி பாசமாக" இருந்து விட்டுப் போகட்டும். அவ்வப்போது " மதவாதத்திற்கும், கார்ப்பரேட்டிசத்திற்கும் ஒற்றுமையும், முரண்பாடும் சேர்ந்தே இருப்பது புதிதல்ல. ஆனால், " பாரதிய கிசான் சங்" என்ற பெயரில், மேற்கு உத்தரப் பிரதேசம் உட்பட சில மாநிலங்களில் இருக்கும் விவசாய சங்கங்கள், இப்போது போராடும் இந்த 35 விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பில் உள்ளன. அவை ஆர்.எஸ்.எஸ்.இணைப்பிலுள்ள, பாரதிய கிஸான் சங் அல்ல. ஒரே பெயரில் இயங்குவதால், அந்தக் குழப்பம் நமக்கு வர வேண்டாம். பஞ்சாபிலிருந்து டெல்லி வந்த, வந்து கொண்டிருக்கும், விவசாயிகள் முக்கியமாக, " பாரதிய கிசான் யூனியன்" தலைமையில் உள்ளவர்கள் அவர்கள் பெரும்பாலும், சீக்கிய ஜாட் சமூகத்தவர்கள்.</p><p style="box-sizing: border-box;">உத்தரப்பிரதேசத்திலிருந்து, டெல்லிக்கு இப்போது, நொய்டா எல்லை மூலம் வந்து குவியக்கூடிய விவசாயிகளும் முக்கியமாக, அதே பெயரில் உள்ள " பாரதிய கிசான் யூனியன்" என்ற சங்கத்தவர்கள். ஆனால், அதே பெயரில் பஞ்சாபில் உள்ள சங்கம் வேறு. உ.பி.யில் உள்ள சங்கம் வேறு. உ.பி. விவசாயிகள் முக்கியமாக, " இந்து ஜாட் சமூகத்தவர்கள்". சீக்கிய ஜாட் பஞ்சாபிலிருந்தும், இந்து ஜாட் உ.பி.யிலிருந்தும் வந்து இறங்குகிறார்கள்.</p><p style="box-sizing: border-box;"><img src="https://minnambalam.com/archive/2020/12/03/19b.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></p><p style="box-sizing: border-box;"><span style="font-weight: bolder;">மத வேறுபாடுகளும், விவசாயிகளின் மறுப்பும்</span></p><center><ins class="adsbygoogle" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-slot="1028617501" data-adsbygoogle-status="done" style="display: inline-block; height: 250px; width: 300px;"><ins aria-label="Advertisement" id="aswift_2_expand" style="border: none; display: inline-table; height: 250px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 300px;" tabindex="0" title="Advertisement"><ins id="aswift_2_anchor" style="border: none; display: block; height: 250px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 300px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" data-google-container-id="a!2" data-google-query-id="CIOWo9Gise0CFSMB-QAdo1ILiQ" data-load-complete="true" frameborder="0" height="250" hspace="0" id="aswift_2" marginheight="0" marginwidth="0" name="aswift_2" sandbox="allow-forms allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" src="https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-9912527819741175&output=html&h=250&slotname=1028617501&adk=4214538315&adf=1866350772&pi=t.ma~as.1028617501&w=300&lmt=1606979900&psa=1&format=300x250&url=https%3A%2F%2Fminnambalam.com%2Fpublic%2F2020%2F12%2F03%2F19%2Ffarmers-protest-delhi-chalo%3Ffbclid%3DIwAR1T-G63j-rc3EqV4-J4vCpzRHAbMEEJ_HH-bJZPbSTh4j7wbx4up9m84fQ&flash=0&wgl=1&adsid=ChAIgJOd_gUQ8aHi7ef7k58HEkwAcOsGPOMseW0O2GXDJE1-69JzLwvkg5YKb9ZgVASQ1ZeVn663wDZMC9YpXrYSNRO7rGX0xTy0MwFjSfiXl7MOrpe7Q_GseKmr6NLN&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfSx7Imlzc3Vlck9yaWdpbiI6Imh0dHBzOi8vYXR0ZXN0YXRpb24uYW5kcm9pZC5jb20iLCJzdGF0ZSI6MH1d&dt=1606979893104&bpp=1&bdt=181&idt=170&shv=r20201201&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D868690f461023f89-22bab865fec4005f%3AT%3D1606979893%3ART%3D1606979893%3AS%3DALNI_MaJKdI24cjUsIeoH525kIr5TG6J_Q&prev_fmts=0x0%2C320x100%2C752x280%2C1349x657&nras=3&correlator=885973290811&frm=20&pv=1&ga_vid=1387448713.1559643621&ga_sid=1606979893&ga_hid=512825836&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=525&ady=3700&biw=1349&bih=657&scr_x=0&scr_y=1080&oid=3&pvsid=2264668796716729&pem=742&ref=https%3A%2F%2Fl.facebook.com%2F&rx=0&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C657&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&jar=2020-12-03-03&ifi=2&uci=a!2&btvi=2&fsb=1&xpc=WgL8t9itFw&p=https%3A//minnambalam.com&dtd=7645" style="border-style: initial; border-width: 0px; height: 250px; left: 0px; position: absolute; top: 0px; width: 300px;" vspace="0" width="300"></iframe></ins></ins></ins></center><p style="box-sizing: border-box;">ஹரியானாவிலிருந்து, டெல்லி வரும் ஆறு முக்கிய சாலைகளையும் அடைப்பதுதான் ஆரம்பத்திலிருந்தே விவசாய சங்கங்களின் திட்டம். சாலை மறியலும், பால், காய்கறி ஆகியவற்றை தலைநகர் டெல்லிக்கு செல்ல விடாமல் தடுப்பதும் அவர்களது நோக்கம். அவர்கள் பெரிய மைதானமான, "ராம் லீலா அல்லது போட் கிளப்" போன்ற இடங்களில் குவிய நினைத்தார்கள். ஆரம்பத்தில் டெல்லி வந்து குவிந்த விவசாயிகளை, " புரேரி மைதானம்" செல்லுங்கள் என்று அரசு கூறியது. அந்த புரேரி மைதானம் ஒரு பள்ளிக்கூட மைதானம் போல, 3000 பேர் மட்டுமே கூட முடிந்த இடம். இப்போதே ஒரு லட்சத்தைத் தொடும் எண்ணிக்கையில், விவசாயிகள் குவிந்து விட்டனர் ஆகவேதான், விவசாய சங்கங்கள், அங்கு சென்றால், " ஜாலியன்வாலாபாக் போல ஒரு சிறைக்குள் அமர்வது போல ஆகிவிடும்" என மறுத்தனர்.</p><p style="box-sizing: border-box;">முதலில், அமித் ஷா, " சீக்கியர்கள் மத்தியில் நிலவும், " ஜாட் சமூகத்தவர்க்கும், நிரங்கரி சமூகத்தவர்க்கும் இடையே இருக்கும் மத வேறுபாட்டைக் கிளற முயற்சித்தார் என்று விவசாய சங்கத்தினர் எண்ணுகிறார்கள். ஏன் என்றால், ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சீக்கியர்களான, பெரும்பான்மை சமூகம், " சிரோன்மனி அகாலி தளத்தின்" பின்னணியில் உள்ளவர்கள். அவர்கள் " நிரங்கரி வழிமுறையில் வழிபாட்டு முறை கொண்ட சீக்கியர்களுடன் உடன்பட்டு வாழ்வதில்லை. அவர்கள் இருவருக்கும் இடையே ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவு சண்டைகள் கூட நிகழ்வதுண்டு. அதில், தலித் சமூகமாக நிரங்கரி பிரிவை கூறுவார்கள். ஆளும் அரசு தேர்ந்தெடுத்த " புரேரி இடம், நிரங்கரி பிரிவின் குருத்துவாரா கோவிலின் மைதானம்". அந்த இடத்திற்கு எப்படி " சீக்கிய ஜாட்கள்" செல்வதற்கு ஒப்புக்கொள்வார்களா? அது “மத வேறுபாடுகளை " பயன்படுத்தி சிக்கலை உருவாக்கி விடாதா? அப்படி சிக்கல் உருவானால், அந்த மோதலைப் பயன்படுத்தி, அரசு, ராணுவத்தைக் கொண்டு வந்து அடக்குமுறை செய்ய நியாயம் கற்பிக்கப்பட்டு விடுமே? அதனைக் கருத்தில் கொண்டுதான் விவசாய சங்கத்தினர் அங்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்தனர்.</p><p style="box-sizing: border-box;"><img src="https://minnambalam.com/archive/2020/12/03/19c.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></p><p style="box-sizing: border-box;">ஏற்கனவே பா.ஜ.க.வுடன் முப்பது ஆண்டுகளாக கூட்டணியாக இருந்த " சிரோன்மணி அகாலிதளம்" கட்சி, மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, தனது மத்திய அமைச்சரை, திரும்பப் பெற்றுக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியே வந்து விட்டனர்.அப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற " இடை தந்திரங்களை " புரியாமல் இருப்பார்களா? இது சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். யோகேந்திர யாதவ் போன்ற அறிவுஜீவிகள், டிசம்பர் 1 ம் நாள் ஊடகங்களிடம், டிசம்பர் 2 ம் நாள் விவசாயிகள் " புரேரி" க்கு நகர்வார்கள் எனக்கூறி விட்டார்கள். ஆனாலும் அதை சீக்கிய ஜாட் விவசாயிகள் ஏற்கவில்லை. அதேபோலத்தான் " அரசுடன் பேச்சுவார்த்தைக்கு, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தவிர யோகேந்திர யாதவ் போன்ற அறிவுஜீவிகளை, விவசாய சங்கத்தினரும், அதேபோல அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, பஞ்சாப் காங்கிரஸ் அரசாங்கம் முழுமையாக போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதால், அதை விவசாய சங்கத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.</p><p style="box-sizing: border-box;">அதே போல, டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து ஒருபுறம் அறிவித்தார். ஆனால், டிசம்பர் முதல்நாள், ஒர் " அறிவிக்கை ( Notification)" மூலம், 3 விவசாயச் சட்டங்களில், ஒன்றை அமுல்படுத்த அறிவிப்பு கொடுத்து விட்டார்.இப்போது, பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரிந்தர்சிங்கை எதிர்த்து கெஜ்ரிவால் பேசுகிறார். அதேசமயம், இடதுசாரி கட்சிகளின் விவசாய சங்கங்கள், போராட்டத்தில் கலந்து கொள்ள வருவதை போராட்டத் தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது.அதற்கு முன்னோட்டமாக, நவம்பர் 26 ல் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின்,அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு ஆதரவு கொடுத்திருந்தது. அதற்கான ஏற்பாட்டை, இணங்க வைத்தவர், இன்றைய "சுவராஜ் அபேயான்" அமைப்பின் உ.பி. தலைவரும், முன்னாள் நக்சல்பாரி இயக்கத்தின் மாணவர் அமைப்பான "அகில இந்திய மாணவர் கழகத்தின்" தலைவருமான., முன்னாள் அலஹாபாத் பல்கலைக் கழக மாணவர் தலைவர் அகிலேந்திர பிரதாப் சிங். , மகாராஷ்டிரா விவசாயிகள், ராஜா ஷெட்டி தலைமையிலும், வி.எம்.சிங் தலைமையிலும் இயங்கும் சங்கங்கள் மூலம் டெல்லி செல்லப் புறப்பட்டு விட்டனர்.</p><p style="box-sizing: border-box;"><img src="https://minnambalam.com/archive/2020/12/03/19d.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></p><p style="box-sizing: border-box;"><span style="font-weight: bolder;">தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போராட்டம் போல</span></p><p style="box-sizing: border-box;">மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், ஏற்கனவே " சி.ஏ.ஏ. எதிர்ப்புக்கு ஆதரவாக ஒரு லட்சம் மக்களைக் கொண்ட பேரணி நடத்தியது போல" விவசாயிகளுக்கு ஆதரவு போராட்டம் நடத்த தயாராகி விட்டார். பீகாரிலிருந்து எம்.எல். கட்சி விவசாய சங்கத்தினரும் டெல்லி செல்ல ஆயத்தப்படுகின்றனர். இப்படி, அரசியல் கட்சிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகளுக்கு மத்தியில், போராட்டத் தலைமை, " கட்சி சார்பற்ற விவசாய நலன் அரசியலையே" மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஆகவே இது 2017 ஜனவரியில், தமிழ்நாட்டில் எழுந்த " ஜல்லிக்கட்டு் மக்கள் எழுச்சி" போன்ற, ஒரு " கட்சி சார்பற்ற விவசாயிகளின் எழுச்சி" என்பதும்,, விவசாயிகள் மத்தியில் உள்ள சாதி, மத வேறுபாடுகளைக் கிளறி விட்டு பிளவு படுத்த ஆள்வோர் முயன்றாலும் விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதும் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.</p><p style="box-sizing: border-box;">இதற்கிடையே, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு, " சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்டி, மூன்று சட்டங்களையும், திரும்பப் பெறு " என்பதாக அறிவித்துள்ளனர். தவிர்க்கவே முடியாமல், மூன்று விவசாய சட்டங்களுக்கும்,, விவசாயிகளை திருப்பதி படுத்தும் வகையில், "சட்டத்திருத்தங்களை" கொண்டு வர மத்திய அரசு தயாராகி விட்டது என்கிறார்கள். அதற்கான முன்னூட்டமாக, பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரிந்தர் சிங்கை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உடனடியாக சந்தித்து பேச இருக்கிறார் என்கிறார்கள். புதிய சட்டங்களை திரும்பப் பெறுவதாக இல்லை என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலையை புதிய சட்டங்களில் எப்படி உறுதிப்படுத்தலாம் எனப் பேசலாம் எனவும் மத்திய அரசு யோசிக்கிறது என்கிறார்கள். விவசாயிகளுடன் தொடர்ந்து பேச தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பு கூறி வருகிறார்கள். அதேநேரம் டெல்லி எல்லை ஓரங்களில், காவல்துறை படைகளை நிறுத்த தொடங்கியுள்ளனர். தங்களுடன் முப்பதாண்டுகளாக கூட்டணியில் இருந்த அகாலி தளம் கட்சியின் கோரிக்கையை முன்பே உணர்ந்து கொள்ளாமல், கார்ப்பரேட் நலன்களுக்கு முதலிடம் கொடுத்ததால்தானே, இத்தகைய மக்கள் போராட்டம் மூலம் வந்த நிர்பந்தத்திற்கு பா.ஜ.க. அரசு தலை வணங்க வேண்டியுள்ளது? . கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று இதைத்தான் சொல்வார்களோ?</p><p style="box-sizing: border-box;"><span style="font-weight: bolder;">கட்டுரையாளர் குறிப்பு</span></p><p style="box-sizing: border-box;"><img src="https://minnambalam.com/archive/2020/12/03/19e.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></p><p style="box-sizing: border-box;"><span style="font-weight: bolder;">டி. எஸ்.எஸ்.மணி</span></p><p style="box-sizing: border-box;">டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.</p><p style="box-sizing: border-box;"><span style="font-weight: bolder;">தொடர்புக்கு: manitss.mani@gmail.com</span></p></div></div>Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-89802718167656021742020-11-27T07:45:00.000-08:002020-11-27T07:45:06.378-08:00உதயநிதி சொன்னது சரிதானா?<p> <a class="f3 no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-family: sans-serif; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://www.minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></p><header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;"><a class="no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/2020/11/27/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">மாலை 7, வெள்ளி, 27 நவ 2020</a></div></header><center style="color: #333333; font-family: sans-serif;"><ins class="adsbygoogle" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-slot="9547355489" data-adsbygoogle-status="done" style="display: inline-block; height: 100px; width: 320px;"><ins id="aswift_1_expand" style="border: none; display: inline-table; height: 100px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;"><ins id="aswift_1_anchor" style="border: none; display: block; height: 100px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" data-google-container-id="a!1" data-google-query-id="CK3Yx-KEo-0CFQpFGwodwwkE7g" data-load-complete="true" frameborder="0" height="100" hspace="0" id="aswift_1" marginheight="0" marginwidth="0" name="aswift_1" sandbox="allow-forms allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" src="https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-9912527819741175&output=html&h=100&slotname=9547355489&adk=956831121&adf=2653041513&pi=t.ma~as.9547355489&w=320&lmt=1606490847&psa=1&format=320x100&url=https%3A%2F%2Fwww.minnambalam.com%2Fpolitics%2F2020%2F11%2F27%2F44%2Fudhayanithi-statement-are-correct&flash=0&wgl=1&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfSx7Imlzc3Vlck9yaWdpbiI6Imh0dHBzOi8vYXR0ZXN0YXRpb24uYW5kcm9pZC5jb20iLCJzdGF0ZSI6MH1d&dt=1606490847517&bpp=14&bdt=79&idt=74&shv=r20201112&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D868690f461023f89%3AT%3D1606490835%3AS%3DALNI_Mb18kemJoPPcVbcUt3jhlVgZsE8Pw&prev_fmts=0x0&nras=1&correlator=4025677315699&frm=20&pv=1&ga_vid=1387448713.1559643621&ga_sid=1606490848&ga_hid=193747589&ga_fc=0&iag=0&icsg=547400354&dssz=26&mdo=0&mso=0&u_tz=330&u_his=4&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=515&ady=69&biw=1349&bih=657&scr_x=0&scr_y=0&eid=42530671%2C21067495&oid=3&pvsid=1032161114872210&pem=412&ref=https%3A%2F%2Fwww.minnambalam.com%2F&rx=0&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C657&vis=1&rsz=%7C%7CeE%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&ifi=1&uci=a!1&fsb=1&xpc=KCrszEKCYO&p=https%3A//www.minnambalam.com&dtd=81" style="border-style: initial; border-width: 0px; height: 100px; left: 0px; position: absolute; top: 0px; width: 320px;" vspace="0" width="320"></iframe></ins></ins></ins></center><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;"><h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">சிறப்புச் செய்தி: உதயநிதி சொன்னது சரிதானா?</h1><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;"><img alt="சிறப்புச் செய்தி: உதயநிதி சொன்னது சரிதானா?" class="w-100" src="https://www.minnambalam.com/archive/2020/11/27/44.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><center><div data-google-query-id="CMGvwOKEo-0CFb04twAd3L0Onw" id="div-gpt-ad-1596525592701-0" style="box-sizing: border-box;"><div id="google_ads_iframe_/21902364955/CM_MinnamBalam_AP_BTF_BFI_1_0__container__" style="border: 0pt none; box-sizing: border-box; min-width: 100%; visibility: visible;"><iframe data-google-container-id="2" data-load-complete="true" frameborder="0" height="478" id="google_ads_iframe_/21902364955/CM_MinnamBalam_AP_BTF_BFI_1_0" marginheight="0" marginwidth="0" name="google_ads_iframe_/21902364955/CM_MinnamBalam_AP_BTF_BFI_1_0" sandbox="allow-forms allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; min-width: 100%; vertical-align: bottom;" title="3rd party ad content" width="752"></iframe></div></div></center><p style="box-sizing: border-box;"></p><h4 style="box-sizing: border-box;">டி.எஸ்.எஸ்.மணி</h4><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;">நவம்பர் 21 சனிக் கிழமை அமித் ஷா சென்னை வந்த நாள். அன்று உதயநிதி, திருவாரூரில் இருந்தார். அமித் ஷா தமிழக முதல்வருடன் சென்னை கலைவாணர் அரங்கில் அரசு விழாவில் கலந்து கொண்டார். அரசு விழாவிலே முதல்வரும், துணை முதல்வரும் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவித்தார்கள்.</p><p style="box-sizing: border-box;">அதற்கு சில வாரங்கள் முன்பாக அந்தக் கூட்டணி தொடருமா என்பது குறித்து ஊடகங்கள் யூகங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தன. அதற்கான காரணங்களாக பாஜக நடத்தும் வேல் யாத்திரையும், அதற்கு அதிமுக அரசு அனுமதி அளிக்காததும் கூறப்பட்டது. எனினும், அது சட்டம்--ஒழுங்கு சம்பந்தப்பட்ட விஷயம். அனுமதி கொடுத்தும் கொடுக்காது இருந்ததுமாக வேல் யாத்திரை செயல்பாடுகள் பார்க்கப்பட்டன.</p><p style="box-sizing: border-box;">வேல் யாத்திரை ஒவ்வொரு கோவில் வரை அனுமதிக்கப்படும். பாஜக மாநிலத் தலைவரின் வேல் யாத்திரைக்கு விளம்பரம் தருவதற்கு மட்டும் தினசரி வாய்ப்பு கொடுத்து வந்ததாகவும் பேசப்பட்டன. அப்படிப் பேசியது கூட பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன்தான். பாஜக மாநிலத் தலைவர் முருகனுக்கு கொடுக்கப்படும் விளம்பரம் பிடிக்காமல் கணேசன் பேசினார் என்று நினைத்து விடாதீர்கள். அவர் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் சொந்த ஊர்க்காரர் என்பதாலும், நண்பர் என்பதாலும், அதிமுக- பாஜக உறவில் உடன்பாடு இல்லாமல் பேசினார் என்றும் நினைத்து விடாதீர்கள்.</p><p style="box-sizing: border-box;">விளம்பரத்திற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், வேல் யாத்திரை மத மோதலை உருவாக்கும் என்றும், சாதி, மத மோதல்களை தமிழக அதிமுக (அம்மா) அரசு அனுமதிக்காது என்றும் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக கூறியதும், அதிமுகவின் அதிகார பூர்வ ஏடான நமது அம்மாவில் எழுதியதும், இரு கட்சிகளுக்கும் இருக்கும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் என்று ஊடகங்களுக்கு தீனியாகின. கொள்கை ரீதியாக வேல் யாத்திரைக்கு எதிராக அதிமுக இருப்பது அறுதியிடப்பட்டதால், அந்த கூட்டணி அமையுமா என்ற சந்தேகத்தை ஊடகங்கள் கிளப்பின.</p><p style="box-sizing: border-box;">ஏற்கனவே மத்திய அரசு, தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதிகளை கொடுக்காமல் இழுத்தடிப்பதால் அப்படி ஒரு முரண்பாடு பேசப்பட்டது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு கேட்டு கொடுக்காததாலும் அந்த இடைவெளி பேசப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கு இட ஒதுக்கீடு அறிவித்து, அதை நிர்ப்பந்தம் செய்து பழனிச்சாமி அரசு பெற்றதாலும் அப்படி பேசப்பட்டது. மருத்துவ மேற்படிப்புக்கு தமிழக ஒதுக்கீடு என்பதற்கு மத்திய அரசின் கறாரான மறுப்பை எதிர்த்து, ஒதுக்கீட்டிற்கான அரசாணையை அம்மா அரசு அறிவித்ததாலும் அப்படி முரண்பாடு இரு கட்சிகளுக்கும் இடையில் அறியப்பட்டது. ஏழு பேர் விடுதலையில் ஒப்புதல் கிடைக்காமல் இழுத்தடிப்பதால் அதுவும் காரணமாக புரியப்பட்டது.</p><center><ins class="adsbygoogle" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-slot="1028617501" data-adsbygoogle-status="done" style="display: inline-block; height: 250px; width: 300px;"><ins id="aswift_2_expand" style="border: none; display: inline-table; height: 250px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 300px;"><ins id="aswift_2_anchor" style="border: none; display: block; height: 250px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 300px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" data-google-container-id="a!2" data-google-query-id="CMvXx-KEo-0CFTFBHQkd-SULaQ" data-load-complete="true" frameborder="0" height="250" hspace="0" id="aswift_2" marginheight="0" marginwidth="0" name="aswift_2" sandbox="allow-forms allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" src="https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-9912527819741175&output=html&h=250&slotname=1028617501&adk=4214538315&adf=1866350772&pi=t.ma~as.1028617501&w=300&lmt=1606490847&psa=1&format=300x250&url=https%3A%2F%2Fwww.minnambalam.com%2Fpolitics%2F2020%2F11%2F27%2F44%2Fudhayanithi-statement-are-correct&flash=0&wgl=1&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfSx7Imlzc3Vlck9yaWdpbiI6Imh0dHBzOi8vYXR0ZXN0YXRpb24uYW5kcm9pZC5jb20iLCJzdGF0ZSI6MH1d&dt=1606490847531&bpp=1&bdt=93&idt=89&shv=r20201112&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D868690f461023f89%3AT%3D1606490835%3AS%3DALNI_Mb18kemJoPPcVbcUt3jhlVgZsE8Pw&prev_fmts=0x0%2C320x100&nras=1&correlator=4025677315699&frm=20&pv=1&ga_vid=1387448713.1559643621&ga_sid=1606490848&ga_hid=193747589&ga_fc=0&iag=0&icsg=547400354&dssz=26&mdo=0&mso=0&u_tz=330&u_his=4&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=525&ady=2023&biw=1349&bih=657&scr_x=0&scr_y=0&eid=42530671%2C21067495&oid=3&pvsid=1032161114872210&pem=412&ref=https%3A%2F%2Fwww.minnambalam.com%2F&rx=0&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C657&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=LSgP2GA5x8&p=https%3A//www.minnambalam.com&dtd=92" style="border-style: initial; border-width: 0px; height: 250px; left: 0px; position: absolute; top: 0px; width: 300px;" vspace="0" width="300"></iframe></ins></ins></ins></center><p style="box-sizing: border-box;">இத்தனையும் சேர்ந்துதான் காட்சி ஊடகங்களின் பேச்சுக் காட்சிகளில் அதிமுக-பாஜக உறவில் விரிசல் என்று விவாதங்கள் நிரம்பி வழிந்தன. அதனால் தான் அமித் ஷா வந்திருந்தபோது, விழா மேடையிலிருந்தே அறிவிக்கப்பட்ட அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்ற செய்தி, ஊடகங்களால் பெரிதும் அறிவிக்கப்பட்டன.</p><p style="box-sizing: border-box;">அந்த அறிவிப்பு பற்றி உடனடியாக எதிர்வினை ஆற்றியவர், திருவாரூர் பகுதியில் திமுகவின் பரப்புரையைத் தொடக்கி வைக்கச் சென்றவரான திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். தான் கைது செய்யப்பட்டதற்காக முதல்வர் மீது கேள்விக் கணைகளால் கோபப்பட்ட உதயநிதி, அதேசமயம் ஒரு மகிழ்ச்சி செய்தி என்று கூறினார். பாஜக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி செய்தி என்றார். அது நமக்கு எளிதாக வெற்றி வாய்ப்பைக் கொடுக்கும் என்றும் கூறினார்.</p><p style="box-sizing: border-box;">அதிமுகவோ, திமுகவோ போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு முறையும் சிறுபான்மை மக்களான முஸ்லீம், கிறிஸ்தவர் வாக்குகளை அள்ளுவதில் அனுபவம் உள்ளவர்கள். யார் அதிகமாக சிறுபான்மை மதத்தவர்களின் வாக்குகளை வாங்குவது என்ற போட்டி, இந்த இரண்டு கட்சிகளுக்கும் எப்போதும் உண்டு. அந்தப் போட்டியில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு அந்த சிறுபான்மை வாக்குகள் விழுவதில்லை என்பதும் தமிழ் நாட்டில் இருக்கும் அழுத்தமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே, உதயநிதியின் கருத்து வெளிப்பட்டது.</p><p style="box-sizing: border-box;">அப்படியானால் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் கூட்டணி அமையாவிட்டால், பாஜக அல்லாத ஒரு கூட்டணியை அதிமுக கட்டுமானால், சிறிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு செல்லவும் ஒரு வாய்ப்பு உள்ளது. இதனால் அதிமுகவை எதிர்கொள்வதில் திமுகவிற்கு சவாலான சூழல் வந்துவிடும் என்பதாக உதயநிதி மறைபொருளாக கூறுவதாக எடுத்துக் கொள்ளலாமா?</p><p style="box-sizing: border-box;">சிறிய கட்சிகளுக்கு பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேரும்போது, எத்தனை தொகுதிகள் என்பதிலும், எவ்வளவு நிதி உதவி என்பதிலும், பேரம் நடைபெறும் என்பது வெளிப்படை. அந்தப் பேரம் படியாத நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜக அல்லாத அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கு ஒரு வாய்ப்பு உருவாகி விடும். அத்தகைய வாய்ப்பு, பா.ஜ.க.-அதிமுக கூட்டணி உறுதியாகும்போது அடைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிறுபான்மை மக்களது வாக்குகளும், பாஜக இருக்கும் கூட்டணிக்கு எதிராக இருக்கும் ஒரே கூட்டணியான திமுக கூட்டணிக்குத்தான் வந்து விழும் என்பது சாதாரண கணக்கு.</p><p style="box-sizing: border-box;">இந்த கணக்கின் அடிப்படையிலேயே உதயநிதி அப்படி தனது மகிழ்ச்சியையும், எளிதாக வெற்றி பெறலாம் என்ற கருத்தையும் கூறியுள்ளார். ஆனால் அது அப்படித்தான் நடக்குமா? அதிமுகவும், பாஜகவும் கூட்டணி சேர்ந்து உதயநிதி கணக்கை உண்மையாக்குவார்களா? கூட்டணி தொடரும் என்றுதானே முதல்வர் கூறியுள்ளார். அத்தகைய வார்த்தைகளை ஆறு மாதமாக சொல்லி வருகிறார்களே? அதிமுக தொண்டர்கள் மத்தியில் அப்படி ஒரு கூட்டணி வேப்பங்காயாக பார்க்கப்படுவதாக, ஊடகங்கள் ஆய்வு எழுதுகிறார்களே? அதிமுக கட்சியின் பொதுக் குழு முடிவு செய்யும் என்றும் இடையில் சொல்லியிருக்கிறார்களே? பாஜகவும் தனித்து நின்று தனது பலத்தை கணிக்க விரும்புவதாகவும் செய்திகள் வருகின்றதே? இந்துக்கள் வாக்கு என்று ஒரு அடித்தளத்தை உருவாக்க முடியும் என்ற எண்ணம் பாஜகவில் சிலருக்கு அழுத்தமாக இருப்பதாகத் தெரிகிறதே? தேர்தல் நெருங்கும்போது, இரு கட்சிகளும் பிரிந்து சென்று உதயநிதியின் எதிர்பார்ப்பை பொய்யாக்குவார்களா</p><p style="box-sizing: border-box;">இல்லை உதயநிதியின் மகிழ்ச்சி உண்மையாகி விடுமா?</p></div><center><div data-google-query-id="CMKvwOKEo-0CFb04twAd3L0Onw" id="div-gpt-ad-1596525641894-0" style="box-sizing: border-box;"><div id="google_ads_iframe_/21902364955/CM_MinnamBalam_AP_BTF_EOC_1_0__container__" style="border: 0pt none; box-sizing: border-box; display: inline-block; height: auto; width: 752px;"><iframe data-google-container-id="3" data-is-safeframe="true" data-load-complete="true" frameborder="0" height="478" id="google_ads_iframe_/21902364955/CM_MinnamBalam_AP_BTF_EOC_1_0" marginheight="0" marginwidth="0" name="" sandbox="allow-forms allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" src="https://2b4ba95d08c94702b50649fdd08c181f.safeframe.googlesyndication.com/safeframe/1-0-37/html/container.html" style="border-style: initial; border-width: 0px; min-width: 100%; vertical-align: bottom;" title="3rd party ad content" width="0"></iframe></div></div></center></div>Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-35201447632706369252020-11-08T20:57:00.002-08:002020-11-08T20:57:51.201-08:00டிரம்பின் தோல்வி, மோடியின் தோல்வியா?<p> <a class="f3 no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-family: sans-serif; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://www.minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></p><header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;"><a class="no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/2020/11/09/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">காலை 7, திங்கள், 9 நவ 2020</a></div></header><center style="color: #333333; font-family: sans-serif;"><ins class="adsbygoogle" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-slot="9547355489" data-adsbygoogle-status="done" style="display: inline-block; height: 100px; width: 320px;"><ins id="aswift_1_expand" style="border: none; display: inline-table; height: 100px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;"><ins id="aswift_1_anchor" style="border: none; display: block; height: 100px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 320px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" data-google-container-id="a!1" data-google-query-id="CJb_ivTT9OwCFQ_6Gwod6eQHIw" data-load-complete="true" frameborder="0" height="100" hspace="0" id="aswift_1" marginheight="0" marginwidth="0" name="aswift_1" sandbox="allow-forms allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" src="https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-9912527819741175&output=html&h=100&slotname=9547355489&adk=956831121&adf=2653041513&pi=t.ma~as.9547355489&w=320&lmt=1604897184&psa=1&format=320x100&url=https%3A%2F%2Fwww.minnambalam.com%2Fpolitics%2F2020%2F11%2F09%2F8%2Ftrump-defeat-is-also-modi-defeat-us-election-results&flash=0&wgl=1&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfSx7Imlzc3Vlck9yaWdpbiI6Imh0dHBzOi8vYXR0ZXN0YXRpb24uYW5kcm9pZC5jb20iLCJzdGF0ZSI6MH1d&dt=1604897184842&bpp=12&bdt=78&idt=94&shv=r20201104&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D868690f461023f89-22fc29e69fc40007%3AT%3D1604897158%3ART%3D1604897158%3AS%3DALNI_Ma5qzgN40hXdfCCV0VOkc9-9AsQqg&prev_fmts=0x0&nras=1&correlator=6463245226046&frm=20&pv=1&ga_vid=1387448713.1559643621&ga_sid=1604897185&ga_hid=94272757&ga_fc=0&iag=0&icsg=547400354&dssz=26&mdo=0&mso=0&u_tz=330&u_his=4&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=515&ady=69&biw=1349&bih=657&scr_x=0&scr_y=0&eid=21067492&oid=3&pvsid=1457929599331079&pem=412&ref=https%3A%2F%2Fwww.minnambalam.com%2F&rx=0&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C657&vis=1&rsz=%7C%7CeE%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&ifi=1&uci=a!1&fsb=1&xpc=W9lNoznKoY&p=https%3A//www.minnambalam.com&dtd=102" style="border-style: initial; border-width: 0px; height: 100px; left: 0px; position: absolute; top: 0px; width: 320px;" vspace="0" width="320"></iframe></ins></ins></ins></center><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;"><h1 class="tc" style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">சிறப்புக் கட்டுரை: டிரம்பின் தோல்வி, மோடியின் தோல்வியா?</h1><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;"><img alt="சிறப்புக் கட்டுரை: டிரம்பின் தோல்வி, மோடியின் தோல்வியா?" class="w-100" src="https://www.minnambalam.com/archive/2020/11/09/8.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><center><div data-google-query-id="CP3fg_TT9OwCFQtIKwodjf4KTA" id="div-gpt-ad-1596525592701-0" style="box-sizing: border-box;"><div id="google_ads_iframe_/21902364955/CM_MinnamBalam_AP_BTF_BFI_1_0__container__" style="border: 0pt none; box-sizing: border-box; min-width: 100%; visibility: visible;"><iframe data-google-container-id="2" data-load-complete="true" frameborder="0" height="478" id="google_ads_iframe_/21902364955/CM_MinnamBalam_AP_BTF_BFI_1_0" marginheight="0" marginwidth="0" name="google_ads_iframe_/21902364955/CM_MinnamBalam_AP_BTF_BFI_1_0" sandbox="allow-forms allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; min-width: 100%; vertical-align: bottom;" title="3rd party ad content" width="752"></iframe></div></div></center><p style="box-sizing: border-box;"></p><h4 style="box-sizing: border-box;">T.S.S. மணி</h4><p style="box-sizing: border-box;"></p><p style="box-sizing: border-box;">அமெரிக்க 46ஆவது ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். அது இந்தியத் தலைமை அமைச்சராக இருக்கும் நரேந்திர தாமோதர் மோடியின் தோல்வி என எப்படிக் கூறுகிறோம்?</p><p style="box-sizing: border-box;">கடந்த ஆண்டான 2019இல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில், இந்திய - அமெரிக்கர்கள் 50,000 பேரை ஒரே மண்டபத்தில் கூட்டி, மேடையில் மோடியும்,டொனால்டு டிரம்பும் மாத்திரமே காட்சி தர அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான சொற்பொழிவை அப்போது அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த மோடி நிகழ்த்தினார்.</p><p style="box-sizing: border-box;">அந்த மேடையில், 2020 அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்பை மோடி அறிமுகப்படுத்தும் விதமாக, வருகிற 2020 தேர்தலில் அமெரிக்காவில் டிரம்ப்தான் வெற்றி பெறுவார் என்று திருவாய் மலர்ந்தார். ஒரு நாட்டின் பிரதமர், அடுத்த நாட்டில் வரப்போகிற தேர்தலில் , இன்னார்தான் வெற்றி பெறுவார் என்று அந்த நாட்டுக்கே சென்று பேசுவது முறையா ? சரியா? அமெரிக்க நாட்டு சட்டங்கள் ஒப்புக்கொள்ளுமா? இந்திய நாட்டு வெளிவிவகாரக் கொள்கைக்கு அது பொருந்துமா? உலகம் சிரிக்காதா? அது என்ன ஆரூடம் கூறும் வேலையா?</p><p style="box-sizing: border-box;">இதுபோன்ற கேள்விகளைச் சிறிய ஊடகங்களில் நாம் பகர்ந்தாலும், பெரிய ஊடகங்களிலோ, எதிர்க்கட்சி வரிசையிலோ பெரிதுபடுத்தவில்லை. காரணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது அத்தனை பயம்! அதனாலேயே அவர் மீது இனம் புரியாத பாசம். இத்தகைய பயம் கலந்த பாசத்தின் வேஷங்கள் இப்போதும் அந்த கொடுமையான ஹூஸ்டன் விழாவைப்பற்றி வாய் திறக்க தயங்குவார்கள். அதுகூட மோடி மீதான யு.பி.ஏ. பயமா எனத் தெரியவில்லை.</p><center><ins class="adsbygoogle" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-slot="1028617501" data-adsbygoogle-status="done" style="display: inline-block; height: 250px; width: 300px;"><ins id="aswift_2_expand" style="border: none; display: inline-table; height: 250px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 300px;"><ins id="aswift_2_anchor" style="border: none; display: block; height: 250px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 300px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" data-google-container-id="a!2" data-google-query-id="CObcnvTT9OwCFRPUGwod4aoMDA" data-load-complete="true" frameborder="0" height="250" hspace="0" id="aswift_2" marginheight="0" marginwidth="0" name="aswift_2" sandbox="allow-forms allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" src="https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-9912527819741175&output=html&h=250&slotname=1028617501&adk=4214538315&adf=1866350772&pi=t.ma~as.1028617501&w=300&lmt=1604897184&psa=1&format=300x250&url=https%3A%2F%2Fwww.minnambalam.com%2Fpolitics%2F2020%2F11%2F09%2F8%2Ftrump-defeat-is-also-modi-defeat-us-election-results&flash=0&wgl=1&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfSx7Imlzc3Vlck9yaWdpbiI6Imh0dHBzOi8vYXR0ZXN0YXRpb24uYW5kcm9pZC5jb20iLCJzdGF0ZSI6MH1d&dt=1604897184854&bpp=1&bdt=91&idt=118&shv=r20201104&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D868690f461023f89-22fc29e69fc40007%3AT%3D1604897158%3ART%3D1604897158%3AS%3DALNI_Ma5qzgN40hXdfCCV0VOkc9-9AsQqg&prev_fmts=0x0%2C320x100&nras=1&correlator=6463245226046&frm=20&pv=1&ga_vid=1387448713.1559643621&ga_sid=1604897185&ga_hid=94272757&ga_fc=0&iag=0&icsg=547400354&dssz=26&mdo=0&mso=0&u_tz=330&u_his=4&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=525&ady=1657&biw=1349&bih=657&scr_x=0&scr_y=0&eid=21067492&oid=3&pvsid=1457929599331079&pem=412&ref=https%3A%2F%2Fwww.minnambalam.com%2F&rx=0&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C657&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=REiKKSITyI&p=https%3A//www.minnambalam.com&dtd=124" style="border-style: initial; border-width: 0px; height: 250px; left: 0px; position: absolute; top: 0px; width: 300px;" vspace="0" width="300"></iframe></ins></ins></ins></center><p style="box-sizing: border-box;">அந்த ஹூஸ்டன் நிகழ்ச்சி எப்படி இருந்தது? ஒருபுறம் வேட்பாளர் டிரம்ப் நிற்க, இன்னொரு எல்லையில் அதே மேடையில் வேட்பாளரை அறிமுகப்படுத்த வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இந்தியப் பிரதமர் மோடி நிற்கிறார். இப்படித்தானே, செல்வி ஜெயலலிதா அஇஅதிமுக தலைவியாக தேர்தல் கால மேடைகளில் ஒருபுறம் நிற்க, மேடையின் இன்னொரு மூலையில் அந்தத் தொகுதி வேட்பாளர் கைகளைக் குவித்த வண்ணம் கால்கடுக்க, பயபக்தியுடன், உடல் நெளிய நின்று கொண்டே இருப்பார் அதேபோலத்தான், ஹூஸ்டன் நகர அமெரிக்க வாழ் இந்தியர்களின் அபரிமிதமான கூட்டத்திலும், மோடி ஒரு புறம் நிற்க, டிரம்ப் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார். அந்த டிரம்பின் உடல்மொழி எப்படி இருந்தது? மாட்டுக்கார வேலன் திரைப்படத்தில் வரும் இரண்டாவது எம்.ஜி.ஆர். போல, வெட்கப்பட்டவராக, உடலை நெளிந்து, நெளிந்து அசைந்து நிற்பவராக டிரம்ப் நின்றுகொண்டிருந்தார். இத்தகைய ஒரு விழா சரிதானா என்ற கேள்வி ஒருபுறம். இது இந்திய நாட்டுக்கே அவமானமல்லவா என்ற பேச்சு டெல்லி அதிகார மட்டத்தில் எதிரொலித்ததாம். சரி.</p><p style="box-sizing: border-box;">அப்போது, டிரம்ப் மீண்டும் 2020 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என மோடி அறிவித்த ஆரூடம் இன்று பொய்த்து விட்டதே! இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு, அமெரிக்காவின் புதிய தலைவர்கள் முகத்தில் முழிக்கப்போகிறோம் என்று மானமுள்ள இந்தியனாக நாம் வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை என்பதுபோல, இந்தியத் தலைமையமைச்சர் அலுவலகத்திலிருந்து, அமெரிக்கத் தேர்தல் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஜோ பிடெனுக்கு வாழ்த்துகள் பறந்து விட்டன.</p><p style="box-sizing: border-box;">அதுமட்டுமின்றி, 2020ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே, பிப்ரவரி 24இல், அமெரிக்க அதிபர் டிரம்பை குடும்பத்துடன் அழைத்து வந்து, மிகுந்த பொருட்செலவில், குஜராத்தில் ஒரு லட்சம் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்த வைத்த முயற்சி, 2020 நவம்பர் அமெரிக்கத் தேர்தலுக்கு, ‘முன்பரப்புரை’ கூட்டமில்லையா? அதில் டிரம்பை கதாநாயகனாக சித்திரித்து செய்த வேலை தேர்தலுக்கான அமெரிக்க - இந்தியர்களது வாக்குகளைக் கவருவதற்காக இல்லையா? அதன் காரணமாகவே, ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தொடங்கியிருக்க வேண்டிய, ‘கோவிட் எதிர்ப்பு தவிர்ப்பு நடவடிக்கை’ மார்ச் மாதத்துக்குத் தள்ளிப் போடப்பட்டது என்ற எதிர்க்கட்சி குற்றச்சாட்டு எழுந்ததே!</p><p style="box-sizing: border-box;">டெல்லியில், ஷாஜன்பக் சி.ஏ.ஏ. எதிர்ப்பு மக்கள் திரள் கூடலில், கூட்டத்தை மத மோதலுக்குப் பயன்படுத்த சில வெளி ஆட்கள் வன்முறையைத் தூண்டியபோது அவர்களைக் கவனிக்க முடியாமல், டிரம்ப் பாதுகாப்புப் பணியில் கவனமாக இருந்து விட்டது டெல்லி மாநகரக் காவல்துறை என்ற விமர்சனம் எழவில்லையா?</p><p style="box-sizing: border-box;">அந்த அளவுக்கு, டிரம்பின் தேர்தல் வெற்றிக்காக உழைத்த இந்தியப் பிரதமர் அலுவலகம் அந்த முயற்சிகளில் வெற்றி பெறவில்லையே... அடுத்த நாட்டுத் தேர்தலில், யாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது இந்தியாவுக்குத் தேவையான ஒன்றா?</p><p style="box-sizing: border-box;">சென்ற முறை இதே குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து நிற்கும்போது, ரஷ்ய உளவுத்துறையான கே.ஜி.பி. டிரம்பிற்காக வேலை செய்தது என்று அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்த முறை அமெரிக்கத் தேர்தலிலும் ரஷ்யா பற்றி இதே குற்றச்சாட்டு வந்தது. டிரம்ப் கூட சீனா தனக்கு எதிராக தேர்தலில் தலையிடுகிறது என்று குற்றம் சாட்டினார்.</p><p style="box-sizing: border-box;">அவையெல்லாமே மறைமுகமாக நடைபெற்றதாக வந்த குற்றச்சாட்டுகள். ஆனால் இந்தியா , 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அத்தனை பகிரங்கமாகத் தலையிட்டு, பரப்புரை செய்து, தனது முயற்சியில் மண்ணைக் கவ்வியதால், இது மோடியின் தோல்விதானே!</p></div></div>Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-32063725391272137652020-03-12T22:51:00.002-07:002020-03-12T22:51:40.875-07:00சிபிஎம் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா சீதாராம் யெச்சூரி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://www.minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/2020/03/13/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in;">காலை 7, வெள்ளி, 13 மா 2020</a></div>
</header><div class="google-auto-placed" style="box-sizing: border-box; clear: both; color: #333333; font-family: sans-serif; height: auto; text-align: center; width: 768px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; height: 280px; margin: 10px auto;"><ins id="aswift_1_expand" style="border: none; display: inline-table; height: 280px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 768px;"><ins id="aswift_1_anchor" style="border: none; display: block; height: 280px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 768px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="280" hspace="0" id="aswift_1" marginheight="0" marginwidth="0" name="aswift_1" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 280px; left: 0px; overflow: visible; position: absolute; top: 0px; width: 768px;" vspace="0" width="768"></iframe></ins></ins></ins></div>
<div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
சிபிஎம் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா சீதாராம் யெச்சூரி?</h1>
<div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<img alt="சிபிஎம் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா சீதாராம் யெச்சூரி?" class="w-100" src="https://www.minnambalam.com/archive/2020/03/13/18.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div style="box-sizing: border-box;">
</div>
<h4 style="box-sizing: border-box;">
-டி.எஸ்.எஸ்.மணி</h4>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக தோழர் சீதாராம் யெச்சூரி இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும், அகில இந்தியப் பேராயத்தில் (காங்கிரஸ்) அகில இந்திய அளவில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் மத்தியிலிருந்து ஓர் அகில இந்திய உயர்குழுவான மத்தியக் கமிட்டியைத் தேர்வு செய்வார்கள். அந்த மத்தியக் கமிட்டி, ஓர் அகில இந்தியப் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும். அவ்வாறு சென்ற காங்கிரஸில் தேர்வு செய்யப்பட்டவர்தான் தோழர் சீதாராம் யெச்சூரி.</div>
<div style="box-sizing: border-box;">
அதற்குமுன், அகில இந்தியப் பொதுச் செயலாளராக தோழர் பிரகாஷ் கரந்த் இருந்தார். அந்தக் காங்கிரஸில் கட்சி எதிர்காலத்தில் செல்ல வேண்டிய வழி பற்றிய விவாதம் நடத்தி முடிவு எடுக்க இரண்டு வகையான செயல் தந்திர அறிக்கைகள் வைக்கப்பட்டன. ஒன்று, தோழர் பிரகாஷ் கரந்த் வைத்தது. இன்னொன்று, தோழர் சீதாராம் யெச்சூரி வைத்தது. பிரகாஷ் கரந்த்தால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில், ‘2014 முதல் நடக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசை மதவாத ஆட்சி’ என்று விமர்சித்து இருந்தது. தோழர் சீதாராம் யெச்சூரி முன்வைத்த அறிக்கையில், ‘மோடி அரசைப் பாசிச ஆட்சி’ என்று வகைப்படுத்தி இருந்தது. அதேபோல, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாமா, கூடாதா என்ற செயல் தந்திரத்திலும், வேறுபாடு காணப்பட்டது.</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_2_expand" style="border: none; display: inline-table; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_2_anchor" style="border: none; display: block; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_2" marginheight="0" marginwidth="0" name="aswift_2" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
ஒவ்வொரு மத்தியக் குழுக் கூட்டத்திலும், அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ} கூட்டத்திலும், காங்கிரஸ் உடன் கூட்டா, இல்லையா என்ற விவாதம் வந்தபடியே இருக்கும். அப்போதெல்லாம், மேற்கு வங்க மாநிலத்தின் சிபிஎம் கிளை, காங்கிரஸுடன் கூட்டு என்ற கருத்தை முன்வைப்பார்கள். ஆனால், மத்தியக் குழுக் கூட்டத்தில் அது மறுக்கப்படும்.</div>
<div style="box-sizing: border-box;">
மூன்று நாட்களுக்கு முன்பு சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூடியது. அதில், வருகிற மாநிலங்களவைக்கான தேர்தலில், கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரியை, மாநிலங்களவை உறுப்பினராக ஆக்குவது சம்பந்தமான விவாதம் வந்தது. ஏற்கெனவே, சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்து முடிந்த மத்தியக் குழுக் கூட்டத்தில், மேற்கு வங்க தோழர்கள், தங்கள் மாநிலத்திலிருந்து தோழர் சீதாராம் யெச்சூரியை, மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும் என்று கூறியிருந்தார்கள்.</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_3_expand" style="border: none; display: inline-table; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_3_anchor" style="border: none; display: block; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_3" marginheight="0" marginwidth="0" name="aswift_3" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
அதனாலேயே நடந்து முடிந்த அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தில், அது விவாதத்துக்கு வந்தது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்ய, 46 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மேற்கு வங்க சட்டப் பேரவையில் தேவை. ஆனால், இடதுசாரி கட்சிகளுக்கு மொத்தமாக இருப்பதோ, 28 எம்.எல்.ஏ.க்கள்தான். ஆகவே, காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றுத்தான், சிபிஎம் உறுப்பினரை எம்.பி ஆக்க முடியும். ஏற்கெனவே, 2005 முதல் 2017 வரை சீதாராம் யெச்சூரி, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மீண்டும் 2017இல் அவரை எம்.பி ஆக்குவதற்கு, மேற்கு வங்க சட்டப் பேரவையில், காங்கிரஸ் கட்சி ஆதரவு தருகிறேன் என்று கூறியிருந்தது. ஆனாலும் அப்போது, சிபிஎம், காங்கிரஸ் ஆதரவைப் பெற மறுத்து விட்டது. ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று சீதாராம் யெச்சூரியை எம்.பி ஆக்கி விடலாம் என்ற ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது.</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_4_expand" style="border: none; display: inline-table; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_4_anchor" style="border: none; display: block; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_4" marginheight="0" marginwidth="0" name="aswift_4" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
அதற்கு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று நாம் தோழரை எம்.பி ஆக்க வேண்டாம் என்று பெரும்பான்மை பொலிட் பீரோ உறுப்பினர்கள் முடிவு செய்து விட்டனர். அந்த அரசியல் தலைமைக் குழுவான, பொலிட் பீரோ கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டிய 17 பேரில், 9 பேர்தான் கலந்து கொண்டதாக மார்ச் மாதம் 9ஆம் நாள் அன்று ஆங்கில ஏடு ஒன்று, ‘சிபிஎம் யெச்சூரியை ராஜ்ய சபா அனுப்புவதற்கு எதிராக முடிவெடுத்தது’ என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது. எப்படி கட்சியின் உயர்குழுவில் கலந்துகொண்டவர்கள் கணக்கு அந்த ஆங்கில ஏட்டுக்குச் சென்றது என்பது ஒரு விவாதமாகியுள்ளது.</div>
<div style="box-sizing: border-box;">
அடுத்த நாள், மார்ச் 10ஆம் நாள் இன்னொரு ஆங்கில ஏடு, ‘யெச்சூரியை ராஜ்ய சபாவுக்கு அனுப்புவதில், சிபிஎம் கட்சியில் இருவித அபிப்பிராயம்’ என்று தலைப்பிட்டு, அரசியல் தலைமைக் குழுவான பொலிட் பீரோ கூட்டத்தில் கலந்துகொள்ளாத உறுப்பினர்களின் ஆதரவைப் பெற யெச்சூரி முயற்சி என்று எழுதியிருந்தது. மறுநாளான, மார்ச் 11ஆம் நாள், முதலில் இரண்டு நாட்கள் முன்பு இந்தச் செய்தியை வெளியிட்ட அதே ஆங்கில ஏடு, ‘பிகாஷ் இடது - காங்கிரஸ் வேட்பாளர்’ என்று தலைப்பிட்டு, பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா என்ற சிபிஎம் கட்சியின் கொல்கத்தா முக்கிய வழக்கறிஞரும், முன்னாள் கொல்கத்தா மேயருமான தோழர் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டு வேட்பாளராக ராஜ்ய சபாவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தான் மார்ச் 12ஆம் நாள் வேட்பு மனு செய்வதாக அவரே கூறியதாகவும் வெளியிட்டுள்ளது. அதேபோல் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா 12ஆம் தேதி வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார்.</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_5_expand" style="border: none; display: inline-table; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_5_anchor" style="border: none; display: block; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_5" marginheight="0" marginwidth="0" name="aswift_5" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
மேற்கண்ட செய்தி மீண்டும், இடது சாரி அணிகளுக்கு இடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சீதாராம் யெச்சூரி ராஜ்ய சபா சென்றால், சிபிஎம் கட்சியின் கொள்கைகளைப் பேசவும், பாஜக அரசின் மோடி + அமித் ஷா பாசிச தன்மையைத் தோலுரித்துக்காட்ட ராஜ்ய சபாவில் முழங்கவும், அதுவே, ஊடகங்களின் மூலம் பிரபலமாகி வெளிப்படவும் செய்யுமே?</div>
<div style="box-sizing: border-box;">
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தோழர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினராக ஆவதற்கு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறலாம் என்றால், அதையே ஏன் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரிக்கு மறுக்க வேண்டும் என்பதே அந்த விவாதத்தின் சாரம்.</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-65985437746197029992019-12-27T02:20:00.002-08:002019-12-27T02:20:36.921-08:00ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிலை மாறுகிறாரா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://www.minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/2019/12/27/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">பகல் 1, வெள்ளி, 27 டிச 2019</a></div>
</header><div class="google-auto-placed" style="box-sizing: border-box; clear: both; color: #333333; font-family: sans-serif; height: auto; text-align: center; width: 768px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; height: 280px; margin: 10px auto;"><ins id="aswift_1_expand" style="border: none; display: inline-table; height: 280px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 768px;"><ins id="aswift_1_anchor" style="border: none; display: block; height: 280px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 768px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="280" hspace="0" id="aswift_1" marginheight="0" marginwidth="0" name="aswift_1" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 280px; left: 0px; overflow: visible; position: absolute; top: 0px; width: 768px;" vspace="0" width="768"></iframe></ins></ins></ins></div>
<div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
சிறப்புக் கட்டுரை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிலை மாறுகிறாரா?</h1>
<div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<img alt=" சிறப்புக் கட்டுரை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிலை மாறுகிறாரா?" class="w-100" src="https://www.minnambalam.com/archive/2019/12/27/34.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div style="box-sizing: border-box;">
</div>
<h4 style="box-sizing: border-box;">
டி.எஸ்.எஸ்.மணி</h4>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
வியாழக் கிழமை டிசம்பர் 26 அன்று ஆங்கில ஏடுகளில் ஒரு செய்தி. டைம்ஸ் ஆப் இந்தியா "ஹிந்து, முஸ்லீம் பிளவு ஏற்படாது" என்று மோகன் பகவத் கூறியதாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. ஹிந்து ஏடு, " 130 கோடி இந்தியர்களும் ஹிந்து சமூகம்" என்று தலைப்பிட்டு, மோகன் பகவத் கூறியதாக வெளியிட்டிருந்தது. இதனைப் பார்த்த அனைவரும் ஹிந்து ராஷ்டிரீயத்தை ஏற்படுத்த, இந்திய மக்களிடையே, சிறுபான்மை மதத்தவரை ஓரங்கட்டுவது தானே ஆர்.எஸ்.எஸ் வழி என்று ஆச்சரியப்பட்டிருப்பார்கள். எல்லோருக்கும் இருப்பது போல நமக்கும் ஒரே ஆச்சரியம்.</div>
<div style="box-sizing: border-box;">
பா.ஐ.க.வின் சமீபகால செயல்பாடுகளை கூர்ந்து கவனிப்பவர்கள், சி.ஏ.பி (குடியுரிமை சட்டத் திருத்த நகல் அறிக்கை) கொண்டு வரப்படும்போதே, சிறுபான்மையினரை ஒதுக்குவதை மாற்றி, கிருத்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோரை உள்வாங்கிக் கொண்டு முஸ்லிம்களை மட்டுமே தனிமைப்படுத்துவது என்ற புதிய தந்திரத்தை எடுத்துள்ளார்கள் என்று அறிவார்கள். அதுவே, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் கொள்கையாக இருக்கும் எனவும் நாடு தழுவிய விவாதம் உண்டு.</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_2_expand" style="border: none; display: inline-table; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_2_anchor" style="border: none; display: block; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_2" marginheight="0" marginwidth="0" name="aswift_2" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
அத்தகைய முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது என்ற கொள்கை, அசாமில் தொடங்கி, நாடெங்கும் தோல்வியை சந்தித்தது. ஏன் என்றால் அசாமில், பாதிக்கப்படும் ஹிந்துக்கள் அதிகம் பேர் முஸ்லிம்களுடன் சேர்ந்து தெருவுக்கு வந்து போராடினார்கள். உத்தரப் பிரதேசத்தில், முஸாபர்பூர் மாவட்டத்திலும், பிஜனுர் மாவட்டத்திலும், போராட வந்த முஸ்லிம்கள் மீது காவல்துறையை விட்டு யோகி அரசாங்கம் துப்பாக்கி சூடு நடத்தினாலும், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் உட்பட அனைத்து பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அணி பெரும் அளவில் இந்து மாணவர்களை திரட்டி, முஸ்லீம் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதை கண்கூடாக காண முடிந்தது. உ.பி.யின் எல்லா நகரங்களிலும், சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் குறிப்பாக யாதவர்கள் என்று ஊருக்கே தெரிந்தவர்கள் போராட்டங்களில் பெரும் பங்கு வகித்ததை காண முடிந்தது. அவர்களுடன் சேர்ந்து, இடது சாரி கட்சியினரும், பீம் ஆர்மி என்ற சந்திரசேகர ஆசாத் ராவண தலைமையிலான தலித் சமூக தொண்டர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டனர். அதை பார்த்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் போராட்டத்தில் இறங்க ஆயத்தமாகி வருகின்றனர்.</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_3_expand" style="border: none; display: inline-table; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_3_anchor" style="border: none; display: block; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_3" marginheight="0" marginwidth="0" name="aswift_3" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
அதுவே கர்நாடகாவில், மங்களூரு, பெங்களூரு நகரங்களில், இந்து மாணவ, மாணவிகள் பெரும் அளவில் முஸ்லிம்களுடன் சேர்ந்து தெருவுக்கு வந்து போராடியதையும் காண முடிந்தது. நமது சென்னையில்கூட வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு அமைப்புகளின் ஓன்று கூடலில், அதிக அளவில் முஸ்லிம் அல்லாத இளம் ஆண்களும், பெண்களும் முஸ்லிம் ஆண்கள், பெண்களுடன் இணைந்து கலந்து கொண்டது ஒரு செய்தியை கூறிக் கொண்டே இருந்தது. அதுதான், இந்தியாவை முஸ்லிம்கள், முஸ்லீம் அல்லாதோர் எனப் பிரிக்க முடியாது என்ற செய்தியாகும்.</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_4_expand" style="border: none; display: inline-table; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_4_anchor" style="border: none; display: block; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_4" marginheight="0" marginwidth="0" name="aswift_4" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
பாஐகவிற்கும் நாடு ஒரு செய்தியைக் கூறுகிறது. என்.ஆர்.சி. என்ற குடியுரிமை மக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டால், எதிர்ப்போம் என்று பல மாநிலங்கள் அறிவித்து விட்டன. சட்டமாக நிறைவேற்றப்பட்ட சிஏஏ வையும், வர இருப்பதாக கூறப்பட்ட என்.ஆர்.சி. யையும் எதிர்ப்போம் என்பதே பல மாநிலங்களிலும், எதிரொலிக்கிறது. கர்நாடகா பாஜக முதல்வர் எடியூரப்பவும், என்.ஆர்.சி. யை ஏற்கமாட்டோம் எனக் கூறிவிட்டார். பாஜகவின் கூட்டணியாக உள்ள "சிரோன்மணி அகாலி தள்" கட்சியும் எதிர்த்து விட்டது. நேற்றைய பாஜகவின் கூட்டணியாக சிவ சேனையும், இன்றைக்கும் கூட்டணியாக உள்ள நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் என்.ஆர்.சி. யை எதிர்த்து விட்டன. பிரதமர் மோடியும் தனது டில்லி உரையில் "நாடெங்கும் என்.ஆர்.சி. வராது" என்று கூறி விட்டார். கடைசியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வும் அதையே வழி மொழிந்து விட்டார்,</div>
<div style="box-sizing: border-box;">
இருபது நாட்களாக நாட்டையே குலுக்கிக் கொண்டிருந்த இந்த விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இதுவரை எந்த கருத்தையும் சொல்லாமலிருந்தார். இப்போதுதான் வாயைத் திறந்து கருத்துக் கூறியிருக்கிறார். "இந்து மதம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் லட்சியம் கொண்டது” என்றதோடு, ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை இந்து-முஸ்லீம் என்று பிரிக்க முயன்ற போது, இந்த நாட்டில் அது நடக்காது என்று தாகூர் சொன்னதை மோகன் பகவத் மேற்கோள் காட்டியுள்ளார்.</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_5_expand" style="border: none; display: inline-table; height: 0px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_5_anchor" style="border: none; display: block; height: 0px; margin: 0px; opacity: 0; overflow: hidden; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_5" marginheight="0" marginwidth="0" name="aswift_5" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
"இந்துக்களும், முஸ்லிம்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக இணைந்து ஹிந்து ராஷ்டிரத்தை அமைப்பார்கள். நான் இந்து என்று கூறும் போது, இந்த நிலத்தையும், அதன் மக்களையும், அதன் காடுகளையும், இங்குள்ள எல்லாவற்றையும் நேசிப்பவர்கள் இந்துக்கள் என்ற பொருளில் கூறுகிறேன். அவர் எந்த மதத்தவராகவும், இந்தப் பிராந்தியத்தவராகவும், எந்த சாதியாகவும், அல்லது எந்த கடவுளை வணங்குபவராகவும் இருக்கலாம். எதிர்கால நம்பிக்கையுடனான ஒரு மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. தேசத்தின் முழுமையான மகிழ்ச்சிக்காக எல்லோரும் கை கோர்ப்போம்.இந்த மண்ணின் இயற்கை தன்மையே, வேற்றுமையில், ஒற்றுமைதான்.". இப்படி ஆர்.எஸ்.ஏ.ஸ். தலைவர் மோகன் பகவத் ஹைதராபாத் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடையே புதன் கிழமை பேசியுள்ளார்.</div>
<div style="box-sizing: border-box;">
"இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதரும் சமமானவர்கள். பல பாரம்பரியங்கள், பழக்கங்கள் இந்தியாவில் இருக்கலாம். ஆனால் நமது குறிக்கோள், எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே" என்றும், "அரசியல்வாதிகள் மட்டுமே இந்த நாட்டின் எதிர் காலத்தை தீர்மானித்து விட முடியாது. ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவும், அதற்காக உழைக்கவும் நம்பிக்கை கொண்டது" இப்படியும் பேசியுள்ளார். என்ன இது? என்ற குழப்பத்திற்கு உள்ளாகிறீர்களா?</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_6_expand" style="border: none; display: inline-table; height: 0px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_6_anchor" style="border: none; display: block; height: 0px; margin: 0px; opacity: 0; overflow: hidden; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_6" marginheight="0" marginwidth="0" name="aswift_6" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
அடுத்து, சுவாமி விவேகானந்தரையும் மேற்கோள் காட்டுகிறார். "மக்கள் பல்வேறு ஆண் கடவுள்களையும்,பெண் கடவுள்களையும் வழிபடலாம். ஆனால் எல்லோருமே முதலில் பாரத மாதாவை வழிபட வேண்டும். ஹிந்து ராஷ்டிரா உலகத்திற்கே ஒரு வழிகாட்டி என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் " என்று கூறியுள்ளார்.</div>
<div style="box-sizing: border-box;">
இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு, வாய் திறக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவரது இத்தகைய கூற்றிலிருந்து என்ன புரிகிறது ? அரசியல்வாதிகள் மட்டுமல்ல எல்லா அதிகார பசியுள்ளவர்களும் காலத்திற்கு ஏற்றார் போல பேச வல்லவர்கள் என்பது மட்டும் புரிகிறது. தங்களது பிளவு படுத்தும் முயற்சி தோற்று விட்டது என்ற படிப்பினையாக இருக்குமா? புதிய தந்திரமாக இருக்குமா? என்று நாடு குழப்பிக் கொள்ளட்டும் என்றும் இருக்கலாமோ?</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://www.minnambalam.com/archive/2019/12/27/34a.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-36778867440899113922019-12-25T21:52:00.000-08:002019-12-25T21:52:01.202-08:00மோடி - ஷா வேறுபாடுகள் மேஜைக்கு வந்தன!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://www.minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/2019/12/26/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">காலை 7, வியாழன், 26 டிச 2019</a></div>
</header><div class="google-auto-placed" style="box-sizing: border-box; clear: both; color: #333333; font-family: sans-serif; height: auto; text-align: center; width: 768px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; height: 280px; margin: 10px auto;"><ins id="aswift_1_expand" style="border: none; display: inline-table; height: 280px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 768px;"><ins id="aswift_1_anchor" style="border: none; display: block; height: 280px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 768px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="280" hspace="0" id="aswift_1" marginheight="0" marginwidth="0" name="aswift_1" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 280px; left: 0px; overflow: visible; position: absolute; top: 0px; width: 768px;" vspace="0" width="768"></iframe></ins></ins></ins></div>
<div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
சிறப்புக் கட்டுரை: மோடி - ஷா வேறுபாடுகள் மேஜைக்கு வந்தன!</h1>
<div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<img alt="சிறப்புக் கட்டுரை: மோடி - ஷா வேறுபாடுகள் மேஜைக்கு வந்தன!" class="w-100" src="https://www.minnambalam.com/archive/2019/12/26/12.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div style="box-sizing: border-box;">
</div>
<h4 style="box-sizing: border-box;">
டி.எஸ்.எஸ்.மணி</h4>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
<a href="https://www.minnambalam.com/politics/2019/12/25/28/modi-amit-sha-different-views-in-nrc-split-in-bjp" style="box-sizing: border-box;" target="_blank">‘மோடி - அமித் ஷா: மோதல் ஆரம்பம்?’</a> என்ற தலைப்பில் மின்னம்பலம் ஒரு கட்டுரையை ‘டிஜிட்டல் திண்ணை’யில் வெளியிட்டிருந்தது. இன்னமும் சிறிது கவனமாக கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளையும், ஊடகங்களில் வந்த நடுவண் அரசாங்கத்தின் எதிரொலிகளையும் நாம் காண வேண்டும்.</div>
<div style="box-sizing: border-box;">
‘குடியுரிமை திருத்தச் சட்டம்’, ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ ஆகியவற்றைப் பற்றிய விவாதங்கள் அவை. அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களின் ‘இடம்பெயர்ந்த மக்கள்’ பற்றியே அந்தச் சர்ச்சைகள் தொடங்கின. அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம், 19 லட்சம் பேர் குடியுரிமை கிடைக்காதோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதில், 13 லட்சம் பேர் முஸ்லிம் அல்லாதவர்கள்.</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_2_expand" style="border: none; display: inline-table; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_2_anchor" style="border: none; display: block; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_2" marginheight="0" marginwidth="0" name="aswift_2" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
40 ஆண்டுகளுக்கு முன்பே, ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’ தங்கள் மாநிலத்துக்குள் வந்துள்ள வங்காளிகள், தங்களுக்குச் சேர வேண்டிய கல்வி, வேலைவாய்ப்பை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர் என்று கூறி, அவர்களை வெளியேற்ற நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியாக, காங்கிரஸ் ஆட்சியில், ‘அசாம் ஒப்பந்தம்’ போடப்பட்டது என்பதும், அதன் தொடர்ச்சி இப்போது நடக்கும் போராட்டத்திலும் வெடிக்கிறது என்றும் காண முடிகிறது. அதனாலேயே, அசாம் மாநிலத்தில் வாழும் இந்துக்களும், போடா பழங்குடிகளும், கரிபி அங்கலாங் பழங்குடிகளும், ஜார்க்கண்டிலிருந்து அசாம் மாநிலம் சென்று மலையகங்களில் தோட்டத் தொழில் செய்வோரும் சேர்ந்து தெருவில் இறங்கி போராடினார்கள் என்பவை சென்ற வாரத்து நிகழ்ச்சிகள்.</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_3_expand" style="border: none; display: inline-table; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_3_anchor" style="border: none; display: block; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_3" marginheight="0" marginwidth="0" name="aswift_3" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
அவர்கள் தங்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டதற்காகவும், வங்காளிகளுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதற்காகவும் இரு வெவ்வேறு காரணங்களுக்காகப் போராடினார்கள். அதே நேரம் அங்குள்ள முஸ்லிம்களும் தங்களுக்கு மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடினார்கள். இந்த இரு துருவங்களும் இணைந்து போராடியதால், ராணுவம் ஒன்றும் செய்ய இயலாத நிலை உருவானது. அதுவும் நடுவண் அரசின் கவனத்துக்குச் சென்றது.</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_4_expand" style="border: none; display: inline-table; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_4_anchor" style="border: none; display: block; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_4" marginheight="0" marginwidth="0" name="aswift_4" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர் என்ற பிரிவினை இல்லாமல் மக்கள் போராடினார்கள் என்பதை கண்டு நடுவண் அரசு துணுக்குற்று இருக்கிறது. அதுவே மாணவர்கள் போராட்டத்திலும் டெல்லி, உ.பி, பெங்களூரு, தமிழ்நாடு, கேரளம் என தொடர்ந்தது.</div>
<div style="box-sizing: border-box;">
இந்தியத் தலைமை அமைச்சரைப் பொறுத்தவரை, நாட்டுக்குள்ளும் வெளியிலும் வருகிற எதிர்ப்பை கவனித்து, நிர்வாகத்தை நடத்திச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரம், ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ என்பது பெரும் அச்சத்தைக் கிளப்பி விட்டது என்பது யாவரும் அறிந்ததே. அதையொட்டிதான், அமித் ஷா பேசிய பேச்சுகளும் டெல்லி பொதுக்கூட்டத்தில், மோடி பேசிய பேச்சுகளும் வேறுபட்டு உள்ளதை எதிர்க்கட்சியினர்கூட விவாதமாக்கினார்கள். அத்தகைய சூழலில், கடந்த வாரத்தில், வெளியான செய்திகள் கூறும் பின்னணியை நாம் கவனிக்க வேண்டும்.</div>
<div style="box-sizing: border-box;">
மோடியின் டெல்லி உரைக்குப் பிறகு சில நாட்களாக நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஊடகச் செய்திகளை வெளியிடவில்லை. மாறாக, உள் துறையின் ராஜாங்க அமைச்சர் கிஷோர் ரெட்டிதான் செய்திகளை வெளியிட்டார் அல்லது வெளியிட வைக்கப்பட்டார். முதலில், ‘சட்டமாக ஆக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்பட விதிகள் தயாரிக்கப்பட வேண்டும். அத்தகைய விதிகளைத் தயாரிக்கும் காலத்தை தள்ளிப்போட்டுள்ளோம்’ என்பதே. இதை, சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவே என எடுத்துக் கொள்ளலாம்.</div>
<div class="google-auto-placed ap_container" style="box-sizing: border-box; clear: none; height: auto; text-align: center; width: 752px;">
<ins class="adsbygoogle adsbygoogle-noablate" data-ad-client="ca-pub-9912527819741175" data-ad-format="auto" data-adsbygoogle-status="done" style="display: block; margin: auto;"><ins id="aswift_5_expand" style="border: none; display: inline-table; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><ins id="aswift_5_anchor" style="border: none; display: block; height: 188px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="188" hspace="0" id="aswift_5" marginheight="0" marginwidth="0" name="aswift_5" scrolling="no" style="border-style: initial; border-width: 0px; height: 188px; left: 0px; position: absolute; top: 0px; width: 752px;" vspace="0" width="752"></iframe></ins></ins></ins></div>
<div style="box-sizing: border-box;">
அடுத்து, ‘குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய கருத்துகளை, பரிந்துரைகளைப் பொதுமக்கள் அனுப்பலாம்’ என அதே, உள்துறையின் ராஜாங்க அமைச்சர் கிஷோர் ரெட்டி கூறினார். அதுவும் உள்துறை அமைச்சரின் மூலம் வெளியிடப்படவில்லை. நமக்கு இதில் புரியாத செய்தி, ‘வண்டிக்குப் பின்னால் குதிரையைக் கட்டுவதா? குதிரைக்குப் பின்னால் வண்டியைக் கட்டுவதா?’ என்பதுதான். ஏனென்றால், சட்டம் உருவாவதற்கு முன்னால், அதன் உள்ளடக்கம் ஒரு நகல் அறிக்கையாக (மசோதாவாக) வெளிவரும். ஆள்வோர் அதன் மீது பொதுமக்களின் கருத்தறிய விரும்பினால், வரை நகலை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்கு முன்பே அதை பொது வெளியில் வெளியிட்டு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பார்கள். ஆனால், இங்கே எல்லாமே தலைகீழாக நடக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்தம் என்ற வரை நகல், மக்களவைக்குக் கொண்டு செல்லப்பட்டு, நிறைவேறி, மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேறி, குடியரசுத் தலைவரது ஒப்புதலையும் அவசரமாகப் பெற்று, சட்டமாகி விட்டது. அதன்பிறகு, நாடெங்கும் மத வேறுபாடு இன்றி பொதுமக்களின் எதிர்ப்பு உருவான பிறகு, ‘பொதுமக்களின் பரிந்துரைகளை அனுப்பலாம்’ என்றும், ‘சட்டத்தை அமலாக்குவதற்கான விதிகளை உருவாக்க கால தாமதம் ஆகும்’ என்பதாகவும், உள்துறை ராஜாங்க அமைச்சர் மூலம் வெளியிடப்படுகிறது. இந்த இடத்தில்தான் ‘புரிந்துகொள்பவர்களுக்குப் புரியும்’ என்பதாக அது பார்க்கப்படுகிறது. ஆள்வோருக்கு, அவசரம் எப்போதுமே திருப்பி அடிக்கும் வாய்ப்புடன் கூடியது என்பதை இது உணர்த்தியுள்ளது. இடையில், மோடியின் மனத்தை ஒட்டியவராகக் கருதப்படும், முன்னாள் நடுவண் அமைச்சரும், இன்றைய துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு அவர்கள், ‘அதிருப்திகள் ஜனநாயகத்தின் சாராம்சம்’ என்று கூறியுள்ளார்.</div>
<div style="box-sizing: border-box;">
இவை அனைத்துக்கும் பிறகே, செவ்வாய்க்கிழமை காலையில் அவசரமாகக் கூட்டப்பட்ட நடுவண் அமைச்சரவை சில முடிவுகளை எடுத்துள்ளது. அந்த முடிவுகளும் மதியம் அமைச்சர்கள் ஜவடேகர், பியூஸ் கோயல் மூலம் ஊடகத்தாருக்கு அறிவிக்கப்படும் என்றுதான் கூறப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அப்போதும் உள்துறை அமைச்சர் மூலம் அது வெளியிடப்படவில்லை. ஆனால் அதற்குப் பிறகே, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பிரதமர் மோடி கூறியது சரிதான். இப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்பாட்டுக்கு வராது. செயல்பாட்டுக்கு வரும் தேசிய மக்கள்தொகை பதிவு என்பது முற்றிலும் வேறுபட்டது’ என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். ஆள்வோருக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது புதிதும் அல்ல. தவறும் அல்ல. ஆனால், அது பொதுமக்களையும், நாட்டின் சட்ட ஒழுங்கையும் பாதிக்கும்போது, எப்படி அதை வழமைதானே என்று ஏற்றுக்கொள்ள முடியும்?</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-69424677059028555622019-08-16T10:33:00.000-07:002019-08-16T10:33:11.565-07:00கிராம சபைகளின் சுதந்திரதின அபயக்குரல்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://minnambalam.com/k/2019/08/16/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">மாலை 7, வெள்ளி, 16 ஆக 2019</a></div>
</header><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
கிராம சபைகளின் சுதந்திரதின அபயக்குரல்கள்!</h1>
<img alt="கிராம சபைகளின் சுதந்திரதின அபயக்குரல்கள்!" class="w-100" src="https://minnambalam.com/archive/2019/08/16/33.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<div style="box-sizing: border-box;">
இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் 15-08-2019.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">டி.எஸ்.எஸ்.மணி</span></div>
<div style="box-sizing: border-box;">
இந்திய அரசியல் சட்டத்திருத்தம் 73 ன் கீழ்1994 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி,ஒவ்வொரு ஆண்டும் கிராமசபைக் கூட்டங்களை ஒவ்வொரு ஊராட்சியிலும் கூட்ட வேண்டும். கிராம சபைக்கு கூட்டங்கள், கிராம மக்களது கோரிக்கைகளை,பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதாவது "அதிகாரம்" பரவலாக்கப் படுவதற்காக, இந்த ஏற்பாடு. மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்வாகம் அதற்கு ஒழுங்கு செய்ய வேண்டும்.கிராம சபைக்கு கூட்டங்களை ஒவ்வொரு கிராமத்திலும் எந்த இடத்தில், எந்த நாளில், எந்த நேரத்தில் கூட்டுகிறோம் என்று மாவட்ட நிர்வாகம் "சுவரொட்டிகள்" மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒரு ஊராட்சியில், இரண்டு அல்லது மூன்று கிராமங்கள் இருந்தால், அதில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அத்தகைய கூட்டங்களை, கிராம சபைகளை நடத்த வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர்கள் கிராம சபைகளை நடத்துவார்கள்.ஊராட்சி மன்றத் தலைவர்கள் இல்லாத போது, பஞ்சாயத்து அலுவலர் நடத்துவார். ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும், சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரும், தலையாரியும் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்,குடியரசு தினம் ( ஜனவரி 26 ) , உழைப்பாளர் தினம் (மே 1 ), சுதந்திர தினம் ( ஆகஸ்ட் 15 ), காந்தி பிறந்த நாள் ( அக்டோபர் 2 ) ஆகிய நான்கு தினங்களும் கிராம சபைகள் கூட்டப்பட வேண்டும். கடந்த குடியரசு தினம் ஜனவரி 26 ல், கூடங்குளம் கிராம சபை "அணு உலைகளைை மூடு அணுக்கழிவுகளை இங்கு கொட்டாதே" என தீர்மானம் போட்டார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
இந்த முறை சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ல் தமிழ்நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிகள் இல்லாத காரணத்தால் கிராம சபைகளை, பஞ்சாயத்து அலுவலர்கள் கூட்ட வேண்டிய நிலைமை. இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒவ்வொரு கிராமத்திலும், அதுபற்றிய சுவரொட்டிகள் ஓட்டப் பட வில்லை, பல கிராம சபைக்கு கூட்டங்கள் நடத்தப்படவில்லை. நடத்தப்பட்ட கிராம சபை கூட்டங்களுக்கு, பல இடங்களில், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தலையாரிகள் வந்தார்களா என்று தெரியவில்லை.</div>
<div style="box-sizing: border-box;">
"ஆட்சித் தலைவர் வலியுறுத்தலில், ஒவ்வொரு</div>
<div style="box-sizing: border-box;">
[B.D.O ] வட்டார வளர்ச்சி அதிகாரிகளும், கீழே உள்ள அதிகாரிகளிடம் சில கோரிக்கைகளை அவர்களே தயார்செய்து கொடுத்து, அவற்றை கிராம சபைகளில் நிறைவேற்றச் சொல்வதாகவும், வேறு மக்கள் சார்பு கோரிக்கைகளை அனுமதிக்கக் கூடாது " என்றும் கட்டாயப்படுத்தி அனுப்பியிருப்பதாகச் செய்தி வருகிறது.அதையும், "டைப் அடித்த ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காகிதங்களை, சில கோரிக்கைகளை எழுதி" அதை "ஊராட்சி மினிட்ஸ் புத்தகத்தில் ஒட்டி வைக்கும் வேலையைச் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். இது மாபெரும் அநியாயம், சட்டப் பிரிவு 73 ன் படி, மாவட்ட நிர்வாகத்திலிருந்து கிராம சபைகளில் கலந்து கொள்ள வரும் அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களே ! அவர்கள் அங்கே எந்தக் கருத்தையும் பேசக் கூடாது. கிராம மக்கள் நிறைவேற்றும் தீர்மானங்களை, குறுக்கீடுகள் செய்யாமல் குறிப்பெடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு செல்வதுதான் அந்த அதிகாரிகளின் வேலை.ஆனால் பெரும்பாலான இடங்களில் அந்த உண்மை விதிகள் மீறப் பட்டுள்ளன.</div>
<div style="box-sizing: border-box;">
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிகள் இல்லாத சூழலில், ஊராட்சி அலுவலர் என்ற பஞ்சாயத்து கிளார்க்குகள் மாநிலமெங்கும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தப் பணிக்கப்பட்டனர். கிராம சபைகளை நடத்தாமல், நடத்தினாலும் சுயமாக மக்களை தீர்மானம் போட விடாமல் எல்லா இடங்களிலும் தடுத்து விட்டனர். " டைப் அடிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஒத்து ஊதும் தீர்மானங்களை" கொண்டு வந்து, கிராம சபைக் கூட்டம் என்று அறிவிக்காமலேயே, நூறு நாள் வேலைக்குப் போனோரை கூட்டம் என அழைத்து கையெழுத்து வாங்கிய சதிச்செயல் பெரும்பான்மைக் கிராமங்களில் நடந்துள்ளது.குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அது போன்ற நிலைமைகளைக் காண முடிகிறது.</div>
<div style="box-sizing: border-box;">
ஆனாலும் அதிகாரிகளது எதிர்ப்பை மீறி தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி, ஓட்டப்பிடாரம் கிராம சபைகளில் "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு" எனத் தீர்மானம் போட்டார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
திருவள்ளூர் மாவட்டத்தில், பழவேற்காடு பஞ்சாயத்து, லைட்ஹவுஸ் பஞ்சாயத்து, கோட்டக்குப்பம் பஞ்சாயத்து, தாங்கல் பெரும்புலம் பஞ்சாயத்து என்ற நான்கு மீனவக் கிராம சபைகளிலும், "இருக்கும் எல் & டி துறைமுகத்தை விலைக்கு வாங்கி, விரிவாக்கம் செய்யத் திட்டமிடும் அதானி துறைமுகத்தை அனுமதிக்கக் கூடாது." என்ற தீர்மானத்தை மீனவர் சங்கங்களின் முன் முயற்சியில், அரசு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி பஞ்சாயத்துகளின் மினிட்ஸ் நோட்டுப் புத்தகத்தில் எழுதி மக்கள் கையெழுத்துப் போட்டு விட்டனர்.</div>
<div style="box-sizing: border-box;">
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வட்டம் உப்பூரில் இரண்டு 800 மெகா வாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது. உப்பூர், வளமாவூர், திருப்பாலைக்குடி கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் 952.5 குறுக்கம் பட்டா நிலமும், 379.6 குறுக்கம் புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது.</div>
<div style="box-sizing: border-box;">
இவ்விடம், உப்பூர் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து 600 மீட்டர் தொலைவிலும், கடற்கரை யிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இத்திட்டத்திற்காக தூத்துக்குடி துறைமுகத் திலிருந்து நிலக்கரியை தொடர்வண்டி மூலம் கொண்டு வரவும், ராமநாதபுரத்திலிருந்து தனி ரயில் பாதை அமைத்து, திட்ட இடத்திற்கே கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது</div>
<div style="box-sizing: border-box;">
சுதந்திர தின கிராம சபைக் கூட்டத்தில், "உப்பூர் அனல் மின்சார ஆலைதொடர்பான அனைத்து வேலைகளும் நிறுத்தப்படவேண்டும்</div>
<div style="box-sizing: border-box;">
உப்பூர் அனல்மின் நிலையம் அமைக்கக் கூடாது" என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் போட வேண்டும் என அனைத்து மீனவ கிராம மக்களும் திரளாக சென்று கோரிக்கை வைத்தனர்</div>
<div style="box-sizing: border-box;">
உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க மீனவ கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தும் வீடுகள் வீதிகள் தோறும் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால், கிராம சபை தீர்மானம் போட முடிய வில்லை.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://minnambalam.com/archive/2019/08/16/33a.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
கன்னியாகுமரி மாவட்டம்,சைமன்காலனி கிராமசபை 28/06/2019 அன்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட(11) தீர்மானத்தின் அடிப்படையில்</div>
<div style="box-sizing: border-box;">
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்காமல் அரசு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.</div>
<div style="box-sizing: border-box;">
ஆத்திரமடைந்த சைமன்காலனி கிராமசபை பொதுக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள், கிராம சபைக் கூட்டத்தில் பதினோரு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் நெடுவாசல் கிழக்கு ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது, நல்லன்டார்கொல்லை ,கல்லி கொல்லை, முள்ளங்குறிச்சி கோட்டைகாடு,வானக்காடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கினறுகளை உடனே அப்புறப்படுத்தி நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்கவேண்டுதல், ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் சேந்தன்குடி ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://minnambalam.com/archive/2019/08/16/33b.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கன்னந்தங்குடி ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது</div>
<div style="box-sizing: border-box;">
திருவாரூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் அம்மாபேட்டை, தீபாம்பாள்பரம்,நெய்க்குண்ணம் ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கினறுகளை உடனே அப்புறப்படுத்தவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது</div>
<div style="box-sizing: border-box;">
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் பணையூர் கிராம சபை கூடி, ஹைட்ரோகார்பன் இங்கே எடுக்கக் கூடாது என தீர்மானம் போட்டனர்.</div>
<div style="box-sizing: border-box;">
திருவாரூர் மாவட்டம் இக்கரையில் "ஹைட்ரோ கார்பன் எடுக்கக் கூடாது" என்று தீர்மானத்தை, கிராம சபையில் நிறைவேற்றினார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
திருநெல்வேலி மாவட்டம், சுற்றுலாத் தலமான , அருவிகள் நிறைந்த குற்றாலம் பேரூராட்சி, மற்றும் காசி மேஜர்புரம், கிராம சபை கூடி, அவர்கள் வட்டாரத்தில் ஓடும் ஓடைகளையும், நீர்நிலைகளையும், சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்றும்,குற்றாலத்தில் இருந்து வரும் அருவி தண்ணீரில் மனிதக் கழிவு கலப்பது சம்பந்தமாகவும், தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர், கூட்டத்தில் 60 நபர்கள் கலந்து கொண்டனர்</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://minnambalam.com/archive/2019/08/16/33c.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
இவ்வாறாக பல்வேறு மாவட்டங்களில், கிராம சபைக் கூட்டங்களில், கிராம மக்கள், அரசின் "தடுப்பு நடவடிக்கைகளையும், அதிகாரிகளின் திசை திருப்பல்களையும்" உடைத்து மீறி எழுதத் தொடங்கி விட்டனர். ஆனாலும், கிராம சபைகளின் முக்கியத்துவத்தை இன்னமும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லாமல் இருக்கும் பரிதாபமே பெரும்பாலும் நிலவுகிறது.</div>
<div style="box-sizing: border-box;">
<br style="color: #333333; font-family: sans-serif;" /></div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-46404968480906469582019-05-17T07:06:00.002-07:002019-05-17T07:06:48.557-07:00கமல் கோட்சே பிரச்சினையைத் தொடர்வது ஏன்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://minnambalam.com/k/2019/05/17/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">மாலை 7, வெள்ளி, 17 மே 2019</a></div>
</header><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
கமல் கோட்சே பிரச்சினையைத் தொடர்வது ஏன்?</h1>
<img alt="கமல் கோட்சே பிரச்சினையைத் தொடர்வது ஏன்?" class="w-100" src="https://minnambalam.com/archive/2019/05/17/28.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<div style="box-sizing: border-box;">
</div>
<h4 style="box-sizing: border-box;">
டி.எஸ்.எஸ். மணி</h4>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு அலை அதிகமாக இருப்பதாகப் பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது. பொதுவாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மீது பொதுமக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் நம்பிக்கையின்மை அதிகரித்துவரும் வேளையில், புதிய சக்திகள் தேர்தல் களத்தில் இறங்குவதை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கிற சக்திகள் வரவேற்கின்றன. அதாவது, நாடாளுமன்றத் தேர்தல் முறை மீதே மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவரும் வேளையில், அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இந்த முறை மீது வெறுப்பு அதிகரிக்கும் வேளையில் அதைச் சரிக்கட்ட ஆள்வோர் சில புதிய முறைகளைத் தேட வேண்டியுள்ளது. அதனாலேயே பிரபலங்கள் கட்சி தொடங்குவதையும் பிரபலங்கள் கட்சிகளின் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதையும் காண முடிகிறது. பிரபலங்களைத் தேடி இளைய தலைமுறையினர் நம்பிக்கைக்கொண்டு திரள்வதையும் காண முடிகிறது. அத்தகைய பிரபலங்களில் விளையாட்டு வீரர்களும், திரைத் துறைக் கலைஞர்களும் முக்கியமாகத் திகழ்கின்றனர்.</div>
<div style="box-sizing: border-box;">
மேற்கண்ட பட்டியலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரகாஷ்ராஜ், கோபிகிருஷ்ணா, கவுதம் காம்பீர் முதலானோர் வருவார்கள் என்பது சொல்லாமலேயே விளங்கும். அதன் அடிப்படையில்தான் கமல்ஹாசனின் செயல்பாடுகளுக்கு உள்ள விளைவுகளைக் காண வேண்டியிருக்கிறது.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://minnambalam.com/archive/2019/05/17/28a.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
கமல்ஹாசன் இந்தியா முழுவதும் பிரபலமாக அறிமுகமானவர். எனவே, அவர் மக்கள் நீதி மய்யம் என்ற ஒரு கட்சியைத் தொடங்கித் தேர்தலில் நிற்பது என்பது நாடு தழுவிய அளவில் கவனிக்கப்படுகிறது. கவனிக்காமல் இருப்பவர்களைக்கூடக் கவனிக்கவைக்க, பினராய் விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, யோகேந்திர யாதவ் எனப் பலரையும் சந்தித்து தனது அரசியல் பிரவேசத்தை நாடறியச் செய்தார் கமல்.</div>
<div style="box-sizing: border-box;">
எல்லாமே கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களால் நடந்தவை என்ற விவாதத்துக்கு நான் வரவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதற்கு முன்பே, வடநாட்டு கார்ப்பரேட் நிறுவனமான கார்வி கருத்துக் கணிப்பொன்றை வெளியிட்டது. ரஜினிகாந்த் முதல்வராக வருவதற்குத் தமிழ்நாட்டில் 16% ஆதரவு இருக்கிறது என எட்டு மாதங்கள் முன்பே வெளியிட்டிருந்தது. அப்போதே அதை அம்பலப்படுத்தி மின்னம்பலத்தில் எழுதியிருந்தோம். ஆகவே, நடைபெறுபவை எல்லாம் தற்செயலாகவே நடக்கின்றன என்று நம்பும் நிலையில் நாம் இல்லை.</div>
<div style="box-sizing: border-box;">
எனினும், கமல் அரவக்குறிச்சி தொகுதியில் முஸ்லிம் மக்கள் வாழும் பள்ளப்பட்டியில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கோட்சேவைக் குறிப்பிட்டுப் பேசியது தற்செயலாக, அங்கே இருந்த காந்தி சிலையைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு நடந்தது என்றே நாம் நம்பிக்கொள்வோம். ஆனால், அதன் விளைவுகள் என்ன என்பதே இங்கே நமக்கு முக்கியம்.</div>
<div style="box-sizing: border-box;">
நிச்சயமாக இன்றைய சூழலில் இந்துக்களோ, முஸ்லிம்களோ இதனால் ஆத்திரப்பட்டு மோதிக்கொள்ளப் போவதில்லை. ஏனென்றால், போதுமான அளவு மதவாதச் சண்டைகளைக் கேள்விப்பட்டு, அதை வெறுக்கும் மனோநிலைக்குப் பொதுமக்கள் வந்துவிட்டார்கள். ஆனால், தேர்தல் காலத்தில், அதுவும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னால், இத்தகைய சர்ச்சை எழுப்பப்படுவதும், அது நாடும் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதும் தற்செயலானவை அல்ல.</div>
<div style="box-sizing: border-box;">
இந்தக் கூற்றைப் பிரபல நடிகர் விவேக் ஓபராய் கண்டிக்கிறார். இந்தியத் தலைமை அமைச்சர் கமலின் கருத்துக்குப் பதில் சொல்கிறார். ஹைதராபாத் முஸ்லிம் தலைவர் ஒவைசி கமலின் கருத்தைப் பாராட்டுகிறார். இதை அகில இந்தியப் பிரச்சினையாக மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது. அதுவே ஊடகங்களில் முக்கியச் செய்தியாக மாற்றப்படுகிறது.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://minnambalam.com/archive/2019/05/17/28b.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
மன்னார்குடி ஜீயரின் மிரட்டல், தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோரின் பதில்கள் என இந்தப் பிரச்சினையின் நெருப்பு அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. இதை இப்படியெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்குவது யாருடைய நன்மைக்காக? நாட்டில் முக்கிய அரசியல் பிரச்சினைகள் பின்தள்ளப்பட்டு கோட்சே பிரச்சினை முதன்மைப்படுத்தப்படுவதற்குக் கமல் பேச்சு காரணமாகிவிட்டதா, இல்லையா? அந்த சர்ச்சையை விடாமல் கமலும் தொடர்கிறாரா, இல்லையா?</div>
<div style="box-sizing: border-box;">
இந்தச் சர்ச்சையின் விளைவுகள் ஏழாவது கட்ட வாக்குப்பதிவில் சிலருக்குச் சாதகமானால், அவர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெற்றார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளும் கட்சிக் கூட்டணிக்கு ஆதரவாக இந்து மக்கள் வாக்குகளையும், கமல் கட்சிக்கு ஆதரவாக முஸ்லிம் வாக்குகளையும் இழுத்து, திமுக, அமமுகவுக்குச் செல்லும் வாக்குகளைப் பிரிக்கும் என்றும் கற்பனை செய்யலாம். ஆனால், அது அந்த அளவுக்கு நடக்கப்போவதில்லை.</div>
<div style="box-sizing: border-box;">
நமக்கு ஆண்டாள் பற்றிய வைரமுத்து எடுத்துக் காட்டிய மேற்கோளை மையமாக வைத்து, நடத்தப்பட்ட பட்டிமன்றமும் திருவில்லிபுத்தூர் ஜீயர் கொதித்து எழுந்ததும் (பிறகு ஜீயர் மன்னிப்பு கேட்டது வேறு கதை) நினைவுக்கு வராமல் இல்லை. இந்தியா முழுவதும், இத்தகைய மத ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தினால், அப்போதாவது தாங்கள் கடைசி கட்ட வாக்குப் பதிவில் அதிகமான பலன்களைப் பெறலாமா என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்களையும் அடையாளம் தெரிகிறது. இந்தச் சர்ச்சையில், ஈடுபட்டவர்கள் எல்லாமே, ஒன்று பாஜகவினர் அல்லது அவர்களுக்குத் துணை செல்பவர்கள் (பீ டீம்) என்று கருதப்பட்டவர்கள் என்பதை நாம் சவுகரியமாக மறந்துவிடலாம். ஆனால், எந்த நேரத்தில், யாருக்குப் பயன்படும்படி ஒரு செயல் நடைபெறுகிறது என்பதே நாம் காண வேண்டிய விவரம்.</div>
<div style="box-sizing: border-box;">
கண்டுபிடித்தால் சரி.</div>
<div style="box-sizing: border-box;">
.</div>
<div style="box-sizing: border-box;">
.</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-7884963031844680032019-02-13T19:56:00.000-08:002019-02-13T19:55:59.953-08:00மோடிக்குப் பதில் நிதின் கட்கரியா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://www.minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/2019/02/14/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">காலை 7, வியாழன், 14 பிப் 2019</a></div>
</header><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
மோடிக்குப் பதில் நிதின் கட்கரியா? – டி.எஸ்.எஸ்.மணி</h1>
<img alt="மோடிக்குப் பதில் நிதின் கட்கரியா? – டி.எஸ்.எஸ்.மணி" class="w-100" src="https://www.minnambalam.com/archive/2019/02/14/24.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<div style="box-sizing: border-box;">
</div>
<h4 style="box-sizing: border-box;">
மீண்டும் பாஜக தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான ஆர்எஸ்எஸ்ஸின் திட்டம் என்ன?</h4>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
நரேந்திர மோடிக்குப் பதில் நிதின் கட்கரி - இப்படி ஒரு பேச்சு அடிபடுகிறதா அல்லது கிளப்பிவிடப்படுகிறதா?</div>
<div style="box-sizing: border-box;">
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நீர்நிலைகள், நதிகள் பாதுகாப்பு, கங்கையைச் சுத்தப்படுத்தல் துறைகளின் அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு மாதம் முன்னால், 2014இல் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என நினைக்கவில்லை. அதனால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டோம் என்றார்.</div>
<div style="box-sizing: border-box;">
கட்கரி 2010 முதல் 2013 வரை பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தவர். மூன்று மாநிலங்களில் பாஜக தோற்றவுடன் கட்கரி, தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வதுதான் தலைமைக்கு அழகு என்றார்.</div>
<div style="box-sizing: border-box;">
சில நாட்களுக்கு முன்னர் கட்கரி, ‘வீட்டைப் பார்த்துக்கொள்ள முடியாத ஒருவரால், நாட்டை எப்படிப் பார்க்க முடியும்?’ என்றார். அது யாரைக் குறிவைத்து என்பது பெரிதும் பேசப்பட்டது.</div>
<div style="box-sizing: border-box;">
பிப்ரவரி 7ஆம் தேதி, மக்களவையில், நிதின் கட்கரி கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்தவுடன் பாஜக உறுப்பினர்கள் மேசையைத் தட்டிப் பாராட்டினார்கள். கட்கரியின் பதிலை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த சோனியா காந்தி, தலையை ஆட்டி, மேசையைத் தட்டிப் பாராட்டு தெரிவித்தார் .உடனே காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், மற்ற காங்கிரஸ் எம்.பி.க்களும், மேசையைத் தட்டி வாழ்த்துக் கூறினர். கட்கரி நன்றி தெரிவித்தார்.</div>
<div style="box-sizing: border-box;">
புனேவில் ஒருமுறை கட்கரி, ‘நாங்கள் சாதியவாதத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் அல்லர். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நமது ஐந்து மாவட்டங்களில் சாதி என்கிற பேச்சுக்கே இடமில்லை. யாராவது சாதியைப் பற்றிப் பேசினால், அவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்றார். நாக்பூர் தொகுதியிலிருந்துதான் கட்கரி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://www.minnambalam.com/archive/2019/02/14/24a.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">கட்கரி என்னும் மாற்று?</span></div>
<div style="box-sizing: border-box;">
பிப்ரவரி 7 அன்று நடந்த நாடாளுமன்ற நிகழ்ச்சியை வெளியிட்ட சென்னை பதிப்பு டைம்ஸ் ஆஃப் இந்தியா, பிப்ரவரி 8ஆம் நாள் ஏட்டில் இன்னொரு செய்தியையும் வெளியிட்டிருந்தது. அதாவது, மோடி தலைமையிலான பாஜகவின் கூட்டணி, வருகிற மக்களவைத் தேர்தலில், 200க்குக் குறைவாக வெல்லுமானால் மோடி மாற்றப்பட்டு கட்கரி வருவார் என்பதே அந்தச் செய்தி.</div>
<div style="box-sizing: border-box;">
அந்தச் செய்தியுடன் பெட்டிச் செய்தியாக ஒன்று வெளியானது. டேராடூனில் அதே வியாழக்கிழமை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டின் தலைமைப் பதவிக்கு கட்கரி வருவார் என்று பரவும் கருத்து பற்றிக் கேட்டதற்கு, “கட்கரி சூழ்ச்சி மனோபாவம் கொண்டவரல்லர். அவர் இருக்கும் பொறுப்பிலேயே திருப்தியடைபவர்” என்று பதில் கூறினார்.</div>
<div style="box-sizing: border-box;">
இத்தனை செய்திகளிடையே, பிரபல ஊடகவியலாளர் எம்.ஜே.அக்பரின் நெருக்கமான நண்பர் சீமா முஸ்தபா என்ற ஊடகவியலாளர் (சங் பரிவாருடன் நெருக்கமாக இருக்கும் முஸ்லிம் அணியைச் சேர்ந்தவர்; தி சிட்டிசன் ஏட்டின் நிறுவன ஆசிரியர்), சந்திரபாபு நாயுடுவுடனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் படேலுடனும், அஜித் பவாருடனும், நவீன் பட்நாயக்குடனும் திரிணமூல் காங்கிரஸுடனும், திமுகவின் இரண்டாம் நிலைத் தலைவர்களுடனும் கட்கரி பேசிக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">ராமர் கோயில் விஷயத்தில் பல்டி</span></div>
<div style="box-sizing: border-box;">
தி சிட்டிசன் ஏட்டில், பிப்ரவரி 7ஆம் தேதி சீமா முஸ்தபாவும் வெங்கடேஷ் கேசரும் எழுதிய அயோத்தி விவகாரம் குறித்த கட்டுரை, மோகன் பாகவத், ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை,மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு என்று ஏன் தள்ளிப் போட்டார் என்று கேள்வி எழுப்பியது. விஸ்வ ஹிந்து பரிஷத் மூலம் ராமர் கோயில் விவகாரத்தைத் தள்ளிப்போட வைத்து, அதை அப்படியே தானும் ஏற்றுக்கொண்டு, ராமர் கோயில் கட்டும் விஷயத்தை ஒரு கட்சியின் தேர்தல் விஷயமாக ஆக்க விரும்பவில்லை என்று மோகன் பாகவத் கூறியுள்ளதையும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.</div>
<div style="box-sizing: border-box;">
ராமர் கோயில் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் இப்படி திடீரெனப் பின்வாங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும், விஎச்பி நிர்வாகிகளும், தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமான சிவசேனாவும், கடந்த மூன்று மாதங்களாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்று என்று மோடி ஆட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பிவந்தன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பாஜக தலைவர் அமித் ஷாவும் கூறியபோது, உச்ச நீதிமன்றம் மக்களுக்கும் நம்பிக்கைக்கும் இடையில் தலையிடுவது குறித்து எச்சரிக்கையும் கொடுத்தவர்கள் இவர்கள். கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவா என்று கூறியவர்கள். இவர்கள் ஏன் இப்படி மாற்றிப் பேசுகிறார்கள்?</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://www.minnambalam.com/archive/2019/02/14/24b.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கோயில் கட்டுவதற்காக உரக்கக் குரல் எழுப்பியதையும் , விஎச்பி மூலம் ஐந்து லட்சம் மக்களைத் திரட்டி, ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று முழக்கமிட்டதையும் கேட்டு ஒருமாதம் கூட ஆகவில்லையே? உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் சட்டத்துக்கு உட்பட்டே ராமர் கோயில் கட்டப்படும் என்றும் ராமர் சிலை ஒன்று அயோத்தியில் 202 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் எனவும் தீபாவளி அன்று அறிவித்திருந்தார் (ஒற்றுமைச் சிலை என்ற வல்லபபாய் படேல் சிலையின் உயரமான 182 மீட்டர் என்பதைவிட யோகி சொல்லும் ராமர் சிலை உயரமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது).</div>
<div style="box-sizing: border-box;">
அத்தனை தீவிரம் காட்டியவர்கள் ஏன் இப்படி பல்டி அடிக்கிறார்கள்?</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">மாநிலக் கட்சிகளின் நிலை என்ன?</span></div>
<div style="box-sizing: border-box;">
நாகபுரியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திலிருந்து, தி சிட்டிசன் இதழுக்குக் கிடைத்த ஆதாரபூர்வமான தகவலின்படி மோடி, அமித் ஷா இருவரும் நாகபுரிக்குப் பணியவில்லை. அவர்கள் ஆட்சி அமைக்கத் தேவையான 272 என்ற எண்ணிக்கையைப் பெற மாட்டார்கள். 200க்கும் குறைவாகவே பெறுவார்கள். அப்போது, 80 தொகுதிகளின் உறுப்பினர்களது ஆதரவு தேவைப்படும். அதை மாநிலக் கட்சிகளிடமும் பிற எதிர்க்கட்சிகளிடமும்தான் பெற வேண்டியிருக்கும். ஆகவே, ஆர்எஸ்எஸ் பல பிராந்தியக் கட்சிகளிடமும் கூட்டணிக் கட்சிகளிடமும் பேசிவருகிறது. மோடி அல்லாத தலைமையை ஏற்றுக்கொண்டு பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்பதே அவர்களது வேண்டுகோள். ஏற்கெனவே ‘தி சிட்டிசன்’ ஏட்டில் ‘மக்களவைத் தேர்தல்: ஆர்எஸ்எஸ் மாற்றுத் திட்டம் (Plan B)’ என்ற கட்டுரை வெளியானது. அதில் ஆர்எஸ்எஸ் நிதின் கட்கரியை ஆதரிக்கிறது என்று எழுதியிருந்தார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா, தேர்தலுக்குப் பிறகு மோடி தவிர எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிக்கும் மனோபாவத்தை வெளிப்படுத்திவருகிறது. அஸ்ஸாமில் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த அஸ்ஸாம் கணபரிஷத், தேசியக் குடியுரிமை மசோதா மீது கடும் அதிருப்தி அடைந்து, கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளது. ஆனால், மோடி அல்லாத ஒரு தலைமையில் அதே கூட்டணி வருமானால் ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்பு இருந்த பிராந்தியக் கட்சிகளிடம் ஆர்எஸ்எஸ் பேசிவருகிறது.</div>
<div style="box-sizing: border-box;">
நேற்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமான கட்சிகள், மோடிக்குப் பதில் இன்னொரு தலைமையைத் தாங்கள் ஏற்றுக்கொண்டாலும், ராமர் கோயில் கட்டுவதைத் தாங்கள் அங்கமாக இருந்த காலத்திலேயே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதுவே பாஜகவின் கொள்கையாக இருக்குமானால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெளிவாகக் கூறிவிட்டன. ஆகவேதான், இன்று ஆர்எஸ்எஸ் கோயில் விஷயத்தில் பின்வாங்கியுள்ளது.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://www.minnambalam.com/archive/2019/02/14/24c.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
இந்த ஆண்டு ஜனவரி 13ஆம் நாள், ஆந்திராவின் எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி நடத்தும், சாக்க்ஷி என்ற இதழில், சந்திரபாபு நாயுடுவின் ஆர்எஸ்எஸ் - பாஜகவுடனான ரகசிய உறவு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. தான் மோடிக்குத்தான் எதிரானவர் என்றும், பாஜகவுக்கு அல்ல என்றும், கட்கரி தனக்கு உடன்பாடுதான் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது அதில் வெளியிடப்பட்டுள்ளது.</div>
<div style="box-sizing: border-box;">
அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோருடன் நாயுடு நல்லுறவு கொண்டுள்ளார் என்கின்றனர். மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளில் பாஜக தோற்றவுடன், நிதின் கட்கரி அது பற்றி கருத்து சொன்னதற்கு ஆலோசனை கூறியதே சந்திரபாபு நாயுடுதான் என்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தேர்தல் முடிவுகளில் எண்ணிக்கை குறையுமானால், ஆதரவுக் கரம் நீட்டுவேன் என்று நாயுடு உறுதி கூறியுள்ளதாகவும் எழுதியுள்ளனர்.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு என்ன?</span></div>
<div style="box-sizing: border-box;">
மோடி, தான் தேர்தலுக்குப் பிறகு, ஒன்று பிரதமராகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். ஆனால், எதிர்க்கட்சியாக இருப்பதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஆகவேதான் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர்.</div>
<div style="box-sizing: border-box;">
அதிகாரத்தில் இருந்ததன் மூலம் பெற்ற பலன்களைத் தொடர்ந்து பெற ஆர்எஸ்எஸ் விரும்புகிறது என்றும், வாஜ்பாயை விடச் சிறிது 'கடினமான’ ஒருவர் வேண்டும் எனவும், மோடியை விட எளிதாகக் கொண்டு செல்பவராக இருக்க வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் நினைப்பதாகக் கேள்விப்படுவதாக, சீமா தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.</div>
<div style="box-sizing: border-box;">
மோடியும், ஷாவும் தங்கள் கையிலிருந்து அதிகாரத்தைக் கைவிடுவதாக இல்லை என்பதே ஆர்எஸ்எஸ்ஸுக்குப் பிரச்சினை. மோடியைவிட கட்கரி எதிர்க்கட்சிகளிடமும் பிராந்தியக் கட்சிகளிடமும் நல்ல உறவு வைத்துள்ளார் என்பதும், ஏற்கெனவே பாஜகவின் அகில இந்தியத் தலைவராக இருந்தார் என்பதால் கட்சிக்குள்ளும் நல்ல உறவுகளைக் கொண்டுள்ளார் என்பதும், கார்ப்பரேட் நிறுவனங்களும்கூட மோடியின் அதிகாரப் போக்கை விரும்பவில்லை என்பதும், ஆர்எஸ்எஸ் எடுக்கும் புதிய முயற்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">நிழல் யுத்தம்</span></div>
<div style="box-sizing: border-box;">
கட்கரிக்கும் மோடிக்கும், நிழல் போர் நடந்துவருகிறது. கட்கரி தனக்கு வேண்டிய சாலை போக்குவரத்து இலாகாவை வேண்டிப் பெற்றுக்கொண்டவர். அதன் மூலம் நாடு தழுவிய அளவில் நேரடியாக உறவில் உள்ளவர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு நெருக்கமானவர். சில மாதங்களுக்கு முன்பு, கட்கரியின் அமைச்சகத்திற்கு திடீரெனப் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு தாக்கீது வந்தது. ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சாலை போக்குவரத்துப் பணிகள் இருக்கும் நிலைமை பற்றிய அறிக்கையை மாலைக்குள் கொடுக்க வேண்டும் என்று காலையில் தாக்கீது வந்தது. உடனே கட்கரி இரண்டு ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்து, மூத்த அதிகாரிகளுடன் பறந்துசென்று பார்வையிட்டு அதே நாளில் அறிக்கையைக் கொடுத்தார்.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://www.minnambalam.com/archive/2019/02/14/24d.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
2018ஆம் ஆண்டு செப்டம்பரில், சிகாகோவில், உலக இந்து சமய மாநாடு நடந்தது. அதில் ஆர்எஸ்எஸ் தலைவருடன் சென்று கலந்துகொள்ளும் பெரும் வாய்ப்பு கட்கரிக்குக் கிடைத்தது. ஆனால், கட்கரி செல்ல கட்சி அனுமதி மறுத்துவிட்டது. அதே நேரத்தில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இருக்கிறது என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் பாஜகவின் செயற்குழுக் கூட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மாநாட்டின் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.</div>
<div style="box-sizing: border-box;">
சமீபத்தில் கட்கரி, உளவுத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் பேசியபோது, வெற்றிக்குப் பல தந்தையர், தோல்வி என்றுமே அநாதை என்னும் பழமொழியைச் சுட்டிக்காட்டினார். மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பற்றித்தான் கூறுகிறார் என்பதை எல்லோருமே உணர்ந்தார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
மோடி சென்ற ஆண்டு மெட்ரோ ரயில் அடிக்கல் நாட்டலுக்காக மகாராஷ்டிரா சென்றிருந்தார். அந்தச் சமயத்தில், வசந்த்ராவ் நாயக் ஷெட்டி சுவவலம்பன் மிஷன் என்ற மகாராஷ்டிர விவசாய சங்க உறுப்பின் தலைவரான கிஷோர் திவாரி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கும் செயலாளர் பையாஜி சுரேஷ் ஜோஷிக்கும் கடிதம் எழுதினார். அதில், ‘பணமதிப்பழிப்பும் ஜிஎஸ்டியும் அதிகாரத் தன்மை கொண்ட தலைவர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது. இது போன்ற தலைவர்கள் சமூகத்துக்கும், நாட்டுக்கும் ஆபத்தானவர்கள். மோடியும், அமித் ஷாவும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள். ஆகவே அவர்களை மாற்றிவிட்டு, 61 வயதுக்காரரான மென்மையான கட்கரியைப் பொறுப்புக்குக் கொண்டுவாருங்கள்’ என்று எழுதியிருந்தார் என்பது 2018 டிசம்பர் 11ஆம் நாள் ஏடுகளில் வெளிவந்தது.</div>
<div style="box-sizing: border-box;">
மேற்கண்ட எல்லாச் செய்திகளும் எல்லா யூகங்களும் இப்போது உண்மையாகிக் கொண்டிருக்கின்றன என்பது கண்கூடு.</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-58149351161646080512019-01-30T00:31:00.000-08:002019-01-30T00:31:18.237-08:00ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . .<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://minnambalam.com/k/2019/01/30/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">பகல் 1, புதன், 30 ஜன 2019</a></div>
</header><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . .</h1>
<img alt="ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . ." class="w-100" src="https://minnambalam.com/archive/2019/01/30/57.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<div style="box-sizing: border-box;">
</div>
<h4 style="box-sizing: border-box;">
டி.எஸ்.எஸ். மணி</h4>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு பல அனுபவங்களை, படிப்பினைகளைக் கொடுத்துள்ளது. சரியாக இஸ்திரி போடப்படாத வெள்ளை ஜிப்பா, வெள்ளை பைஜாமா, தடித்த கண்ணாடி ஆகியவற்றுடன் எளிமையாகத் தோற்றமளிப்பவர். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று ஒரு காலத்தில் பெயர் பெற்றிருந்தார். காங்கிரஸ் அரசாங்கங்களிலேயே, உச்சகட்ட யதேச்சதிகாரி என்று பெயர் பெற்றிருந்த இந்திரா காந்தியின் உச்சகட்ட அடக்குமுறையாகக் கருதப்படும் நெருக்கடி நிலையை எதிர்த்துக் களம் கண்டவர்.</div>
<div style="box-sizing: border-box;">
சாதாரணக் களமா அது? மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை எல்லாம் வேட்டையாடிவந்த இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை ஜெயப்ரகாஷ் நாராயணன் முதல், தமிழ்நாட்டு திமுகவினர் வரை, அனைவரையும் சிறையில் தள்ளியபோது, அரசின் கைகளுக்குச் சிக்காமல் தலைமறைவாக இருந்துகொண்டே, இயக்கம் கட்டிய வீரமிகு போராளி. நெருக்கடி நிலை வருவதற்குக் காரணமாக இருந்த அகில இந்திய ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்திய மாபெரும் தொழிற்சங்கவாதி தோழர் ஜார்ஜ் பெர்னானடஸ். அவரது தாத்தா நானூறு ஆண்டுகளுக்கு முன்னால், தூத்துக்குடியை விட்டு மங்களூருக்குச் சென்று வாழ்ந்தவர். மீனவர் பின்னணியைக் கொண்ட தமிழர் என்பதே இவரது வரலாற்றுப் பின்னணி.</div>
<div style="box-sizing: border-box;">
1930ஆம் ஆண்டு ஜூன் 3இல், மங்களூரில் ஜோசப் பெர்னாண்டோ, அலைஸ் மார்த்தா பெர்னாண்டோ தம்பதியர்களின் மூத்த மகனாகப் பிறந்தார். ஆறு குழந்தைகளில் இவர் முதலாமவர். இதே நாளில் பிறந்த இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் மேலுள்ள ஈர்ப்பின் காரணமாக இவருக்கு ஜார்ஜ் என்று இவரது தயார் பெயர் சூட்டினார். மங்களூரியன் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த ஜார்ஜ், சிறு வயதிலேயே, குடும்பத்தவர்களால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பணி செய்ய, குருமார் ஆவதற்கான படிப்பில், 1946இல் பெங்களூரில் புனித பீட்டர்ஸ் செமினரியில் 16 வயதில் சேர்க்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் சித்தாந்தம் படித்தார். அங்கே ரெக்டர்களுக்குத் தனி மேசை, தனி உணவு என்று இருந்த ஏற்பாட்டில் இவருக்கு உடன்பாடில்லை.</div>
<div style="box-sizing: border-box;">
இதுபோன்ற முரண்களைப் பற்றிய தனது சிந்தனைகளுக்கு முழுமையான விடை கிடைக்காத ஒரு நிலையில், ஜார்ஜ் செமினரியை விட்டு 1949இல் வெளியேறினார். மத நம்பிக்கையையும் இழந்தார். அப்போதே மங்களூரில் போக்குவரத்துத் தொழிலாளர்கள், உணவு விடுதித் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினார். 1949இல் பம்பாய் சென்றார். தங்க இடம் இன்றித் தெருக்களிலும் சௌபாதி கடற்கரை மணலிலும் படுத்து உறங்குவார். நள்ளிரவில் காவலர்கள் வந்து எழுப்பி விரட்டிவிடுவார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
பம்பாயில், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த தோழர் பிளாசிட் டிமாலோ தலைமையிலான, போர்ட் & டாக் தொழிலாளர் சங்கம் துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் இயங்கிவந்தது. டிமாலோவின் தொழிற்சங்கப் பணிகளில் ஈர்க்கப்பட்டு, ஜார்ஜ் அவருடன் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். நாளிதழ் ஒன்றின் பிழை திருத்தும் பணியில் ஈடுபட்டார். அவரே பாம்பே டாக்சி சங்கம், நகராட்சி ஊழியர் சங்கம் போன்ற அடிமட்ட தொழிலாளர் சங்கங்களைக் கட்டி எழுப்பினார். ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினர்.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://minnambalam.com/archive/2019/01/30/57a.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
அந்நேரம் ராம் மனோகர் லோஹியாவின் சோஷலிஸக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவருடன் சேர்ந்தார். சோஷலிச தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். பம்பாய் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, 1961 முதல் 1968 வரை பம்பாய் நகராட்சி உறுப்பினராக இருந்தார். 1861 முதல் 1968 வரை பம்பாயில் நடந்த பல வேலை நிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் இணைந்து பயணம் செய்ததால், பொது வெளியில் செயற்பாட்டாளராக ஆனார்.</div>
<div style="box-sizing: border-box;">
1967 பொதுத்தேர்தலில், தெற்கு பாம்பாய் தொகுதியில் 20 ஆண்டுகளாக அரசியலில் இருந்த பிரபல காங்கிரஸ் தலைவர் எஸ்.கே. பாட்டீல் என்ற சதாசிவ கனோஜி பட்டீலைத் தோற்கடிக்க இந்தப் பணிகள் மூலம் கிடைத்த ஆதரவும் புகழும் உதவின. ஜார்ஜ் 48.50% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1969இல், ஜார்ஜ் பெர்னானட்ஸ் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் (எஸ்.எஸ்.பி.) பொதுச் செயலாளராக இருந்தார். 1973இல் எஸ்.எஸ்.பி.யின் தலைவரானார்.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">சக்கரங்கள் ஓடாது!</span></div>
<div style="box-sizing: border-box;">
1970இல் தொடக்கி, தனியார் நிறுவனர்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சங்க வேலைகளில் ஈடுபட்டார். ரயில்வே தொழிலார்களுக்கு, 1947 முதல் 1974 வரையிலான, மூன்று சம்பள ஆணையங்களிலும் சம்பள உயர்வு இல்லை. கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு என்ற அமைப்பைக் கட்டி எழுப்பினார் ஜார்ஜ். 1974 மே 8இல், தேசிய ரயில்வே ஒருங்கிணைப்புக் குழு (என்.சி.சி.ஆர்.எஸ்.) உருவானது.</div>
<div style="box-sizing: border-box;">
ரயில்வே தொழிலாளர் போராட்டம் என்ற இந்திய அளவிலான இதுவரை இல்லாத மாபெரும் போராட்டத்தை அறிவித்தார் ஜார்ஜ பெர்னாண்டஸ். சக்கரங்கள் ஓடாது என்ற அந்தப் போராட்ட முழக்கம் பிரபலமானது. பம்பாயில் இருந்த மின்வாரியத் தொழிலாளர்களும், போக்குவரத்துத் தொழிலாளர்களும் ரயில்வே போராட்டத்தை ஆதரித்தனர். பிகாரில் ரயில்வே தொழிலாளர்கள் கயாவில் தண்டவாளத்தில் அமர்ந்து மறித்தனர். சென்னை ஐ.சி.எஃப்.இல் இருந்த 10000 தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஜார்ஜ் உட்பட முப்பதாயிரம் தொழிலாளர்கள் கைதானார்கள். தொழிற்சங்கத்திற்கு உள்ளேயே வேறுபட்ட பேச்சுக்கள் இருந்தது என்று ஜார்ஜ் கூறினார். அதனால், மே 27இல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. தொழிலாளர்கள் விடுதலை ஆனார்கள். ஜார்ஜ் விடுதலை செய்யப்படவில்லை. அந்த ரயில்வே தொழிலாளர் போராட்டம் ஜார்ஜை இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற நிலைக்கு உயர்த்தியது.</div>
<div style="box-sizing: border-box;">
1875இல் இந்திரா காந்தி பல்வேறு நெருக்கடிகளால் கோபக்கனலாக மாறி, 1975 ஜூன் 25இல் நெருக்கடி நிலையை அறிவித்தார். ஜார்ஜ் முன்னின்று நடத்திய ரயில்வே வேலைநிறுத்தமும் அந்த நெருக்கடிகளில் ஒன்று என்பதால் ஜார்ஜ் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார். ஜார்ஜ் எங்கே எனக் கேட்டுக் காவல் துறை, அவரது தம்பி லாரன்ஸ் பெர்னாண்டஸைச் சித்திரவதை செய்தது. ஜார்ஜின் நண்பர் ஸ்னேஹலதா ரெட்டி கைது செய்யப்பட்டார். விடுதலையாகி அந்தத் தாக்கத்தில் இறந்து போனார்.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://minnambalam.com/archive/2019/01/30/57b.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">புகலிடம் தந்த தமிழகம்</span></div>
<div style="box-sizing: border-box;">
நெருக்கடி நிலையின்போது தலைமறைவான ஜார்ஜ் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார். அவருக்கு அப்போது முதல்வர் கலைஞரின் ஆதரவு கிடைத்தது. விழுப்புரத்தில் ரயில்வே தொழிலாளர் சங்கம் வலுவாக இருந்தது. திமுகவைச் சேர்ந்த வண்டிப்பாளையம் சுப்பிரமணியம் ஜார்ஜுக்கு அடைக்கலம் கொடுத்ததாகச் செய்தி பரவியதுண்டு. 1975 ஜூலையில் பரோடா டைனமைட் வழக்கு ஜார்ஜ் மீது போடப்பட்டது. பரோடா ஊடகவியலாளர் சங்கத் தலைவர் மீதும், அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் மீதும் இணைத்து அந்த வழக்கு போடப்பட்டது. பின்னாளில் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பட்வாரி மீதும் ஜார்ஜ் உடன் சேர்ந்து சதி செய்ததாக அந்த டைமனமைட் வழக்கு போடப்பட்டது.</div>
<div style="box-sizing: border-box;">
டைனமைட் வெடிபொருளைத் தயார் செய்து, இந்தியா முழுதும், அரசு கழிப்பிடங்களில் வெடிக்கச் செய்வதும், இந்திரா காந்தி பேசிவரும் கூட்டங்களில் சிறிது தள்ளி, யாரையும் கொல்லாமல், பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் வெடிக்கச் செய்யவும் திட்டமிட்டார்கள் என்பதே அந்த வழக்கு. வாரணாசியில் இந்திரா காந்தி பேச வருவதற்கு நாலு மணிநேரம் முன்பு வெடிக்கச் செய்ய திட்டமிட்டதாக அந்த வழக்கு கூறியது. அதனாலேயே பரோடா டைனமைட் வழக்கு என்று அது பிரபலமானது. புனே அருகே பிம்ப்ரி யிலிருந்து பாம்ப்பே செல்லும் ரயில் வண்டியில்,வருகின்ற ஆயுதங்களை கொள்ளை அடித்து, அதை வைத்து நாடு முழுவதும் வெடி வெடிக்க ஏற்பாடு செய்தார் என்றும் ஜார்ஜ் மீது வழக்கு. அந்நிய நாட்டு உதவியுடன் ஹாம் வானொலி தயார் செய்யத் திட்டமிட்டதாகவும் வழக்கு. தலைமறைவாக இருக்கும்போதே ஜார்ஜ் பெர்னாண்டஸை கொன்று விட அரசு துடிப்பதாகச் செய்தி வந்தது. அதனால் ஜார்ஜ் கொல்கத்தாவில் கைதானார். பரோடா சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் ஜார்ஜ் சிறையில் சித்திரவதைக்கு உள்ளாவதைக் கண்டித்தன. அவர் டில்லி திஹார் சிறைக்கு மாற்றப்பட்டார்.</div>
<div style="box-sizing: border-box;">
நெருக்கடி நிலையை எதிர்த்து நாடே கொந்தளித்ததால் 1977 பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் வந்தது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். பிகார் மாநிலத்தில் உள்ள முஸாபர்பூர் தொகுதியில் வென்ற ஜார்ஜ் ரயில்வே அமைச்சரானார். அந்த அமைச்சரவையில் பாரதிய ஜனசங்கமும் ஒரு அங்கம். ஜனதா என்னும் பெயரில் ஜனசங்கம் உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றாக இணைந்திருந்தன. ஜனதாவில் உறுப்பினராக இருந்துகொண்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்று ஜார்ஜ் பிரச்சினையைக் கிளப்பினார். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆட்சியில் பங்கு வகித்திருந்த சரண்சிங் பிரதமர் மொரார்ஜிக்கு எதிராகக் கலகக் கொடி எழுப்பினார். இதனால் 1979இல் ஜனதா கட்சி உடைந்தது. ஆட்சி கவிழ்ந்தது. சரண்சிங் பிரதமரானார்.</div>
<div style="box-sizing: border-box;">
1980இல் நடைபெற்ற ஏழாவது பொதுத் தேர்தலில் ஜனதா தோற்றது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஜார்ஜ் அந்தத் தேர்தலில், பெங்களூர் வடக்கு தொகுதியில் நின்றார். அவரை எதிர்த்த ஜாபர் சேட் வெற்றி பெற்றார். 1989இல் பிகாருக்கு ஜார்ஜ் மாறினார். 1989, 1991 தேர்தல்களில், பிகார் மாநிலத்தில், முஸாபர்பூர் தொகுதியில் நின்று வென்றார்.</div>
<div style="box-sizing: border-box;">
1988இல் பெங்களூரில் ஜனதா தளம் உருவானது. அதில் ஜார்ஜ் முக்கியப் பங்காற்றினார். அடுத்து வந்த வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியில் அமைச்சரானார். கொங்கண் ரயில்வே திட்டம் கொண்டுவந்தார். பிகாரில் லாலு பிரசாத் யாதவுக்கும் நிதிஷ் குமாருக்கும் சண்டை பெரிதானது. ஜனதா தளம் உடைந்தது. லாலுவிற்கு எதிராக சமதா கட்சியை நிதிஷுடன் சேர்ந்து 1994இல் ஜார்ஜ் உருவாக்கினார்.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">தமிழகப் போராட்டக் களத்தில் ஜார்ஜ்</span></div>
<div style="box-sizing: border-box;">
இடையில் ஜார்ஜ் தமிழ்நாட்டு இயக்கங்களில் முக்கியப் பங்காற்றினார். 1989இல் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களுக்கு வழி காட்டினார். தூத்துக்குடியில் பெரிய பேரணியை எங்களுடன் நடத்தினார். எங்களுக்கு அன்று அணு உலை எதிர்ப்பைக் கற்றுக் கொடுத்த, ஜீ. ராமேஷ் என்ற ஊடகவியலாளரும், அறிவியலாளருமான தோழர் நாகார்ஜுனன், ஜார்ஜுக்கு நெருக்கடி நிலை காலத்திலேயே நெருக்கமானவர். ஜார்ஜை எனக்கும், ஆண்டன் கோமஸுக்கும் அவர் அறிமுகம் செய்துவைத்தார்.</div>
<div style="box-sizing: border-box;">
‘அதர் சைடு’ என்ற ஆங்கில ஏட்டில் எழுதிய அணு உலை எதிர்ப்பு பற்றிய கட்டுரையை எங்களுக்கு விளக்கி வகுப்பு எடுத்தார் ஜார்ஜ். அதேபோல, 1996இல், தனது நண்பர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எங்களுடன், தூத்துக்குடியில் மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணிக்கு தலைமை தாங்கினார். தனது நண்பர் கருணாநிதி ஏன் காவல் துறையை ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களான, சூழலியல்வாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார் என்று தூத்துகுடி மேடையிலேயே கேள்வி எழுப்பினார்.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">பாஜகவுடன் ஜார்ஜ்</span></div>
<div style="box-sizing: border-box;">
1996, 1998 ஆகிய ஆண்டுகளில் அமைந்த இரண்டு கூட்டணி ஆட்சியிகளிலும் ஜார்ஜ் அமைச்சராக இருந்தார். பிறகு, அவருடைய சமதா கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. இந்த நடவடிக்கைகள் எல்லாமே காங்கிரஸ் எதிர்ப்பு என்ற அவரது கொள்கையிலிருந்தே முடிவு செய்யப்பட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமைப்பாளராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டார்.</div>
<div style="box-sizing: border-box;">
1999 ஜூலையில் ஐக்கிய ஜனதா தளத்துடன் சமதாவை இணைத்தார். இரண்டாவது, மூன்றாவது தேஜகூ ஆட்சியில் அமைச்சராக இருந்தார். பாதுகாப்புத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டது. கார்கில் யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காகப் போற்றப்பட்டார். பொக்ரான் அணுகுண்டு சோதனையை நடத்தினார். எந்த ஜார்ஜ் அணு குண்டு மாத்திரமல்ல, அணு உலையே கூடாது என்று எங்களுடன் போராடினாரோ, அதே ஜார்ஜ் ஆட்சிக்கு வந்தவுடன், அணு குண்டு சோதனையை நடத்தினார் என்பதே விந்தை!</div>
<div style="box-sizing: border-box;">
மனித உரிமைச் செயற்பாட்டாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜெயபிரகாஷ் நாராயணனால் நெருக்கடி நிலை காலத்தில், சிறைக்குள் இருந்தே தோற்றுவிக்கப்பட்ட பி.யு.சி.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினராக இருந்தார். 1980இம் ஆண்டு, சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு விடுதியில் நடந்த பியுசிஎல் தேசியக் குழுவில் பங்குகொண்டார். அப்போது நக்சல்பாரிகள் மீதான காவல் துறையின் ஜோலார்ப்பேட்டை தாக்குதல் பிரச்சினையாக்கப்பட்டுப் பேசப்பட்டது.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">இரண்டும் ஒன்றல்ல</span></div>
<div style="box-sizing: border-box;">
அந்நேரம் பியுசிஎல் அமைப்பின் தமிழ்நாடு தலைவராக இருந்தவர் சோ ராமசாமி. அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருந்தவர் அருண் ஷோரி. அவர்கள் இருவரும், நக்சல்பாரிகள் வன்முறையையும், காவல் துறையின் வன்முறையையும் இரண்டையும் சமமாக, ஒன்றே போலக் காண வேண்டும் என வாதாடினர். அதை எதிர்த்து, ஜார்ஜ் பெர்னாண்டஸ், காவல் துறையின் வன்முறை என்பது வினை என்றும் நக்சல்பாரிகள் செய்வது எதிர்வினை என்றும் வாதாடினார். அவர் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உறுப்பினராகவும் இருந்தார்.</div>
<div style="box-sizing: border-box;">
ஜார்ஜ் ஊடகவியலாளராகவும் செயல்பட்டார். 1948இலேயே ‘கொங்கண் யூத்’ என்ற மாத இதழ் ஆசிரியராக இருந்தார். பைதாவணி என்ற கன்னட வார இதழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1952, 53 ஆண்டுகளில், டாக்மான் என்ற வார இதழில் பணியாற்றினார். அதர் சைடு என்ற ஆங்கில இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.</div>
<div style="box-sizing: border-box;">
அண்டை நாடுகளில் நடந்துவரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் முதன்மையாகத் திகழ்ந்தார் ஜார்ஜ். 1997இல் டில்லியில், ஈழப் பிரச்சினை பற்றிய கருத்தரங்கை நடத்தி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பகிரங்கமாகவே செயல்பட்டவர் ஜார்ஜ். 1999இல் ராமேஸ்வரத்தில் திராவிடர் கழகம் நடத்திய புலிகள் ஆதரவு மாநாட்டிற்கு வந்து சிறப்பித்தார்.</div>
<div style="box-sizing: border-box;">
அதேபோல, சீனா திபெத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி, தலாய் லாமா குழுவைச் சேர்ந்த அகதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்கள். அவர்களின் மனித உரிமை நியாயங்களை ஜார்ஜ் தொடர்ந்து பேசிவந்தார். அவரது டில்லி இல்லத்தில், நாம் திபெத்தியர்களைக் காணலாம். மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக, ஜநாயகத்திற்காகப் போராடிய இயக்கமான, ஆங் சாங் சு கியூவை ஆதரித்துப் பரப்புரை செய்துவந்தார்.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://minnambalam.com/archive/2019/01/30/57c.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
கார்கில் யுத்த காலத்தில், அவர் மீது சவப்பெட்டி ஊழல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. அவருக்கும் முப்படைத் தளபதிகள் சிலருக்கும் இடையில் நிகழ்ந்த முரண்பாடே இந்தக் குற்றச்சாட்டுகளாக மாறியது என்று கூறப்பட்டது.</div>
<div style="box-sizing: border-box;">
கார்கில் யுத்தத்தின்போது, சியாச்சின் என்ற உயர்ந்த மலை உச்சிக்கு 18 முறை சென்று, பாகிஸ்தானின் ஊடுருவலை எதிர்த்துப் போராடும் இந்திய வீரர்களுக்கு உத்வேகமூட்டியவர் ஜார்ஜ். சியாச்சினுக்குச் சென்ற ஒரே பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர். அந்த வயதிலும், உச்சி மலைக்குச் சென்றதாலோ என்னவோ, தலையில் தாக்கம் ஏற்பட்டு, 2005ஆம் ஆண்டு முதல் அல்சைமர் என்ற மறதி நோய்க்கு ஆளானார். பதிமூன்று ஆண்டுகள் மறதி நோயால் அவதிப்பட்டு அவர் மறைந்தார்.</div>
<div style="box-sizing: border-box;">
கடைசிக் காலத்தில் அவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டார். ஆனால், அவர் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்ட போராட்டங்களும், செய்த சாதனைகளும் அவரது பங்களிப்புகளும் என்றும் மக்களால் நினைவில் கொள்ளப்படும்.</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-14146663700124767682018-11-09T02:40:00.002-08:002018-11-09T02:40:26.925-08:00மாவோயிஸ்ட் தலைமை மாற்றப்பட்டதா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://www.minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/2018/11/09/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">பகல் 1, வெள்ளி, 9 நவ 2018</a></div>
</header><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
சிறப்புக் கட்டுரை: மாவோயிஸ்ட் தலைமை மாற்றப்பட்டதா?</h1>
<img alt="சிறப்புக் கட்டுரை: மாவோயிஸ்ட் தலைமை மாற்றப்பட்டதா?" class="w-100" src="https://www.minnambalam.com/archive/2018/11/09/28.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<div style="box-sizing: border-box;">
</div>
<h4 style="box-sizing: border-box;">
டி.எஸ்.எஸ்.மணி</h4>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைமை மாற்றப்பட்டது என்பதாகப் பல ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களை வைத்து யூகமாகச் செய்தி வெளியிட்டு வருகின்றன. மாவோயிஸ்ட் கட்சி இன்று இந்தியாவின் இதயப் பகுதியான, மத்திய இந்தியாவில், அரசுக்கும் துணை ராணுவப் படைக்கும் சவாலாக இருக்கிறது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை ஒட்டிய ஆந்திர மாநிலத்திலும் இன்று மாவோயிஸ்ட்டுகளுடைய நடவடிக்கைகள் ஊடகங்களால் கணிக்கப்படுகின்றன.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">மாவோயிஸ்ட் கட்சியின் பின்னணி</span></div>
<div style="box-sizing: border-box;">
இந்த மாவோயிஸ்ட் கட்சி 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் தோழர் கணபதி என்று அழைக்கப்படும் முப்பளா லக்ஷ்மண ராவ் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. உடனடியாக அக்டோபர் 14இல் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ஒன்றுபட்ட ஆந்திரா, ஒடிசா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த மக்கள் யுத்தம் குழுவினரும், ஒன்றுபட்ட பிகாரில் பணியாற்றிவந்த எம்சிசி என்ற மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் கட்சியும், பிகாரில் பணியாற்றிவந்த பார்ட்டி யூனிட்டி குழுவும் இணைந்து இந்த மாவோயிஸ்ட் கட்சியைத் தோழர் கணபதியின் முன்முயற்சியில் ஏற்படுத்தினார்.</div>
<div style="box-sizing: border-box;">
தோழர் கணபதி என்ற முப்பளா லக்ஷ்மண ராவ், இன்றைய தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜாகிட்டியால் மாவட்டத்திலிருக்கும் பீர்பூம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர், கொண்டப்பள்ளி சீதாராமையா தலைமையிலான மக்கள் யுத்தம் குழுவில் பணியாற்றி வந்தார்.கொண்டப்பள்ளி சீதாராமையா, 1967இல் மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல்பாரி கிராமத்தில் உருவான நக்சல்பாரி ஆயுத எழுச்சியின் மூலம் 1969இல் ஏப்ரல் 22ஆம் நாளான லெனின் பிறந்த நாளில் பிறந்த, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்ற தோழர் சாரு மஜூம்தார் தலைமையிலான கட்சியிலிருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து, மக்கள் யுத்தம் என்ற குழுவை ஆந்திராவில் முதலில் உருவாக்கினார். அதுவே அன்று, தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் எனப் பல்வேறு மாநிலங்களில் உள்ள புரட்சிகரக் குழுக்களையும் இணைத்துக்கொண்டது.</div>
<div style="box-sizing: border-box;">
மக்கள் யுத்தம் குழு என்ற மார்க்சிய லெனினிய அமைப்பில்தான், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.எம்.கோதண்டராமன், மறைந்த தோழர் பெண்ணாடம் கலியபெருமாள், மறைந்த தோழர் தமிழரசன் மற்றும் தோழர்கள் தமிழ்வாணன், சிவலிங்கம், ஏலகிரி ராமர் போன்றோர் பணியாற்றிவந்தனர். அப்போது தமிழ்நாட்டில் அந்தக் குழுவினருக்கு, கூட்டகக் குழு என்று பெயர். அதேநேரம், தமிழ்நாட்டில், தோழர் சாரு மஜூம்தார் வழியை ஏற்றுக்கொண்ட குழுவினரும் மறைந்த தோழர்கள் காரைக்குடி பழனியப்பன், தாத்தா என்ற பாண்டியன், மச்சக்காளை, ராயப்பன் போன்றோர் தலைமையில் செயலாற்றி வந்தனர். அது தவிர, கூட்டகக் குழு அமைப்பிலிருந்து பிரிந்து, மறைந்த தோழர்கள் கண்ணாமணி, ஜெயபால், தனபால் போன்றோரும் தனி அமைப்பாகச் செயல்பட்டு வந்தனர்.</div>
<div style="box-sizing: border-box;">
கொண்டப்பள்ளி சீதாராமையாவுடன் கருத்து வேறுபாடு வந்த பிறகு, தோழர் கணபதி என்ற முப்பளா லக்ஷ்மண ராவ், தனது தலைமையில் இருந்த மக்கள் யுத்தம் குழுவை, எம்சிசி, பார்ட்டி யூனிட்டி ஆகிய குழுக்களுடன் இணைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சி கடந்த பதினான்கு ஆண்டுகளில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ஒடிசா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் உத்தரப் பிரதேசம், டெல்லி எனத் தனது செல்வாக்கு மண்டலத்தை விரிவுபடுத்தியது. அப்போது தமிழ்நாட்டில் ஏற்கனவே கொண்டப்பள்ளி சீதாராமையாவுடன் செயல்பட்டுவந்த மேலே குறிப்பிட்ட தோழர்கள், புதிய மாவோயிஸ்ட் கட்சியில் சேராமல் தனித்தனியாகப் பிரிந்து செயல்படத் தொடங்கினர்.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">போர்க் குணம் மிக்க படையினர்</span></div>
<div style="box-sizing: border-box;">
ஆனாலும், தோழர் கணபதி தலைமையிலான மாவோயிஸ்ட் கட்சி, இந்தியாவின் இதயப் பகுதியில், ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. மாவோவின் ராணுவக் கோட்பாடுகளின், சிந்தனை வழியில், கெரில்லா போராட்டம், நிலையான படை, சீரான ராணுவம் ஆகியவற்றை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறது. கட்சியின் தலைமையில் சிஎம்சி என்ற மத்திய ராணுவ ஆணையம் ஒன்றையும் உருவாக்கி வைத்துள்ளது. மக்கள் விடுதலை கெரில்லா படை என்ற பெயரில், பிஎல்ஜிஏ என்று அடிப்படை உழைக்கும் மக்களான, பழங்குடிகளையம், வனவாசிகளையும் இணைத்துக்கொண்டு இந்திய அரசுக்கு எதிராகப் போரில் ஈடுபடுகிறது.</div>
<div style="box-sizing: border-box;">
அத்தகைய போர்க் குணம் மிக்க, மக்கள் விடுதலை கெரில்லா படை, மாவோயிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவக் கமிஷன் தலைமையில் செயல்படுகிறது. அந்த மத்திய ராணுவக் கமிஷன் தலைவராக இருப்பவர்தான் 63 வயதுள்ள பசவராஜ் என அழைக்கப்படும் தோழர் நம்பள்ள கேசவராவ். இவர் இன்றைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜியான்னபேட் கிராமத்தைச் சேர்ந்தவர்.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://www.minnambalam.com/archive/2018/11/09/28a.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
தோழர் பசவராஜ், மாவோயிஸ்ட் கட்சியின் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலான ராணுவ நடவடிக்கைகளில், இந்தியத் துணை ராணுவப் படையின் மீதான, ஆம்புஷ் என்ற நகர்ந்து செல்லும் படையின் மேலான தாக்குதல்களில், கடும் சேதங்களை ஏற்படுத்தும் வண்ணம் திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்தியவர் என்ற பெயர் பெற்றவர். அத்தகைய தோழர் பசவராஜ், இப்போது, மாவோயிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு எடுத்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 71 வயதான தோழர் கணபதி, வயது மூப்பின் காரணமாக பொதுச் செயலாளர் பொறுப்பைத் தோழர் பசவராஜ் வசம் கொடுத்துவிட்டதாகவும் அவை சித்திரிக்கின்றன.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">யார் தந்த செய்தி?</span></div>
<div style="box-sizing: border-box;">
இச்செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு, இந்தச் செய்திகளைக் கொடுத்தவர் என்று சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரணடைந்த ஒரு மாவோயிஸ்ட் அடையாளம் காட்டப்படுகிறார். அவரும் தன்னிடம் ஒரு தலைமறைவுத் தோழர் கூறினார் என்றுதான் சொல்லியுள்ளார். ஆகவே இது உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்திதான். அதிகாரபூர்வமாக மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து,அறிவிக்கப்பட்ட ஒரு செய்தி அல்ல. மாவோயிஸ்ட் கட்சி தங்களது அதிகாரபூர்வமான செய்திகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள். அவ்வாறு அவர்களிடமிருந்து எந்தச் செய்தியும் இதுவரை வரவில்லை.</div>
<div style="box-sizing: border-box;">
ஆனாலும், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூடியபோது இவ்வாறு முக்கியப் பொறுப்பை மாற்றிக் கொடுப்பது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது என்று தெரிகிறது. ஆனாலும் முடிவு எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் இருக்கும் 33 உறுப்பினர்களில் 17 தோழர்கள், தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். நான்கு பெண் தோழர்களும் மத்தியக் குழுவில் இருக்கிறார்கள். அது தவிர, ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடிச் சமூகத்தின் தோழர்களும் மத்தியக் குழுவில் பங்கு கொண்டுள்ளனர்.ஆகவே, அவர்கள் கூடி எடுக்கின்ற முடிவுதான் கட்சியின் முடிவாக இருக்க முடியும்.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">பசவராஜின் உறுதியான தலைமை</span></div>
<div style="box-sizing: border-box;">
தோழர் பசவராஜ், 1980ஆம் ஆண்டு, ஆர்எஸ்யு என்ற, மக்கள் யுத்தக் குழுவின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் சங்கம் பொறுப்பாளராக இருக்கும்போது, ஆர்எஸ்எஸ் உடன் நடந்த மோதலில், தலைமறைவானவர் என்கிறது அந்தச் செய்தி. தோழர் பசவராஜ், வாரங்கல் நகரில் ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜ் எனச் சொல்லப்படும் பிராந்தியப் பொறியியல் கல்லூரியில் பயின்றவர். எழுபதின் பத்தாண்டுகளில் ஆந்திர மாநில, வாரங்கல் ஆர்ஈசி (ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜ்) உட்பட இந்தியாவின் எல்லா ஆர்ஈசிக்களும் மாவோயிஸ்ட் கருத்துகளின் கோட்டைகளாக இருந்தன.பொறியியல் படிப்பு படித்த மாணவர்கள், தங்களது படிப்பின் அடிப்படையில்,இந்தியாவில் தொழில்மயப்படுத்தல் நடக்கவில்லையே என ஏங்கித் தவித்தபோது, அதற்குத் தடையாக இருக்கும் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற புரட்சிகரக் கருத்தை உள்வாங்கித் தோழர் சாரு மஜூம்தாரின் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கிய காலமாக அது இருந்தது.அப்படித் தனது இளமைக் காலத்திலேயே ஆழமான கருத்தியல் தளத்தில் கருக்கொண்ட புரட்சிகரக் கொள்கைகள்தான் தோழர் பசவராஜை இன்று வரை உறுதிப்படுத்தி வைத்துள்ளது.</div>
<div style="box-sizing: border-box;">
இதற்கிடையே, அரக்கு சட்டமன்ற உறுப்பினரான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான கிடாரி சர்வேஸ்வர் ராவ் செப்டம்பர் மாதம் 23ஆம் நாள் கொல்லப்பட்டதையும், பசவராஜ் தலைமை எடுத்ததையும் ஊடகங்கள் முடிச்சு போடுகின்றன. பல்வேறு வகையான ராணுவத் தந்திரங்களை பசவராஜ் கைக்கொள்கிறார் என அவை விவரிக்கின்றன. ஆந்திரா - ஒடிசா எல்லைப் பகுதிகளில், பசவராஜ் என்ற தோழர் கேசவராவ் கடுமையாகப் பணியாற்றியுள்ளார் எனவும் அவை சித்திரிக்கின்றன. அதேசமயம் வடக்கு தெலங்கானா பிராந்தியக் குழு பொறுப்பாளர் தோழர் பிரசாத், தந்திரமான பின்வாங்கல் என்ற யுத்த தந்திரத்தைக் கடைப்பிடித்துவருகிறார். அதனாலேயே, தற்போதைக்கு அந்தப் பகுதிகளில், தாக்குதல்கள் இல்லை. இத்தகைய நிலைப்பாட்டை தோழர் பசவராஜ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.</div>
<div style="box-sizing: border-box;">
மொத்தத்தில் ஊடகங்களின் பார்வையில், தோழர் கணபதி அதிகமாகக் கருத்தியல் சார்ந்து இருந்தவர் என்றும், தோழர் பசவராஜ் அதிகமாக ராணுவத் தந்திரம் சார்ந்து இருப்பவர் என்றும் ஒரு விளக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியில் எப்போதுமே, மத்தியக் குழுவும், அதற்கு மேலே உள்ள பொலிட் பீரோ என்ற அரசியாக தலைமைக்கு குழுவும், அனைத்திற்கும் மேலே உள்ள கட்சிக் காங்கிரஸ் என்ற பொதுக் குழுவும்தான் கொள்கை முடிவுகளை எடுக்கும் என்பதை ஏனோ இவர்கள் அறிந்திருக்கவில்லை.</div>
<div style="box-sizing: border-box;">
இப்போது சத்தீஸ்கரிலும் தெலங்கானாவிலும் நடைபெற இருக்கும் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் இந்த மாவோயிஸ்ட் கட்சியின் செயல் தந்திரங்கள் எத்தகைய தாக்கங்களைச் செலுத்தும் என்றும் பேசிவருகிறார்கள். கணிசமானவர்கள் வெளியே வந்து தேர்தலில் நடுவண் அரசை ஆளும் மதவாதக் கட்சிக்கு எதிராக வேலை செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் சில அவதானிகளிடம் இருக்கிறது. சமீபத்தில், சத்தீஸ்கரில், மாயாவதி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்று கூறியது இவர்களை இப்படிச் சிந்திக்க வைக்கிறது. ஆனாலும், மாவோயிஸ்ட்டுகள் மத்தியில், தற்போது செயல்தந்திரமாக, நடுவண் மதவாத ஆட்சிக்கு எதிராகப் பரந்த ஐக்கிய முன்னணியை ஜனநாயக ரீதியாகக் கட்டமைக்க வேண்டும் என்ற கருத்து விவாதிக்கப்பட்டு வருகிறது.</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-85309065883066319512018-10-21T09:40:00.000-07:002018-10-21T09:40:13.272-07:00பக்தியா? சக்தியா? தீர்மானிப்பது காவல்துறையும், அமைச்சருமா?----சிறப்புக் கட்டுரை--டி.எஸ்.எஸ்.மணி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="adn ads" data-legacy-message-id="166977daf7916a0c" data-message-id="#msg-a:r879465854878646031" style="background-color: white; border-left: none; color: #222222; display: flex; font-family: Roboto, RobotoDraft, Helvetica, Arial, sans-serif; padding: 0px;">
<div class="gs" style="margin: 0px; padding: 0px 0px 20px; width: 616px;">
<div class="">
<div class="ii gt" id=":21o" style="direction: ltr; font-size: 14px; margin: 8px 0px 0px; padding: 0px; position: relative;">
<div class="a3s aXjCH " id=":21n" role="gridcell" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; font-stretch: normal; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; line-height: 1.5; outline: none; overflow: hidden;" tabindex="-1">
<div dir="ltr">
<div dir="ltr">
<div dir="ltr">
சபரிமலை:- பக்தியா? சக்தியா? தீர்மானிப்பது காவல்துறையும், அமைச்சருமா?----சிறப்புக் கட்டுரை--டி.எஸ்.எஸ்.மணி </div>
<div dir="ltr">
<a data-saferedirecturl="https://www.google.com/url?q=https://patrikai.com/special-article-about-sabarimalai-by-tss-mani/&source=gmail&ust=1540226301692000&usg=AFQjCNG1PvGTXvzc8hfW3TVCkAbDoeGTxg" href="https://patrikai.com/special-article-about-sabarimalai-by-tss-mani/" style="color: #1155cc;" target="_blank">https://patrikai.com/special-<wbr></wbr>article-about-sabarimalai-by-<wbr></wbr>tss-mani/</a><div class="yj6qo">
</div>
<div class="adL">
<br /></div>
</div>
</div>
</div>
<div class="adL">
</div>
</div>
</div>
<div class="hi" style="background: rgb(242, 242, 242); border-bottom-left-radius: 1px; border-bottom-right-radius: 1px; margin: 0px; padding: 0px; width: auto;">
</div>
</div>
</div>
<div class="ajx" style="clear: both;">
</div>
</div>
<div class="gA gt acV" style="background: rgb(255, 255, 255); border-bottom-left-radius: 0px; border-bottom-right-radius: 0px; border-top: none; color: #222222; font-family: Roboto, RobotoDraft, Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0px; padding: 0px; width: auto;">
<div class="gB xu" style="border-top: 0px; padding: 0px;">
<div class="ip iq" style="border-top: none; clear: both; margin: 0px; padding: 16px 0px;">
<div id=":21p">
<table class="cf wS" role="presentation" style="border-collapse: collapse;"><tbody>
<tr><td class="amq" style="margin: 0px; padding: 0px 16px; vertical-align: top; visibility: hidden; width: 44px;"><img class="ajn bofPge" data-hovercard-id="manitss.mani@gmail.com" id=":0_3" jid="manitss.mani@gmail.com" name=":0" src="https://plus.google.com/u/0/_/focus/photos/public/AIbEiAIAAABECKuXgN7Ppb6O8AEiC3ZjYXJkX3Bob3RvKigzNzU0ZThjZWEzMzFkMDk5NTIwNWU5YjQ1M2Y1ZjliYmFkZmM3ODk4MAH6_r-gSY7N13p_PrNN5l-knDZtFQ?sz=32" style="border-radius: 50%; display: block; height: 32px; width: 32px;" /></td><td class="amr" style="margin: 0px; padding: 0px; width: 616px;"><div class="nr wR" style="border-radius: 1px; border: none !important; box-sizing: border-box; color: #222222; margin: 0px !important; padding: 0px; transition: none 0s ease 0s;">
<div class="amn" style="align-items: center; color: inherit; display: flex; height: auto; line-height: 20px; padding: 0px;">
<span class="ams bkH" id=":21i" role="link" style="-webkit-font-smoothing: antialiased; -webkit-user-drag: none; align-items: center; background: none; border-radius: 4px; border: none; box-shadow: rgb(218, 220, 224) 0px 0px 0px 1px inset; box-sizing: border-box; color: #5f6368; cursor: pointer; display: inline-flex; font-family: "Google Sans", Roboto, RobotoDraft, Helvetica, Arial, sans-serif; font-size: 0.875rem; height: 36px; justify-content: center; letter-spacing: 0.25px; margin-right: 12px; min-width: 104px; outline: none; padding: 0px 16px 0px 12px; position: relative; user-select: none; z-index: 0;" tabindex="0">பதிலளி</span><span class="ams bkI" id=":21j" role="link" style="-webkit-font-smoothing: antialiased; -webkit-user-drag: none; align-items: center; background: none; border-radius: 4px; border: none; box-shadow: rgb(218, 220, 224) 0px 0px 0px 1px inset; box-sizing: border-box; color: #5f6368; cursor: pointer; display: inline-flex; font-family: "Google Sans", Roboto, RobotoDraft, Helvetica, Arial, sans-serif; font-size: 0.875rem; height: 36px; justify-content: center; letter-spacing: 0.25px; margin-right: 12px; min-width: 104px; outline: none; padding: 0px 16px 0px 12px; position: relative; user-select: none; z-index: 0;" tabindex="0">எல்லோருக்கும் பதிலளி</span><span class="ams bkG" id=":21k" role="link" style="-webkit-font-smoothing: antialiased; -webkit-user-drag: none; align-items: center; background: none; border-radius: 4px; border: none; box-shadow: rgb(218, 220, 224) 0px 0px 0px 1px inset; box-sizing: border-box; color: #5f6368; cursor: pointer; display: inline-flex; font-family: "Google Sans", Roboto, RobotoDraft, Helvetica, Arial, sans-serif; font-size: 0.875rem; height: 36px; justify-content: center; letter-spacing: 0.25px; margin-right: 12px; min-width: 104px; outline: none; padding: 0px 16px 0px 12px; position: relative; user-select: none; z-index: 0;" tabindex="0">முன்அனுப்பு</span></div>
</div>
</td></tr>
</tbody></table>
</div>
</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-29700770604579744952018-09-28T21:38:00.002-07:002018-09-28T21:38:23.483-07:00சபரிமலையில் பெண்கள்: தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://minnambalam.com/k/2018/09/29/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in 0s;">காலை 7, சனி, 29 செப் 2018</a></div>
</header><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
சபரிமலையில் பெண்கள்: தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது?</h1>
<img alt="சபரிமலையில் பெண்கள்: தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது?" class="w-100" src="https://minnambalam.com/archive/2018/09/29/37.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;"></span></div>
<div style="box-sizing: border-box; color: blue;">
<span style="font-weight: bolder;">டி.எஸ்.எஸ். மணி</span></div>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
சபரிமலையில், பெண்களுக்கும் அனுமதி என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?</div>
<div style="box-sizing: border-box;">
உலகமெங்கும்,ஒவ்வொரு நாட்டிலும், ஆளவந்த சிறுபான்மை சக்திகள், பரந்துபட்ட மக்களை மயக்க நிலையில் வைத்திருக்க, ஆள்வோரை எதிர்த்த நீதிக்கான எழுச்யில் ஒன்றுபட்டுத் திரள்வதைத் தடுக்க சமூக, பொருளாதார, அரசியல், கட்டமைப்பை இருப்பது போலவே பாதுகாக்க, ஆன்மிகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையே, காரல் மார்க்ஸ், மதம் மனிதருக்கு அபின் என்றார்.</div>
<div style="box-sizing: border-box;">
அந்த ஆன்மிகத்தின் அம்புறாத் தூணியில் உள்ள அம்புகள் பல்வேறு நம்பிக்கை நீரோட்டங்களாக (Sects) மதங்களாக (Religions) பவனி வருகின்றன. அதில் ஒரு நீரோட்டமே, சபரிமலை ஐயப்பன்.</div>
<div style="box-sizing: border-box;">
அத்தகய ஆன்மிக ஆயுதத்தில், ஆண், பெண் வேறுபாடு வேண்டாம் என்ற இன்றைய காலத்துக்கு ஏற்ற தீர்ப்புதான் இது. நம்பிக்கை நீரோட்டத்தை விட்டு ஒரு சரி பாதி பாலினத்தை விலகி நிற்கச் செய்யாமல் தடுக்கிறது. பெரும்பான்மை மத்த்தின் நம்பிக்கையைக் கட்டிக்காக்க, அதைப் பாலின வேறுபாடு இன்றிப் பின்பற்றச் செய்ய வேண்டும் என்ற அறிவார்ந்த உணர்தல்களை, நீதியரசர்கள் கொள்கையாகக் கொண்டுள்ளதால், பழைய பழக்கங்களை மாற்றி அனைவரையும் தங்கள் நம்பிக்கை வலைக்குள் வீழ்த்த எடுத்த தந்திரமான தீர்ப்புதான், அனைத்துப் பாலினதிற்கும், ஆன்மிகச் சமத்துவம் என்ற கருத்துக் கோப்பு.</div>
<div style="box-sizing: border-box;">
உலகமெங்கும் இணைய தலைமுறை, இளம் பெண்கள் உட்பட, பழைய பழக்கங்களுக்கு உட்பட்டு, பாலின சமத்துவமுன்றித் தொடர்ந்து பயணிக்க விரும்பவில்லை என்ற உண்மையை உணர்ந்த நீதியரசர்களின் காலத்திற்கேற்ற கருத்துத்தான் இந்தத் தீர்ப்பு.</div>
<div style="box-sizing: border-box;">
அரசியல் சட்டப் பிரிவு 377ஐ ( தன்பாலின உறவைக் குற்றமாகக் கருதும் பிரிவு) நீக்கியதும், சட்டப் பிரிவு 497ஐ (மண உறவுக்கு வெளியே நடக்கும் உடலுறவைக் குற்றமாகக் கருதும் பிரிவு) நீக்கியதும், மேற்கண்ட உணர்தல்களின் வெளிப்பாடே. அந்த வரிசையில்தான், இந்தத் தீர்ப்பும் வெளிவந்துள்ளது.</div>
<div style="box-sizing: border-box;">
காலம் தமது கையை விட்டு விலகிச் செல்வதையும், மக்கள் தங்களது பிடியிலிருந்து நழுவிச் செல்வதையும் தடுத்து நிறுத்தச் சில பழைய பழக்க வழக்கங்களிலிருந்து வெளியே வர விரும்பும் அறிவார்ந்த செயல்தான், உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் இந்தத் தீர்ப்பு. அழுகிக்கொண்டு இருக்கும் சமூகத்தைத் தொடர்ந்து கட்டிக்காக்க இத்தகய தீர்ப்புகள் தேவைப்படுகின்றன.</div>
<div style="box-sizing: border-box;">
ஒரேயொரு பெண் நீதியரசரின் அதிருப்திப் பதிவு மட்டும் தனித்து நிற்கிறது. எல்லோரும் மாற்றத்தை நோக்கிச் சென்றாலும், ஆள்வோரெனும் சிறுபான்மையினருக்குப் பெரும்பான்மையைக் கட்டிப்போட, நம்பிக்கை நீரோட்டப் பயணத்தில் பாலினச் சமத்துவம் கட்டாயத் தேவை என்பதை, எச்சரிக்கை மணியாகச் சூழல் கோரினாலும், அதைவிட வலுவான ஆணாதிக்க நம்பிக்கைகளின் பிரதிபலிப்பா அவருடைய கருத்து எனச் சமூகம் ஆய்வு செய்யத்தானே செய்யும்?</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-623965372516750792018-08-07T08:49:00.001-07:002018-08-07T08:49:26.772-07:00கலைஞர் Passed away<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தலைவர் கலைஞர் என்றுதான் நான் உச்சரித்து வந்துள்ளேன். அவர் விரும்பும் விதத்திலேயே அவரை அழைப்பதுதான் பொருத்தம் என்றுதான் எனது மனம் சொன்னது. எனது இளமைக் காலத்தில், அவரது பேச்சும், எழுத்துமே என்னை ஈர்த்தது என்பதை விட, எனது தமிழைத் செதுக்கியது என்றே கூற வேண்டும். "உள்ளபடியே" என்ற சொல்லாடலை நான் அதிகமாகப் பயன்படுத்துகிறேன் என நண்பர்கள் கூறுவார்கள். அது தலைவர் கலைஞரிடமிருந்து "கடன்" வாங்கிய சொல். அண்ணா தனது பேச்சாலும், எழுத்தாலும் என்னை இளமைக் காலத்தில் ஈர்த்தார் என்பது உண்மைதான் என்றாலும், அதிகமாக நான் ரசித்து, பேசுவது கலைஞரின் பேச்சும், எழுத்துமே. நான் சிறு வயதிலிருந்தே சிவாஜி கணேசன் ரசிகர். நெல்லை சிவாஜி ரசிகர் மன்றத்தில் மாவட்ட தலைமையில் பணியாற்றியவன்.அந்தக் காலம் "சிவாஜியா?, எம்.ஜீ.ஆரா?".என்ற சர்ச்சையை இளைஞர்களிடம் விவாதிக்கப்பட்ட காலம். அப்போது, சிவாஜி கணேசனின் நண்பராக தலைவர் கலைஞர் இருந்தார். சிவாஜிக்கு திரைப்படத்திற்கு மட்டுமல்ல பொது வெளிக்கும் கலைஞரின் எழுத்துக்கள் பயன்பட்டன. அதனால் இயல்பாகவே எங்களுக்கு{ சிவாஜி ரசிகர்களுக்கு} ,கலைஞர் மீது ஒரு பாசம் உண்டு.<br />
திமுக 1967 இல் ஆட்சிக்கு வந்த பின், ஒரு பொதுவுடைமைவாதியான எனக்கு, சிம்சன் தொழிலாளர் போராட்டம், விவசாயிகள் போராட்டம் மீதான தஞ்சை துப்பாக்கி சூடு, நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராக "கியூபிரிவை" உருவாக்கியது, பின்னாளில் மாஞ்சோலை தொழிலாளர் மீதான காவல்துறைத் தாக்குதலில் தாமிரபரணி படுகொலை, ஈழத் தமிழர் படுகொலையில் எடுத்திருந்த நிலைப்பாடு, நிறைவுக் காலத்தில் நடுவண் அதிகாரத்துடன் இணைந்து சென்றது , "ஏக இந்தியா" என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியது ஆகியவை அவருடன் மாறுபாடுகளையம், நெருக்கடி நிலையை எதிர்த்து சட்டமன்றத் தீர்மானம் கொண்டுவந்தது,முரசொலியில் நெருக்கடி நிலை எதிர்ப்பை வெளிக்காட்டியது, எனது தலைமறைவுக் கால புரட்சிகர வாழகையிலும்,நெருக்கடி நிலை எதிரிப்பில் அவரது நிலைப்பாட்டை அங்கீகரித்தது,1983 காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்பியது, 1989 இல் திமுக நடத்திய நடுவண் அரசு எதிர்ப்பு பேரணியில், இந்திய மக்கள் முன்னை சார்பாக கலந்து கொண்டது,தமிழுக்காகவும், தமிழின உரிமைக்காகவும்,கலை, இலக்கியத்திற்க்காகவும், தனது எழுத்தில் உருவான நாடகத்திற்காகவும்,குரல் எழுப்பியது,,மரண தண்டனை எதிர்ப்பில் நிலை எடுத்தது,திருநங்கைகளுக்காகவும், குரல் எழுப்பியதால் அவருடன் ஒன்றுபட்டு இருந்த பகுதிகளையும் கண்ட அரசியல் பயணம் என்னுடையது. அவரது ஐம்பது ஆண்டு அரசியல் தலைமை ஏற்ற வாழ்க்கை காலம் தான், எனது புரட்சிகர அரசியல் வாழ்க்கையையும் வகுத்தது என்பதாலேயே, இந்த மாறுபாடுகளும், ஒற்றுமைகளும் நடைபெற்றுள்ளது. நேரெதிரெதிர் அரசியல் முகாம்களில் பயணம் செய்தது கூட, ரசனையானதுதான். தோழர் ஞானி "கலைஞர் பற்றி ரசிக்க முடியாத எழுத்துக்களை" எழுதிய போது, அதை கண்டிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் உரையாற்ற { அவரது தேர்வுகள் மூலம்} என்னையும் அழைத்திருந்தார்கள். அதுவே "மாற்றுக்கருத்துளளவர்களிடமும், இருக்கும் கருத்துக்களை அங்கீகரிக்கும் பாங்கு" என காண முடிந்தது.<br />
மறக்க முடியாத, ஒதுக்க முடியாத, மாற்றுக்கருத்துக்களும் கூட, வேறுபட்டு நிற்க முடியாத ஒரு " ஆளுமை" மறைந்தது என்பதே வருந்தத்தக்கது.. , </div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-36955008395199913262018-07-23T02:06:00.002-07:002018-07-23T02:06:25.597-07:00அதிருப்தியாளர்கள் மீது நக்சல் முத்திரையா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="m_-5483921490647080503gmail-bb m_-5483921490647080503gmail-b--orange m_-5483921490647080503gmail-bw1 m_-5483921490647080503gmail-mt2 m_-5483921490647080503gmail-pl1" style="background-color: white; border-bottom-style: solid; border-color: rgb(254, 132, 0); border-width: 0.125rem; box-sizing: border-box; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="m_-5483921490647080503gmail-f3 m_-5483921490647080503gmail-no-underline m_-5483921490647080503gmail-orange m_-5483921490647080503gmail-dim" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://minnambalam.com/k/&source=gmail&ust=1532407069314000&usg=AFQjCNF4VqQrX06Hsbj_uq8T2DHLYHDOag" href="https://minnambalam.com/k/" style="background-color: transparent; box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none;" target="_blank"><img alt="மின்னம்பலம்" class="m_-5483921490647080503gmail-h2 m_-5483921490647080503gmail-w2 CToWUd" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEhlwo9K4X18oMwl-DG4KAkJLKxHuBj91YjXcf0101snfCTbij5QXgNW0wzsjUDH_kN9Qb4abE21y4_dzIv15eANWikbtY6TkNAI2ncIkZzcfWfNYmrdXps3buw-Z6Dc5dxHLon7miqgRx0=s0-d-e1-ft" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="m_-5483921490647080503gmail-fr m_-5483921490647080503gmail-pt1 m_-5483921490647080503gmail-pr1" style="background-color: white; box-sizing: border-box; color: #222222; float: right; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="m_-5483921490647080503gmail-no-underline m_-5483921490647080503gmail-orange m_-5483921490647080503gmail-dim" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://minnambalam.com/k/2018/07/22/&source=gmail&ust=1532407069314000&usg=AFQjCNFbJJ4RzEtmRWZ2TFficpfHZTS2Kg" href="https://minnambalam.com/k/2018/07/22/" style="background-color: transparent; box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none;" target="_blank">மாலை 7, ஞாயிறு, 22 ஜூலை 2018</a></div>
<br />
<div class="yj6qo" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">
</div>
<br />
<div class="m_-5483921490647080503gmail-mw7 m_-5483921490647080503gmail-center m_-5483921490647080503gmail-ph2" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; font-size: medium; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; orphans: 2; padding-left: 0.5rem; padding-right: 0.5rem; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<h1 class="m_-5483921490647080503gmail-tc" style="box-sizing: border-box; font-size: 2em; margin: 0.67em 0px; text-align: center;">
சிறப்புக் கட்டுரை: அதிருப்தியாளர்கள் மீது நக்சல் முத்திரையா?</h1>
<img alt="சிறப்புக் கட்டுரை: அதிருப்தியாளர்கள் மீது நக்சல் முத்திரையா?" class="m_-5483921490647080503gmail-w-100 CToWUd a6T" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEhS_5inkZ2TdI-DNPXpAjW0u9w5ynSEVKLGUtWtE_wjcmpAgBYp-5GAHcV9m95uqJSxVO7_KHIeiKaFhPSUBdkRCV1VSY6K4SmI39tszQBSDKZkfUmjQi_aMLYS3-gk5u-kI_0Fp0kqsRiiXH4MJD0rXw=s0-d-e1-ft" style="border-style: none; cursor: pointer; max-width: 100%; outline: 0px; width: 752px;" tabindex="0" /><div class="m_-5483921490647080503gmail-f5 m_-5483921490647080503gmail-lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box; color: red;">
டி.எஸ்.எஸ். மணி</div>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வோர் ஆட்சியிலும், அந்த ஆட்சியாளர்களை எதிர்த்தோ, ஆட்சியாளர்களின் திட்டங்களை எதிர்த்தோ, மக்கள் மத்தியிலிருந்தும் அறிவுஜீவிகள், ஊடகங்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியிலிருந்தும் கேள்விகள் எழுவது இயற்கையே. அப்படிக் கேள்விகள் எழாவிட்டால், ஆட்சியாளர்களுக்குத் தாங்கள் கொண்டுவந்த திட்டங்களை பற்றிய நிறை குறைகள் தெரியாமல் போய்விடும். அப்படிக் கேள்விகள் எழும்போதுதான், ஆட்சியாளர்கள், தங்களது செயல்பாடுகளில் திருத்தங்களைக் கொண்டுவர முடியும். அவ்வாறு கேள்விகள் எழுவதை அனுமதிக்கும்போதுதான், ஆட்சியாளர்கள், மக்களுக்குத் தங்களது திட்டங்களில் உள்ள பலமான அம்சங்களைப் புரியவைக்க முயல முடியும். ஆகவே எப்படியும், மக்கள் மத்தியிலிருந்து அதிருப்திக் குரல்கள் எழுவது என்பது எப்போதுமே ஆரோக்கியமானதுதான்.</div>
<div style="box-sizing: border-box;">
அதேநேரம், அத்தகைய அதிருப்தியின் குரல்களை அடக்கவும், ஒடுக்கவும் ஆட்சியாளர்கள் நினைத்தால் அவர்கள் கற்றுக்கொள்வதற்கு எதுவுமே இல்லாமல் போய்விடும். அவர்களால், மக்களை தங்கள் திட்டங்கள்பால் ஈர்க்க முடியாமல் போகும். எந்த வகையிலும், அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் மக்களை அணுகுவதற்கு, ஆட்சியாளர்களின் கைகளை பலவீனப்படுத்தவே செய்யும். இதுவே ஜனநாயகத்தின் ஆணி வேராகக் காணப்பட வேண்டும். இதையே திருவள்ளுவர் கூறுகிறார். இதையே உலகமெங்கும் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்த பெரும் மேதைகள் பலரும் கூறக் கேட்டிருக்கிறோம்.</div>
<div style="box-sizing: border-box;">
ஆங்கிலேயன் இந்த நாட்டை ஆண்டுவரும்போது நடந்த அடக்குமுறைகளைப் பற்றி பாரதியார், “இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம்” என்று கூறினார். இன்றைய நமது ஆள்வோர், ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள். ஆனால், இவர்களும் தற்போது மாறிவருகிறார்கள். மாற்றுக் கருத்தைப் பேசினாலோ, மாறுபட்ட கருத்துகளைக் கேட்டாலோ, கைது என்ற அணுகுமுறையைக் கையாளுகிறார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
ஏன் இப்படி நடக்கிறது? ஒன்று, அவர்கள் அச்சத்தின் காரணமாக, என்ன செய்வதென்றே தெரியாமல் திக்குமுக்காடுகிறார்கள். அல்லது அவர்களுக்கு ஆலோசனை கூறும் அதிகாரிகள், அடக்குமுறைகள் மூலம் அனைத்தையும் வென்றுவிடலாம் என துர்போதனை சொல்பவர்களாக இருக்க வேண்டும். எது எப்படி என்பதை அவர்களுக்கே விட்டு விடுவோம்.</div>
<div style="box-sizing: border-box;">
<img class="CToWUd a6T" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgENKVcZY_zcleOj6yUj6-IbKiaQFUshICxuSmGJn-iUKp-JP43dnybSIWd4Naq3m_DaPj_RqnSDvVhflRdwwfB2W_aGSKJjkhJ2ZziInxE7SQlzNsTw7blwj5gX7uoVJeRANWug3sLOKq4vvh60V3Wl2Q=s0-d-e1-ft" style="border-style: none; cursor: pointer; max-width: 100%; outline: 0px;" tabindex="0" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
<strong style="font-weight: bolder;">அரண்டவன் கண்ணுக்கு…</strong></div>
<div style="box-sizing: border-box;">
அடுத்து, ஒரு புதுக் கரடியை ஆள்வோர் இறக்கி விடுகிறார்கள். அதுதான், நக்சல் எனும் சொல்லாடல். பயங்கரவாதம் எனும் பய பீதிக் கூற்று. இந்தப் பீதியை அவிழ்த்து விடுபவர்களுக்கு, அவர்களுக்கே உரித்தான தேவைகள் இருக்கலாம். ஆனால், நக்சல் என்றால் என்ன? 1967ஆம் ஆண்டு அன்றைக்கு இருந்த ஆட்சியில் சமூக, அரசியல் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடின. மக்கள் மத்தியில் நிலம் இல்லை, வேலை இல்லை, ஊதியம் இல்லை, விலைவாசி குறையவில்லை, உழைப்பவனுக்கு வாழ வழியில்லை என்ற சூழல் இந்திய நாடெங்கும் பரவிக் கிடந்தது. பொதுவுடைமைவாதிகளும் தேர்தல் பாதையில் ஒட்டிக்கொண்டு, மக்களுக்காக எதையுமே நல்லது செய்ய முடியாத நிலை வந்தது. அப்போது, புரட்சிகரப் பொதுவுடைமைவாதிகள் கல்லூரிப் பேராசிரியர் சாரு மஜும்தார் தலைமையில் திரண்டு தங்களது உழைப்பால் வந்த நிலத்தை, பொருள்களை, தாங்களே எடுத்துக்கொள்வது எனக் கிளர்ந்து எழுந்த இடம்தான், நக்சல்பாரி என்னும் கிராமம்.</div>
<div style="box-sizing: border-box;">
மேற்கு வங்க மாநிலத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில், சிலிகுரி வட்டத்தில், நக்சல்பாரி என்ற கிராமத்தில், நிலமற்ற உழவர்கள் கிளர்ந்து எழுந்தார்கள். அந்தக் கிளர்ச்சியின் தாக்கத்தினால், பின்னால் வந்தவர்களும், ஆள்வோரும் மக்களின் கிளர்ந்தெழுதல்களை, நக்சல் வழி என அழைக்கத் தொடங்கினர். அத்தகைய நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நாம் நக்சல் என்றே அழைத்தாலும், அவர்கள் சொல்வது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.</div>
<div style="box-sizing: border-box;">
<img class="CToWUd a6T" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjTl1xdyG4Lt6ZW6vDEmE3t8Kg6dEybteI2UYtoGNTk1ArPnS9PcGMnHsMlPb-uiURdwszeiIic6jVJ3L82julfmF0Tyfqqn_dj0GliPy4fujGA5GCQxHIFeze2cJG7Guj7bjk52s5BJWZrLigovyZ9AmA=s0-d-e1-ft" style="border-style: none; cursor: pointer; max-width: 100%; outline: 0px;" tabindex="0" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
<strong style="font-weight: bolder;">நக்சல்கள் கூறுவது என்ன?</strong></div>
<div style="box-sizing: border-box;">
அந்த நக்சல்கள் இந்திய நாடு, அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அடகு வைக்கப்படக் கூடாது என்றும், அந்நிய நாட்டின் சரக்குகளை இந்தியாவில் சந்தையாக்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள். இதைத்தானே இன்று நம்மை ஆளும் பாஜகவோ, அத்துடன் இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்போ கூறிவருகிறது? சுதேசி, விதேசி என்ற முழக்கங்களைக் காவிவாதிகளும் கூறவில்லையா? பிறகு ஏன் நக்சல் என ஒரு பிரிவினரை மட்டுமே முத்திரை குத்துகின்றனர்?</div>
<div style="box-sizing: border-box;">
நக்சல் என்பவர்கள், நிலமற்ற உழவர்கள் உழைக்கும் நிலங்களை, நிலப்பிரபுக்கள் பலாத்காரமாகக் கைக்கொள்ளக் கூடாது என்கிறார்கள். நக்சல் என்பவர்கள், சாதிய வெறியுடன், ஆதிக்கவாதிகள், தாழ்த்தப்பட்டோரை அடக்கி ஆளக் கூடாது என்கிறார்கள். இத்தகைய கூற்றுகளை நமது அரசியல் சட்டமும் சொல்கிறதே? அப்படியானால் எதற்காக இந்த நக்சல்களைப் பிரித்துப் பார்க்கிறீர்கள் என்ற கேள்வி அறிவுஜீவிகளிடமிருந்து வருமல்லவா?</div>
<div style="box-sizing: border-box;">
அதற்கும் நம்மை ஆள்வோரிடம் நல்ல பதில் இருக்கிறது. வன்முறை நன்முறையல்ல; அதில் ஈடுபடுபவர்களை நக்சல் என்கிறோம் என்று ஆள்வோர் பதில் கூறலாம். உண்மைதான். வன்முறை நன்முறையல்லதான். அந்த வன்முறையை, புரட்சியாளர்களோ, பண்ணையார்களோ, ஆதிக்கச் சாதிவாதிகளோ, மத வெறியர்களோ, காவல் துறையினரோ, ராணுவத்தினரோ, யார் கையில் எடுத்தாலும் அது நன்முறையல்ல. சரி. தமிழ்நாட்டுச் சூழலுக்கு வருவோம்.</div>
<div style="box-sizing: border-box;">
<img class="CToWUd a6T" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjLNZ_CC0reMJi3dy0ZTeeIeidQgV-Op584QfrC6C6U3f6EGP4Lj6i-7tMscocYeuwWL6B6WqMJ7dps0Lj43_79BT5Y5qziidF7dX3z58ueS4hXKxJpTBPUoUYaumGNNOWUoXjPV1c6-OhbqFZJ15Vx0-0=s0-d-e1-ft" style="border-style: none; cursor: pointer; max-width: 100%; outline: 0px;" tabindex="0" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
<strong style="font-weight: bolder;">போராட்டமும் ஆர்ப்பாட்டமும்</strong></div>
<div style="box-sizing: border-box;">
இங்கே இன்று எதற்கெடுத்தாலும் போராட்டம் நடக்கிறதே என ஆள்வோர் கேட்கிறார்கள். போராட்டம் என்றால், நகர்ப்புறங்களில், காவல் துறை அனுமதி பெற்றோ, அனுமதி பெறாமலோ, காவல் துறையின் கைது நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் போராட்டம் என்ற பெயரில் செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உண்மையில் அவையெல்லாம் போராட்டங்கள் அல்ல. அவற்றிற்கு உண்மையான பெயர் ஆர்ப்பாட்டம் தான். அதாவது, புரட்சியாளர் லெனின் வார்த்தைகளில், அவை வெறும் கிளர்ச்சிகள்தான். இந்தக் கிளர்ச்சிகளால், அடையாளபூர்வமாக எதிர்ப்பைக் காட்டலாம். அவ்வளவே. அது ஆள்வோருக்கு, ஒரு செய்தியை அறிவுறுத்துவதாக இருக்கும்.</div>
<div style="box-sizing: border-box;">
2017 ஜனவரிக்குப் பிறகு, அதாவது, ஜல்லிக்கட்டு எழுச்சிக்குப் பிறகு, தமிழ்நாட்டில் அமைதி வழியில் அறப் போராட்டம் என்ற புரிதலில், மக்கள் எல்லோருமே, ஒரே இடத்தில் திரண்டு அமைதியாக அமர்வது என்று புதிய வடிவத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அதுவே, தங்களது கோரிக்கையை வலியுறுத்த, வன்முறையற்ற நன்முறையில், அமைதி வழியில் மக்கள் அணிதிரள்வது என்ற வடிவம். நெடுவாசலிலும், கதிராமங்கலத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பிலும் பொதுமக்கள் இப்படி அணி திரண்டதைக் கண்டோம். அத்தகைய எதிர்ப்புகளை, ஆள்வோர் பகிரங்கமாக எதிர்க்கத் தயாராயில்லை. ஏனென்றால், அவை ஊர் அறிந்த, அமைதி வழியிலான அணி திரளல். எனவே, இதை எதிர்கொள்வது கடினமானது.</div>
<div style="box-sizing: border-box;">
<img class="CToWUd a6T" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjS2BNNZtK77OowL5l9_uPPapVISMZTtCCcpRLAbwFtQlymuI_Ma9tsocHOH8QEMmq-S6Qw6kpI_8VrS6__QfG5DAkcpJRO9YQJ5jerKtv-if7r-B_hJfqaOfLBp2CRrDOOAdh_6BEQusnSdMy90nlNF88=s0-d-e1-ft" style="border-style: none; cursor: pointer; max-width: 100%; outline: 0px;" tabindex="0" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
<strong style="font-weight: bolder;">அரசு கண்டுபிடித்த வழி</strong></div>
<div style="box-sizing: border-box;">
இத்தகைய அணி திரளலைச் சமாளிக்க ஆள்வோர் ஒரு தந்திரத்தைப் பிரயோகிக்க முயல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட குழுவையோ, சில குழுக்களையோ, தீவிரவாதிகள், நக்சல்கள் என்று முத்திரை குத்தி, அவர்களைச் சாக்காகக்கொண்டு, ஒட்டுமொத்த மக்களது எழுச்சியையும் அடக்கி ஆள்வது என்பதே அது. அத்தகைய தந்திரத்தை ஆள்வோர், ஜல்லிக்கட்டு எழுச்சிக்குப் பிறகு கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி, கைது, தடை, துப்பாக்கிச் சூடு என்று அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
இந்த இடத்தில் யார் அப்படி முத்திரை குத்தப்படுவோர் என ஆராய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அத்தகைய முத்திரை குத்தல் தொடங்கியது. மக்கள் அதிகாரம் என்னும் அமைப்பினர் தீவிரவாதிகள் எனக் குறிப்பிடப்பட்டார்கள். அரசு அவர்களை மக்கள், கலை இலக்கியக்காரர்கள் என்று கூறுகிறது.</div>
<div style="box-sizing: border-box;">
<strong style="font-weight: bolder;">அமைதிவழி நக்சல்கள்!</strong></div>
<div style="box-sizing: border-box;">
சரி, இருக்கட்டும். அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழகத்தில் செயல்படுகிறார்கள். எப்போதாவது, அந்த அமைப்பு வன்முறையில் ஈடுபட்ட வரலாறு உண்டா? இல்லையே. அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி, மாநாடு என்று நடத்தினாலும், காவல் துறையின் அனுமதியைப் பெற்றுத்தான் தங்கள் கிளர்ச்சிகளை நடத்துகிறார்கள். அனுமதி மறுக்கப்படும்போது, நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று நடத்துகிறார்கள். இது நாட்டு மக்களுக்குத் தெரியாவிட்டாலும், காவல் துறைக்கு நன்றாகவே தெரியும் அப்படித் தெரிந்திருந்தும்கூட, அதிருப்தியின் குரல்வளையை நெரிக்க அவர்களை நக்சல்கள் என்ற தவறான சித்திரிப்பைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் காவல் துறைக்கு ஏற்பட்டுள்ளது.</div>
<div style="box-sizing: border-box;">
குறிப்பிட்ட அமைப்பினர், நக்சல்பாரிப் பாதை என்று எழுதுகிறார்களே, பேசுகிறார்களே, பாடுகிறார்களே என்று காவல் துறையினர் கேட்கலாம். ஆனால், குறிப்பிட்ட அமைப்பினரின் , செயல்கள் அமைதி வழியிலும், சட்ட ரீதியான வடிவிலும்தானே இருக்கின்றன? அப்படி இருக்கையில் அவர்களை நீங்கள் நக்சல்கள் என்று எப்படி முத்திரை குத்துவீர்கள்? அமைதிவழி நக்சல்கள் என்று வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போங்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
<img class="CToWUd a6T" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjFXIWib6-wUOVl1Z3u6GUYiYbOeUdMy8wOqNlJH0kcEG4SJPOqo8og5EfEt_SZIaZVGH9j7bzcJDHv85akUUJCB3Cbifm7pHUPh8cpu9qkdIBFLB2go-r0ZgWdQiz_QrW-8SLn2jUg6sF5OWxBYt164zs=s0-d-e1-ft" style="border-style: none; cursor: pointer; max-width: 100%; outline: 0px;" tabindex="0" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
உதாரணமாக, நக்சல்பாரிப் பாதை என்பது, ஆயுதம் தாங்கிப் புரட்சி செய்யும் பாதை. அந்தப் பாதையில், ஜார்கண்டில், சத்தீஸ்கரில், பிகாரில், ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கிப் புரட்சிகர வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சட்ட ரீதியாக, கலை, இலக்கியத் தளங்களில் இயங்கிவருவோரை, அதே முத்திரை குத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?</div>
<div style="box-sizing: border-box;">
உண்மை வரலாற்றை நாம் கவனிப்போமானால், சாரு மஜும்தார் முன்வைத்த வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் வழி என்ற பாதையை மறுத்து, வெகுமக்களைத் திரட்டப் போகிறோம் என்று கூறி, 1971இலேயே வெளியே வந்த அமைப்புகள்தான் தமிழ்நாட்டில் இயங்கிவருகின்றன. அவை நக்சல் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தலாம். ஆனால், செயல் என்ன என்று பார்த்து அணுகுமுறையைக் கையாள்வதுதானே அரசின் கடமை? பேனைப் பிசாசு ஆக்குவது சரியான நடைமுறையா?</div>
<div style="box-sizing: border-box;">
அற வழியில் அணி திரள்வோரை நக்சல் முத்திரை குத்துவதும், தீவிரவாதிகள் முத்திரை குத்துவதும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் அணி திரளவே உதவும். தேர்தல் பாதையில் செல்லும் கட்சிகளின் தலைவர்களையும், கருத்துக் கேட்டாலே, தீவிரவாதம் என்று முத்திரை குத்திக் கைது செய்யும் போக்கு எந்த வகையிலும், ஆரோக்கியமான முறையுமல்ல. ஆக்கத்தை அது தரப்போவதுமில்லை. இதுபோன்ற செயல்கள் மக்கள் மத்தியில் அரசின் மீது வெறுப்பையே வளர்க்கும் என்பதை ஆள்வோர் எப்போது உணரப் போகிறார்கள்? உணர்ந்தால் அவர்களுக்கு நல்லது.</div>
<div style="box-sizing: border-box;">
<img class="CToWUd a6T" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEhi3vjEatZi4ruaaTyfFokzZJIyjUDoEHpvRd8K3oj-deFyjQwyi3VUdwjJ6TR8j3hZdfFaETkFoOGbG8GmD40PO_Iv1mfItUyJDo_aoysx2K1JKPNSQSJURp3Gg1kRUTB-xuWA_wYeQ6naMF34fyjIJr8=s0-d-e1-ft" style="border-style: none; cursor: pointer; max-width: 100%; outline: 0px;" tabindex="0" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
(<strong style="font-weight: bolder;">கட்டுரையாளர் குறிப்பு:</strong><span> </span>டி.எஸ்.எஸ். மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு:<span> </span><a href="mailto:manitss.mani@gmail.com" style="color: #1155cc;" target="_blank">manitss.mani@<wbr></wbr>gmail.com</a>)</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-17989783064289862192018-07-02T05:13:00.002-07:002018-07-02T05:13:49.898-07:00பசுமை வழிச் சாலையா? குழம்பாதீர்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://minnambalam.com/k/2018/07/02/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in;">பகல் 1, திங்கள், 2 ஜூலை 2018</a></div>
</header><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
பசுமை வழிச் சாலையா? குழம்பாதீர்கள்!</h1>
<img alt="பசுமை வழிச் சாலையா? குழம்பாதீர்கள்!" class="w-100" src="https://minnambalam.com/archive/2018/07/02/25.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<div style="box-sizing: border-box;">
சென்னையிலிருந்து சேலம் செல்லும் சாலை ஒன்றை எட்டு வழியுடன் போடுவதற்காக, இந்திய நடுவண் அரசின் சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அரவணைப்பில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியார் அறிவிக்கும்போது அதை ஆங்கிலத்தில் கிரீன் காரிடார் (Green Corridor) என்றார். தமிழில் அப்படியே அதை நேரடியாக மொழிபெயர்த்து (Literal Translation) 'பசுமை வழிச் சாலை' என்றும் அறிவித்துள்ளார். அதையே ஊடகங்களும் ஏற்றுக்கொண்டு அப்படியே குறிப்பிடுகின்றன. எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அனைவரும் தமிழில், 'பசுமை வழிச் சாலை' என்றே விளித்து அறிக்கைகள் பறக்கின்றன.</div>
<div style="box-sizing: border-box;">
பலருக்கும் "இது எப்படி பசுமை வழிச் சாலை?" என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. அதன் விளைவாக, காடுகளுக்கு மேலே கட்டப்பட்டுள்ள ஒரு மேம்பாலத்தின் படத்தைக் காட்டி, "இதுதானே உண்மையான பசுமை வழிச் சாலை?" என்பதாகவெல்லாம், சமூக வலைதளங்களில் எழுதித் தள்ளுகிறார்கள். இந்தப் புதிய வழித்தடத்திற்கு இது பொருத்தமான பெயர்தானா?</div>
<div style="box-sizing: border-box;">
ஆங்கிலத்தில், வணிக மொழியில் ஓர் இடத்தில் உள்ள சாலையை விரிவுபடுத்தப் போகிறார்கள் என்றால், அதை, பிரவுன் ஃபீல்டு புராஜக்ட் (Brown Field Project) என்று அழைக்கிறார்கள். அதேநேரம், ஒரு இடத்தில் புதிதாக ஒரு சாலையை (New Road) போடப் போகிறார்கள் என்றால், அதை, வணிக மொழியில், கிரீன் ஃபீல்டு புராஜக்ட் (Green Field Project) என்று அழைக்கிறார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
ஆகவே, இங்கே சேலத்திற்குப் போட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு துடிக்கும் சாலை, இதுவரை வயல்களாகவும், மலை ஓரங்களாகவும் இருக்கின்ற, அதாவது, பாதையே இல்லாத தடத்தில் போடப்படும் சாலை என்பதால் இந்தப் புதிய பாதையை, கிரீன் ஃபீல்டு புராஜக்ட் (Green Field Project) என்று அழைக்க வேண்டும். அதன் அர்த்தம் அது, கிரீன் காரிடார் அல்ல (Green Corridor). எனவே, அதன் பொருள், பசுமை வழிச் சாலையும் அல்ல. பச்சைத் தமிழன் என்பதை Green Tamilan என மொழிபெயர்ப்பது அபத்தம் அல்லவா? அதுபோலத்தான் இதுவும்!</div>
<div style="box-sizing: border-box;">
இங்கே ஆங்கிலத்திற்கு ஆங்கிலமும், ஆங்கிலத்திற்குத் தமிழும் என இரண்டுமே தவறாகக் கையாளப்படுகின்றன. ஓர் உதாரணத்தின் மூலம் இதைத் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். Assault என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் தாக்குதல். ஆனால், தமிழ்நாடெங்கும், அசால்ட் (Assault) என்ற சொல் கேர்லெஸ் (Careless), கேஷுவல் (Casual) போன்ற சொற்களுக்கு இணையாகப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.</div>
<div style="box-sizing: border-box;">
அசால்ட் என்பது எப்படியோ மாறுபட்ட பொருளில் புழங்கத் தொடங்கிவிட்டது. ஆனால், ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு இதன் பொருள் தெரியும். ஆனால், Green Corridor என்பது அது உணர்த்தும் பொருளில் மொழிபெயர்க்கப்படாமல் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எனவே, பசுமையைக் குறைக்கும் இந்தச் சாலைக்குப் பசுமை வழிச் சாலை என்ற பொருத்தமில்லாதப் பெயர் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தினால் அசால்ட் என்பது கேஷுவல் என ஆனதுபோல இதுவும் நிலைபெற்றுவிடும். எனவே, ஊடகங்களில் தொடங்கி, அரசியல்வாதிகள், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் உட்பட அனைவருமே இந்த எட்டு வழிச் சாலையை, ‘புதிய சாலை’ என்பதாகக் குறிப்பிடுவார்களா?</div>
<div style="box-sizing: border-box;">
<em>(மூத்த ஊடகவியலாளர் பாபு ஜெயகுமார், சென்னைப் பல்கலைக்கழக ஊடகத் துறை அரங்கு கூட்டத்தில் பேசியதன் அடிப்படையில் எழுதப்பட்டது இது.)</em></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">- டி.எஸ்.எஸ்.மணி</span></div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-45515519849025747772018-06-20T10:09:00.002-07:002018-06-20T10:09:48.890-07:00கந்தக அமிலம் மட்டுமா கசியும்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://minnambalam.com/k/2018/06/20/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in;">மாலை 7, புதன், 20 ஜுன் 2018</a></div>
</header><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
சிறப்புக் கட்டுரை: கந்தக அமிலம் மட்டுமா கசியும்?</h1>
<img alt="சிறப்புக் கட்டுரை: கந்தக அமிலம் மட்டுமா கசியும்?" class="w-100" src="https://minnambalam.com/archive/2018/06/20/32.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<div style="box-sizing: border-box;">
</div>
<h4 style="box-sizing: border-box;">
டி.எஸ்.எஸ்.மணி</h4>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
ஜூன் 16ஆம் நாள், சனிக்கிழமை. மூடிக் கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலம் கசிவதாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தகவல் வருகிறது. அவர் 17ஆம் தேதி ஞாயிறு அன்று அதிகாரிகள் குழு ஒன்றை ஆலைக்குள் அனுப்புகிறார். அந்தக் குழுவில், மாசுக் கட்டுப்பாட்டு அலுவலக இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியியலாளர் மனோகரன், மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியியலாளர் லிவிங்ஸ்டன், தொழிற்சாலைகள் இணை இயக்குநர் சரவணன், துணை இயக்குநர் ரவிக்குமார் ஆகியோருடன் வருவாய்த் துறை அதிகாரிகளும், ஆலைக்குள் மாலை நான்கு மணிக்குச் சென்று, இரண்டு மணி நேரம் ஆய்வு செய்துவிட்டு வந்து, ‘கந்தக அமிலம் அது தேக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து கசிகிறது’ என்பதாகக் கூறியுள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கூறினார். நாம் கேட்பது, இந்தத் தாமிர உருக்கு ஆலையில் என்னவெல்லாம் ரசாயனக் கழிவுகள் இருக்கிறது என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியாதா? இதுவரை ஆலை நிர்வாகம் அளித்துள்ள புள்ளிவிவரங்களிலிருந்தே அவை தெளிவாகத் தெரிகின்றனவே?</div>
<div style="box-sizing: border-box;">
தூத்துக்குடியில் கட்சி சார்பற்ற அரசியலைக் கையிலெடுத்த பொதுமக்கள், ஒரு லட்சத்திற்கும் மேல், மார்ச் 24ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அணி திரண்டனர். அதன் பிறகு ஸ்டெர்லைட் ஆலையின் துணைத் தலைவர் சுமதி, ஒரு பிரபல தொலைக்காட்சியில் வெளியான தனது நேர்காணலில், ‘யார் வேண்டுமானாலும் ஆலைக்குள் வந்து பார்க்கலாம். நான் 23 ஆண்டுகளாக இந்த ஆலையில் வேலை செய்கிறேன். எனக்குப் புற்றுநோய் வரவில்லை’ என்று அறிவித்தார். அந்த அறிவிப்பால் தூண்டப்பட்டு, தூத்துக்குடி லயன்ஸ் கிளப் ஒரு உண்மையறியும் குழாமை ஸ்டெர்லைட் ஆலைக்குள், மார்ச் 30ஆம் நாள் அனுப்பியது. குழுவினர் மதியத்திற்கு மேல் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று விசாரணை நடத்திவிட்டு, இரண்டு மணி நேரத்தில் திரும்பி வந்தனர். அந்தக் குழுவினர் கேட்ட கேள்விகளுக்கு, ஆலை நிர்வாகத்தார் கொடுத்த புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டுரையின் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">தாமிரக் கனிமத்தின் கதிர் வீச்சு</span></div>
<div style="box-sizing: border-box;">
ஆஸ்திரேலியாவில் உள்ள தாமிரக் கனிம வளச் சுரங்கங்களிலிருந்து மண்ணுடனும், கற்களுடனும் கலந்த தாமிரக் கனிமம் எடுக்கப்பட்டு, அது முதல்கட்டச் செறிவூட்டல் செய்யப்பட்டு கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. அதாவது, வரும் முன்பே செறிவூட்டப்பட்டதால், கதிர் வீச்சுக்கள் கொண்டதாகவே அது தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்படுகிறது. ஆஸ்திரேலியாவில், சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் தாமிரக் கனிமத்தில் தாமிரத்தின் அளவு, மூன்று முதல் ஆறு விழுக்காடு மட்டுமே இருக்கிறது. ஆஸ்திரேலியாவிலேயே செறிவூட்டப்பட்ட பிறகு, அதே கனிமத்தில், தாமிரத்தின் அளவு, முப்பது விழுக்காடாக மாறுகிறது. கப்பலில் அதிக செலவு செய்யாமல் இருப்பதற்காகவே அப்படி மாற்றிக் கொண்டு வரப்படுகிறது.</div>
<div style="box-sizing: border-box;">
இவ்வாறாகக் கதிர்வீச்சு கொண்ட அந்தக் கனிமம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகிறது. துறைமுகத்தில் குவிக்கப்பட்ட அந்தப் பச்சை நிறத் தாது மணல், ஒருமுறை எனக்கு வாந்தி எடுக்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பலிலிருந்து இறக்கப்பட்ட அந்தப் பச்சை மணல், ஸ்டெர்லைட் ஆலைக்கு எடுத்து வரப்படுகிறது. அப்படி எடுத்துவரப்படும் தாமிரக் கனிமம் இந்த ஸ்டெர்லைட் ஆலையில் உருக்கப்படும்போது, முப்பது விழுக்காடு மட்டுமே தாமிரம் கிடைக்கிறது. மீதியில் முப்பது விழுக்காடு, இரும்பு உபரிப் பொருளாகக் கிடைக்கிறது. மீதி முப்பது விழுக்காடு கந்தக அமிலம் உபரிப் பொருளாகக் கிடைக்கிறது அல்லது எடுக்கப்படுகிறது. அந்தக் கந்தக அமிலம்தான் இப்போது தேக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து கசிந்துள்ளது. மீதி இருக்கும் பத்து விழுக்காடு, ஆபத்தான பொருள்கள் என்று அழைக்கப்படும் ஆர்சனிக், சிங்க் முதலான மிக ஆபத்தான பொருள்களாகக் கிடைக்கிறது. அதை ஆலை நிர்வாகம் ஆபத்தான பொருள்கள், கழிவுகள் என மதிப்பீடு செய்து அழைக்கிறது.</div>
<div style="box-sizing: border-box;">
அந்தக் கழிவுகள், ஸ்டெர்லைட் ஆலை அருகே மலை போலக் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இருபத்து மூன்று ஆண்டுகளாக இந்தக் கழிவுகள் அங்கேயே கொட்டப்பட்டுக் கிடப்பதை யார் வேண்டுமானாலும் ஆலை அருகே சென்று நேரில் பார்க்கலாம். ஒருமுறை பெரு மழை பொழிந்தபோது இந்தக் கழிவுகளிலிருந்து வெளியேறிய மழைத் தண்ணீர் தெருக்களில் போனதால், அருகே இருக்கும் வீடுகள் ஒவ்வொன்றின் சுவர்களிலும், காவி வண்ணத்தில் தண்ணீர் தேங்கிய அடையாளத்தை இப்போதும் நீங்கள் காணலாம். அந்த அளவுக்கு இந்தக் கழிவுகள் அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://minnambalam.com/archive/2018/06/20/32a.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">கழிவுகளை என்ன செய்வது?</span></div>
<div style="box-sizing: border-box;">
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கூறுகின்ற கணக்குப்படி, ஓர் ஆண்டில் அது நான்கு லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்கிறது. அதாவது, தாமிரக் கனிமத்தில் முப்பது விழுக்காடு என்பதே அந்த நான்கு லட்சம் டன். அப்படியானால் ஒவ்வோர் ஆண்டும், இன்னொரு முப்பது விழுக்காடாக உள்ள கந்தக அமிலமும் அதே நான்கு லட்சம் டன் உபரிப் பொருளாக உற்பத்தியாகிறது. போதாக்குறைக்கு இரும்பு வேறு நான்கு லட்சம் டன் உபரியாக உற்பத்தியாகிறது. உபரி உற்பத்திப் பொருளான ஆர்சனிக், சிங்க், போன்றவை பத்து விழுக்காடு என்பது நான்கு லட்சத்தில் மூன்றில் ஒரு பங்கு. அதாவது, ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தியாகிறது.</div>
<div style="box-sizing: border-box;">
அந்த ஆபத்தான கழிவுகளை இருபத்து மூன்று ஆண்டுகளாகச் சேர்த்துக் குவித்து வைத்துள்ளது ஆலை நிர்வாகம். அப்படியானால், இருபத்து ஒன்பது லட்சத்து தொண்ணூறாயிரம் டன் அளவுக்கு ஆபத்தான கழிவுகள் இருக்க வேண்டும். ஆனால், முதல் ஆண்டுகளில், ஆண்டுக்கு நான்கு லட்சம் டன் ஆண்டு உற்பத்தி நடக்கவில்லை என்பதால் கழிவுகளும் குறைந்திருக்கும். எனவே, கழிவுகள் மொத்தத்தில் இருபத்து நான்கு லட்சம் டன் இருக்கும் என்று உண்மையறியும் குழு மதிப்பீடு செய்கிறது. அந்தக் கழிவுகளை, ஆலை நிர்வாகம், வெளிப்படையாகக் குவித்து வைத்துள்ளது. இது, மாவட்ட ஆட்சித் தலைவர், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தெரியும். இது பகிரங்கமாகவே மக்கள் நடமாடும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.</div>
<div style="box-sizing: border-box;">
அப்பாவிப் பொதுமக்கள் தவிர வேறு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஆலை நிர்வாகத்துடன் இருபத்து மூன்று ஆண்டுகளாகத் தொடர்பில் இருக்கும் காரணத்தால் இதுவரை இந்தக் கழிவுகளைப் பற்றி யாரும் பெரிதுபடுத்தவில்லை. இப்போதாவது கழிவுகளையும் கசிவுகளையும் பற்றிப் பேசும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இந்தக் கழிவுகளை வெளியேற்ற என்ன செய்யப் போகிறார்கள்?</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">நிலம் திரும்பக் கிடைக்குமா?</span></div>
<div style="box-sizing: border-box;">
இரண்டு நாட்கள் முன்பு மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அரசு, விவசாயிகளிடமிருந்து வாங்கி ஆலை விரிவாக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலத்தை அரசு திரும்பப் பெற்றுள்ள நிலையில், அந்த நிலம் மீண்டும் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கே கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அந்த நிலம் ஏற்கெனவே, ஆலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீரும் பாழ் செய்யப்பட நிலையில் அரசே அந்த நிலத்தைப் பண்படுத்தி விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அப்படிப் பண்படுத்த, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால், ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி அபராதத் தொகை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ளதே, அதிலிருந்து எடுத்துச் செலவு செய்யலாம் என்ற ஆலோசனையும் பொதுமக்கள் மத்தியிலிருந்து வந்தது.</div>
<div style="box-sizing: border-box;">
இந்த நேரத்தில் நாம் இன்னொரு விவரத்தையும் காண வேண்டும். ஆண்டுக்கு நான்கு லட்சம் டன் உபரி உற்பத்தியாகும் கந்தக அமிலம், இருபத்து மூன்று ஆண்டுகளில், தொண்ணூற்றி இரண்டு லட்சம் டன் என்பதாகச் சேர்ந்துள்ளது. அந்தக் கந்தக அமிலத்தை எங்கே கொண்டு போய்க் கொட்டப் போகிறீர்கள் என்று அரசும் ஆலை நிர்வாகமும் விளக்கம் சொல்ல வேண்டும். இது தவிர, இந்தத் தாமிரக் கனிமத்தை உருக்கும்போது உருவாகும் கழிவுகளைத் தாங்கள் சுத்திகரிப்பு செய்துவைத்திருப்பதாக ஆலை நிர்வாகம் கூறிவருகிறது. அந்தச் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. அது வெளியே வரும்போது நச்சு கலந்த தண்ணீர்தானே. அந்த நச்சுத் தண்ணீரை எங்கே கொட்டினீர்கள்?</div>
<div style="box-sizing: border-box;">
அதைக் கடலில் கொட்டவில்லை என்றும் கடலில் கழிவு எதுவும் வெளியேற்றப்படவில்லை என்றும் ஆலை நிர்வாகம் கூறிவருகிறது. அப்படியானால் அதை நிலத்தடி நீரில் கலக்கவிட்டீர்களா? அது அந்த வட்டாரத்திற்கே ஆபத்து இல்லையா? இதற்கும் அரசு தரப்பும், ஆலை நிர்வாகமும் பதில் சொல்ல வேண்டும். குறிப்பாக, அத்தகைய கழிவுநீரில் டி.டி.எஸ். என்ற கரையும் திடப் பொருள் ஒரு லிட்டருக்கு இருநூறு வரை இருக்கலாம். ஆனால், இந்தக் கழுவிய கழிவு கலந்த நீரில் இருபத்தி மூவாயிரம் டி.டி.எஸ். இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய நச்சுத்தனமான தண்ணீரை இருபத்து மூன்று ஆண்டுகளாக எங்கே கொட்டினீர்கள் என்று கேட்க வேண்டுமா, இல்லையா?</div>
<div style="box-sizing: border-box;">
மொத்தத்தில், இத்தனை ஆண்டுகள் ஆண்ட ஆட்சியாளர்கள் எல்லோருமே சேர்ந்து தூத்துக்குடியைப் பாழ்படுத்தியாகிவிட்டது. இப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்றால், மேற்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறியே ஆக வேண்டும்.</div>
<div style="box-sizing: border-box;">
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-47621099199083800512018-05-16T21:43:00.000-07:002018-05-16T21:43:18.193-07:00இந்திய படைத் தளபதி இலங்கை சென்றது ஏன்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://minnambalam.com/k/2018/05/17/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in;">காலை 7, வியாழன், 17 மே 2018</a></div>
</header><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
சிறப்புக் கட்டுரை: இந்திய படைத் தளபதி இலங்கை இலங்கை சென்றது ஏன்?</h1>
<img alt="சிறப்புக் கட்டுரை: இந்திய படைத் தளபதி இலங்கை இலங்கை சென்றது ஏன்?" class="w-100" src="https://minnambalam.com/archive/2018/05/17/25.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<div style="box-sizing: border-box;">
</div>
<h4 style="box-sizing: border-box;">
டி.எஸ்.எஸ்.மணி</h4>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் முதன்முறையாக மே 13 ஞாயிறன்று மதியம் இலங்கை சென்றார். அவருடன் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் மேஜர் ஜெனரல் ப்ரீத்தி சிங், பிரிகேடியர் மகேஷ் அகர்வால் ஆகியோர் சென்றனர். கொழும்பில் உள்ள கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இவர்கள் மதியம் சென்று இறங்கினர். மேஜர் அன்ஷுல் அஹலவ, மேஜர் ஜெனரல் அனுரா சுத்தசிங்கே, இந்திய ஹை கமிஷனைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் அசோக் ராவ் ஆகியோர் வரவேற்றனர்.</div>
<div style="box-sizing: border-box;">
இலங்கையில் நான்கு நாள்கள் பயணம் செய்ய இருப்பதாக இந்திய ஊடகங்களும், ஏழு நாள்கள் பயணம் செய்ய இருப்பதாக இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகே கூறியதாக இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே நல்ல புரிதலையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொள்வது என்றும், இலங்கை பகுதியில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளவே இந்தப் பயணம் என்றும் இந்திய ஊடகங்கள் எழுதியுள்ளன. இந்திய ராணுவக் குழுவினருக்கு விமான நிலையத்திலேயே, சிவப்புக் கம்பள வரவேற்பும் பாரம்பரிய வெஸ் நடன வரவேற்பும் அளிக்கப்பட்டன. ஒரு நாட்டின் அரசியல் தலைமை வரும்போது செய்யப்படுவதுபோல ஏன் இப்படி வரவேற்பு என ஆச்சர்யப்படலாம். பயணத்தின் அரசியல் முக்கியத்துவம்தான் அதற்குக் காரணம்.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">என்ன செய்யப் போகிறது இந்தியா?</span></div>
<div style="box-sizing: border-box;">
திங்கட்கிழமை காலையிலேயே, இந்திய ராணுவக் குழுவினர், "இந்திய அமைதிப் படை வீரர்கள், பயங்கரவாதத்தை எதிர்த்து வடக்கு, கிழக்கு மாகாணங்களான தமிழர் பகுதிகளில் போரிட்ட போது இறந்து போனவர்களின் சமாதிகளுக்குச் சென்று மலர் வளையம் வைத்தனர். இறந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ராணுவ வணக்கம் செலுத்தினர். இந்திய ராணுவக் குழுவினரை, இலங்கை ராணுவத்தின் துணை தளபதி அஜிது கன்யகாரவன வரவேற்றார். பயணத்தில் இலங்கை அதிபரையும் பாதுகாப்பு அமைச்சரையும் பாதுகாப்புச் செயலாளரையும் மூன்று படைகளின் தளபதிகளையும் சந்திப்பார்கள்; அரசியல் மற்றும் ராணுவத் தலைமைகளைச் சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது. மகேஷ் சேனநாயக்காவுடன் ராணுவச் சேவை வனிதா குழுவின் சந்திரிகா சேனநாயக்காவையும் சந்திப்பார்கள். இலங்கை ராணுவத்தின் சிக்னல் வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்க கண்டியில் சிக்னல் பள்ளியில் தொடர்பு சோதனைச் சாலையைத் திறந்துவைப்பார்கள். கிழக்கு மாகாணத்தின் திரிகோணமையில் தியதளவாவில் உள்ள ராணுவ அகாடமிக்கும் தென்னிலங்கையின் காலேயில் உள்ள இலங்கை ராணுவ அகாடமிக்கும் அவர்கள் வருகை புரிவர்.</div>
<div style="box-sizing: border-box;">
1987இல் ராஜீவ் காந்தியால் அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படை உலக அரங்கில், குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில், ‘அமைதி கொன்ற படை’ என்று பெயர் வாங்கியது. ஈழ விடுதலைக்காகப் போராடிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டது. அதில் இறந்துபோன இந்தியப் படை வீரர்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சியையும் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதாவது, முப்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த சண்டையை, வருகிற இந்திய ராணுவ தலைவர்களுக்கு நினைவுபடுத்தியது தமிழர்களுக்கு எதிராக அவர்களது மனப்பான்மையைச் செதுக்கவா என்ற கேள்வியையும் உலகத் தமிழர்கள் கேட்கிறார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://minnambalam.com/archive/2018/05/17/25b.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நடந்து முடிந்த இனவாதப் போரில் கடுமையான இழப்பைச் சந்தித்திருந்தாலும் சிங்களம் நடத்திய போருக்கு இந்திய அரசு சார்பாக, அன்றைய காங்கிரஸ் அரசு பல்வேறு உதவிகளைச் செய்திருந்தாலும், இன்றைய இந்திய அரசிடம் தங்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தர வேண்டி நிற்கும் நிலையிலேயே அவர்கள் உள்ளனர். அத்தகைய ஓர் எதிர்பார்ப்பை இந்தப் பயணம் கலைத்து விடுமோ என்ற அச்சமே ஈழத் தமிழர்களிடம் இருக்கிறது.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">மாறும் கள நிலவரம்</span></div>
<div style="box-sizing: border-box;">
இந்த நேரத்தில், இலங்கைத் தீவில் நடந்துவரும் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்சே தலைமையிலான ஆட்சி, சீன ஆதரவு என்ற நிலையை அப்போது எடுத்திருந்தது. அதனாலேயே அமெரிக்க அரசு, ஐநா மனித உரிமைக் கழகத்தில் மஹிந்தா அரசுக்கு எதிராகப் போர்க் குற்ற விசாரணை என்ற தீர்மானத்தை, மூன்றாண்டுகள் கொண்டுவந்தது. அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ரணில் விக்ரமசிங்கே என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் மைத்திரி பாலா சிறிசேனா என்ற இலங்கை சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவின் தலைவரும் அமெரிக்கச் சார்பு, மேற்குலகச் சார்பு என்ற நிலையை எடுத்திருந்தனர். ஆனாலும், அவர்களுக்கும் இந்திய அரசின் ஆதரவு தேவைப்பட்டது. அமெரிக்காவும் இலங்கைத் தீவுக்குள் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள இந்திய அரசின் ஆதரவை வேண்டி நின்றது. ஆட்சி மற்றம் ஏற்பட்டது. மைத்திரிபால சிறிசேனா அதிபராகவும் ரணில் பிரதமராகவும் வந்துவிட்டனர். அதனால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கை அரசுக்குச் சார்பாகப் பேச தொடங்கியது.</div>
<div style="box-sizing: border-box;">
இந்தச் சூழலில், இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தென்னிலங்கையில் சிங்களர் மத்தியில் மஹிந்த ராஜபக்சே அணியினர் அதிகமாக வெற்றி பெற்றனர். அதனால் அங்குள்ள இலங்கை சுதந்திரக் கட்சியில் சிறிசேனாவுடன் வந்தவர்களில் பலர் மீண்டும் மஹிந்தா பக்கம் சாய தொடங்கினர். பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மஹிந்தா குழுவினர் கொண்டுவந்தனர். அப்போது, அமைச்சரவையில் இருந்த சிறிசேனா ஆதரவாளர்களான அமைச்சர்கள் சிலர் உட்பட, சிங்களர்கள் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தனர். அந்நேரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈபிஆர்எல்எஃப் ஆகியவை ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்து ஆட்சியைக் காப்பாற்றினார்கள். எதிர்த்து வாக்களித்த அமைச்சர்கள், ராஜினாமா செய்தனர்.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://minnambalam.com/archive/2018/05/17/25c.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
இப்போது சிறிசேனவுடன் வெளியேறி வந்த இலங்கை சுதந்திரக் கட்சியின் 16 எம்.பிக்கள் மஹிந்தா ஆதரவு நிலைக்குச் சென்றுவிட்டனர். ஆகவே, ரணிலின் ஆட்சி சிக்கலான சூழலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.</div>
<div style="box-sizing: border-box;">
இந்த நேரம் பார்த்து, இலங்கைத் தீவில் செல்வாக்குப் பெற்றிருக்கும், சீன ஆதரவு நிலையை ரணில் எடுத்துவிட்டதாகக் கேள்விப்படுகிறோம். அதாவது அமெரிக்க ஆதரவு, இந்திய ஆதரவு நிலையிலிருந்து பிரதமர் ரணில் சீன ஆதரவு நிலைக்குத் தாவியிருப்பதாக அறிகிறோம். அது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனாலும், மஹிந்த ராஜபக்சே பக்கத்தில் மாற்றம் வந்துள்ளது உண்மையே. அதாவது, மஹிந்தவின் தம்பியான கோத்தபாய ராஜபக்சே வருகிற தேர்தலுக்கு முன்னிறுத்தப்படுவார் என்றும் அவர் இந்திய அரசு ஆதரவைக் கோருகிறார் என்றும் கேள்விப்படுகிறோம்.</div>
<div style="box-sizing: border-box;">
அதே சமயம் கோத்தபாய ராஜபக்சேவுக்கும் அவரது இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்சேவுக்கும் யார் தலைமை எடுப்பது என்ற போட்டி இருக்கவே செய்கிறது. அவர்கள் இருவருமே இந்திய அரசின் ஆதரவை நாடுவதில் வெற்றி பெற்று வருவதாகவும் தெரிகிறது. இலங்கை ராணுவத்தைப் பொறுத்தவரை, அது அரசியல் சார்பான ராணுவம். இன உணர்வின் மூலம் வளர்க்கப்பட்ட ராணுவம். மஹிந்த ராஜபக்சேவாலும், கோத்தபாய ராஜபக்சேவாலும் வளர்க்கப்பட்ட ராணுவம். இன்னமும் இலங்கை ராணுவத்தில் ராஜபக்சே குடும்பத்தினரின் செல்வாக்கே மிகுந்து நிற்கிறது.</div>
<div style="box-sizing: border-box;">
இத்தகைய சூழலில், இந்திய ராணுவத்தின் தலைமை அங்கே சென்று இலங்கை ராணுவத்துடன் இணைந்து பயணிக்க எண்ணுவது, தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இன்னமும் உலகத் தமிழர்கள், ஈழத் தமிழர்களது முன்னேற்றத்துக்கு இந்திய அரசையே முக்கியமாக நம்பி நிற்கின்றனர்.</div>
<div style="box-sizing: border-box;">
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-63135148242928381982018-04-30T21:06:00.000-07:002018-04-30T21:06:25.340-07:00இலங்கையில் இன்று மே தினம் இல்லை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://www.minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/2018/05/01/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in;">காலை 7, செவ்வாய், 1 மே 2018</a></div>
</header><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
சிறப்புப் பார்வை: இலங்கையில் இன்று மே தினம் இல்லை!</h1>
<img alt="சிறப்புப் பார்வை: இலங்கையில் இன்று மே தினம் இல்லை!" class="w-100" src="https://www.minnambalam.com/archive/2018/05/01/7.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<div style="box-sizing: border-box;">
</div>
<h4 style="box-sizing: border-box;">
டி.எஸ்.எஸ்.மணி</h4>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
இலங்கையில், இந்த ஆண்டு மே தினத்தைத் தொழிலாளர்கள் கொண்டாட முடியாதாம். அதை மே ஏழாம் நாளுக்குத் தள்ளி வைத்துக்கொள்ளுங்கள் என்று மைத்ரிபால அரசு அறிவித்துள்ளது. இதுபோல ஏற்கனவே 1980ஆம் ஆண்டும் 1990ஆம் ஆண்டும் மே தினக் கொண்டாட்டத்தை இலங்கை அரசு தடுத்தது. அதை எதிர்த்து, அரசின் தடையை உடைத்து, தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் மே முதல் நாளே மே தினத்தை ஊர்வலங்களுடன் கொண்டாடினார்கள். அதேபோல இந்த ஆண்டு, மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையில் இருந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அந்தத் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான தேவேந்திரா, மைத்ரிபால தலைமையிலான கட்சியிடமிருந்து தனது தொழிற்சங்கத்தை விலக்கிக்கொண்டார். தங்கள் தொழிற்சங்கத்தில் மொத்தம் தொண்ணூறாயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்கள் என அறிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், "எங்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் 90,000 பேரின் குடும்பத்தில் மொத்தம் மூன்று லட்சம் வாக்குகள் இருக்கின்றன” என்றும் மிரட்டியுள்ளார். கண்டிப்பாக தடையை உடைத்து மே தினத்தைக் கொண்டாடுவோம் என்கிறார்.</div>
<div style="box-sizing: border-box;">
இலங்கை அரசு எதற்காக மே தினத்தைத் தள்ளிப்போட வேண்டும்?</div>
<div style="box-sizing: border-box;">
வெசாக் என்ற பவுத்த பண்டிகை மே முதல் நாள் வருகிறது. அதற்காகவே சர்வதேச தொழிலாளர் தினத்தை மே 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கும் முடிவு. கண்டியில் உள்ள பவுத்த மகா சங்கத்தினரின் கோரிக்கையின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மார்ச் 27 அன்று ஜனாதிபதி மைத்ரிபால அறிவித்திருந்தார். வெசாக் தினத்தைக் கொண்டாடும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, திபெத், மியான்மார், கம்போடியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பவுத்தர்கள் அனைவருமே இம்முறை வெசாக் தினத்தை மே 29இல்தான் கடைப்பிடிக்கின்றன. வெசாக் பண்டிகை பற்றி ஐக்கிய நாடுகள் சபை 50 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ள பட்டியலிலும்கூட இவ்வருடம் மே 29ஆம் தேதிதான் அப்பண்டிகை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் மகா சங்கத்தினருக்கு மாத்திரம் இப்படி விபரீத, விசித்திர எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்கிற கேள்வி எழுகின்றது. இதை இலங்கையிலிருந்து வரும் ‘நமது மலையகம்’ ஏடு படம்பிடித்துக் காட்டுகிறது.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://www.minnambalam.com/archive/2018/05/01/7a.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
அதே சமயம், மே முதல் நாள், முன்னாள் பிரதமர் பிரேமதாசா சுட்டுக் கொல்லப்பட்ட நாள். ஆகவே அந்த நாளில், மே தினம் கொண்டாடப்படுவதை இன்றைய தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. பிரேமதாசாவும் ரணில் விக்ரமசிங்கேயும் ஐக்கிய தேசியக் கட்சியைச் (யுஎன்பி) சேர்ந்தவர்கள். அதனால்தான் அந்தப் பாசம் இருக்குமோ தெரியவில்லை.</div>
<div style="box-sizing: border-box;">
இந்த நேரத்தில் சிங்கள மதத்திற்குள் இருக்கும் சாதி வேறுபாடுகள் வெறுப்புகளாக மாறிச் செயல்படுவது, அந்த ஏட்டின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய மாகாணத்துக்கான ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வடகிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக குடியரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனாவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</div>
<div style="box-sizing: border-box;">
இலங்கையில் முதல் தடவையாக 24 மணிநேரத்திற்குள் இரண்டு தடவை ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நபர் ரெஜினோல்ட் குரேவாகத்தான் இருப்பார். இப்படி அவசர அவசரமாக மாற்றப்பட்டதன் பின்புலத்தில் சாதியக் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">சாதி, பாலினப் பாகுபாடுகள்</span></div>
<div style="box-sizing: border-box;">
ரெஜினோல்ட் குரே இனத்தால் சிங்களவர்தான். ஆனால் மதத்தால் கத்தோலிக்கர், சாதியால் கராவ சாதியைச் சேர்ந்தவர். கராவ என்ற சாதி, சிங்கள மதத்திற்குள் உள்ள, கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களைக் குறிக்கும். அதுபோலவே, கரையர் என்ற சாதியாக, வடக்கு மாகாணத்தில் வாழும் கரையோர மீனவர்கள் அழைக்கப்படுகிறார்கள் (அந்தப் பிரிவிலிருந்துதான் ஈழத்து தமிழ்ப் போராளிகள் பலர் வந்துள்ளார்கள்). தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில்கூட, மீனவர்களிடையே அத்தகைய பிரிவு உண்டு.</div>
<div style="box-sizing: border-box;">
ரெஜினோல்ட் குரே பவுத்தராக இல்லாமல் கத்தோலிக்கராக இருப்பதுகூட பிரச்சினை இல்லை. அவர் உயர் சாதியான கொவிகம சாதியில்லை என்பதே பிரச்சினை.</div>
<div style="box-sizing: border-box;">
இதேபோல, பாலினப் பாகுபாடும் அங்கே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய மாகாண முதல்வராக 17.03.2016 அன்று நிலூகா ஏக்கநாயக நியமிக்கப்பட்டபோதும் கண்டி மகா சங்கத்தின் அஸ்கிரிய தரப்பு தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. அதற்கான காரணம் அவர் ஒரு திருநங்கை என்பதுதான் (இலங்கையில் ஒரு திருநங்கை முதற்தடவையாக அரசியல் அதிகாரத்துக்குத் தேர்வான சந்தர்ப்பம் அதுதான்). நிலூகா ஏக்கநாயக கலந்துகொள்ளும் முக்கிய அரச நிகழ்வுகளில் தாமும் கலந்துகொள்ள முடியாது என்றும் வேறொருவரை அந்த இடத்துக்கு மாற்றும்படியும் அதிபர் மைத்ரியிடம் தெரிவிக்கும்படி அமைச்சர்களான எஸ்.பீ.திசநாயக, மகிந்த அமரவீர ஆகியோர் ஆசி வாங்க வந்த வேளையில் மகா சங்கத்தினர் கோரியிருந்தார்கள். ஆனாலும் அந்த சர்ச்சை நீடித்துக்கொண்டிருந்தது.</div>
<div style="box-sizing: border-box;">
இந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவருக்கு பதிலாகத் தேர்வானவர்தான் ரெஜினோல்ட் குரே. ஆனால் அதே மகா சங்கத்தினர் இப்போது ரெஜினோல்ட் குரே சிங்களவராக இருக்கலாம்; ஆனால் அவர் பவுத்தரும் இல்லை, கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இல்லை என்கின்றனர் இந்த மகாநாயகவினர்.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://www.minnambalam.com/archive/2018/05/01/7b.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">வரலாற்றுப் பின்னணி</span></div>
<div style="box-sizing: border-box;">
இலங்கையின் மத்திய மாகாணமானது கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மத்திய மாகாணத்தின் தலைநகராகக் கொள்ளப்படுவது கண்டி மாவட்டம். கண்டி மாவட்டம் இலங்கையின் சிங்கள பவுத்த மரபின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. சிங்களச் சாதியமைப்பின் வீரியமாக இன்னமும் எச்சம் கொண்டுள்ள மாவட்டம் அது. மூன்று நூற்றாண்டுகளாக காலனித்துவத்திடம் பிடிகொடுக்காமல் தாக்குப்பிடித்து இறுதியாக வீழ்ந்த பிரதேசம் அது. ஆகவே அந்த மூன்று நூற்றாண்டுகளும் இலங்கையின் பாரம்பரிய மரபை இழக்காமல் தற்காத்த பின்னணி அதற்குண்டு. இலங்கையின் சுதேசியக் கொடி கடைசியாக காலனித்துவத்தால் இறக்கப்பட்ட இடம் கண்டி. அந்தப் பெருமையை அவர்கள் பேசிப் பேசி, தங்களது மக்கள் மத்தியில் இன்னமும் சாதியத்தை உயர்த்திப் பிடித்துவருகிறார்கள்.</div>
<div style="box-sizing: border-box;">
இலங்கையின் பாரம்பரிய மரபு எனும்போது அது சாதியத்தையும் உள்ளடக்கியதுதான். சிங்களச் சாதியமைப்பில் கண்டிய கொவிகம சாதியத்துக்கு இருக்கின்ற பலமும் பெருமிதமும் அதுதான். அது மட்டுமன்றி புத்தரின் புனிதப் பல்லைத் தற்காத்துவைத்திருக்கும் தலதா மாளிகையும், பவுத்த மத மகா சங்க தலைமைப் பீடங்களையும் கொண்டுள்ள மாவட்டமும் கண்டிதான். ஆக, கண்டியை புனித நகராக அங்கீகரிக்கும்படி 1988ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை 1989ஆம் ஆண்டு அங்கீகரித்த யுனெஸ்கோ நிறுவனம் பாரீசில் நடந்த மாநாட்டில் கண்டியைப் புனித நகராக ஏற்றுக்கொண்டது. இந்தப் பின்னணி கண்டியின் மரபுரிமைக்கு மேலும் பலம் சேர்த்தது.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">திரைமறைவு அதிகாரிகள்</span></div>
<div style="box-sizing: border-box;">
இலங்கையின் மறைமுக சிங்கள பவுத்த ஆட்சியமைப்பு முறையைப் பேணிக் காப்பதை உறுதிபடுத்தும் பலமான அங்கமாக கண்டி திகழ்ந்துவருகிறது. சிங்கள ஆட்சியாளர்கள் பதவியேற்பதற்கு அங்கே செல்வதை மரபாகக் கொண்டுள்ளனர். கண்டிய அரசர்கள் மக்கள் முன் தோன்றிப் பேசும் தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதியில் இன்றைய நவீன ஆட்சியாளர்களும் பதவியேற்பு செய்வதை சிங்கள பவுத்தப் பெருமிதமாகக் கொண்டுள்ளனர். இங்கே இந்தியாவில், யார் குடியரசுத் தலைவராக வந்தாலும், யார் தலைமை அமைச்சராக வந்தாலும், கட்சி வேறுபாடு இல்லாமல் காஞ்சி மடத்திற்குச் சென்று ஆசி வாங்கி வந்தார்கள் அல்லவா, அதுபோல அங்கும் நடந்துவருகிறது.</div>
<div style="box-sizing: border-box;">
பதவிகளை ஏற்கும்போதும், முக்கிய அரசியல் நிகழ்வுகளின்போதும் கண்டியிலுள்ள பவுத்த மகா பீடத்தினரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதையும், ஆலோசனைகளைப் பெறுவதையும் மரபாக இப்போது ஆக்கியுள்ளனர். அது மட்டுமன்றி முக்கிய அரசியல் சிக்கல்களின்போது ஆளுங்கட்சியும் எதிர்கட்சிகளும் ஆதரவு தேடுவதற்கு அங்கே செல்லுமளவுக்கு இலங்கையின் பலம் பொருந்திய திரைமறைவு அதிகாரிகளாக கண்டி மகா சங்கத்தவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து கூறுவதையும் கட்டளையிடுவதையும் எச்சரிக்கையிடுவதையும் நாம் கண்டுவருகிறோம்.</div>
<div style="box-sizing: border-box;">
1957ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர். தலைமையில் திரண்ட கண்டி பாதயாத்திரை வரலாறு மறக்காது. அதேபாணியில் நல்லாட்சி அரசாங்கம் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும், மைத்ரிபால சிறிசேனா அரசாங்கத்தை எதிர்த்து 2016இல் மேற்கொண்ட பாதயாத்திரையும் கண்டி பாதயாத்திரைதான். பொதுபல சேனா, இராவணா பலய, சிங்களே அமைப்பு போன்றவையும் அவ்வப்போது நடத்தும் ஊர்வலம், பாதயாத்திரை என்பன கண்டிக்குச் செல்லும் அல்லது கண்டியிலிருந்து ஆரம்பிக்கும். மேற்கண்ட அமைப்புகள் இந்தியாவில் உள்ள பஜ்ரங் தள், ராமர் சேனா போன்ற வன்முறைகளைப் பயன்படுத்தும் அமைப்புகள்.</div>
<div style="box-sizing: border-box;">
இனவாத சக்திகள் தமது கடும்போக்கு நடவடிக்கைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் வன்முறைகளையும் பிரயோகிப்பதற்கு பவுத்த சீருடை தரித்தவர்களை முன்னிறுத்தித்தான் காரியம் சாதித்துவருகின்றன. அப்படியான சந்தர்ப்பங்களில் நீதியை நிலைநாட்ட வேண்டிய போலீசாரும் அடிபணிந்து பின்வாங்குவதும், கெஞ்சி சமரசம் பேசுவதும் தினமும் நடந்துவரும் நிகழ்வுகள்.</div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">இலங்கையின் நிழல் அரசு</span></div>
<div style="box-sizing: border-box;">
அது மட்டுமன்றி இலங்கையில் சமாதான முயற்சியின்போது நார்வே தூதுவர்களும் ஏனைய இணை அனுசரணை நாட்டுப் பிரதிநிதிகளும் பல தடவை உத்தேச சமாதான யோசனைகளை எடுத்துக்கொண்டுபோய் கண்டி மகா சங்கத்தினரைச் சந்தித்து அவர்களிடம் அரசியல் விளக்கம் அளித்தனர். அவர்களின் ஆதரவைக் கோரி பகீரதப் பிரயத்தனம் கொண்டனர். ஏறத்தாழ இலங்கையின் நிழல் அரசாகவே இந்த மகா சங்கத்தினர் இருந்துவருவதை இப்படி தொகுத்துப் பார்த்தால்தான் விளங்கிக்கொள்ள முடியும்.</div>
<div style="box-sizing: border-box;">
பவுத்த சங்கங்களின் ஆசீர்வாதமும் அனுமதியுமின்றி எதையும் நிறைவேற்ற முடியாத அளவுக்கு அரச அமைப்புமுறை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கண்டியிலுள்ள ராமக்ஞ நிக்காய, அமரபுர நிக்காய ஆகியவை சாதிய ரீதியில் பிளவுண்டிருந்தாலும் அங்கே வெளிப்படையான நடைமுறை கிடையாது. அனால் இன்னொரு பிரிவான சீயம் நிக்காய வெளிப்படையாக சாதியத்தைக் கைகொள்கிறது. பவுத்த பிக்குவாக மாற விரும்புபவர்கள் அல்லது மாற்றப்படும் சிறுவர்கள் உயர் சாதி கொவிகம குலத்தைச் சேராதவருக்கு பவுத்த தீட்சை வழங்குவதில்லை. அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பவுத்த பிக்குவாக தமது நிக்காயவுக்குள் உள்வாங்குவதில்லை. ஆனால் சீயம் நிக்காய போன்றவை உயர்சாதியற்ற பெரும் பணக்காரர்கள் வழங்கும் உதவிகளையும் வசதிகளையும் அனுபவிக்கவே செய்கின்றன.</div>
<div style="box-sizing: border-box;">
இன்னமும் இலங்கையின் அச்சு ஊடகங்களில் பவுத்த பிக்குவாக ஆவதற்கு கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் தேவை என்கிற விளம்பரங்கள் வெளிவரவே செய்கின்றன.</div>
<div style="box-sizing: border-box;">
கண்டிக்கு ஒரு சிங்கள – பவுத்த – கொவிகம – ஆண்/ பெண் (மூன்றாம் பாலினம் அல்லாத) பின்னணியைக் கொண்ட ஒருவர்தான் ஆளுநராக ஆக வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றுபவர்களால் ஏன் இன்னமும் வடக்குக்கு அல்லது கிழக்குக்கு ஆளுநராக ஒரு தமிழரைத் தேர்வு செய்ய முடியாது இருக்கிறது என்ற கேள்வியையும் அந்த ’நமது மலையகம்’ எனும் ஊடகம் கேட்கிறது.</div>
<div style="box-sizing: border-box;">
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-69041776266053311832018-04-13T10:37:00.000-07:002018-04-13T10:37:08.995-07:00ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் அடித்தாரா எடப்பாடி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 14px;">
ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் அடித்தாரா எடப்பாடி?</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 14px;">
------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>------------------------------<wbr></wbr>--</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 14px;">
காவேரி ஆணையம் அமைக்க என்னதான் நடுவண் அரசு , மழுப்பி வந்தாலும், தள்ளிப் போட்டாலும், எடப்பாடி அரசுக்கு அது ஒரு பெரிய நெருக்கடிதான். நடுவண் அரசை " பகைக்காமலே, எதிர்க்கும்" புதிய அரசியலை "திட்டமிட்டோ, திட்டமிடாமலோ" நடத்தி வருகிறது எடப்பாடி அரசு. அவ்வப்போது, துணை சபா மட்டும், நடுவனை எதிர்த்து பேசுவார்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 14px;">
எல்லாவற்றிக்கும் மேலாக, தமிழக அரசு, நடுவண் அரசை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் போட்ட " நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்" சேர்க்கப்பட்ட வார்த்தைகளை, "பொருள் புரிந்து சேர்ந்தார்களா?" என்ற கேள்வி வேறு இருக்கிறது. { Willfully Disobeyed } "திட்டமிட்டு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை", என்பதாக எழுதியிருந்தார்கள். அதை யாரும் பெரிதாக விவாதிக்க வில்லை. ஆனால், இப்போது, உச்சநீதிமன்ற "கெடுவை" ஏற்றுக் கொண்டார்கள். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 14px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 14px;">
தமிழ்நாட்டு அரசியலில், ரஜினி காந்தின் பிரபல அரசியல் எதிர்ப்பு, கமலின் விமர்சனம், தி.மு.க.வின் தோழமைக்கு கட்சிகளுடன் நடைப் பயணம் செய்யும் எதிர்ப்பு அரசியல், தினகரனின் ஊர், ஊராக செல்லும் ஆர்ப்பாட்டம், இந்த நான்கு வகைகளையும் எடப்பாடி அரசு எதிர்த்து வெல்ல வேண்டும். என்ன செய்ய? ஐ.பி.எல். மட்டைப் பந்து ஆட்டம் இந்த நேரத்தில் எதற்காக, என்ற கேள்வி தமிழ்நாட்டு மக்களிடையே, பிரபலமானது. இந்த நேரத்தில், திமுக தலைமையிலான, "மீட்பு பயணம்" தினசரி ஊடகங்களில் வரும் அளவுக்கு, தோழமைக் கட்சித் தலைவர்களுடன், திமுக செயல் தலைவர் நடக்கிறார். இந்த நேரத்தில், " தென்னிந்திய நடிகர் சங்கம்" ஏற்பாடு செய்த " மௌன ஆர்ப்பாட்டம்" ஊடகங்களில், "முதலிடத்தை" பிடித்தது. அதிலும், ரஜினியும், கமலும் அமர்ந்து கொண்டு "விளம்பரம்" கிடைக்கப் பெற்றார்கள். யார்,யார் காவேரி ஆணையத்திற்காக, "உரத்து" கத்துகிறோம் என்ற "போட்டியில்" ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையான வடிவத்தை எடுக்கிறார்கள். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 14px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 14px;">
ரஜினியையோ, கமலையோ, தென்னிநிதிய நடிகர் சங்கத்தையோ, " ஏற்றுக் கொள்ளாத" இயக்குனர் திலகம் பாரதிராஜா,, வி.சேகர், தங்கர் பச்சன், அமீர், வெற்றி மாறன், கௌதமன், ஆகியோர், தங்கள் பங்குக்கு, " தமிழர் காலை, இலக்கிய, பண்பாட்டு பேரவை" எனது தொடக்கி இறங்கி விட்டனர். அதே கருத்துக்கள் கொண்ட சீமானும் இணைந்து கொண்டார். மேற்கணட யாருமே, திமுக தலைமையையோ, தினகரன் தலைமையையோ, ஏற்றுக் கொள்ளாதவர்கள். இதே "நிலைப்பாட்டில் " தான் எடப்பாடி அரசும் இருக்கிறது. இந்த நேரத்தில்தான், முதல்வர் எடப்பாடியை, "பாரதிராஜா, சேகர், தங்கர் பச்சன், அமீர்" ஆகியோர் சந்தித்து, பொன்னாடை போர்த்திய படம் வெளிவந்தது. ஐ.பி.எல்.மட்டைப் பந்து ஆட்டத்தை, நிறுத்துங்கள் என்பதே அவர்கள், முதல்வரிடம் வைத்த கோரிக்கை. </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 14px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 14px;">
அதன்படியே, பாரதிராஜா தலைமையிலான, ஊடகவியலாளர் கூட்டம், பிரபலமானதால், ஊடக முதன்மை பெற்று விட்டது. அதுவே, " திமுகவின் நடைப் பயணம், தினகரனின் ஆர்ப்பாட்டம், ரஜினி, கமல் ஆகியோரின் அறிவிப்புகள்" ஆகியவற்றை விட, "ஊடக முதன்மை" பெற்று விட்டது. அதேபோல, ஏப்ரல் 10 இன் "சேப்பாக்கம் ஐ.பி.எல். ஆட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும், பாரதிராஜா தலைமையிலான செயல்பாடுகளே" ஊடக முதன்மை பெற்றது. ஏற்கனவே, நடுவண் அரசுக்கும், பி.சி.சி.ஐ. க்கும், எடப்பாடி அரசின் , அமைச்சர் ஜெயக்குமார் மூலம், ஊடக நேர்காணல்களில், " ஐ.பி.எல். போட்டியை சென்னையில் நடத்தாமல் இருங்கள். நடத்தினால், நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம்" என்றே கூறிவந்தனர். அவ்வாறு கூறிக் கொண்டே,, பாரதிராஜா தலைமையிலான எதிர்ப்பிற்கு, "காவல் அனுமதியும்" கொடுத்தனர். அதை ஊடகங்களிடம், பாரதிராஜாவே கூறினார். " நாங்கள் அனுமதி பெற்றுத் தான் அறவழியில் போராடுகிறோம்" என்கிறார். அதேபோல, "ஐந்து மணிக்கு தொடக்கி, ஆறரை மணிவரை ஆர்ப்பாட்டத்தை அனுமதித்து, ஊடக விளம்பரத்திற்கு " உதவுவதாகவே, அரசின் செயல்பாடும் இருந்தது. ஆறரை மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கைது செய்து விட்டு, " ரசிகர்களை உள்ளே விட்டு ஆட்டத்தை நடத்திக் காட்டியது" காவல்துறை. அத்பவது. எடப்பாடி அரசு, " தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி விட்டதா" எனக் கேட்காதீர்கள். இப்போது, ஆர்ப்பாட்டத்தைக் கரணம் காட்டி, தமிழக அரசு, " இனி பாதுகாப்பு கொடுக்க முடியாது" என்று கூறிவிட்டதால், "ஐ.பி.எல். ஆட்டம்" மாற்றப்பட்டது என்ற செய்தி வருகிறது. இது, ஒருபுறம், "தமிழர்களின் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி" என்பது உண்மைதான். ஆனால், இதில், இதனை "அரசியல் விளையாட்டு" மறைந்து கிடக்கிறது எனபதும் உண்மைதானே. </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 14px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 14px;">
எது எப்படியோ, " ஒரே கல்லில், ஐந்து மாங்காய்களை, எடப்பாடி பறித்து விட்டாரோ". </div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-52639165377173808492018-03-26T02:46:00.002-07:002018-03-26T02:46:58.550-07:00ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<header class="cf" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif;"><div class="bb b--orange bw1 mt2 pl1" style="border-bottom: 0.125rem solid rgb(254, 132, 0); border-left-color: rgb(254, 132, 0); border-left-width: 0.125rem; border-right-color: rgb(254, 132, 0); border-right-width: 0.125rem; border-top-color: rgb(254, 132, 0); border-top-width: 0.125rem; box-sizing: border-box; margin-top: 0.5rem; padding-left: 0.25rem;">
<a class="f3 no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/" style="box-sizing: border-box; color: #fe8400; font-size: 1.5rem; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in;"><img alt="மின்னம்பலம்" class="h2 w2" src="https://www.minnambalam.com/favicon-64x64.png" style="border-style: none; height: 2rem; max-width: 100%; width: 2rem;" /> மின்னம்பலம்</a></div>
<div class="fr pt1 pr1" style="box-sizing: border-box; float: right; padding-right: 0.25rem; padding-top: 0.25rem;">
<a class="no-underline orange dim" href="https://www.minnambalam.com/k/2018/03/26/" style="box-sizing: border-box; color: #fe8400; opacity: 1; text-decoration-line: none; transition: opacity 0.15s ease-in;">பகல் 1, திங்கள், 26 மா 2018</a></div>
</header><div class="mw7 center ph2" style="box-sizing: border-box; color: #333333; font-family: sans-serif; margin-left: auto; margin-right: auto; max-width: 48rem; padding-left: 0.5rem; padding-right: 0.5rem;">
<h1 class="tc " style="box-sizing: border-box; margin: 0.67em 0px; text-align: center;">
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!</h1>
<img alt="ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!" class="w-100" src="https://www.minnambalam.com/archive/2018/03/26/58.jpg" style="border-style: none; max-width: 100%; width: 752px;" /><div class="f5 lh-copy" style="box-sizing: border-box; font-size: 1rem; line-height: 1.5;">
<div style="box-sizing: border-box;">
</div>
<h4 style="box-sizing: border-box;">
டி.எஸ்.எஸ்.மணி</h4>
<div style="box-sizing: border-box;">
</div>
<div style="box-sizing: border-box;">
24 -03 -2018 சனிக்கிழமை தூத்துக்குடி நகரமே இதுவரை கண்டிராத மக்கள் எழுச்சியைச் சந்தித்தது. தூத்துக்குடி நகரம், ஸ்ரீவைகுண்டம் நகரம், புதியமுத்தூர் நகரம், தருவைகுளம் என எல்லா இடத்திலேயும் கடைகள் அடைக்கப்பட்டன. கடையடைப்பு என்றே அறிவிக்கப்பட்டது. ‘ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு’ என்ற முழக்கத்துடன் கடையடைப்பு செய்யப்பட்டது.</div>
<div style="box-sizing: border-box;">
பந்த் என்று முதலில் பேசினார்கள். கேரள உயர் நீதிமன்றம் ஒரு முறையும், உச்ச நீதிமன்றம் ஒரு முறையும், "பந்த் என்றால் சட்டவிரோதம்" என அறிவித்துள்ளன. ஆகவே கடையடைப்பு என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என்று போராட்டக் கமிட்டி தீர்மானித்தது. போராட்டக் கமிட்டி கேட்ட நாளில் காவல் துறை பேரணிக்கு அனுமதி தர மறுத்துவிட்டது. நீதிமன்றம் சென்ற போராட்டக் கமிட்டி மார்ச் 24இல் பேரணி, பொதுக்கூட்டம் என்ற அனுமதியைத் தருமாறு, உத்தரவைப் பெற்றுவந்தது. ஆனாலும் மாவட்டக் காவல் துறை பேரணிக்கு அனுமதி தரவில்லை. "ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் கூட்டமைப்பு" என்ற பெயரில், ஒருங்கிணைப்புப் பணிகளை எல்லாச் சமூக அமைப்பினரும் செய்தனர்.</div>
<div style="box-sizing: border-box;">
இந்த முறை, வணிகர் சங்கம் முன்கை எடுத்து வேலைகளைச் செய்தது. முதலில், 1994இல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடந்தபோதும், 1996ஆம் ஆண்டிலும் வணிகர் சங்கம் இந்த அளவுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பில் ஈடுபடவில்லையே, இப்போது எப்படி என்று வணிகர் சங்கத்தினரிடம் கேட்கப்பட்டது.</div>
<div style="box-sizing: border-box;">
“ஆமாம், நாங்கள் அப்போது இறங்கவில்லை. அதன் ஆபத்தை உணர்ந்திருக்கவில்லை. இப்போது போதும் போதும் என்ற அளவுக்கு ஸ்டெர்லைட் புகையாலும் அதன் மாசுகளாலும், தண்ணீரைக் கெடுத்த நிலையைப் பார்த்துவிட்டு, இனியும் ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். அதனால்தான், ஒவ்வொரு கடையிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனுக்களில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினோம். ஒவ்வொரு கடையிலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட அட்டைகளை வைத்திருந்தோம். கீழே இறங்கி மக்களை சந்தித்தோம். கடைசியாக, கடையடைப்பையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தோம்" என்கிறார் வணிகர் சங்க ராஜா.</div>
<div style="box-sizing: border-box;">
குமாரரெட்டியாபுரத்தில் மக்கள் போராட்டம் தொடங்கியபோது, எதிரே எம்ஜிஆர் பூங்காவில் மக்கள் அமர்ந்து அற வழியில் போராடும்போது. எட்டுப் பேரைக் கைதுசெய்தார்கள். ஆனாலும் அந்தக் கிராம மக்கள், தங்கள் நிலத்தில் சிப்காட் நுழைந்து, நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு நிலம் கொடுப்பதா எனப் பொங்கி எழுந்து போராட்டத்தை இன்றும் தொடர்கிறார்கள். பெண்கள் ஒவ்வொரு இடமாகச் சென்று, போராட்ட நாளான மார்ச் 24 அன்று வாருங்கள் என அணிதிரட்டியபடி இருந்தனர். காவல் துறை கைதுகள் நடத்தும் பாணியைப் பார்த்த சிலர், இனியும் நாம் அரசியல் கட்சிகள் இல்லாமல் போராட முடியாது என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் அரசியல் கட்சிகள் இல்லாமல்தான், 2017 தொடக்கத்தில், ஜல்லிக்கட்டு அறப் போருக்கு மாநிலம் தழுவிய அளவில் இளைஞர்களும் மாணவர்களும் பொதுமக்களும் தாய்மார்களும் திரண்டார்கள் என்ற செய்தி நினைவுபடுத்தப்பட்டது.</div>
<div style="box-sizing: border-box;">
ஏற்கனவே 1996இல் அரசியல் கட்சிகள் இறங்கின. ஆனால் அதில் நிறைய சச்சரவுகள் பேசப்பட்டன. பிறகு கட்சிகள் தொடர்ந்து போராட முடியவில்லை. ஆகவே போராட்டம் வெற்றிகரமாக நடக்கவில்லை. அதை உணர்ந்தாவது, இனி கட்சிகளை இழுக்காமல், கட்சி சார்பற்ற மக்களை அணிதிரட்டிப் போராட்டத்தைத் தொடரலாம் என முடிவு செய்தார்கள். அதையொட்டியே வணிகர் சங்கத்தின் முன்முயற்சியையும் அங்கீகரித்து வணிகர் சங்கத் தலைவரையும் கட்சி சார்பற்ற அரசியல் என்ற பார்வையில் அழைத்தனர். அதுவே போராட்டத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://www.minnambalam.com/archive/2018/03/26/58a.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-weight: bolder;">போராட்டத்தின் மலைக்கவைக்கும் வலிமை</span></div>
<div style="box-sizing: border-box;">
சாதாரணமாக, ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அணிதிரண்டதாக கட்சிகளின் வட்டாரங்களே கூறின. குடும்பம் குடும்பமாக மக்கள் பங்கெடுத்தனர். மாணவ, மாணவிகள் தாங்களாகவே பதாகைகளை எடுத்து வந்தனர். “குச்சி மிட்டாயும் கிலுகிலுப்பையும் இல்லாத திருவிழா போல” இருந்தது என்கிறார் ஒரு செயற்பாட்டாளர். பொதுமக்கள் ஆங்காங்கே தண்ணீர் கொடுத்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் யாருமே மேடையில் ஏறவில்லை. பல கட்சிகளின் தொண்டர்கள் தாங்களாகவே, கொடியும் கட்சிப் பெயரும் இல்லாமலேயே கலந்துகொண்டனர். நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. சர்வ மதத் திருவிழா என அழைக்கலாம் போல இருந்தது என்றார் ஒரு செயற்பாட்டாளர். பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் பலரும் கருப்பு உடையில் காட்சியளித்தனர். சிறு குழந்தைகள்கூட முழக்கம் போட்டனர். போராட்டத்தைத் துவக்கிய கிராம மக்கள் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.</div>
<div style="box-sizing: border-box;">
இந்த எழுச்சி, வரலாற்றுச் சாதனை. இதுவரை தூத்துக்குடி காணாத அணிதிரளல். ஒட்டுமொத்த தூத்துக்குடியும் சுற்றுப்புறமும் இயல்பாகவே ஒற்றைக் கோரிக்கைக்கு அணிதிரண்ட சாதனை. கட்சி சார்பற்ற மக்கள் எழுச்சி என்றால் இதுதான். அரசியல் கட்சிகள் பின்னால் மக்கள் இருப்பதைவிட, கட்சி சார்பற்ற அரசியலுக்குப் பின்னால்தான் மக்கள் நிற்கிறார்கள் என்பதற்கான அங்கீகாரம். இதுதான் வெற்றிக்கான அரசியல். இதுதான் மக்கள் விரும்பும் அரசியல். இதற்குப் பெயர்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசியல். ஆள்வோர் முயற்சி எடுத்தது, சுற்றுச்சூழலை அழிக்கும் அரசியல். இரண்டு வித அரசியலுக்கு மத்தியில் உள்ள போராட்டமே மக்கள் போர். அதில் கட்சி அரசியலுக்கு இடமில்லை. அதன் தொடக்க அறுதியிடலே, 2017 ஜனவரியின் ஜல்லிக்கட்டு எழுச்சி. அதன் தொடர்ச்சியே நெடுவாசல், கதிராமங்கலம். அதன் தொடர்ச்சியே ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் எழுச்சி.</div>
<div style="box-sizing: border-box;">
<img src="https://www.minnambalam.com/archive/2018/03/26/58b.jpg" style="border-style: none; max-width: 100%;" width="100%" /></div>
<div style="box-sizing: border-box;">
இது, தேர்தல் அரசியலில் உள்ள ஊழல், மதவாதம், மதச்சார்பு, சாதிவாதம் எல்லாவற்றையும் தாண்டி, தூத்துக்குடியைப் பாதுகாக்க ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றுசேர்த்த நிகழ்ச்சி. நிகழ்ச்சிக்குச் சம்பந்தமில்லாமல், தங்கள் சொந்தக் கொள்கைகளை மேடையில் திணிக்க முயற்சி எடுத்தால், மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு வரும் என்பதற்கான முன்னுதாரண நிகழ்வும் நடந்தது. ஒருவர் தனது கருத்தியல் பார்வையை மதவெறி எதிர்ப்பு என்ற பெயரில் பேச, அதற்கு எதிர்ப்பு வர, பிறகு சம்பந்தப்பட்டவர் உட்பட அது தவறு என்று உணர்ந்து திருத்திக்கொள்ள என ஒரு பாடமாகவே நிகழ்வு நகர்ந்தது. இது கருத்தியல் பரப்புரைக்கான களம் அல்ல.வாழ்வாதாரப் பிரச்சினைக்காக அனைத்துக் கருதியல்காரர்களும் ஒன்றுசேர்ந்து வந்திருக்கும் இடம் எனபதை உணர முடிந்தது. நாம் என்ன கொள்கையை விரும்புகிறோம் என்பதைத் தாண்டி, வேறுபட்ட கொள்கை உள்ளவர்களும் அணிதிரளும் மானுட எழுச்சியின் அடையாளம் இந்தப் பொதுக்கூட்டம். கட்சி சார்பற்ற, மதம், சாதி, கருத்தியல் சார்பற்ற மக்கள் விரும்பும் உடனடி, ஒற்றைக் கோரிக்கைகளைக் கையில் எடுப்பதே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது உண்மையாகியுள்ளது. மாற்று உலகம் சாத்தியமே என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.</div>
</div>
</div>
</div>
Manibloghttp://www.blogger.com/profile/08980242881704093511noreply@blogger.com0