<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435</id><updated>2012-02-13T01:02:41.776-08:00</updated><title type='text'>Maniblog</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>646</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-846066755902782972</id><published>2012-02-13T01:02:00.001-08:00</published><updated>2012-02-13T01:02:41.788-08:00</updated><title type='text'>சிதம்பரத்திற்கு தக்க பதில் தருவோம்</title><content type='html'>பாளையம்கோட்டை மைதானத்தில் கூடன்குலமனு உலைகளை ஆதரித்து  பிரதமர் அலுவலக கட்டளைக்கு இணங்க மத்திய அமைச்சர்களான வாசன் மற்றும் நாராயணசாமி ஆகியோருடன் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தி அதன்மூலம் தனது  இருத்தலைஉருதி செய்து கொண்ட உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசிய முக்கிய விசயமே, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த கூடன்குலமனு உலை வரும் நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்விதான். இதைதான் திரும்ப, திரும்ப ஊடகங்களும் பரப்பி வருகின்றன. அதை ஒட்டி சில அணுஉலை ஆதரவு என்னத்திற்கு வந்துள்ள மக்களும் கேட்டு வருகின்றனர். ஆகையால் நம் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;                   அய்யா, சிதம்பரம் அவர்களே, நேநேகள் சொன்னதுபோல 1988 இல் என்ன சய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்விக்கு நாங்கள் 1986 இலிருந்தே என்ன செய்துகொண்டிருந்தோம் என்று பதில் கூற கடமைப்பட்டுள்ளோம். அதாவது 1986 இல் இந்த அணு உலை வரப்போகிறது என்ற செய்தியை இந்திய அரசு பரப்பிய உடனேயே, கூடங்குளம் வட்டாரத்தில் இருந்த ஆண்டன் கோம்ஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதை எதிர்க்க ஆயத்தமானார். அப்போது அவர் ஐக்கிய ஜனதா தளம் என்ற ஜார்ஜ் பெர்ணன்டஸ் கட்சியில் ஆர்வமாக இருந்தார். அந்நேரம் ஜார்ஜ் பெர்ணன்டஸ் அவர்களும் அணு உலைகளை எதிர்த்து கருத்து கூறி வந்தார். அப்போது சென்னையில் இருந்த யு.என்.ஐ.செய்தி நிறுவன ரமேஷ் இந்த கூடங்குளம் அணு உலை பற்றிய ஆராய்ச்சிகளை செய்து அதை வரவிடாமல் செய்ய போராட்டங்களை கட்டமைக்க அன்டன் கோம்ஸ் அவர்களை தொடர்பு கொண்டார். 1987 ஆம் அண்டு இதற்கான பணிகளை கட்டமைக்க ஆர்வலர்கல்  நெல்லை,த்க்ஹூத்துகுடி மாவட்டங்களில் திரட்டப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                   அதை ஒட்டி,  1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  இருபத்தி இரண்டாம் நாளில் இதே இடிந்தகரையில் வைத்து ஆண்டன் கோம்ஸ் ஏற்பாட்டில் ஒரு பொதுக்கூட்டம் போடப்பட்டது. அதில் சென்னையை சேர்ந்த ஊடகவியலாளர் ரமேஷ், ஞானி போன்றோர் கலந்து கொண்டு பேசினார். அதில் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில் ஒரு போராட்ட மைப்பு ஏற்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1988 ஆம் ஆண்டு நவம்பர் இருபத்தி ஒன்றாம் நாள் திமுக வின் அன்றைய மாநிலங்கலவை உறுப்பினர் வைகோ ஒரு மாபெரும் எழுச்சி உரையை கூடங்குளம் அணு உலை கொண்டுவரக் கூடாது என்று ஆற்றினார். அப்போது சாட்சியாக காட்டுவதற்கு ஒரு செர்நோபில் அணு உலையின் விபத்து சோவியத் யூனியனில் நடந்து உலகமே அதிர்ச்சி ஆகியிருந்தது. அதன்பின்தான் உங்கள் மத்திய அரசு ௧௯௮௮ ஆம் ஆண்டு நவம்பர் இருபத்தி ஆறாம் நாள் இந்த கேடுகெட்ட கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தந்த்தை கை எழுத்தாக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;                  சிதம்பரம் வர்களே, இந்த சுட்டி காட்டுதல்கள் போதுமா? இன்னமும் வேண்டுமா? உங்களுக்கு அந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஆண்டன் கோம்ஸ் தலைமையில் தமிழ்நாடு முழுவதும், மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும், மற்றும் கேரளாவிலும், மற்றுமிலங்கையிலும் எப்படி தகலாது பரப்புரையையும் போராட்டங்களையும் நடத்தியது என்ற சான்றுகளை அளிக்க எப்போதும் தயாராக இருக்கிறோம். என் என்றால் நாங்கள் அன்ற்ஹா கூட்டமைப்பில் பணியாற்றியவர்கள்.அதனால் உங்கள் ஒரே சண்டேஹ்கம் இருபத்தஹிந்து ஆண்டுகளாக சும்மா இருந்துவிட்டு இப்போது போராடுகிறீர்கள் என்பதுதான்.அடஹ்ர்கு விடை அளவுக்கு அதிகமாகவே எண்கள் அவசம் இருக்கிறது. உங்கள் வாயை மூடிவிட்டு, அந்த அனஊளையையும் மூடிவிடுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-846066755902782972?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/846066755902782972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/846066755902782972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/846066755902782972'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_13.html' title='சிதம்பரத்திற்கு தக்க பதில் தருவோம்'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-413310769250887121</id><published>2012-02-12T04:51:00.000-08:00</published><updated>2012-02-12T04:52:34.248-08:00</updated><title type='text'>பினராய்  எறிந்த கல்லில் மாங்காய் விழுமா? கற்கள் விழுமா?</title><content type='html'>பினராய் விஜயன் கேரளாவின் சி.பி.எம். என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர். கேரளா சிபிஎம் தமிழ்நாட்டு கட்சி போல அல்ல. அங்கெ அது ஆளும்வர்க்க கட்சி. அதாவது மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வரும் தகுதி கொண்ட கட்சி. அதனால் அதன் செயல்பாடுகள் உங்களுக்கு ஒரு முதலாளித்துவ கட்சியை  போலவே தோன்றலாம்.ஆனாலும் அது சிவப்பு கோடி கட்சி என்பதால் நீங்கள்  அப்படி நினைக்க கூடாது. மாநில செயலாளர் பினராய் விஜயனுக்கும், வி.எஸ். அச்சுதானந்தன்  என்ற முன்னாள் முதல்வருக்கும் என்ன தகராறு என்று நீங்கள் கேட்க கூடாது. அது "தத்துவார்த்த" பிரச்சனையாக  இருக்கலாம்  என்று  நீங்களே  நினைத்துக்  கொள்ள வேண்டும். நடந்து கொண்டிருக்கும் மாநில மாநாட்டில் அச்சுதானந்தன் ஒர்டங்கட்டபட்டாரே என்று நேநேகள் கேட்க கூடாது. அச்சுதாநாதன் எழுதிய அறுபது புகார் கடிதங்களும் அரசியல் தலைமை குழுவான பொலிட்பீரோ வில் விவாதிக்க பட்டதா? என்று நீங்கள் கேட்க கூடாது. பொதுவுடைமை கட்சியில் விமர்சனம், சுய விமர்சனம் இரண்டும் வரும், போகும் என்று நீங்கள் சும்மா இருக்க வேண்டும். பினராய் விஜயனை கண்டித்து அச்சுதானந்ததிற்கு ஆதரவாக வந்திருந்த  யச்சுரியும், பிருந்தா கரந்தும் பேசினார்ககளே  என்று நீங்கள் திருப்தி அடைய வேண்டும். ஐந்தாவது முறையாக மாநில செயலாளராக பினராய் விஜயனை இந்த முறை முன்வைத்ததே அச்சுதானந்தன் தான் எ என்று நேநேகள் அறிய வேண்டும். அதுதான் கம்யுனிஸ்ட் கட்சியின் தந்திரம் என்று கூறக்கூடாது. அது சிறுபான்மையை வைத்து பெரும்பான்மை கருத்தை சொல்ல வைக்கும் கட்சி வழி என்று புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;                                     இப்போது புதிய பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்காக பல கிளை மைப்புகளும், வெகு மக்கள் அமைப்புகளும் சுவரொட்டி போடுவார்கள் அல்லவா? அதுபோல ஒரு சுவரொட்டியை சி.ஐ.டி.யு.போட்டுள்ளது. அந்த சுவரொட்டியில்  "ஏசுநாதரின் கடைசி விருந்து" என்ற பிரபல விருந்தை பற்றி "மாற்று முகங்களுடன்" அச்சிடப்பட்டுள்ளது. அதாவது ஏசுநாதரும், யோவானும், காஷியசும், எல்லா பதின்மூன்று சிஷ்யர்களும் இணைந்து  சாப்பிட்ட உணவு சாப்பிடும் படத்தை அப்படியே மாற்றி  அரசியல்வாதிகளை போட்டு அச்சடிக்க பட்டுள்ளது. அதாவது ஏசுநாதர் இடத்தில்  அமெரிக்க அதிபர் பார்க் ஒபமா, மாட்டார் சீடர்கள் இடங்களில்  சோனியா, மன்மோகன், ராகுல்காந்தி, ஏ.கே.அந்தோணி, ஊமன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா, எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசி ஆகியோர் இருப்பது போன்ற படம் அது. அந்த படத்தில் " முதலாளித்துவத்தின் கடைசி விருந்து" என்று எழுதப்பட்டுள்ளது. இது ஏசுநாதரின் கடை விருந்து என்ற மிகவும் புனிதமாக் கிருத்துவ மக்களால் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள பட்ட ஒரு படத்தை அவமானப் அப்டுத்துவது என்ற முழக்கம் இப்போது கிளம்பி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;                   இந்த சுவரொட்டியை சி.ஐ.டி.யு. பல இடங்களில், குறிப்பாக திருவனந்தபுரத்தில் குன்னபுழா, பேரூர் கோணம், தக்கனபுரம், ஆகிய இடங்களிலும் ஒட்டியுள்ளது. ஊமன் சாண்டி இந்த சுவரொட்டியை கடுமையாக கண்டித்துள்ளார். மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது என்றார். கேரளா கத்தோலிக்க திருசசபை, "இது கம்யுனிஸ்டுகள் தான் கடைசி உணவு எடுக்கிறார்கள் என்றும், ரஷியா, கிழக்கு ஜெர்மனி ஆகியவை அழிந்து விட்டன என்றும், சீனாவில் இருப்பது கம்யுனிசம் அல்ல என்றும் கூறியுள்ளார். அதேபோல சிரோ-மலபார் திருச்சபையின் பாதிரியார் பால் தலைக்கா கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளா கத்தோலிக்க பேராயர்களின் மாநாட்டின் பேச்சாளர் ஸ்டீபன் அலட்ரா  கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயன் இந்த சுவரொட்டி கட்சி தலைமைக்கு டேஹ்ரியாமலேயே வெளிவந்து விட்டது என்றும் அதை தங்கள் உடனேயே கிழித்து விட சொல்லி விட்டோம் என்றும் பதிலுரை கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;                      நம்முடைய சந்தேகம் எல்லாம் பினராய் விஜயனுக்கு வேண்டாத கட்சிக்குள் இருக்கும் கும்பல் செய்திருப்பார்களோ? ஏன்? எதற்காக் அவர்கள் பினரைக்கும் கிருத்துவர்களுக்கும் "சண்டை" மூட்ட வேண்டும்? மார்க்சிஸ்ட் கட்சிதான் தன்னை எப்போதுமே மதவாத வாக்குகளை விட்டு கேரளாவில் தோறஅம தள்ளி நிற்குமே? இப்போது பினராய் விஜயனுக்கும் கிருத்துவ மதவாதிகளுக்கும் இடையில் எதற்காக புதிய சண்டையை மூட்டா அவரது எதிர் அணி வேலை செய்ய எவ்ண்டும்?  அத்ஜாவ்து எர்ணாகுளம் மாவட்டத்தின் பிரவம் தொகுதியில் மானி காங்கிரஸ் ஜேக்கப் இறந்தபின் இடைதேர்தல் வருகிறது. அதில் மானி காங்கிரஸ் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு பெரிய லாபமோ, நட்டமோ இல்லை. அதேநேரம் பிறை விஜயனின் ஆளான முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் { மாநில மாட்டில் அச்சுதானததிற்கு எதிராக செயல்பட்டவர்} மாநியிடம் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்தாராம். அதில்  மானி காங்கிரசின் எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இடதுசாரி கூட்டணிக்கு வந்துவிட்டால், மனைக்கு முதல்வர் நாற்காலி  உறுதி என்று கூறியுள்ளாராம். இத்தகைய கிய நகர்த்தல் மூலம் பினராய் விஜயனின் எதிரான அச்ச்தானந்ததை முதல்வராக வர விடாமல் தடுத்து விடலாம். அதேசமயம் இடதுசாரி அரசாங்கத்தை கேரளாவில் ஏற்படுத்தி விடலாம். ஊமன் சாந்தியின் காங்கிரஸ் தலைமையிலான் ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசை கலைத்து விடலாம். பினராய் விஜயனும் ஒரு அமைச்சராக வந்து விடலாம். ஒரே கல்லில் எத்தனை மான்க்காயகளை வேண்டுமானாலும் அடித்து விடலாம் என்பது அந்த விஜயன் குழுவிற்கு கணக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;                மேற்கண்ட கணக்கை முழுவதும் இந்த குறிப்பிட்ட சுவரொட்டி கலைத்து விட்டதா? இந்த சுவரொட்டி அச்ச்தானந்ததிற்கும், ஊமன் சாந்திக்கும் உதவி செய்து விட்டதா? இந்த சுவரொட்டி பற்றி சி.பி.ஐ. கட்சியின் தலைவர் ஒருவர் மார்க்ஸிட் மாநாடு ஒரு "நிகழ்ச்சி மேலாண்மை" என்று கூறி விட்டார். அதற்கு பினராய் அவரை காய்ச்சி எடுத்து விட்டார். அவரோ பதிலுக்கு ஏசுநாதரை உலகம் முழுவதும் கம்யுனிஸ்டுகள் ஒரு புரட்டிசியாளராக பார்கிறார்கள். அவர் படத்தை வத்து தவறல்ல. ஆனால் அந்த கடைசி விருந்து சுவரொட்டியில் நீங்கள்  எப்படி "முகங்களை மாற்றலாம்?" என்று கேட்டுள்ளார். அதானால் இன்று சென்னை நியு இந்தியன் எக்ஸ்ப்ரெசில் அந்த செய்தி அவனது விட்டது. தோண்டினால் அதற்கு பின்னால் இவ்வளவு செய்திகள் உள்ளன. அதேசமயம் பினராய் விஜயன் மாநாடு தொடங்கும்போதே "ஏசுநாதர் உலகின் முதல் புரட்சியாளர்" என்று வேறு கூறிவிட்டார். அதை உடனேயே மலபார் பேராயர் ஆதரித்து கூறிவிட்டார். இப்படியாக கிருத்துவ வாக்குக்கு வங்கிகளை குறி வைத்து பேசப்படும் பேச்சுகள், நமக்கு மானி காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதும் கிருத்துவ வாக்கு வங்கி என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-413310769250887121?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/413310769250887121/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/413310769250887121'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/413310769250887121'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_12.html' title='பினராய்  எறிந்த கல்லில் மாங்காய் விழுமா? கற்கள் விழுமா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-8373439369694511015</id><published>2012-02-11T08:35:00.001-08:00</published><updated>2012-02-11T08:35:32.846-08:00</updated><title type='text'>சல்வா சுடும் தலைவரை மாவோவாதிகள் அழித்தார்கள்.</title><content type='html'>சட்டிஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிகள் வாழும் காட்டு பகுதிகளிலும், மலை பகுதிகளிலும் மத்திய அரசின் சதிச்செயலான் "கனிம வளங்களை"களவு செய்யும் கார்போறேட்களை எதிர்த்து போராடும் மக்களுக்கு மாவோவாதிகள் தலைமை தாங்கும் நேரத்தில், அதை எதிர்கொள்ளசட்டிச்கர் காவல்துறை சல்வா சுடும் என்ற கூலி படையை ஆதிவாசிகள் மத்தியில் உள்ள பொறுக்கிகளை வைத்து அமைத்து  அதையே ஆதிவாசிகளை எதிர்த்து போராட பயன்படுத்தி வந்தது. அந்த சல்வா சுடும் என்ற பொருக்கி கூலி படைக்கு அனைத்து ஆயுதங்களையும் கொடுத்து காவல்துறை பேணி வந்தது. அந்த கூலி படையும் அனைத்து விதமான் பாலியல் பலாத்காரங்களையும் பெண்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. பல அப்பாவி ஆதிவாசி மக்களை கொலைகள் செய்துவந்தது. இவை எல்லாமே உச்சநீதி மன்றத்தின் முன்னாள் வைக்கப்பட்டது. உடனேயே அதை நாக்கு அறிந்த உச்சநீதி மன்றம், சல்வா சுடும் கூலி படையை கலைக்க  சொன்னது.அதை செய்யசட்டிச்கர் காவல்துறை தயாராக இல்லை.அதனால் அந்த கூலி படையின் ஆட்களையே வைத்து, ஒரு சிறப்பு காவல் அதிகாரிகள் படையென்று ஒன்றை துவங்கியது. இது முழுமையாக் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தையே மதிக்காமல் செய்யும் போக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                 அந்த சிறப்பு காவல் அதிகாரிகள் படைக்கு மீண்டும்தளிவராக அந்த சல்வா சுடும் படையிம்முக்கிய தளபதியான "கார்டோம் சூரியா" என்ற முரடனையே போட்டது. அந்த கார்டோம் சூரியா தனது தலைமையின் கீழ் நூறு சிறப்பு காவல் அதிகாரிகளை வைத்து கொண்டு தனி அராஜக ஆட்சியை அந்த காட்டு பகுதிகளில் நடத்தி வந்தான்.அவன் செய்த கொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் மக்கள் கணக்கு பார்த்து சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அரசின் காவல் படை என்ற பெயரில் ஒரு ஆராச கூலி படையை அந்த சட்டிஸ்கர் அரசு பராமரித்து வந்தது. கடைசியாக் அமாவோவாதிகளின் "தோட்டாக்களுக்கு" அந்த கொடியவன் அதாவது அந்த கூலி படை தலைவன் கார்டோம் சூரியா "பலியானான்"என்ற செய்தயு அந்த மக்களுக்கு ஒரு இனிப்பு செய்தியாக இருக்கிறது. நமது ர்டமழ்நாட்டில் இதேபோல பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு கீழவென்மனியின்  பண்ணையார் கோபாலகிருஷ்ணன் நாயுடு தனது நாற்பத்தி நாலு தேவேந்திர கூலி விவசாயிகளை கொலை செய்த செயலுக்காக  பழி வாங்க பட்டதை மக்கள் வரவேற்றார்களோ,மாநிலமெங்கும் இனிப்பு கொடுத்தார்களோ,  அதுபோல வரவேற்றிருப்பார்கள் என்று நமக்கு புரிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-8373439369694511015?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/8373439369694511015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_4583.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/8373439369694511015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/8373439369694511015'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_4583.html' title='சல்வா சுடும் தலைவரை மாவோவாதிகள் அழித்தார்கள்.'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-5960018344838870009</id><published>2012-02-11T08:09:00.000-08:00</published><updated>2012-02-11T08:10:02.690-08:00</updated><title type='text'>ஐரோப்பிய யூனியனுடன் ஒரு கையும்,  ஈரானுடன் இன்னொரு கையும்?</title><content type='html'>மன்மோகன்சிங் ஒரு சிறந்த சர்கஸ் வித்தைகாரர்தான். ஒரு கையில் சாட்டையும் , இன்னொரு கையில் ஆட்டையும் சிங்கத்தின் வாய் அருகே காட்டும் ஒரு சர்கஸ் வீரன் போல நடந்து கொள்கிறாரே? ஐரோப்பிய யூனியனின் ஆணைய தலைவரும், கவுன்சில் தலைவரும் டில்லி வந்துள்ளபோது, நேற்று அவர்களுடன் கை குலுக்குகிறார். சமீபத்தில் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் சேர்ந்து ஈரானுக்கு எதிராக "பொருளாதார புறக்கணிப்பை" அறிவித்த போது, அதை இந்தியா ஏற்கவில்லை. ஈரானுடன் தான் இந்தியா சமையல் எரிவாயு குழாய்களை அமைத்து செயல்படும் என்றபதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. ஐரோப்பிய யூனியன் ராணுவ வழி தீர்வை விரும்பவில்லை என்றும், பொருளாதார தடை மூலம் ஈரானை அதனது அணு சக்தி கொள்கையிலிருந்து இரங்கி வர வைக்கவே விரும்புகிறோம் என்றும் வந்தவர்கள் கூறியும் கூட, மன்மோகன் இந்திய அரசின் கொள்கையாக அத்தகைய ஒரு பொருளாதார தடைக்கு தாங்கள் ஒப்புகொள்ள இயலாது என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;       . அதேசமயம் ஈரான் அணு சக்தி விசயத்தில் சிறிது சிக்கலான நிலையை எடுப்பதாகவும், ஆனாலும் இந்தியாவின் முக்கிய எரிசக்தி உதவியாளரும், நண்பனுமான ஈரான் என்றும் கூறினார். இந்தியர்கள் அறுபது லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்கிறார்கள் என்பதையும் மன்மோகன் கூறி, ஆகவே சமாதனம்தான் இந்திய அரசு விரும்புவது என்றார்.அதாவது ஐரோப்பிய யூனியனுடன் இந்திய அரசு ஈரான் விசயதில் மாறுபட்டு நிற்பதை டில்லிகாரர்கள் மறுக்க முடியவில்லை. என்னதான் அமெரிக்க அடிவருடியாக இருப்பதையே மன்மோகன் விரும்பினாலும், ஈரான் மூலம் இந்தியாவிற்கு தேவையான எரிசக்தியை தொடர்ந்து பெற்று வருவதால் இந்த டில்லிகாரர்களால் ஈரானை விட்டு விலகி நிற்க முடியவில்லை. ஆனாலும்கூட, நாம் பழைய நிகழ்வுகளை மறக்கமுடியாது. அதாவது ஈரானுடன் எரிவாயு குழாய்களை போடா இந்திய அரசு முயன்ற போது அதை எதிர்த்த அமெரிக்கா அப்போது மன்மோகன் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் கட்ட ஆட்சியில் நடந்தது. அப்போது நட்வர்சிங் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிவாயு குழாய்களை போடா திட்டமிட்டதர்காக் அமெரிக்காவால் நிற்பந்தப்படுதபட்டு அமைச்சரவையிளிருந்தே தொக்கி எறியப்பட்டார்.அதேவேலையை அடுத்து எண்ணைவள அமைச்சராக வந்த மணிசங்கர் ஐயர் செய்தவுடன் அவரையும் அமேரிக்கா விருப்பத்திற்காக மன்மோகன் மைச்சர்வையிளிருந்தே நீக்கினார். இரண்டாவது ஐ.மு.கூ. ஆட்சியில் மன்மோகனின் இந்த அமெரிக்க சார்பு நிலைப்பாடு, உலக சூழலின் மாற்றத்தில் எடுபடாமல் போய்விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;                          அதேபோல சிரியா விஷயம் வந்தது. அதில் அமெரிக்காவின் நிலைபாட்டை இந்திய அரசு ஆதரிக்கிறது என்றார் மன்மோகன். அதாவது சிரியா மேல்றாணுவ தாக்குதலை கட்டவிழ்த்து விட ஆதரிக்கிறது என்று பொருள்.ஐநாவின் பாதுகாப்பு அவையிலேயே இந்தியா அமெரிக்காவின் நிலைபாட்டை ஆதரித்து சிரியா மீது ராணுவ தாகுதல் நடத்த ஆதரவு கொடுத்தாலும் சீனாவும், ரஷியாவும் அதற்கு தடையாக வீடோ அதிகாரத்தை பயன்படுத்தி விட்டனர். ஆனாலும் இந்திய அரசு ஐரோப்பிய தலைவர்களிடம் தாங்கள் சிரியாவிற்கு எதிராக இருப்பதை மறு உறுதயு செய்துவிட்டார்.இவ்வாறு இந்திய அரசு தனது தன்னலம் காரணமாக தான் சில நேரங்களில் அமெரிகைன் நிலைக்கு எதிர் நிலை எடுக்குமே தவிர எப்போதும் அமெரிக்கா பக்கம்தான் என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-5960018344838870009?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/5960018344838870009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/5960018344838870009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/5960018344838870009'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_11.html' title='ஐரோப்பிய யூனியனுடன் ஒரு கையும்,  ஈரானுடன் இன்னொரு கையும்?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-6476585074112289395</id><published>2012-02-10T23:45:00.001-08:00</published><updated>2012-02-10T23:45:39.826-08:00</updated><title type='text'>சிதம்பர கலைஞர் கூட்டு நடவடிக்கை?</title><content type='html'>கூடங்குளம் அணு உலையை எப்படியாவது கொண்டுவர பிரதமர் அலுவலகம் ஒரு வேலையை உள்துறை சிதம்பரத்திடம் ஒப்படைத்துள்ளது. அதை செவ்வென செய்ய உள்துறையும் கலைஞரை நம்பி அடி எடுத்து வைத்துள்ளது. திமுக கூடங்குளம் அணு உலையை எதிர்க்காமல் இருந்தா போதும் என்றும், தாங்கள் ஜெ அரசுக்கு நிர்பந்தம் தர திட்டமிடலாம் என்றும் சிதம்பரத்திடம் கைஞர் கூறியுள்ளார் என்பதே தகவல். அதற்கு பிரதி உபகாரமாக புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் ஜெ வின் திட்டத்திற்கு மதிய அரசின் தடையில்லா சான்றிதழை தடுத்து விடுகிறோம் என்றாராம் அந்த உள்துறை. அதையொட்டியே கலைஞரும் தனது கட்சியின் உயர்நிலை குழுவிலும், பொது குழுவிலும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கவும் இல்லை, எதிர்கவும் இல்லை. இவ்வளவு பெரிய கட்சியான திமுக வின் பொது குழுவிற்கு அணு உலை பற்றிய ஒல்கையும இல்லை. கூடங்குளம் பற்றி நிலைபாடும் இல்லை மாறாக தமிழக அரசு விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று இருக்கிறது. இதுதான் திமுக வின் உண்மை நிலையா?&lt;br /&gt;&lt;br /&gt;                       1988 இல் இதே கூடங்குளம் அணு உலை வரபோகிறது என்று அரசு முடிவு செய்த நேரத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பின் அன்றைய தலைவர் ஜி.ஆண்டன் கோம்ஸ் தலைமையில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடந்த போது, முரசொலி ஏட்டின் வார ஏடான "புதைஒயல்" ஏட்டின் அன்றைய ஆசிரியர் ஞானி ஒரு கட்டுரையை கூடங்குளம் அணு உலைக்கு எதிராக எழுதி, அதை படித்த பின் ஞானி முரசொலி மாறனிடம் அது பற்றி பேசி, மாறனும் கலைஞரிடம் எடித்து சொல்லி, அதன் விளைவாகவே  அன்றைய கலைஞர் வைகோ விடம் பேசி அவரும் நாடாளுமன்றத்தில் முழங்கியதும அதை அன்றைய கே.பி கந்தசாமியின் தினகரன் ஏடு முதல் பக்கத்தில் அச்சிட்டதும் பசுமையாக நினைவுக்கு வருகிறது. அப்படியானால் எப்படி இப்போது அதே கலைஞரிடமிருந்து இப்படி ஒரு வெளிப்பாடு வருகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;                         அதுவும் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து மத்திய  அரசுக்கு வக்காலத்து வாங்குவது என்பதாக வருகிறது? பிபரவரி ஒன்பதாம் நாள் முரசொலியில் முதல் பக்கத்தில் கலைஞரே எழுதும் கேள்வியும் நானே, பதிலும் நானே பகுதியில் ஒரு செய்தியை எழுதியுள்ளார் கலைஞர். அது கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக மதுரையில் போராடிய காங்கிரஸ் வழக்கறிஞர் பூசை துறையை தமிழக காவல்துறை எப்படி கைது செய்யலாம் என்று கலைஞர் கேட்கிறார். அதை விளக்கும் போது 1986  இல் கூடங்குளம் அணு உலைக்கு அடிக்கல் நாட்டும் போது என் உதயகுமார் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று ப்பூசைதுரையை சாக்கா சொல்லி கலைஞர் கேட்கிறார். அய்யா கலைஞர் அவர்களே, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே எங்களது எதிர்ப்பையும் அதில் உங்களது பங்களிப்பையும் சற்று எண்ணிப்பாருங்கள் அய்யா. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு களிப்னர் அவர்களே நீங்கள் இதை எதிர்க்கும் போதும், தங்கள் வலது கரத்தில் உள்ள ஆசிரியர் வீரமணி அவர்கள் தனது வார ஏடான உண்மையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு கொடுத்ஹ்டு பல கட்டுரைகளை வெளியிட்ட போதும், எங்களுடன் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பில் திராவிடர் கழகம் கலந்து கொண்டதும் எந்த அந்நிய பணத்தை வாங்கி கொண்டோ, அல்லது எதிர்பார்த்தோ என்று விளக்க முடியுமா???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                       இப்போது தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க எண்ணி கலைஞர் அவர்களே நீங்கள் கோவையில் உள்ள "சிறு தொழில் கூட்டமைப்பை" தூண்டி விட்டு "மின்வெட்டை" எதிர்த்து போராட்டத்தை தூண்டி விட்டு அதை முரசொலியில் பிபரவரி ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், பதினோராம் நாளும் தலைப்பு செய்தியாக போட்டு, அதன்மூலம் "மின்சாரம் வரவேண்டும் என்றால் அணு உலை வரவேண்டும்" என்ற ஒரு "வக்கணையான" சிதம்பரம் சூத்திரத்தை விற்பனை செய்து வருகிறீர்களே? இது நியாயம்தானா? இப்போது தமிழ்க்ஹா மக்களை மின் வெட்டிற்கு எதிராக தூண்டி விட்டு அதையே அணு உலைக்கு சாதகமாக திருப்பி விட இந்த இரு தலைவர்களும் திட்டமிட்டுள்ளார்கள். அதுவே எழுத்தாளர் சோலையின் கட்டுரை வடிவில், நக்கீரனில் இப்போது வெளி  வந்துள்ளது. அதிலும் அமெரிக்கா தோண்டலில் என்று எழுதும் சோலை "மன்மோகனும், திமுகவும்" சேர்ந்து தான் அமெரிக்க- இந்திய அணு ஒப்பந்தத்தை ஆதரித்தவர்கள் எனபதை ஏனோ மறந்து விட்டார். இதே நக்கீரனில் பழைய அணு உலை எதிர்ப்பாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் திமுகவின் நிலையை ஆதரிக்க வேண்டி, அமெரிக்காவுடனான அணு உலை ஒப்பந்தத்தை ஆதரித்து எழுதினர் எனபதையும் ஏனோ மறந்துவிட்டார். எல்லாமே கலைஞரின் உறவுக்கார, செயலாளர் ராஜமாணிக்கம் கூறியதால்தான் சோலை அப்படி எழுதுகிறார் என்று நாம் எப்படி சும்மா பார்த்து கொண்டு இருக்க முடியும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-6476585074112289395?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/6476585074112289395/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/6476585074112289395'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/6476585074112289395'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_10.html' title='சிதம்பர கலைஞர் கூட்டு நடவடிக்கை?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-7171587846558368081</id><published>2012-02-08T04:20:00.000-08:00</published><updated>2012-02-08T04:21:04.111-08:00</updated><title type='text'>சிதம்பரம் பேச்சுக்கு தவணை முறையில் மறுப்பு</title><content type='html'>கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்ற குரல் இந்தியா முழுவதும் கேட்டபின் நாடு முழுவதும் உள்ள வார இருக்கும் அணு உலைகளை எதிர்க்கும் போக்கை அது ஏற்படுத்துகிறது என்று உணர்ந்த பின், தலைமை மைச்சர் அலுவலகம் விழித்து கொண்டு இதை விடகூடாது என முடிவு எடுத்து அதற்கு பிறகு உள்துறை வசம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளது. உள்துறை தமிழ்நாட்டு காங்கிரசி தனக்கு செல்வாக்கு இல்லையே என்ற நிலையில் முதலில் இணை மைச்சர் நர்ரயன்சாமியை அனுப்பி எதிர்க்க சொன்னது. அதாவது அணு உலையை ஆதரிக்க சொன்னது. அந்த மனிதன் தன்னை தபால்காரர் போல காட்டி கொண்டதால் தமிழக மக்களிடம் தனிப்பட்டு விட்டார். பிறகுதான் நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான வாசன் குழுவை சேர்ந்த ராம்சுப்புவை பிடித்ஹ்டு அணு சக்தி துறை அவருக்கு "காசுகள்" கொடுத்து அவர்மூலம் பல "வேலையற்ற பேச்சாளர்களை" அழைத்து வந்து கூட்டம் போட, பட்டினிப்போர் நடத்த என்று நாடகம் ஆடினார்கள். அதுவும் எடுபடாத நிலையில் சிதம்பரமே நேரில் வர ஏற்பாடு  செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;                  பிரதமர் அலுவலக வற்புறுத்தலில் இணை சேராத தமிழக காங்கிரசின் குழுக்கள் இணை சேர்ந்தன.சிதம்பரம் இரண்டாம் அலைகற்றை வரிசை ஊழலில் சிக்கி "மூஞ்சி" வெந்துபோன நிலையில் இந்த பிரதமர் அலுவலக வற்புறுத்தலுக்கு ஒப்புகொண்டார்.அதுவே பாளையம்கோட்டை ஜவர் மைதானம் பொது கூட்டமாக நாலாம் நாள் அதாவது சிங்களர்களின் தேசிய தினத்தில் போடப்பட்டது. அதாவது தமிழர்களுக்கு எதிரானது அந்த அணு உலை என்று உணர்ந்த சிதம்பரம் தமிழர்களுக்கு எதிரானவர்களின் தேசிய நாளை தேர்வு செய்தது பொருத்தமானதே. அந்த கூட்டத்தில் அவர்கள் பேசிய பெசுகளை ஒவ்வொன்றாக எடுத்து கொண்டு பதில் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;           முதலில்  தேடிபார்த்தும் அந்த காங்கிரஸ் மத்திய மைச்சர்கள் யாருமே "அணு உலை" பற்றிய விவரங்களை பேசவில்லை. அதாவது அணு உலை கூடாது என்போரது வாதத்தையோ, அதற்கு பதிலாக அணு உலை சரிதான் என்ற வாதத்தையோ மக்கள் முன்னே வைக்க அவர்கள் முயற்சிக்க வில்லை.அவர்கல்யருகுமே அது பற்றி தெரிந்திருக்க வில்லை என்றும் எடுத்து கொள்ளலாம். சர்ச்சைக்குள்ளான கேள்விகளுக்கு விடை தெரியாது என்றும் எடுத்து கொள்ளலாம். அணு உலை பற்றி அவர்களுக்கு சந்தேகம் உண்டு என்றும் எடுத்து கொள்ளலாம். நமெகென்ன என்று அக்கறையற்றவர்கள் என்றும் எடுத்து கொள்ளலாம்.மொத்தத்தில் எந்த விதத்திலும் திருநெல்வேலி மக்களை புரிய வைக்கவோ,தெளிவு படுத்தவோ விளக்கம் அழிக்கவோ அவர்கள் அந்த கூட்டத்தை நடத்தவில்லை எனபது மட்டும் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;              அப்படியானல்தமிழக அரசுக்கு "தலைவலி" கொடுக்கவே அவர்கள் கூட்டம் நடத்தினர் என்பது இதிலிருந்தே தெரிகிறது.இப்படி ஒரு உள்துறை அமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார்.அடுத்து அனர்த்த சிதம்பரம் அணு உலை எதிர்ப்பு என்ற இருபத்தைந்தாண்டு போராட்டத்தில் இன்று இடிந்தகரை பகுதியில் நாடாகும் அடையாள தொடர் போரில் பெரும் அழுவு மக்கள் பங்கு கொண்டிருக்கும் பொது, அதில்; முன்னணியில் இருப்பவர்களை மட்டும் தனிமை படுத்த முயருள்ளார் எனபது அவரது பேச்சின் முயற்சி.அதற்கு அவர் கைகொண்ட விதம் இப்போது நம்மிடமிருந்து பதிலை தூண்டி விட்டது.அதுதான் இருபத்தைந்து ஆண்டுகாலமாக "சும்மா" இருந்து விட்டு  பதின்மூன்று ஆயிரம் கோடிகளை செலவழித்த பிற்பாடு என் எதிர்த்து போராடுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.அந்த இடத்தில்தான் அய்யா மாட்டிக் கொண்டார். இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்த போராட்டங்களை நாம் விளக்கபுரப்புடுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-7171587846558368081?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/7171587846558368081/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/7171587846558368081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/7171587846558368081'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_08.html' title='சிதம்பரம் பேச்சுக்கு தவணை முறையில் மறுப்பு'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-1297391118147615972</id><published>2012-02-07T08:14:00.001-08:00</published><updated>2012-02-07T08:14:37.510-08:00</updated><title type='text'>அரசனும், புருசனும் மன்மோகனுக்கு மாறுவார்களோ?</title><content type='html'>மன்மோகன்சிங் ஒழுங்காக அமெரிக்கா இட்ட கட்டளைகளுக்கு அடிபணிந்து வேலை செய்யும் ஒரு வரலாறு படைத்த்சவர் என்றுதானே இந்த உயர் பொறுப்பை கொடுதார்கள்? அதைஒழுன்காக் செய்தாரா? அய்யா. நீங்கள்தான் இந்திய மக்கலளால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடவில்லை.  அதனால்நான் என் இந்திய மக்களின் நலனை கருத்தில்கொள்ள வேண்டுமென்று நீங்கள் கேட்கலாம். நியாயம்தான்.நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதித்து நடக்கும் நாங்கள்தான் முட்டாள்கள்.உங்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகதில்னம்பிக்கை இல்லை எனபது எங்களுக்கு புரிகிறது. அதனாலதான் இந்திய வரலாற்றிலேயே இல்லாத முறையில் ஒரு பிரதமர் மீண்டும்,மீண்டும் மாநிலங்களவை  மூலம் தேர்ந்தேடுக்கபடுகிறீர்கள்.சரி.நீங்கள் அமெரிக்காவின் ஆள் என்றுதானே புரிய வைத்தீர்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;              அமெரிக்க-இந்திய அணு உலைஒப்பந்தம் செய்தீர்கள். இந்திய மத்திய அமைச்கார்வையையோ, நாடளுமன்றதையோ கேட்காமலேயே அமெரிக்காவிற்கு தொண்டு செய்தீர்கள். அப்புறம் அவர்கள் கூறிய அனைத்து நாட்டு அணு சக்தி கழகம் உடன் பேசி அணுசக்தி விநியோக நாடுகளை கெஞ்சிநீர்கள். அவர்கள் கூறிய படி ஒரு "இழப்பீடு" சட்டம்கொண்டு வந்தீர்கள். அதில் இயக்கும் அணுஉலை நிறுவனம் இழப்பீட்டு தொகையில் பங்கெடுக்க வேண்டுமென்ற அம்சத்தை எதிர்க்கும் அமெரிக்க கார்பொரேட் நிறுவனங்களை சமாதனம் செய்ய முயன்றீர்கள் அதற்காக ஒரு விதிகள் என கூறினீர்கள். உங்கள் முயற்சியை அமெரிக்க முதலாளிகள் ஏற்கவில்லை. அதன்பின் திடீரென ரஷியா, ஆஸ்ட்ரேலியா, பிரான்ஸ் என்று அமெரிக்கா அல்லாத நாடுகளிடம் அணு உலை எரிசக்திக்கு பேசினீர்கள். அமெரிகாதானே இறங்கி வருமேன்று  எதிர்பார்த்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;               நீங்கள் அரசனை நம்பி புருஷனை கை விடுகிறீர்களே என்று எண்ணினோம். பிறகு பிரான்ஸ் உடன் விமான ஒப்பந்தமேன்று இங்கிலாந்தை கோப படுத்தினீர்கள். சரி.நீங்கள் புருசனைகைவிடுவதால் மாட்டிகொள்வீர்களா ? என்று எண்ணினோம்..இப்போது உங்களுக்கு ஒரு வாய்ப்பு. அமெரிகாதன் ஆதரவு நாடுகளான இங்கிலாந்து,பிரான்ஸ்  உடன் சேர்ந்து  அய்.நா பாதுகாப்பு சபையில் "சிரியாவை" ரானுவம் கொண்டு தாக்க வழி மொழிந்தது. இந்தியா சார்பாக அதற்கு ஆதரவு கொடுத்து விட்டீர்கள்.ஆனால் உங்கள் அரசனோ.புருசனோ  அப்படி இடைக்காலத்தில் இருந்த ரஷியா, சீனாவுடன் சேர்ந்து கொண்டு, அந்த தீர்மானத்தை "தள்ளுபடி" செய்து விட்டது.உங்கள் மூஞ்சியும் கரி பூசப்பட்டு விட்டது. இப்போது ரஷியா, சீனா பகலை, அமெரிக்கா நண்பனா? எதுவும் சாதாரனர்களான  எங்களுக்கு புரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-1297391118147615972?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/1297391118147615972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/1297391118147615972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/1297391118147615972'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_07.html' title='அரசனும், புருசனும் மன்மோகனுக்கு மாறுவார்களோ?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-994590723830210099</id><published>2012-02-03T08:14:00.000-08:00</published><updated>2012-02-03T08:15:21.020-08:00</updated><title type='text'>பேச்சும், தாக்கும், ப.சீ..போக்கு</title><content type='html'>நெல்லை மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்குள், காங்கிரஸ் ஏற்பாட்டில் இந்துமுன்னணியினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவார்கள். அதை ப.ஜ.க.தலைவர் போன்.ராதாகிருஷ்ணன் ஆதரித்து இந்துமுன்னநியினருக்கு பாதுகாப்பு இல்லை என்று போய் பேசுவார். அதையும் ஆங்கில ஏடுகள் வெளியிடுவர். இன்று மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அந்த கூடங்குளம் அணு உலையை மக்கள் எதிர்க்க காரணம் என்ன என்று விளக்கமாக பேசுவார். அப்போது தாக்கிய இந்துமுன்னநியினரை கண்டிப்பார். உடனேயே கனகிராஸ் எம்.எள்.எ. தாக்கிய இந்துமுன்னநியினரை ஆதரித்து பேசுவார். இந்த எல்லா நிகழ்வுகளும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் திட்டமிட்டு நடத்தியது என்பது எல்லோருக்குமே தெரியும். சிதம்பரம் திமுக தலைமையிடம் பேசிய பிறகு, இன்று திமுக பொது குழுவில் விரைவில் கூடங்குளத்திற்கு முடிவு சொல் என்று பொதுவானவர்கள் போல ஒரு தீர்மானம் வரும். ஒரு சார்பு நிலையை திமுக எடுத்து கனைராஸ், ப.ஜ.க. பக்கம் நிற்கும். அதையும் அரசியல் என்று நாம் பார்க்காமல் "கண்களை" மூடி கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                        சீ.பி.எம். எம்.எள்.ஏ. பாலகிருஷ்ணன் கூடங்குளம் அணு உலையை உடனே திறக்க வலியிருத்துவார். யாரும் அவருக்கு ஜைதாபூர் அணு உலைக்கு எதிராக ஒரு நிபுணர் குழுவை சீ.பி.எம். மற்றும் சீ.பி.அய் சேர்ந்து போட்டிருப்பதை நினைவு படுத்த மாட்டார்கள்.சீ.பி.அய்.யின் தலைவர் த.பாண்டியன் கூடங்குளம் அணு உலை விசயத்தில் தமிழக அரசு நிலை என்ன? என்று கேள்வி கேட்டு வீரம் காட்டுவார். அவர்கள் இருவரும் ரஷியா கொண்டுவறுக் அணு உலை என்பதற்காக ஆதரிப்பது வெள்ளிடை மலை.அவர்கள் கட்சிக்குள் ரஷியாவில் நடந்த தேர்தலில் புதின் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்றுள்ளாரே என்று யாரும் கேட்க மாட்டார்கள். நேநேகள் அந்த மோசடி பேர்வழி புதினது வெற்றியை எதிர்க்கும் ஒரு லட்சம் மக்கள் பேரணி பக்கமா? புதின் பக்கமா என்று கேட்டுவிட மாட்டார்கள்.அங்குள்ள கம்யுனிஸ்ட் கட்சியும் புதினது தேர்தல் வெற்றியை எதிர்கிறதே  என்று கேட்கவில்லை..ரஷிய கமுயநிஸ்ட் கட்சியை விட, ரஷிய அரசாங்கம்தான் அதிகமாக எங்களுக்கு உதவுகிறார்கள் என்று இங்குள்ள நாடாளுமன்ற இடதுகளும் பச்சையாக கூறவில்லை.இப்படி ஒரு நாடகம் கூடங்குளம் பற்றி நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;                இன்று பெரியார் திராவிடர் கழகம் ஒரு ஆர்ப்பாட்டத்தை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துமுன்னநியினரை கண்டித்து நடத்தினார்கள்.அப்போது அதில் நாம் தமிழர் கட்சி சீமான், வேல்முருகன் கட்சியான வாழ்வுரிமை கட்சி, என பலரும் பேசினார்கள். பேராசிரியர் தீரன் இப்போது வேல்முருகன் கட்சியில் இருக்கிறார். அது சார்பாக பேசினார். அணு உண்டு தயாரிக்கத்தான் இந்த அணு உலைகளை கொண்டுவருகிறார்கள் என்று உண்மையை போட்டு உடைத்தார். வேல்முருகன் கிருத்துவ மிஷனரிகள் கல்விக்கு எதனை முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றன என்று கூறி, அவதரி எதிர்க்கும் இந்துத்துவா மைப்பை சாடினார்.சீமான் அணு உலைகள எப்படி ஆபத்தானவை என்றும், அணு கழிவுகளை முப்பதாயிரம் ஆண்டு முதல் ஐம்பதாயிரம் ஆண்டு வரை பாதுக்கப்பது யார் என்ற கேள்வியை எழுப்பி அருமையாக பேசினார்.நிறைவாக குளத்தூர் மணி இந்துத்துவா மைப்பு மீது காவல்துறை நடவடிக்கை போதாது என்ற பொருளில் பேசினார். காங்கிரஸ்  மற்றும் சிதம்பரத்தின் கை பின்னால் இருப்பதை சுட்டி காட்ட மறந்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;                 இப்படிதான் பேச அழைத்து சிதம்பரம் மாவோயிஸ்ட் ஆசாத்தை சுட்டு கொள்ள செய்தார். இப்படிதான் பேச அழைத்து மாவோயிஸ்ட் கிஷஞ்சியை சிதம்பரம் விஜயகுமார் மூலம் சித்தரவதை செய்து கொள்ள செய்தார். இப்போது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும் அதே பாணியை பின்பற்றுகிறார். இதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-994590723830210099?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/994590723830210099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_03.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/994590723830210099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/994590723830210099'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_03.html' title='பேச்சும், தாக்கும், ப.சீ..போக்கு'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-1224355144927899450</id><published>2012-02-02T02:43:00.001-08:00</published><updated>2012-02-02T02:43:34.509-08:00</updated><title type='text'>பிரான்சிட்ட வாங்கினா, இங்கிலாந்து கோபப்படுத்து?</title><content type='html'>மன்மோகன்சிங் சமீப காலமாக நடத்தும் அரசாங்கத்தை பல அந்நிய நாடுகளின் கார்பொரேட் சந்தைதளமாக காணவேண்டும். அவர் அணு உலைகளை வாங்கவும், அதற்கான எரிபொருளான யுரேனியத்தை வாங்கவும் அமெரிக்காவுடன் முதலில் ஒப்பந்தம் போட்டார்.அதற்கு முன்பே இந்திய அரசு அமெரிக்காவிடம் அந்த காலத்திலேயே தாராபூர் அணு உலை உற்பத்திக்கு யுரேனியம் வாங்கி வந்தது. இந்திரா-வாஜ்பாய் கைங்கரியத்தினால்  "அணு குண்டு" சோதனை நடத்தி போக்ரான்களை உருவாக்கி அமெரிக்காவிடமும், மற்ற ஐரோப்பிய நாடுகளிடமும் கேட்ட பெயர் வாங்கினார்கள்.அதனாலேயே அய்.அ.எ.ஏ. என்ற அணைத்து நாட்டு அணு சக்தி கழகத்தின்  மூலம் உலக அளவில் அணு குண்டு தயாரிக்கும் இந்தியாவிற்கு, அணு குண்டு சோதனையை தடை செய்யும் உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு, நான்  ப்ராளிபெரசன் ஒப்பந்தம், சீ.டி.பி.டி. ஒப்பந்தம் ஆகியவற்றை கையெழுத்திட மறுக்கும் இந்தியாவிற்கு அணு உலைக்கான எரிசக்தி கிடையாது என்று தடை செய்து வந்தன. அது வெள்ளை ஜார்ஜ் புஷ் வசம் பேசி, அமெரிக்காவுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தம் போட்டார் மண்ணு மோகன்.அமெரிக்காவை துணைக்கு அழைத்துக்கொண்டு, அய்.ஏ.இ.ஏ.என்ற அந்த அகழகத்தின் நற்பெயரை பெற்று அவர்கள் மூலம் உலகம் முழுதும் உள்ள குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள அந்த அணு சக்தி விநியோக நாடுகளிடம் யுரேனியம் பெற ஒப்பந்தம் போட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;                  அதன்பிறகு அவர்கள் சொன்னபடி,அணு உலை விபத்து இழப்பீடு சட்டம் கொண்டு வந்தார். இங்குள்ள ஊடக அமபலப்படுதளால், அந்த சட்டத்தில் சில வரிகளை சேர்த்து அமெரிக்க கார்போரேட்களின் பங்கை மறைக்க முயன்றும் முடியவில்லை. அதை ஈடுகட்ட ஒரு "விதிகளை" கொண்டுவந்து இந்தோனேசியா சென்று பாலியில் கருப்பு புஷ் ஒபமாவை சந்தித்து அமெரிக்க கார்போறேட்களை சமாதனப்படுத்த முயன்றார்.அதுவும் முடியவில்லை. இந்தியா திரும்பிய பின், அந்த விதிகளை இணைப்பதை இங்கு உள்ள வரத்து அமைச்சரவையே ஒப்புக்கொள்ளவில்லை. இது மன்மோகனுக்கும், சோனியாவிற்கும் உள்ள முரண்பாடு. இந்திய அணு விஞ்ஞானிகளும் மன்மோகனை எதிர்த்து அமெரிக்க சார்பை மறுக்கிறார்கள்.அதனால் வு வழியில்லாமல் "அணு குண்டு" தயாரிக்கும் ஒரே நோக்கத்தில், அடுத்து நான் ப்ராளிபரேசன் ஒப்பந்தத்தை வற்புறுத்தாத "ஆஸ்ட்ரேலியா,ரசியா" போன்ற நாடுகளுடன் அணு ஒப்பந்தம் செய்து எபப்டியாவது யுரேனியம் பெற்று தொடங்கி விட்டால் அமெரிக்கா தானாக வரும் என்ற எதிர்பார்ப்பில் செயல்படுகிறார். அதில்தான் அவருக்கு கூடங்குளம் முக்கியத்துவமாகிறது. என் என்றால் அது ரஷியா சார்பு.அடுத்து பிரான்ஸ் நாட்டையும் இதேபோல சார்கிறார் மன்மோகன். அவர்களிடம் "ஜைதாபூர்" அணு உலைகளை வாங்க ஒப்பந்தம் செய்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;                      அந்த பிரான்ஸ் அப்படியானால் "விமானபடைக்கும்" எங்கள் விமானங்களை வாங்கு என்கிறது. சரி என்றார் மன்மோகன். அதுதான் பிரான்ஸ் நாட்டின் "டசால்ட் ரபேல் "என்ற ரக விமானங்களை வாங்கி குவிக்க முடிவு செய்தது. அதை பிரான்ஸ் அதிபர் சர்கொசிஸ் வரவேற்கிறார். ஆனால் இப்போது இங்கிலாந்து அதிபர் அதாவது பிரதமர் டேவிட் கேமேரான் பயங்கரமாக எதிர்கிறார். இங்கிலாந்து நாடு உங்கள் இந்தியாவிற்கு "பல லட்சம் பவுண்டுகளை" நிதி உதவியாக கொடுத்தோமே? என்று அவர் வினவுகிறார். இங்கிலாந்து நாட்டு "டைபூன்" என்ற ரக விமானத்தை வாங்கு என்று அவர் கூறுகிறார். அதை அவர் அவர்கள் நாட்டு :"ஹவுஸ் ஆப் காமன்ஸ்" சபையிலேயே சொல்லிவிட்டார். அவரது "கண்செவடிவ்" கட்சி இந்தியாவை கடிக்கிறது. "தொழிலாளர் கட்சியும்" அதுபற்றி பேசுகிறது. பிரான்ஸ் நாடு இங்கிலாந்து அளவுக்கு உதவி நிதி கொடுத்தார்களா? என்று அவர்கள் வினவுகிறார்கள். இன்னமும் பிரான்ஸ் நாட்டு "டசால்ட் ரபேல்" உடன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று இங்கிலாந்தில் சமாதனம் பேசுகிறார்கள். அதேசமயம் தங்கள் இங்கிலாந்து நாட்டு "டைபூன்" ரக விமானத்தையும் இன்னமும் மறுக்கவில்லை எனவும் கூறுகிறார்கள். இப்படியாக உலக சந்தையில் "சந்தை மன்னன்" மன்மோகன் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். ஆகவே நேநேகள் யாரும் வார ஏதோ இந்தியாவின் நன்மைக்காக பல வெளிநாடுகளுடன் வணிக ஒப்பந்தம் பெசுகயார் என தவறாக அவரது "பொருளாதார் திட்டங்களை" மதிப்பீடு செய்யவேண்டாம். அவர் உலக சந்தையில் எந்த வல்லரசுக்கு அடிமையாக இந்தியாவை ஆக்கலாம் எனு கணக்கு போடுவதில் ஒரு சிறிய "பிணக்கு". அவ்வளவுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-1224355144927899450?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/1224355144927899450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_147.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/1224355144927899450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/1224355144927899450'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_147.html' title='பிரான்சிட்ட வாங்கினா, இங்கிலாந்து கோபப்படுத்து?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-2293144757259635949</id><published>2012-02-02T01:50:00.000-08:00</published><updated>2012-02-02T01:51:32.768-08:00</updated><title type='text'>இரண்டு அலைவரிசை உரிமம்  ரத்து போதுமா?</title><content type='html'>உச்சநீதிமன்றம் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. நமது ஆ.ராஜா உள்ளே போய் ஒரு வருடம் ஆன பிறகு அனைத்து இரண்டு அலைவரிசை உரிமங்களையும் அதாவது நூற்று இருபத்து  இரண்டு உரிமங்களையும் ரத்து செய்யவும், டாடா, ஸ்வான், போறோருக்கு ஐந்து கொடு அபராதமும் மற்றவர்களுக்கு ஐம்பது லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கொடுத்துள்ளது. இதில் ராஜா கால டாடா குழு வகையாறக்கள் சிக்கி கொண்டனர். தயாநிதி காலத்தில் உரிமம் வழங்கப்பட்ட ரிலையன்ஸ் குழ்மங்கள் தப்பிததுகொள்ளுமா? என்று கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. சரி. அந்த ரிலையன்ஸ் கும்பலுக்கு எந்த அபராதமும் கிடையாதா? என்று கேட்டாலும் நம்மிடம் பதில் இல்லை. நீதியரசர்கள் அனைத்தும் அறிந்தவர்கள், ஆகவே அவர்களை எதிர்த்து கேள்வி கேட்ககூடாது என்று வேண்டுமானால் நாம் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                          அடுத்து அதே நீதியரசர்கள் இன்னொரு முடிவை அறிவித்துள்ளனர். அதாவது இந்த இரண்டாம் தலைமுறை  அலைவரிசை உரிமங்கள் இனி "ஏலம்" மூலம் கொடுக்க பாட வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி ஏல முறையில் உரிமங்களை கொடுக்கும்போது, ஏற்கனவே நடந்த பாணியை மீண்டும் பின்பற்றாமல் இருக்க எந்த ஒரு தஹ்டுப்பும் கூறப்படவில்லை. ஆதாவது வெளிநாட்டு கார்பொறேட்களுக்கு உரிமம் கொடுக்க கூடாது என்று கூறப்படவில்லை. உரிமம் பெற்றவர்கள் அந்நியாய வில்லிக்கு வெளிநாட்டு கார்போறேட்களுக்கு விற்பதை "தணிக்கை" செய்யவோ, தடுக்கவோ, வடிகட்டவோ எந்த ஒரு உபாயத்தையும் இந்த நீதிமன்றம் கோரவில்லை. அதுபற்றி கூறவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;               அப்படியானால் அண்டை நாடுகளை சேர்ந்த "முன்னாள் மாக்கள் விடுதலை படையின் தலைவரின் தனியார் நிறுவனமோ", அந்நிய நாட்டின் உளவு நிறுவன தலைவர்களின் தனியார் நிறுவனமோ" இந்த உரிமத்தை ஏலம் எடுத்த சக்திகளிடமிருந்து பெறுவது தவிர்க்க பாட வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை. அதாவது இந்த அலைவரிசை ஊழலை பயன்படுத்தி எந்த அந்நிய நாடும் இந்தியாவின் ரகசியங்கள் மீது :உளவு: வேலை பார்க்க்க வாய்ப்பு கொடுக்கப்படுவதை தடுக்க கூட அந்த நீதியரசர்களின் சிந்தனை செல்ல வில்லை. எபப்டியோ சிதம்பரம் கதைக்கு இரண்டு வாரத்திற்குள் முடிவு செய்து சீ.பி.அய். நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கலாம் என்று கோரியுள்ளது. அதனால் "மானம்" பெரிது என்று நினைத்து சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்வார் என்று நாம் எதிர்பார்க்க வில்லை. அவர் நான்காம்  நாள் நெல்லையில் நடக்க உள்ள அணு உலை ஆதரவு பொதுக்கூட்டத்திற்கு  எப்படிதொண்டர்களை ஊக்குவித்து வன்முறை மூலம் ஜெயலலிதா ஆட்சிக்கு தொல்லை கொடுக்கலாம் என்று சிந்தித்து கொண்டிருப்பார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-2293144757259635949?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/2293144757259635949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2293144757259635949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2293144757259635949'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post_02.html' title='இரண்டு அலைவரிசை உரிமம்  ரத்து போதுமா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-7993813287760115671</id><published>2012-02-01T08:17:00.000-08:00</published><updated>2012-02-01T08:18:06.122-08:00</updated><title type='text'>ராஜபக்சே பல்டி.கோதபாயே கெஞ்சல்</title><content type='html'>இன்று காலை சென்னையிலிருந்து வெளிவரும் ராஜபக்சே ஆதரவு ஆங்கில ஏடு, இதுவரை ராஜபகசெவிற்கும்,இந்திய வெளிவிவகார துறைக்கும் ஆதரவான செய்திகளைமட்டுமே அதாவது தமிழர் விரோத செய்திகளை மாத்திரமே வெளியிட்டுவந்தத ஏடு, ஒரு "மாற்று" செய்தியை வெளியிட்டுள்ளது. அதுதான் தி ஹிந்து ஆங்கில  நாளேடு.சிலநாட்கள் முன்னாள் எஸ்.எம். கிருஷ்ணா என்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்று வந்தார். அவரது பயணம் பற்றி எல்லா ஏடுகளும் ஒரே செய்தியை வெளியிட்டன. அதுவும் எஸ்.எம்.கிருஷ்ணா கொடுத்த செய்தி.அதில் ராஜபக்சே தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கொடுக்க தயாராக இருக்கிறார் என்று வெளியிட்டன. அதை ராஜபஜ்செவே கிருஷ்ணாவிடம் கூறியதாக கிருஷ்ணா ஊடகங்களுக்கு தெரிவித்த செய்தி அது.&lt;br /&gt;&lt;br /&gt;                             அந்த செய்திய வழக்கம் போல அந்த ஆங்கில ஏடான தி ஹிந்து நாளேடும் பெரும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்தது. அதில் பதின் மூன்றாவது சட்ட திருத்தத்தை நிறைவேற்ற தயார் என்று ராஜபக்சே கூறியதாக கிருஷ்ணா கூறியிருந்தார். அதுகண்டு இந்திய ஊடகங்கள் கும்மாளம் போட்டன. இங்குள்ள தமிழீழ  அதரவு தராத சக்திகளும் எப்படியோ தமிழர் பிரச்சனை தனி தமிழீழம் கொடுக்காமல் முடிவடைய போகின்றது என்று கொக்கரித்தனர். நாம் அமட்டும் அது ஒரு போய் என்று கூறி பார்த்தோம். ஆனாலும் காங்கிரஸ் காரர்களுக்கு அது தென் போல இனித்தது. அது தென் தடவிய தோட்டா என்பதை நாம் கூறி பார்த்ததோம். அதன்பின் மறுநாளே தமிழக மீனவர்களை அடித்துபிடிப்பதை எடுத்து சொன்னோம். ஆனாலும் மீனவர்கள் மறுபடி விடுதலை ஆனதை காட்டி அவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;              இப்போது எல்லாமே அமபலத்திற்கு வந்துவிட்டது. நேற்று ராஜபக்சே சுய ரூபத்தை காட்டி விட்டார். இன்று காலை அதே தி ஹிந்து நாளேடு, ராஜபக்சே பல்டி என்று செய்தியை தலைப்பிட்டு போட்டுள்ளது. இப்படி ராஜபக்சேவை அந்த ஏடு அமபலப்படுத்தியது சமீபத்தில் நன்கு ஆண்டுகளாக நடக்க வில்லை. என் இந்த தடுமாற்றம்? அந்த செய்தியில் ராஜபக்சே பதின் மூன்றாம் சட்ட திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என்கிறார். நாடாளுமன்ற நிலைக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியதை போட்டுவிட்டார்கள். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தந்து முன்வைப்பை யார், யார் வைக்க போகிறார்கள் என்று கூறவில்லை என்று ராஜபக்சே அதில் கூறியுள்ளார். அதே ராதாகிருஷ்ணன் இதை எழுதியுள்ளார். அப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன அதிகார பகிர்வை முன்வைக்கிறார்களோ, தாய் நாடாளுமன்ற நிலை குழு முடிவு செய்யும் என்கிறார் இப்போது ராஜபக்சே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                   இலங்கை நாடாளுமன்றத்தில் எத்தனையோ கருத்துகள் இந்த விவகாரத்தில்  உள்ளன என்றும், அதனால் நாடளுமன்ற நிலை குழு முடிவு செய்யும் என் இப்ப்போது தெரிவிக்கிறார்.இது பற்றி அந்த ஏட்டின் நிருபர் ராஜபக்சேவிடம் கேள்வி கேட்கிறார். அப்படியானால் நீங்கள் பதின் மூன்றாவது சட்ட திருத்தத்தை அமுல்படுத்தி, அதைவிட அதிகமாக அதிகார பகிர்வு கொடுக்க போகிறீர்கள் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியது பொய்யா? என்று ராஜபக்சேவிடம் கேட்கிறார்கள்.  அதற்கு நானா எப்போதும் அதற்காக இருக்கிறேன், ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் பல கருத்துகள் இருக்கின்றன என்று கூறி நாடாளுமன்ற நிலை குழு முடிவு செய்யும் என்கிறார் அவர். அதை எழுதும்போது, 1987 இல் ராஜிவ்காந்தி- ஜெயவர்தனே ஒப்பந்தம் அடிப்படையில் இந்த பதின் மூன்றாம் சட்ட திருத்தும் இருக்கிறது என்று எழுதுகிறார்கள். அதில் "வடக்கு-கிழக்கு" இணைப்பு பற்றி எழுதப்பட்டுள்ளது என்று இப்போது அந்த ஏடு குறிப்பிடுகிறது.அந்த சொல்தான் இன்றைய ராஜபக்செபல்டிக்கு பிறகு இந்திய அரசின் கருத்து என்பதாக நாம் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;                       அதாவது நாம் ஏற்கனவே கூறியது போல இந்த மாதம் பிப்ரவரி கடைசியில் அய்.நா. ஆடுகப்பு கூட்டத்தில் ராஜபக்சேவின் போர்குற்றம் பற்றிய விசாரணை வரும்போது, இந்திய எந்த பக்கம் நிற்கும் என்ற கேள்வியை வைத்து, கிருஷ்ணாவின் நிர்பந்தத்திற்கு ராஜபக்சே பணிந்து இவ்வாறு பதின்மூன்றாம் சட்ட திருத்தத்தை விட கூடுதலான் அதிகாரம் தமிழருக்கு என்று "கதை" கூறினாரா? எனத்தான் நாம் நினைத்தோம்.இப்போது அதுகூட இல்லை என்று ஆகிவிட்டது. இதனால் கோபம்வந்த இந்திய அரசு பழைய ஒப்பந்தம் பற்றி ஊடகம் மூலம் பேசுகிறது. அதுமட்டுமின்றி, வேறொரு செய்தியும் வெளியாகி உள்ளது. ராஜபக்சே அய்.நா.முன்னால் "இறுதி யுத்தம் பற்றிய அறிககையை" வைக்க முடியாது என்று கொர்ரியுள்ளார் என்பதும் வெளியாகி உள்ளது.  இதுவும் சேர்த்து இந்திய தஹ்ரப்பை கோபம் கொள்ள வைக்கும். இந்த கோபம்தான் அந்த ஏட்டின் மூலம் சிங்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                சிங்களம் புரிந்து கொண்டு செயல்பட் தொடங்கி விட்டது. இப்போது இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயே ராஜபக்சே ஒரு குழுவுடன் டில்லி நோக்கி பறந்து வந்துள்ளார். அதாவது கோபம் கொண்ட இந்திய அரசை கேஞ்சியாவ்து சமாதனப்படுத்த விரைந்து வந்துள்ளார். டில்லி இப்போது என்ன செய்ய போகிறது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-7993813287760115671?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/7993813287760115671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/7993813287760115671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/7993813287760115671'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/02/blog-post.html' title='ராஜபக்சே பல்டி.கோதபாயே கெஞ்சல்'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-3152552045773516106</id><published>2012-01-30T23:39:00.001-08:00</published><updated>2012-01-30T23:39:54.825-08:00</updated><title type='text'>உள்துறை என்பது உள்குத்து அமைச்சகமா?</title><content type='html'>உள்துறை என்பது ஆளும் மத்திய அரசியல் கட்சிகளால மாநில கட்சிகளை எதிர்த்து, சட்ட-ஒழுங்கு பிரச்சனை தொடங்கி, எல்லா விவகாரங்களிலும் "தகராறு" செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு துறை என்பதே இந்திய அரசின் செயல்பாட்டில் நாம் காணும் உண்மை. அதிலும் சிதம்பரம் என்பவர் அந்த துறைக்கு அமைச்சராக வந்தபின் அதுபோன்ற வேளைகளில் மிகவும் விவேகமாக காய் நகர்த்துபவர் எனபதும் நாட்டிற்கு தெரிந்த உண்மை. அதுவும் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மட்டும்தான் டில்லிக்கே சென்று அந்த சிர்தம்பரத்தின் முக மூடியை கிழித்து விட்டார் எனபதும், அதனால் அந்த சிதம்பரம் "பழி" வாங்கும் சிந்தனையில்  மட்டுமே இருக்கிறார் என்பது கூட ஊருக்கு தெரிந்த செய்திதான்.&lt;br /&gt;&lt;br /&gt;           இப்போது அணு உலை எதிர்ப்பு தமிழுகத்தில் கூடுதலாக புறப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அதை செயல்படுத்த போதிய விவரம் இல்ல நிலையில் தமிழகத்தில் அது இருபத்தைந்து ஆண்டு வரலாற்றுடன் செயல்படுகிறது. கூடங்குளம் பேசப்படும்போது, கல்பாக்கம் அணு உலை ஆதரவு சக்திகளுக்கு ஒரு சான்றாக கட்டப்படுவதால், கல்பாக்கத்திலும் கிளம்பும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் மத்திய உள்துறையால் தாங்கி கொள்ள முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. ஆகவே அந்த அமைச்சர் தனது ஆதரவாளரான லதா பிரேமகுமார்  என்ற எஸ்.சீ. எஸ்.டி. ஆணையத்தின் அகில இந்திய தலைவர் மூலம் அடுத்த அம்பை எய்துள்ளார்.  அதாவது கல்பாக்கம் அணு மின் நிலையம் நிர்வாகம் அந்த இடத்தில் உள்ள காவல்துறையை தன்வசம் ஆதரவாக வைத்திருந்தது. அதனால் கல்பாக்கம் பகுதி அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சாதாரன் பட்டிநிபோரட்டதிற்கு கூட அனுமதி தராமல் மறுத்து வந்தது. போராட்டகாரர்கள் நீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மூலமே அனுமதி பெற்று இன்று சனவரி முப்பத்தி ஒன்றாம் நாள் பட்டினி போராட்டம் வைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      திடீரென்று நேற்று ஒரு சவரிமுத்து தன்னை எஸ்.சீ.எஸ்.டி. கூட்டமைப்பபின் தலைவர் என்று கூறிக்கொண்டு உய்ரநீதிமன்ரத்தில் ஒரு புகாரை போட்டார். அதாவது அவர் ஒரு வாரம் முன்பே காவல்துறை அதிகாரிக்கு ஒரு மனு கொடுத்து அணு உலை எத்ரிப்புபட்டினி போருக்கு அனுமதி வழங்க கூடாதென கேட்டுக் கொண்டதாகவும் அதை மதிக்காமல் காவல்துறை அனுமதி கொடுத்ததாகவும் புகார் எழுப்பினார். அதை கவனித்த இரண்டாம் நிலை நீதியராசர் எலிபீ தர்மாராவ், கிருபாகரனுடன் சேர்ந்து அந்த பட்டினி ஒருக்கு "தடை" கொடுத்து விட்டார். இது ஏற்கனவே தலைமை நீதியரசர் கொடுத்த அனுமதிக்கு எதிரானது. இவாறு நீதிமன்றத்தை ஏமாற்றி சிதம்பரம் வகையறாக்கள் சனநாயக உரிமைகளை கூட தடை செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;                          அதேபோல வன்முறையற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்ப்பு போராட்டத்தை நடத்தும் போராட்டக்காரர்கள் இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அப்போது சிதம்பரம் தூண்டி விட்ட காங்கிரஸ்காரர்களும், இந்தியாவை அவர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் பாஜக வினரும், இந்துமுன்னணியும் சேர்ந்த்து கொண்டு .இந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மத்திய அமைச்சரின் எதிர்காலத்திற்கு நான்கு மாதம் கெடு வைக்கப்பட்டால் அந்த அமைச்சர் தனது உள்துறையை, உள்குத்து துறையாக நடத்தி வருவது இதன்மூலம் கண்கூடு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-3152552045773516106?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/3152552045773516106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_701.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/3152552045773516106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/3152552045773516106'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_701.html' title='உள்துறை என்பது உள்குத்து அமைச்சகமா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-5191846598379725123</id><published>2012-01-30T08:36:00.000-08:00</published><updated>2012-01-30T08:37:08.709-08:00</updated><title type='text'>தலித் பட்டியலில் கிருத்துவர்களையும் சேர்த்த அரசு</title><content type='html'>இந்திய துணை கண்டத்தில் இருக்கும் மக்களை நமது அரசியல் சட்டம் வேடிக்கையாக பிரிக்கிறது. நீங்கள் முஸ்லிம் அல்லாவிட்டால், நீங்கள் பார்சி அல்லாவிட்டால், நீங்கள் கிருத்துவர் அல்லாவிட்டால் நீங்கள் ஒரு இந்து. இது எப்படி இருக்கு? யோவ். நான் நாத்திகன் அய்யா. என்னை போய் இந்து என்கிறாயே? இப்படி யாரும் கேட்க இடம் கொடுக்கவில்லை இந்த அரசியல் சட்டம். அந்த இந்துகளில் அவர்கள் "தீண்டத்தகாதவர்" என்று முத்ஹ்டிரை குத்தி வைத்திருக்கும் தலித்துகளை கரை சேர்க்க அபப்டி ஒரு இட ஒதுக்கீடு கொடுத்துள்ளார்களாம். சரி. உங்கள் நாட்டின் பார்ப்பனீய பண்பாடு அந்த தலித்துகளை எந்த மதத்திற்கு மாறினாலும் நடைமுறையில் ஒரே மாதிரிதானே கையாளுகிறது? கிருத்துவர்களாக மாறிவிட்ட தலித்துகளை நீங்கள் விட்டு விடுகிறீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;                    பஞ்சமிநீல மீட்பு போராட்டத்தில் உங்கள் துப்பாக்கிகள் ஏழுமலையை மட்டுமா பதம் பார்த்தது? ஜான் தாமசையும் சேர்த்து தானே பலி வாங்கியது? கொடியங்குளத்தில் உங்கள் கரங்கள் இந்து தேவேந்திரா வீடுகளை மட்டுமா உடைத்து? கிருத்துவ தேவேன்றாவையும் சேர்த்து நொறுக்க வில்லையா? மான்ஜோளையிலே உங்கள் காவல்துறை இந்து தலித்துகளுடன், இருத்துவர்களையும் சேர்த்து கொள்ள வில்லையா? அதனால் கிருத்துவ தலித்துகளுக்கும் தலித் பட்டியலில் இடம் கொடு. இதுதான் ஈனைத்து கிருத்துவ தேவாலயங்களும் எழுப்பும் முழக்கம்? அதற்கு இந்த மத்திய அரசு இதுவரை செவி சாய்த்ததா? மத்திய அரசின் கொள்கை முடிவை எடுக்காமல் அந்த தலித் பட்டியலில் கிருத்துவ தலித்துகளை சேர்க்க முடியுமா? அதை இந்த்ஹ்டுதுவா ஏற்றுக்கொள்ளுமா? அத்தகைய கோரிக்கைகளை நாமும் இந்த முறை கிருஸ்துமஸ்  கொண்டாடிய முதல்வரிடம் சந்தித்த இரண்டு தலித் பேராயர்களும் வைக்க வில்லையே என்று வருந்தினோம்..&lt;br /&gt;&lt;br /&gt;               அதற்கு உடனடியாக பதில் கிடைத்து. சென்ற மாதமே அதாவது சென்ற ஆண்டின் டிசம்பரிலேயே ஒரு விளம்பரம் வந்தது.அதில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி, மற்றும் கிருத்துவ ஆதிதிராவிட மாணவ மாணவிகள் "ஊக்கத்தொகைக்கு" டிசம்பர் கடைசிக்குள் வின்னப்புயக்க்கவும் என்ற விளம்பரம் ஒன்று தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட நலத் துறையிலிருந்து கொடுக்கப்பட்டது. இப்போது தலித்துகளுக்கான "சிறப்பு சலுகைகளை" அறிவித்திருக்கும் தமிழக அரசு, சென்ற வாரம் அறிவிக்கும் போதே இதே போல "மதம் மாறிய ஆதிதிராவிடருக்கும்" என்று சேர்த்து வெளியிட்டுள்ளது. அதேபோளைன்றைய ஆளுநர் உரையிலும் அதையே குறிப்பிட்டுள்ளது. இதுதான் தலித் கிருத்துவர்களையும் தலித் பட்டியலில் சேர்த்த செயல்.  &lt;br /&gt;&lt;br /&gt;                இந்துதுவா செல்வாக்கு கொண்ட இந்தியத் அரசில் மோதி பயன் இல்லை என்ற சூழலில், தமிழ்நாடு அரசு தனது அவ்ரம்பிற்குள் வருகின்ற "நிதி தரும்" இடங்களிலும், சிறப்பு திட்ட" இடங்களிலும் இப்படி ஒரு தெளிவான வரையறையை சேர்த்திருப்பது அமைதியான ஆனாலதேசமயம் மக்களுக்கு பயன்படும் வகையில் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஒரு விடையை கண்டுபிடித்ஹ்டுள்ளது என்றே படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-5191846598379725123?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/5191846598379725123/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_9387.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/5191846598379725123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/5191846598379725123'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_9387.html' title='தலித் பட்டியலில் கிருத்துவர்களையும் சேர்த்த அரசு'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-2278170076371547217</id><published>2012-01-30T05:11:00.001-08:00</published><updated>2012-01-30T05:11:50.602-08:00</updated><title type='text'>விஞ்ஞானிகள் குப்பைக்கு சமமா?</title><content type='html'>நாம் அறிவியலாளர்களை மதிக்கிறோம். அவர்களை மரியாதை செய்கிறோம். அறிவியலாளர்கள் சொகுசு வாழ்கை வாழ்வதை "தேவை" என்று கருதுகிறோம். அவர்கள் குளிர் சாதன அறைகளில் இருப்பதையோ, குளிர் சாதன வீடுகளில் வசிப்பதையோ, குளிர் சாதன வாகனங்களில் செல்வதையோ, நாம் பெருமையாக கருதுகிறோம்.அது இந்த நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவி புரியும் என்று மனதார நம்புகிறோம். அவர்களது உலகம் தனி உலகம் என்பதை கூட நம்புகிறோம். ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் ஏதோ ஒரு வகையில் சாதாரண மக்களால் சாதிக்க முடியாததை சாதிக்கும்திரமைசாளிகள் என்று நாம் க்ருதுகிறோம்.அவர்கள் சோதனை சாலைகளில் நாம் சாதரணமாக சாதிக்க முடியாததை சாதித்து "நிரூபித்தவர்கள்" என்பதால் போற்றுகிறோம். அதில்தான் நமது அறிவியல் விருப்பம் ஈடேறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;             அப்படிப்பட்ட அறிவியலாளர்களில் அதாவது விஞ்ஞானிகளில் ஒருவகைதான் விண்வெளி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளும். ஆகவே அவர்களையும் நாம் கேள்விக்கே இடம் இல்லாமல் ஆடஹ்ரிக்கிறோம்.போற்றுகிறோம்.அவர்களுக்கு தனி சிறப்பு தகுதி இருப்பதனால், அவர்களை சிறப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் நாம் கொடுக்கும் சிறப்பு தகுதிகளை "களவு" செய்வதற்கு பயன்படுத்தினால் என்ன செய்ய? இப்படித்தான் விண்வெளி ஆராய்ச்சி அறிவியலாளர் மாதவன் நாயர் வகையறாக்களின் செயலும் பார்க்கப்படுகிறது. அதனால்தான் அரசு அவர்களுக்கு இனி அரசு பதிவகள் தரவேண்டாம் என்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                ஆனால் இந்த அரசின் முடிவு, இந்திய தலைமை அமைச்சரின் அறிவியல் ஆலோசனை குழு தலைவராக இருக்கும் பெரிய அறிவியலாளர் சீ.என்.ஆர். ராவ் அகார்களுக்கு தவறாக படுகிறதே? அவர் இந்த முடிவை "ஜன்னல் வ்ழியே எறியப்படும் குப்பையை" போல எரிந்து விட்டார்களே என்று கூறியுள்ளார். பயோர்கு எப்படி எறிவார்கள்? நேநேகலரசின் நம்பிக்கையை உங்கள்மீது அரசு வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துவிட்டீர்களே? நீங்கள் இந்திய நாட்டு ரகசியங்களை "காசாக" முனைத்து விட்டீர்களே? நீங்கள் நாட்டு மக்களுக்கே தெரியாத ரகசிய விசயங்களை அந்நிய நாட்டிற்கு விற்க துணிந்து விட்டீர்களே? நீங்கள் நாட்டுக்கு துரோகம் இழைக்க துணிந்த  பின் உங்களை என்ன செய்வார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;             சீ.என்.ஆர் ராவை தொடர்ந்து அணு சக்தி விஞ்ஞானி பிரசாத் இதேபோலேரிந்து விழுந்துள்ளார். அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.சினிவாசன் இதுபற்றி வாய் திறக்க முடியாது என்கிறார்.அதாவது அணுசக்தி விஞ்ஞானிகளும் இதேபோல அரசு கொடுத்துள்ள அனைத்து வசதிகள்தவிர, நாட்டு மக்களுக்கு தெரியாமல், நாட்டின் நாடாளுமன்றத்திற்கும் தெரியாமல் மத்திய மாயச்சரவைக்கும் தெரியாமல், பிரதமரின் கீழ் மட்டுமே அனைத்து திட்டங்களை  தீட்டுவதும்,அனைத்து கணக்குகளையும் ரகசியமாக வைத்திருப்பதும் செய்பவர்கள். அதனால்தான் அந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களை கேள்வி கேட்கும் பொது, அணு சக்தி விஞ்ஞானிகளுக்கு கோபம் வருகிறது. இதை எப்படி "நாட்டுப் பற்றுடன்" பார்ப்பது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-2278170076371547217?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/2278170076371547217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2278170076371547217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2278170076371547217'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_30.html' title='விஞ்ஞானிகள் குப்பைக்கு சமமா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-1827549541989434156</id><published>2012-01-28T01:31:00.000-08:00</published><updated>2012-01-28T01:32:01.135-08:00</updated><title type='text'>கார்பொரேட்களுக்குள் மோதல் கட்சிகளின் மூலம் நடக்கிறதா?</title><content type='html'>திமுக எம்.பி. ஆதிசங்கர் என்றாவது வாயை திறந்து ஏதாவது பேசியிருக்கிறாரா? அபப்டியே பேசினாலும் யாரையாவது எதிர்த்து பேசிய வரலாறு படைத்திருக்கிறாரா? அப்படியே படித்தாலும் இந்தியாவின் பெரிய கார்பொரேட் நிறுவனத்தை குறை கூறி பேச தைரியம் கொண்டவரா? அப்படியே தைரியம் வந்தாலும், ஆளும் கூட்டணி தலைமை எதிர்க்கும் கேள்வியை கேட்டிருக்கிறாரா? அப்படியே கேட்டாலும் தான் அங்கம் வகிக்கும் "நாடாளுமன்ற கணக்கு குழு" கூட்டத்தில் கேட்கும் அளவு அவருக்கு வீரம் வந்தது உண்டா? இப்படி கேள்விகளை நாம் கேட்கும் அளவுக்கு ஒரு நிகழ்வு நடந்து விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;               ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா-கோதாவரி படுகையில் அதிகமாக "இயற்கை வாயு" கிடைகிறது என்று முதலில் கண்டுபிடித்தது, நமது நாட்டின் பெரும் பொதுதுறையான"ஒ.என்.ஜி.சீ".என்ற "எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்". அந்த கண்டுபிடிப்பை ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கோ, அல்லது உள்நாட்டு ஏகபோக நிறுவனத்திற்கோ, விற்று விடுவது இந்த நாட்டின் கேவலமான அரசியல் ஓழக்கம். அவ்வாறு இந்த கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் படுகைகளில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை எடுப்பதற்கான குத்தகையை நமது அரசாங்கம் "ரிலையன்ஸ்" நிறுவனத்திற்கு கொடுத்து விட்டது. அதுவே பெரும் சர்ச்சைக்கு இப்போது உள்ளாகியுள்ளது. மத்திய கணக்கு பார்க்கும் குழு சமீபத்தில் அந்த ஒப்பந்தத்தால் நாட்டிற்கு எந்த அளவுக்கு நட்டம் என்பதை கணக்கு போட்டு, அமபலப்படுத்தியது. அந்த அளவுக்கு இந்த கிருஷ்ண-கோதாவரி படுகை எரிவாயு ஒப்பந்தம் அதிகமான குற்றச்சாட்டுகளை தாங்கி வரும் வேளையில், அந்த விவகாரம் நாடாளுமன்ற கணக்கு குழு முன்னும் வந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;               ஏற்கனவே முரளி மனோகர் ஜோஷி இது பற்றி கடும் விமர்சனத்தை காங்கிரஸ் ஆட்சி மீது கிளப்பியுள்ளார். அந்த விவகாரத்தில், இப்போது திமுக வின் ஆதிசங்கரும்,சரத் பவரின் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் அனவரும் சேர்ந்து ரிலையன்ஸ் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.ஏற்கனவே இரண்டாவது தலைமுறை அலைவரிசை ஊழலில் ரிலையன்ஸ் செயல்பாட்டிற்கு எதிராக டாடா நின்றது அம்பலமானது. அப்போது திமுக தலைமை. அதன் பிரதிநிதிகள் ஆ.ராஜா, சரத்குமார் ரெட்டி, கனிமொழி ஆகியோர் டாடா ஆதரவு என்றும் எதிர் தரப்பில் இருந்த தயாநிதி மாறன் ரிலையன்ஸ் ஆதரவு என்றும் அமபலமானது. அந்த அவ்ழக்கில் டாடா ஆதரவு சக்திகளை ரிலையன்ஸ் ஆதரவு சக்திகள் உள்ளே தள்ள ஏற்பாடு செய்ததும் அனைவரும் அறிந்ததே.அதேநேரம் டாடா ஆதரவு என்பது திமுக தலைமையுடன் மட்டுமே நிற்காமல், சரத் பவர் ஆதரவு பெற்ற "ஸ்வான்" நிறுவன பால்வா வும் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                   இப்போது கே.ஜி. படுகை எரிவாயு ஒப்பந்தத்தில் மாட்டிக் கொண்டிருப்பது ரிலையன்ஸ் நிறுவனம். ஆகவே அய்.மு.கூ. ஆட்சியின் தலைமையான காங்கிரசால் திமுக வும், சரத் பவர் கட்சியும் பாதிக்கப்பட்டதற்கு பதிலாக இவர்களும் மோதல் நடத்த வேண்டும். ரிலையன்ஸ், தயாநிதி மாறன், சோனியா, சீ.பி.அய். ஆகியோர் ஒருபுறமும், டாடா, திமுக, சரத்பவார், ஆகியோர் மறுபுறமும் என்று இந்தியாவிற்குள் நடக்கும் இந்த கார்போரெட் சண்டை இப்போது புது வடிவில் வெளிப்படுகிறது.அதுதான் நாடாளுமன்ற கணக்கு குழுவில் திமுகவும், தேசியவாத காங்கிரசும் என்றாக எழுப்பும் குரல். இப்போது மம்தா, கருணாநிதி, சரத் பவர் ஆகிய மூவரும் சேர்ந்து செயல்பட முயல்வதை நாம் காண முடிகிறது. இவர்கள் மூவரும் மத்திய ஆட்சிக்கு ஒரு முற்று புள்ளியை வைக்க விழைகின்றனர்.அதன் முதல் வெளிப்பாடு இது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-1827549541989434156?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/1827549541989434156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_28.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/1827549541989434156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/1827549541989434156'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_28.html' title='கார்பொரேட்களுக்குள் மோதல் கட்சிகளின் மூலம் நடக்கிறதா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-2138191284758501874</id><published>2012-01-27T23:13:00.001-08:00</published><updated>2012-01-27T23:13:55.460-08:00</updated><title type='text'>அன்றைய ராதாவும், இன்றைய ராதாவும்.</title><content type='html'>அய்.எஸ்.ஆர்.ஒ. வின் எஸ். பான்ட் ஊழல் இப்போது நாட்டை சுற்றி வரும்போது, அந்த புயலில் அடிக்கப்படும் மாதவன் நாயர் வகையாறாக்கள் கிளப்பும் கேள்விகள் நன்றாகத்தான் இருக்கின்றன. இன்றைய அய்.எஸ்.ஆர்.ஒ.வின் தலைவர் ராதாகிருஷ்ணன், அன்று 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிக பிரிவான ஆன்றிக்ஸ் சார்பாக தனியார் அமிப்பான தேவாஸ் உடன் ஒப்பந்தத்தை போடுவதில் உடன் இருந்தவர்தான் என்று இப்போது அம்பலப்படுத்துகிறார்கள். 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு  பிறகுதான் அவர் புரண்டு, தங்களுக்கு எதிராக இப்படி ஒரு முடிவை எடுக்க காரணமாக இருக்கிறார் என்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;              இதுவே அனைத்து அதிகாரிகளும் சேர்ந்துதான் இந்திய திருநாட்டை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கிறது. இந்த அதிகாரிகளுக்கு தனி சுதந்திரத்தை தந்திருப்பது நாட்டின் தலைமை அமைச்சர் அலுவலகம். நாட்டின் மிக முக்கியமான ரகசியங்கள் என்ற பெயரில் இந்த அய்.எஸ்.ஆர்.ஒ.வின் செயல்பாடுகளை எந்த மத்திய அமைச்சரவைக்கோ, அல்லது நாடாளுமன்றத்திற்கோ, அல்லது ஊடகங்களுக்கோ, அல்லது நாட்டு மக்களுக்கோ தெரியவிடாமல், ரகசியமாக வைத்துக் கொள்ள இந்த நிறுவனத்திற்கு அதிகாரத்தை நமது சட்டம் கொடுத்துள்ளது. அதனாலேயே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளையும், அதன் நிதி போககுவரத்து கணக்குகளையும், வெளியே தெரியாமல் அதாவது மத்திய அமைச்சரவைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ, தெரியவிடாமல், தலைமை அமைச்சர் அலுவலகமே பார்த்துக் கொள்ளும் என்பதுதான் அதில் உள்ள விதிமுறை. இந்த அளவுக்கு முக்கியமான ஒரு விஷயம் அது என்றால் அதில் தவறுகள் நடக்கும் பொது, அது எனக்கு தெரியாது என்று கூறுகின்ற ஒரு பிரதமரை நாம் வைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பது இப்போது அம்பலமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;                  இந்த கூத்தை ஒரு மாதவன் நாயர் மேல் மட்டுமே நடவடிக்கை எடுத்து முடித்துவிடாமல், எப்படி இதன் பொறுப்பை நாட்டின் பிரதமர் மீது கேள்வியாக எழுப்பபோகிறோம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-2138191284758501874?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/2138191284758501874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_4676.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2138191284758501874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2138191284758501874'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_4676.html' title='அன்றைய ராதாவும், இன்றைய ராதாவும்.'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-952191203230188774</id><published>2012-01-27T01:23:00.000-08:00</published><updated>2012-01-27T23:18:18.417-08:00</updated><title type='text'>அய்.எஸ்.ஆர்.ஒ. வேண்டாமே?</title><content type='html'>மாதவன் நாயர் போன்ற ஊழல் சக்திகள்தான் அந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் "அறிவியலாளர்கள்" என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பது இப்போது கண்கூடாக தெரிந்துவிட்டது. இந்த ஊழல் நாயர் இப்போது இருக்கும் அந்த நிறுவன தலைவரான ராதாகிருஷ்ணனை குற்றம் சுமத்துகிறார். தன்னை போட்டுக் கொடுத்து, தங்கள் மேல் அரசு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தவர் என்று அவர் இவரை குறை சொல்கிறார். இந்த ஆதிக்கவாதிகள் எப்போதுமே தங்களுக்குள் கள்ள கூட்டணி வைத்துக் கொள்பவர்கள். ஆனால் எப்போது தங்களை விட அதிகாரம் படைத்த அரசாங்கத்தால்  ஒரு நடவடிக்கை தங்களுக்கு  எதிராக வந்துவிட்டது என்றால், பயந்துபோய், அதற்கு இன்னொரு பலவீனமான சக்தியை குறை சொல்லி விடுவார்கள்.அரசாங்கத்தை அப்போதும் முழுமையாக எதிர்க்க மாட்டார்கள். ஏன் என்றால் இவர்கள் கொள்ளை அடிக்க ஏற்பாடு செய்து கொடுத்ததே அந்த அரசாங்கம்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;              இப்போது மாதவன் நாயர், ராதாகிருஷ்ணன் மீது பாய்கிறார். ராதாகிருஷ்ணன் நல்லவர் போல என்று நாம் நினைத்தால், இல்லை என்று மாதவன் நாயரே சான்று கூறுகிறார். தாங்கள் நடத்தும் அதாவது ஒய்வு பெற்ற அய்.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் நடத்தும் தனியார் நிறுவனமான "தேவாஸ்" உடன் செய்துகொண்ட அன்றிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் இருந்தவர் என்பதே அந்த குற்றச்சாட்டு.நாட்டு துரோக ஒப்பந்தம் செய்தபோது  முதலில் இருந்தவர்தான் இந்த ராதாகிருஷ்ணனும் என்று மாதவன் நாயர் போட்டு கொடுத்து விட்டார். அப்படியானால் அந்த ஆன்றிக்ஸ்-தேவா ஒப்பந்தம் என்பது ஒரு கூட்டு சதிதானோ என்று நாம் புரிந்து கொள்ள உதவிகரமாக உள்ளது. ஆன்றிக்ஸ் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிக பிரிவின் பெயர். அந்த வணிக பிரிவு, ஒரு தனியாரான பெங்களூருவில் உள்ள தேவாஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும்போதுதான் இந்த நட்டங்களும், சிக்கல்களும் அம்பலமாகி உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                       இப்போது மாதவன்  நாயர் என்பவரை ராதாகிருஷ்ணன் என்ற இன்னொரு நாயர் போட்டு கொடுத்து விட்டார் என்பதே செய்தி. அப்படியானால் இந்த நாயர்களும், மேனன்களும், எல்லோரையும் அடிமப்படுத்துவார்கள் என்பதும், அவர்களுக்குள் சண்டை வந்தால் ஒழிய அவர்களை வீழ்த்த முடியாது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.எப்படியோ இந்திய துணைக் கண்டத்தை இவர்கள் டில்லியில் இருந்து கொண்டு ஆண்டு வரும் போக்கினால், முதலில் "தமிழன்" பலிகடா ஆனான். இப்போது அவர்களுக்குள்ளே குடுமி பிடி சண்டை  போட்டுக் கொள்கிறார்கள்.இன்று தினமணியில் ஒரு தலையங்கம். அதில் மேற்கு வங்கத்தில் ஊழலில் பிடிபட்ட ராணுவ அதிகாரிகளின் சலுகைகள், சம்பளம் உட்பட அனைத்தும் பறிக்கப்பட்டன என்றும் ஆனால் இந்த நாயர்களுக்கு இனி அரசாங்க பதவி கிடையாது என்று கூறியதற்கே கொதிக்கிரார்களே என்றும் எழுதியுள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;          இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ன என்றால், இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவன கணக்குகள் எங்கும் வெளிப்படையாக இருக்க கூடாது என்றும் அது இறையாண்மையின் ரகசியம் என்றும் சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தை பபயன்படுத்தி கொண்டுதான் இந்த அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ரகசிய புதிய கண்டுபிடிப்புகளை தனியார் பெயருக்கு வாங்குவதும், அதையே அந்நிய நாட்டிற்கு பெரும் தொகைக்கு  விற்பதற்கும் முடிந்துள்ளது. அதாவது "நாட்டு துரோகம்" என்ற குற்றப் பிரிவின் கீழ் இவர்கள் கைது செய்யப்படவேண்டும். இந்த விண்வெளி ஆராய்ச்சி நமது நாட்டிற்கு தேவையா? நாட்டில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் வறுமை இருக்கும்போது, பல ஆயிரம் கொடிகளை "விண்வெளி ஆராய்ச்சி" என்ற பெயரில் விரயம் செய்தால் நாடு வல்லரசு ஆகிவிடும் என்பது உண்மையா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                     ஐரோப்பாவின் பல நாடுகள், உதாரணமாக டச்சு நாடுகள் எல்லாம் தங்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி தேவை இல்லை என்று ஒத்துக்கி விட்டார்கள். அவர்கள் தேவைப்பட்டால் பெரும் பணக்கார நாடுகளில் இருந்து வாங்கி கொள்கிறார்கள். அதுபோல தங்களுக்கு செயற்கை கொள் மூலம் தேவைப்படும் புள்ளி விவரங்களை இந்திய அரசும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து காசு கொடுத்து வாங்கி கொள்ளலாமே? எதற்காக அதற்கு தனி துறை என்றும் அதற்கு பல்லாயிரம் கோடி பணம் என்றும், அதை வெளியே தெரியாமல் செலவு செய்யவேண்டும் என்றும் சட்டம் போட்டு நாட்டின் இறையாண்மைக்கு இதுபோன்ற "அதிகார வர்க்க தரகு முதலாளிகளை" பதவியில் வைத்து அவர்கள் மூலமே நாட்டின் அரசு நட்டம் அடைவதும், அவர்கள் மூலமே நாட்டு ரகசியங்களை அன்னியருக்கு விற்கும் "துரோகத்தை" செய்வதும் நடைபெறுகிறது? ஆகவே பட்டினிகள் நிறைந்திருக்கும் நம் நாட்டிற்கு "விண்வெளி ஆராய்ச்சி" தேவையில்லை என்ற முழக்கத்தை நாம் முன்வைக்கலாம்.  வல்லரசாக ஆய்கொண்டிருக்கிறோம் என்ற மாயையை விடுத்து, நல்லரசாக் ஆக வழிபார்க்க சொல்லுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-952191203230188774?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/952191203230188774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_27.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/952191203230188774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/952191203230188774'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_27.html' title='அய்.எஸ்.ஆர்.ஒ. வேண்டாமே?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-2678850260974509928</id><published>2012-01-26T08:35:00.000-08:00</published><updated>2012-01-26T08:36:04.208-08:00</updated><title type='text'>நீதியரசர்கள் ஒட்டுமொத்த பார்வையையும் பெற்றால்தான் நல்லதோ?</title><content type='html'>தமிழ்நாட்டில் செவிலியர்களுக்குள் மோதல் என்பதாக ஒரு நீதிமன்ற அறிவிப்பு புது பிரச்னையை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே கல்வி வணிகமான ஒரு நாட்டில், ஏற்கனவே சுகாதார துறையில் தனியார் மருத்துவ கல்லூரிகளையும், தனியார் மருத்துவ மனைகளையும், கட்டவிழ்த்து விட்டு எங்கும் தனியார், எதிலும தனியார் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ள நாட்டில், இப்போது தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்களா? அரசு பயிற்சி பள்ளிகளில் கற்ற செவிலியர்களா? யார் சிறந்தவர்கள்? என்றும், யாருக்கு அரசு பணிகளில் இடம் கொடுக்க வேண்டும் என்றும் ஒரு புதிய சர்ச்சையை நீதிமன்றமும், அரசாங்கமும் சேர்ந்து ஏற்படுத்தி உள்ளது.அதாவது அரசு பயிற்சி பள்ளிகளில் கற்று வெளியே வந்துள்ளவர்களை, முக்கியமாக பணிக்கு எடுத்து, அரசு மருத்துவமனைகள்  நடந்து வரும் வேளையில், தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளும், அரசின் அங்கீகாரம்  பெற்றுத்தானே இயங்கி வருகின்றன? அவற்றில் படித்து முடித்து  வெளியே வரும் எங்களுக்கு ஏன் அந்த தகுதி இல்லையா? என்று கேள்வி கேட்க அந்த வேலையில்லா திண்டாட்டத்தால் அவதியுறும் தனியார் பயிற்சி பள்ளிகளின் செவிலியர்கள் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;             அதன் தொடர்ச்சியாக அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் கோரிக்கையை முன்வைத்து, போராட்டங்கள் நடத்தினர். அதுபோன்ற போராட்டங்களை சென்ற ஆட்சி சந்தித்தது. அதன்பிறகு அவர்கள் உயர்நீதிமன்றம் சென்றார்கள். அங்கே சுகுணா உட்பட நீதியரசர்கள் தனியார் பயிற்சி பள்ளி செவிலியர்களையும் அரசு பணிகளில் அமர்த்தும்படி   தீர்ப்பு கூறினர். அதை அரசு அமுல்செய்யாத நிலையில், அரசின் நடவடிக்கைகளுக்கு அதாவது அரசு பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்களுக்கு மட்டுமே பணி என்ற நிலைக்கு, உச்சநீதிமன்றம் ஒரு தடையை அறிவித்துள்ளது. அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்த உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. அதை ஒட்டி தமிழக அரசும் தனியார் பயிற்சி பள்ளிகளில் பயின்ற செவிலியர்களை அரசு பணிகளில்  சேர்க்க ஒரு அரசாணையை அறிவித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;               இதுகண்டு அதிர்ச்சி அடைந்த அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்று செவிலியர்களாக வெளியே வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு செவிலியர் பணியிடங்களில் தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்கள் நிரப்பப்பட்டுவிட்டால், அதுவே அரசு பயிற்சி பள்ளிகளில் படித்து வெளியே வரும் தங்களுக்கு அரசு பணியிடங்கள் கிடைக்காமல் போவதற்கான காரணமாக ஆகிவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதன்விளைவாகவே, இன்று அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களும், அரசு பயிற்சி பள்ளிகளில் படித்துவரும் செவிலியர் மாணவ, மனைவிகளும், தெருவில் இறங்கி போராட முன்வந்துள்ளதை காட்டுகிறது.. அதைகண்டு துணுக்குற்று தாங்கள் நீதிமன்றம் சென்று வாங்கி வந்த வேலை வாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ,அந்த தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர் மாணவ, மாணவிகளின் சங்கத்தார் அரசு பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்கள் மீது கோப்பப்படுவதும், அவர்களது போராட்டத்தை கொச்ச்சைப்படுத்துவதும், ஊடகங்களுக்கு வேண்டுமானால் "தீனி" யாக இருக்கலாம். ஆனால் அதுவே இருயதரப்பு செவிலியர்களுக்கும் "வாழ்க்கை உத்திரவாதமாக" இருக்காது. தனியார்துறை படித்தவர்களை, "தகுதி" குறைந்தவர்கள் என்று அரசுத்துறை பயின்றோர் சொல்வதும், பதிலுக்கு அவர்கள் இவர்களை போராடாதீர்கள் என்றும், நீதிமன்றம் செல்லுங்கள் என்றும் கூறுவதும், ஜனநாயக நாட்டில் ஈடுபடக்கூடியது அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;                 இரு தரப்பினரும் தங்களது வாழ்க்கை தேவைக்காக பணி தேடி பயில வந்தவர்கள்.இருவருமே வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்து வருபவர்கள். இருவருக்குமே செவிலியர் பணிகள்  வேண்டும்.இரு தரப்புமே இந்தியாவிற்கு எப்படிப்பட்ட பொருளாதார திட்டமிடல் வேண்டும் என்று சிந்திப்பதை விடுத்து தங்கள், தங்கள் வேலை வாய்ப்புகளுக்கு மற்றவர்களால்  பாதிப்பு வருமோ என்று எண்ணியே கோபப்படுகிறார்கள். இந்திய நாட்டில் முக்கிய துறை இந்த சுகாதாரத்துறை. தமிழ்நாட்டில் அந்த துறை பெறும் அளவில் முன்னேறி இருக்கிறது. அதை நேற்று டாக்டர் பினாயக் சென் அவர்களே கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது ஏன் தமிழக அரசு இந்த பிரச்சனையை சரியாக கையாள முடியவில்லை? ஏன் நீதிமன்றம் இந்த பிரச்சனைக்கு முழுமையான தீர்வை தராமல் இருபிரிவினரையும் "கோர்த்து" விட்டுள்ளது?.ஏன் அந்த தீர்ப்பை சரியாக அமுல்படுத்த தங்கள் யதார்த்தத்தை மனதில் வைத்து அரசுத்துறை பயின்ற மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் சுகாதாரத்துறை அணுகுமுறையை எடுக்கவில்லை? &lt;br /&gt;&lt;br /&gt;                    இந்தியாவில் தனியார் துறை என்பதே "லாபம்" தேடும் நோக்கோடு உருவானதுதானே? இது நீதிமன்றத்திற்கு ஏன் தெரியவில்லை? சேவைத்துறை என்பது அரசு கைகளில் இருக்கும்வரை அது சேவை மனோபாவத்துடன் செயல்பட்டு வரும்.அதுவே தனியார் கைகளில் செல்லும்போது, சேவையை "வணிகமாக்கும்" லாப நோக்கோடுதானே செயலப்டும்? லாப நோக்கோடு செயல்படும் தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு துறையில் அதேபோல பயின்று  வெளிவரும் மாணவ, மாணவிகளின் அளவுக்கு சேவை மனோபாவ அனுபவங்கள் கிடைக்க வாய்ப்பு குறைவுதானே? இந்த உண்மையை ஒப்புக்கொள்ளத்தானே செய்யவேண்டும்? அப்படி இருக்கும்போது, அரசு துறை பயின்ற மாணவ, மாணவிகள் பணி தேடி போராட வருவதையும் நியாயம் என்று ஏன் நீதிமன்றம் பார்க்கவில்லை? இந்த பிரச்சனையின் முழு உணமைகளை நீதியரசர்கள் புரிந்து கொள்ளவில்லை  என்று கூறமுடியும் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;                        நாட்டில் எங்கும் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. சுகாதார துறையில் இன்னமும் ஏகப்பட்ட செவிலியர்களும், மருத்துவர்களும் தேவைப்படுகிறார்கள். இப்போது பன்னிரண்டு லட்சம் செவிலியர்கள் நாடெங்கும்  இருப்பதாகவும், இருபத்திநாலு லட்சம் செவிலியர்கள் மொத்தம் தேவைப்படுவதாகவும் ஒரு கணக்கு கூறுகிறது.அப்படியானால் அரசு மற்றும் தனியார் நிறுவன கல்வி நிலையங்களில் படித்து வெளிவரும் அனைவருக்கும் வேலை கொடுக்க அரசால் முடியும். பின் எதற்காக இந்த "தடை போக்கு"? அரசு மருத்துவமனையில் இருக்கின்ற ஒரு ஐ.சி.யு. என்ற அறையில், அதாவது அவசர  சிகிச்சை பிரிவு என்ற இடத்தில் ஒரு நோயாளிக்கு அதாவது ஒரு கட்டிலுக்கு ஒரு செவிலியர் எந்நேரமும் இருக்க வேண்டும். அதாவது மூன்று ஷிப்டுகளிலும் நோயாளியை கவனிக்க செவிலியர் ஒருவர் இருக்க வேண்டும்.ஆனால் அந்த அறைக்கு முழுவதும் சேர்த்தே ஒரே செவிலியர் மட்டுமே இருக்கிறார் என்ற உண்மை இருக்கிறது. ஆகவே செவிலியர் எண்ணிக்கை அரசு மருத்துவ மனைகளில் அதிகப்படுத்தப்பட் வேண்டியது கட்டாயம்.அப்போது இரு பிரிவு செவிலியர்களுக்கும் பணி உத்திரவாதம் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                   அரசு மருத்துவமநிகளில் பணியாற்றும் மருத்துவர்கள்தான், தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் பணியை செய்கிறார்கள். ஏன் தனியார் மருத்துவமனைகள் தங்களை போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்த மருத்துவர்களை தங்கள் மருத்துவமனைகளில் அமர்த்தி கொள்வதில்லை? அவர்கள் திறமை குறைந்தவர்கள் என்று அந்த தனியாரே நினைக்கிறார்களா? தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயில மாணவர்கள் முப்பது லட்சமும், நாற்பது லட்ச்சமும் கட்டாய நன்கொடை கொடுத்து படிக்கிறார்களே? அவர்கள் எந்த நோக்கத்தில் மருத்துவ தொழிலில் ஈடுபடுவார்கள்? லாபம் சம்பாதிக்கும் நோக்கிலா? சேவை செய்யும் நோக்கிலா? இதே கணக்கு செவிலியர் பயிர்ச்ச்சிக்கும் பொருந்தும் அல்லவா? ஆனாலும் வேலையில்லா திண்டாட்ட நாட்டில், வேலை  தேடிவரும் தனியார் பயிற்சி மாணவர்களுக்கும் வேலை உத்திரவாதம் வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;         ஆகவே அரசு பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு பணி எப்படி கட்டாயமாக உண்டு என்பதை சுகாதாரத்துறை கூறவேண்டும்.இந்த விசயத்தில் நீதியரசர்களுக்கு விவாதத்தில் உள்ள வழக்கில் வாதம் செய்யபப்டும் வேலை வேண்டும் என்பது மட்டுமே புரிகிறது. அவர்கள் முழு சமூக கண்கொண்டு பார்க்க பயிற்சி பெறவேண்டும். ஏன் இப்படி  கூறவேண்டி  வந்துள்ளது? இதேபோல "மக்கள் நல பணியாளர்கள்" விசயத்திலும் அதே நீதியரசர் சுகுணா, ஒரு தீர்ப்பை கூறினார். மக்கள் நல பணியாளர்களுக்கு பணி கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த தீர்ப்பை கொடுக்கும்போது சில வாதங்களை அவர் முன்வைத்துள்ளார். அதாவது அரசு தரப்பு வாதத்திற்கு பதில் என்ற பெயரில், வேலை வாய்ப்பு அலுவலக விதிகளில், மக்கள் நல பணியாளர்களை அதன்மூலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறப்படவில்லை என்பது சுகுணாவின் வாதம். எப்போது வேலைவாய்ப்பு துறை விதிகள் உருவாகின? எப்போது மக்கள் நல பணியாளர்கள் என்ற வேலைப்பிரிவு உருவானது? இப்படி ஒப்பிட்டு பேசலாமா? சரி. வாதத்திற்கு அது சரி என்று வைத்துகொண்டாலும், வேலை வாய்ப்பு அலுவலக விதிகளில் மக்கள் நல பணியாளர்களை எடுக்க கூடாது என்று எங்காவது கூறப்பட்டுள்ளதா? அப்படி இருக்க ஏன் இந்த நீதியரசர் சொதப்புகிறார்? &lt;br /&gt;&lt;br /&gt;             அடுத்து இட ஒதுக்கீடு மக்கள் நல பணியாளர்கள் விசயத்தில் பின்பற்றப்படவில்லை  என்ற வாதம். கிராமத்தில் மக்கள் நல பணியாளர்களாக வேலை செய்பவர்கள் அனைவரும் அடிமட்டத்து மக்கள்தான் என்றும், அதனால் தனியாக இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் இந்த நீதியரசர் சுகுணா கூறியுள்ளார். இது அதிகப்பிரசங்கி தனமாக் உள்ளது. நகர்புறத்தில், மேட்டுக்குடி  சமூகத்தில் வளர்க்கப்பட்ட சில நீதியரசர்களுக்கு கிராம சூழல் தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்கு இட ஒத்துக்கீடு  என்பது தங்களுக்கு இல்லாத ஒன்று என்பதுதான் தெரியும். கிராமப்புற இட ஒதுக்கீட்டில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரிவுகளாக இருக்கிறது எனபதும் அதில் பிறபடுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு நிரப்பப்பட்டாலும், தாழ்த்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு வழமையாக நிரப்பப்படுவது இல்லை என்பதும் இந்த நீதியரசர்களுக்கு, அவர்களின் வளர்ப்பு காரணமாக தெரிந்திருக்க நியாயம் இல்ல. ஆகவே அப்படி தீர்ப்பில் "தவறான" வாதங்களையும் முன்வைத்து விடுகிறார்கள். அதனால்தான் இந்த நீதியரசர்களுக்கு முழுமைப்பார்வை தேவை என்ற எண்ணம் நமக்கு வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-2678850260974509928?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/2678850260974509928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2678850260974509928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2678850260974509928'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_26.html' title='நீதியரசர்கள் ஒட்டுமொத்த பார்வையையும் பெற்றால்தான் நல்லதோ?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-5973554634090518527</id><published>2012-01-25T06:21:00.000-08:00</published><updated>2012-01-27T01:40:17.050-08:00</updated><title type='text'>ஊழல் நாயர் மாட்டிக்கிட்டாரா?</title><content type='html'>மாதவன் நாயர் என்ற பெயர் ஒரு பெத்த பேரு. அய்.எஸ்.ஆர்.ஒ. என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.அதுதான் அவ்வப்போது செயற்கைகோள்களை வானத்திற்கு அனுப்பும். நமது சிறி ஹரிகோட்டாவில் இருந்து அப்படி வானத்திற்கு செயற்கை கோள்களை அனுப்பும்போதெல்லாம் நாம் பூரித்து போவோம்.அதாவது இந்தியா வல்லரசாகி வருகிறது என்று நமக்கு அரசியல்வாதிகளும், ஊடகவியலாலகளும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.நாமும் வயிறு பசித்தாலும் பராவாயில்லை, இந்தியா வல்லரசானால் போதும் என்று மகிழ்ச்சியாகவே இருந்து வருகிறோம்.அப்படி செயற்கை கொள் விடும்போதெல்லாம், அந்த வட்டாரத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு போக கூடாது என்று அதிகாரிகள் கட்டுப்பாடு விதிப்பார்கள். அதாவது கட்டாயமாக அந்த பத்து நாட்கள் அந்த வட்டார மீனவர்கள் பட்டினிதான். இப்படியாக நாம் வல்லரசாக ஆகிவரும் போது, அந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பெறும் ஊழலில் சிக்கி கொண்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;               இந்திய நாட்டின் முகத்தையே மாற்றி ஊழல் முகமாக ஆகிய கார்பொறேட்களை  விட, இந்த அரசு அதிகார வர்க்க முதலாளிகள் செய்த ஊழல் அளவு கடந்து சென்று விட்டது. அதாவது இரண்டு தலைமுறை அலைவரிசை ஊழல் செய்த நட்டத்தை விட, ஆதர்ஷ் ஊழல் மஹாராஷ்ற்றாவில் செய்த நட்டத்தை விட, காமன்வெல்த் விளையாட்டு செய்த ஊழலை விட, இந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செய்த ஊழல் பெறும் ஊழலாக கணக்கு காட்டியது. அதாவது இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரிகள் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.தேவா என்று அதற்கு பெயர். அது பெங்களூருவில் இருக்கிறது. அதற்கு  இந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது "புதிய" கண்டுபிடிப்புகளை விற்று விட்டது. அதாவது இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஆராய்ச்சி செய்து உருவாக்கிய கண்டுபிடிப்பை, ஒரு தனியார் நிறுவனத்திற்கு "பகிரங்க ஏலம்" அறிவிக்காமல் விற்று விட்டது. அதுவும் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த நிறுவனத்தில் அப்படி ஒரு ஊழல் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;            ஆன்றிக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வணிக பிரிவுடன், இந்த ஒய்வு பெற்ற விஞ்ஞானிகளின் தனியார் நிறுவனமான தேவாஸ் என்ற கொள்ளை லாப அமைப்பு போட்டுக் கொண்ட ஒப்பந்தம்தான் ஆன்றிக்ஸ்- தேவா ஒப்பந்தம். விற்றவர்கள்  அய்.எஸ்.ஆர்.ஒ. வின் மூத்த அதிகாரிகள். வாங்கியவர்கள் அதே அய்.எஸ்.ஆர்.ஒ.வின் பழைய மூத்த அதிகாரிகள். பழைய அய்.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் எப்படி இப்படி ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கலாம்?  யாருக்கும் தெரியாத புதிய கண்டுபிடிப்பை  அய்.எஸ்.ஆர்.ஒ. உருவாக்கியிருப்பதை பழைய ஒய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே எப்படி தெரிந்து கொள்ளலாம்?  அது நாட்டின் ரஹசியம் இல்லையா?  அதை பகிரங்க ஏலத்திற்கு விடாமல் எப்படி அந்த நிறுவன அதிகாரிகள் தங்கள் மூத்த அதிகர்ரிகளின் தனியார் நிறுவனத்திற்கு மட்டும் தெரியப்படுத்தலாம்?  அதை வாங்கிய அந்த தனியார் நிறுவனமான தேவா நிறுவனம் எப்படி அதை பல்லாயிரம் கொடி ரூபாய்க்கு அந்நிய நாட்டு கார்பொறேட்களுக்கு விற்கலாம்? இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்திய தலைமை அமைச்சரின் நேரடி பார்வையின் கீழ் இருப்பதால், எப்படி அந்த வியாபார ஒப்பந்தத்தை நமது பிரதமரும் அனுமதிக்கலாம்? இத்தனை கேள்விகள் வரும்போது, அந்த வணிக ஒப்பந்தத்தால் நாட்டிற்கு "இரண்டு லட்சம் கோடி" நட்டம் என்ற கணக்கை "பொது கணக்கு குழு" கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;             அதற்கு பிரதமர் மன்மோகன் தனக்கு இதுபற்றி தெரியவில்லை என்று எளிதாக கூறிவிட்டார். இப்போது அந்த  ஒப்பந்தத்தின் கதாநாயகன் "மாதவன் நாயருக்கும், மூன்று அதிகாரிகளுக்கும்" எதிராக ஒரு ஓலை வந்துள்ளது. அதை எதிர்த்து அந்த விஞ்ஞானிகள் பெங்களூருவில் மாதவன் நாயர் வீட்டில் கூடி சதி ஆலோசனை நடத்தி உள்ளனர். எப்படி எங்களை அரசு பதவிகள் எதற்கும் எடுக்க கூடாது என்று முடிவை அறிவிக்கலாம்? என்பதே இப்போது அந்த நாயரின் கேள்வி. அவரை நட்டு துரோகம் என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்காததால் இப்படி கேட்கிறாரா? இந்த மாதவன் நாயர்தான் தனது செயற்கை கோளை"காலஹஸ்தி" கோவிலில் மாதிரி என்று கொண்டு சென்று வைத்து பூசை செய்தவர். அதாவது அறிவியலில் நம்பிக்கை இல்லாமல் "கல் சாமியிடம் போய் கும்பிட்டு விழுந்தவர். அந்த குறிப்பிட்ட செயற்கை கோலும் தோல்வி அடைந்து விட்டது. இப்போது போய் அந்த சாமியிடம் கேட்க வேண்டியதுதானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-5973554634090518527?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/5973554634090518527/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_25.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/5973554634090518527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/5973554634090518527'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_25.html' title='ஊழல் நாயர் மாட்டிக்கிட்டாரா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-4026488581025075302</id><published>2012-01-24T01:29:00.000-08:00</published><updated>2012-01-24T01:30:01.874-08:00</updated><title type='text'>மொழிப்போர் தியாகிகள் நாளில் உண்மையான சூளுரை.</title><content type='html'>இந்தி எதிர்ப்பு தியாகிகள் எனப்படுபவர்கள் தமிழ்நாட்டில் "தாய் மொழி தமிழுக்காக" போராடியவர்கள்.தாய் மொழி தமிழை கற்க விடாமல், மாற்று மொழி இந்தியை தமிழ்நாட்டு மக்கள் மீது திணிப்பது என்ற ஒரு தந்திரத்தை மத்திய அரசு எடுத்தபோது, அதை எதிர்த்து வீறு கொண்டெழுந்த போராட்ட வரலாற்றில்தான், தமிழ்நாட்டு அரசியலில் "திராவிட" கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. தந்தை பெரியார்  தொடங்கி வைத்த அந்த போராட்டம் இன்று வரை உயிர் பெற்று நிற்கிறது. அதனால்தான் இன்றும் நாளைய சனவரி இருபத்தைந்தாம் நாளை திமுக, அதிமுக, மதிமுக, நாம் தமிழர், ஆகிய கட்சிகளும் "மொழிப்போர் தியாகிகள் நாளாக ", " வீரவணக்க நாளாக ", மொழிப்போர் ஈகிகள் நாளாக" அறிவித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;       முதல் கட்ட மொழிப்போர் 1938 முதல் 1940 வரையும், இரண்டாம் கட்ட மொழிப்போர் 1943 முதல்  1950 வரையிலும் , மூன்றாம் கட்ட மொழிப்போர் 1950  முதல் 1961  வரையிலும், நான்காவது கட்ட மொழிப்போர் 1963 முதல் 1965 வரையிலும்  தமிழ்நாட்டில் நடந்தது. அதற்குப்பின் இன்றுவரை அந்த மொழிப்போர் நிகழ்வுகளில், தனித் தானே தியாகம் செய்த தமிழின உணர்வாளர்களின் நினைவாகவும், காவல்துறை துப்பாக்கி சூட்டில் தியாகியான தமிழின உணர்வாளர்களின் நினைவாகவும், நாம் அந்த நாளை தியாகிகள் நாளாக  கடைப்பிடிக்கிறோம். இந்த நேரத்தில் ஒரு வாக்குறுதியை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவின் முன்னால் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு ஒரு வாக்குறுதியை தமிழ்மக்களுக்கு தந்தார். அதில் தமிழ் பேசும் மக்களும், இந்தி பேசாத மாநிலத்தின் மக்களும், தாங்களாகவே முன்வந்து, இந்தி மொழியை ஏற்கும்வரை மத்திய அரசு இந்தியை திணிக்காது என்று ஒரு வாக்குறுதியை தந்தார். அந்த வாக்குறுதி "காற்றில்" பறக்க விடப்பட்டது என்பது வேறு ஒரு செய்தி. ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் தலைமை அமைச்சர் கூறியுள்ள  வாக்குறுதியையாவது  நிறைவேற்ற  வேண்டாமா என்ற கேள்வியை நாம கேட்கவேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அது என்ன மன்மோகன் கொடுத்த வாக்குறுதி? 2004 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பின் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக ஒரு "குறைந்த பட்ச வேலை திட்டம்" முன்வைக்கப்பட்டது. அதில் தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குவதற்கு ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதாவது "அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில்" உள்ள அனைத்து மொழிகளையும் "இந்தியாவின் அட்சி மொழியாக" ஆக்குவதற்கான ஒரு ஆய்வு குழுவை நியமிப்போம் என்று கூறியிருந்தார். அதை மன்மோகன்சிங் 2004 ஆம் ஆண்டு மே ௨௭ ஆம் நாள்  வெளியிட்டார்.அதன்படி,டாக்டர் சித்தகாந்த் மகாபத்ரா குழுவை நியமித்தார். அந்த குழுவும் தனது ஆலோசனைகளை மன்மோகன்சிங்கிடம் கொடுத்து விட்டது. அந்த குழு தனது ஆலோசனைகளை கொடுத்து நான்கு ஆன்டுகள் ஆகியும் மத்திய அரசு அந்த அறிவுரைகளை கிடப்பில் ஒட்டு விட்டு சும்மா  இருக்கிறது. அதை இப்போது மொழிப்போர் தியாகிகள் நாள் கடைப்பிடிக்கும் திமுக வும் தனது கூட்டணி தலைவர்களிடம் கேட்கவில்லை. ஆகவே இந்த நாளில் நாம் உரத்த குரலில் அந்த சித்தகாந்த் மகாபத்ரா குழு அறிக்கையை வெளியிடு என்று மத்திய அரசை கேட்கவேண்டும். அதுவே இந்த நாளின் "கோரிக்கையாக" எழ வேண்டும். அதுவே "தமிழ்மொழியாயும்" இந்திய அட்சி  ம்கொழி ஆக்குவதற்கு இட்டு செல்லும். அது மட்டுமே மொழிப்போர் தியாகிகளின் கனவை நனவாக்க ஒரே வழி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-4026488581025075302?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/4026488581025075302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_24.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/4026488581025075302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/4026488581025075302'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_24.html' title='மொழிப்போர் தியாகிகள் நாளில் உண்மையான சூளுரை.'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-6962942572456334992</id><published>2012-01-20T00:47:00.000-08:00</published><updated>2012-01-20T00:48:18.378-08:00</updated><title type='text'>பெருமை தேடுவது சிறுமைதானே.</title><content type='html'>ஒரு மனிதர் தனது பொங்கல் விழாவில் சொன்னாராம். தான்தான் தமிழ்நாட்டில் ஆட்சியை மாற்றியவர் என்று கூறினாராம். முதலில் ஒரு தனி மனிதர் ஆட்சியை மாற்ற முடியுமா? அடுத்து அப்படி மாற்ற ஒரு தனி மனிதர் காரணம் என்றால் அவர் "பெரியார்"போல, "அண்ணா" போல, குறைந்த பட்சம் "அண்ணா ஹசாரே"போல அதிக நாட்கள் மக்கள் மத்தியில் அதற்கான பணிகளில் ஈடுபட்டவராக இருக்க வேண்டும். அப்படி ஈடுபட்டவர்கள் கூட தானே வாய் திறந்து அப்படி சொல்லமாட்டார்கள். மக்கள்தான் ஆட்சியை மாற்றும் மந்திரக்கோலை கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்.அதனால் அத்தகைய பெரிய மனிதர்கள் கூட, மக்களை திசை வழிப்படுத்தினார்கள் என்றுதான் நாமே கூறுவோம் . .&lt;br /&gt;&lt;br /&gt;                   உண்மை அப்படி இருக்கையில் ஒரு தனி மனிதர் தன்னைத்தானே ஒரு ஆட்சி மாற்றத்திற்கு காரணமானவர் என்று பீற்றிக் கொண்டால், ஒன்று அவருக்கு மன நிலை எப்படி இருக்கிறது என்ற கேள்வியும் எழும். இந்த குறிப்பிட்ட மனிதர் "நிழல் மனிதர்" என்றும் ஊடகங்களால்  அழைக்கப்பட்டவர்.இவர் யாருக்கு நிழல் என்பதில் சிலருக்கு குழப்பம் இருக்கலாம்.ஆனால் அவர் யாருக்கும்நிழல் அல்ல என்பதும், அவரது சித்து விளையாட்டுக்கள் எல்லாமே இப்போது சமீபத்தில் அம்பலமாகி அவரும், அவரது குடும்பத்தாரும்  நிலையில்லா நிலைக்கு வந்ததும் யாவரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர் ஏன் தன்னை இப்படி ஒருபெரும் வேலையை செய்த திறமைசாலி போல காட்டிக் கொள்கிரார்? "கேழ் விறகில நெய் வடியுதுன்னா, கேட்கறவன் புத்தி எங்க போச்சு" என்று கிராமத்தில் கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;                      இந்த நாட்டில் இதுபோல பல காரியங்கள் நடக்கும் பொது, இதே போல பல பேர் தாங்கள்தான் அந்த மாற்றங்களுக்கு காரணம் என்று பீற்றி கொல்வது நடக்கிறது. .இந்த "புளுகுன்னி" வேலையை செய்யும் சிலர் "தொண்டு நிறுவன" இயக்குனர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அதனால் பலன் உண்டு. ஏமாறும் நிதி நிறுவனங்கள் அவர்களுக்கு அந்த கூற்றை நம்பி பணம் கொடுப்பார்கள். சிலர் இதுபோன்ற "பெருமைகளை" கூறி தனகளது "தொழிலை"நடத்துவார்கள். எடு எப்படியோ, இதுபோன்று  பெருமை தேடுபவர்கள் செய்யும் அல்லது சொல்லும் செய்திகள் எப்படியானாலும் "சிறுமை"தானே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-6962942572456334992?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/6962942572456334992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_20.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/6962942572456334992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/6962942572456334992'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_20.html' title='பெருமை தேடுவது சிறுமைதானே.'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-2023184195746923016</id><published>2012-01-18T07:56:00.000-08:00</published><updated>2012-01-18T07:57:03.685-08:00</updated><title type='text'>எஸ்.எம். கிருஷ்ணா தமிழக மீனவர்களின் நிலைமையை புரிந்து கொண்டாரா?</title><content type='html'>கிருஷ்ணா கொழும்பு சென்றார். தமிழர்களுக்கு அதிகார பகிர்வு பற்றி பேசினார். அதிசயமாக ராஜபக்சே ஒப்புக் கொண்டார். பதின்மூன்றாம் சட்ட திருத்தம் பற்றி வாய் கிழிய பேசினார்கள். அது என்னடா? பதின்மூன்றாம் சட்ட திருத்தம்? ராஜீவ் காந்தியும், ஜெயவர்தனேயும் பேசி, தமிழர்கள் அல்லாத அந்தஇரண்டு மண்டைகளாலும் தமிழருக்கென்று ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டதே, அந்த ஒப்பந்தத்தில் உள்ள "வடக்கு-கிழக்கு" ஒன்றுபட்ட பிரதேசமாக இருக்க, அதை "தமிழர் தாயகம்" என்று அழைக்க கூட, சக்தியில்லாத பதின்மூன்றாம் சட்ட திருத்தம் என்ன தீர்வு? கேட்கிறவன் எல்லாம் கிறுக்கனா?&lt;br /&gt;&lt;br /&gt;              ராஜபக்சே நடத்தும் ராஜாங்கத்தில், ஒவ்வொரு பிராந்தியத்தின் கவுன்சில் அதிகாரத்தின் கீழும், "நிலமும், காவல்துறையும்" வராது என்ற சட்டம் எப்படி சுயாட்சி பற்றி பேசும்? வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள குடியேற்றம் திருப்ப பெறப்படும் என்று ராஜபக்சே கூறினாரா? அல்லது கிருஷ்ணா அதுபற்றி கேட்டாரா? அப்புறம் எப்படி தமிழருக்கான அதிகாரப்பகிர்வு பற்றி பேச முடியும்? சிங்கள ராணுவம் வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேற்றப்படும் என்று சிங்கள அரசத்தலைவர் கூறினாரா? அல்லது கிருஷ்ணா அதுபற்றி பேசினாரா? அப்புறம் எப்படி தமிழர்கள் பற்றி பேச முடியும்? இவர்கள் வேறு எதையோ மறைக்க இந்த அதிகாரபகிர்வு என்ற "போலி முகமூடியை" போட்டு கொள்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;              அதாவது "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்" ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அங்கீகாரம் பெற்று விடும் போல உலக சூழல் மாறி வருகிறது. அய்.நா. சபையின் அணித உரிமை கவுன்சிலில் அதன் பிரதிநிதிகள் அமர்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் நடந்த " காமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள்" மாநாட்டில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்க வெளிவிவகார அமைச்ச்சர்" அமர்கிறார். அதே மாநாட்டில் ராஜபக்சேவும் இலங்கை சார்பாக அமர்கிறார். அப்படியானால் சிறிது, சிறிதாக இரண்டு நாடுகளுக்கும் இலங்கைக்குள்  பிரதிநிதித்துவம் கொடுக்க உலக சமூகம் தயார் ஆகிவிட்டது என்று பொருளா? . இத்தகைய செயல்பாடுகள்தான் இலங்கை சிங்களர்களை அசைத்ததோ இல்லையோ, டில்லியை அசைத்துள்ளதாக தெரிகிறது. அரசியல் போராட்டத்தில் புலிகளும், ஈழத்தமிஹ்ரகளும் வென்று வருகிறார்களே? அதை உடைக்க வேண்டுமே என்று டில்லிகருதி கிருஷ்ணாவை அனுப்பியுள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;         இந்த வல்லாதிக்க சக்திகளின் எந்த செயலும், உலக தமிழர்களை இனியும் சற்று கூட பின்வாங்க செய்யாது. தமிஹீழம் மட்டுமே ஒரே தீர்வு எனப்தை உரத்த குரலில் கூவி கொண்டே இருப்போம். அய்.நா. தலையீடு வந்துதமிழீழம் கிடைத்து விடக் கூடாது என்று டில்லி அக்கறையாக இருப்பது தெரிகிறது. அடுத்து "இந்து மகா சமுத்திரத்தில்" சரவதேச எல்லையை கடலில் தாண்ட கூடாது என்று பேசியிருக்கிறார்கள். கிருஷ்ணாவிற்கோ, டில்லிக்கோ, மீனவர்கள் என்றால் என்னென்று தெரியுமா? இந்திய- இலங்கை இடையே கடலில் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரியுமா? அங்குள்ள நிலைமை தெரியுமா? அதில் விசைப்படுகுகள் எவ்வளவு தூரம் தாண்டி மட்டுமே மீன் பிடிக்க முடியும் என்பது தெரியுமா?கட்ச தீவு எவ்வளவு தூரத்தில் இந்திய எல்லையில் இருந்து இருக்கிறது என்று தெரியுமா? கட்ச தீவு ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை இலங்கை அரசு இப்போது மறுத்து பேசுகிறது என்று தெரியுமா? இதெல்லாம் தெரியாமல் இந்த ஆள் எப்படி மீனவர்களை பற்றி பேசலாம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-2023184195746923016?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/2023184195746923016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_18.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2023184195746923016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2023184195746923016'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_18.html' title='எஸ்.எம். கிருஷ்ணா தமிழக மீனவர்களின் நிலைமையை புரிந்து கொண்டாரா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-3628396603998855317</id><published>2012-01-17T23:19:00.001-08:00</published><updated>2012-01-17T23:19:37.222-08:00</updated><title type='text'>சோ பேச்சும், நடராசன் பேச்சும் பெரும் நகைச்சுவைகள்?</title><content type='html'>சோ தனது துக்ளக் இதழின் அண்டு விழாவில் வழக்கம்போல பா.ஜ.க. துதி பாடலும்,  தனது திறமை என்று அவரும், அவரது ஆதரவாளர்களும் நம்பும் ஒரு "மாயையும்" சொல்லி தீர்த்தார்.இந்த முறை அவரது அவசரம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜகவை அமர வைத்து விட வேண்டும் என்பதே. அதற்கு இந்திய ளவில் பாஜக எந்தளவு தயார் என்று நாம் கேட்டுவிட கூடாது. அவருக்கும் அது தெரியும். காங்கிரஸ் எத்ரிப்பு இந்திய மக்களிடம் பெரும் அளவில் இருக்கும்போது, பாஜக ஆதரவாக துவே இல்லை எனபது கண்கூடு. இது தமிழக முதல்வருக்கும் தெரியும். வருகிற தேர்தல்களில் இது சிலமாநிலங்களில் நிரூபிக்க ப்பட வாய்ப்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;            இப்படி சூழலில் போயஸ் தோட்டத்தில் நடந்த ஒரு மாற்றத்தினால் தங்களுக்கு வாய்ப்பு கிட்டுமா என்று சோ வகையாறக்கள் எதிர்பார்ப்பதுமிருக்கிறது. வெளியேகூட அப்படித்தான் பலரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த சோ ராமசாமியின் கருத்துகளுக்கு எதிரான, தீர்மானங்களைத்தான் அதிமுக தலைமை சட்டமன்றத்திலும், தங்கள் கட்சியின் பொது குழுவிலும்,  நிறைவேற்றியிருக்கிரார்கள்.இற்ற்ஹை நாம் ராஜபக்சே போர்குற்றம் பற்றிய விசாரணை கோரிக்கையிலும், மூன்று தமிழர் தொக்கு தணடனையை குறைக்க கூறும் முயற்சியிலும், முல்லைபெரியார் விசயத்தில் தமிழக உரிமையில் நிற்பதிலும், கூடங்குளம் அணு உலையின் அச்சத்தை மக்கள் மத்தியில் போக்காமல் அமுல்படுத்தாதே என்ற தீர்மனாத்திலும் நன்றாக காணலாம். &lt;br /&gt;&lt;br /&gt;                       அதனால் சோ விற்கு செல்வாக்கு இருக்கிறது என்பது ஒரு பொய்மை கூற்று என்பது தெளிவாகும். அத்தகைய சூழலில்தான் அத்வானியையும், மோடியையும் கூட்டி வந்து அந்த பெரிய மனிதர்களை தமிழக முதல்வர் '' பெயரளவுக்காவது" சந்திப்பார் என்று எண்ணி  அதன்மூலம் ஒரு பாஜக கூட்டணி மாயையை ஏற்படுத்த சோராமசாமி முயன்றார். ஆனால் அது பலிக்க வில்லை. முதல்வர் நேர்டம் ஒதுக்கியதாக பரப்பப்பட்டாலும், அது நடக்க வில்லை. அப்போதும் இந்த இந்துத்துவா கும்பல் விடவில்லை. பாஜக அதிமுக வுடன் கூட்டணிக்கு தயாராக இருக்கிறது என்று வந்திருந்த பெரும் தலவர்களை வைத்து பேச செய்துவிட்டார் சோ. அதற்கும் தமிழக முதல்வர் தயாராக இல்லை என்று கூறாமல் "மவுனம்" காத்து விட்டார் ஜெயலலிதா என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;               அடுத்த கட்டமாக சோ அடுத்த தந்திரம் செய்தார். செல்வி.ஜெயலலிதா தங்கல்கட்சி பொது குழுவில் அறிவித்தபடி, நாடாளுமன்ற டேஹ்ர்தலில் அதிமுக முக்கிய பங்கை செலுத்தும் என்பதை பயன்படுத்த முயன்றார். அதுதான் பாஜக வேட்டிரி பெற்று பிரதமர் நாற்காலியை பிடிக்கா விட்டாலும், பஜகாவிற்கு வெளியே இருக்கும் ஒரே தகுதி உள்ள பிரதமர் செல்வி.ஜெயலலிதா தான் என்று சொபேசி அந்த பாஜக தலிவர்களிடமும் அங்கீகாரம் வாங்கி விட்டார். இதில் மோடியை முன்னால் கொடுவர சோ எடுத்தமுயற்சிகல்தான் இவை என்பதும், அத்வாநியையே வைத்து அவரது வாயாலேயே மோடியை அன்கீகற்றிக்க வைக்கும் சோ மற்றும் குருமூர்த்தியின் தந்திரம் பலித்துவிட்டது. ஆனாலும் அவர்களது இன்னொரு முயற்சியான ஜெயலலிதாவை  ஒப்புக்கொள்ள வைப்பது என்பது நிறைவேற வில்லை. காரணம் தமிழ்நாட்டில் பாஜகாவின் வாக்குகள் ஜெயலலிதாவிடம் ஏற்கனவே வந்துவிட்டன. பாஜக அல்லாத கூட்டணியில்தான் இருபது லட்சம் முஸ்லிம் வாக்குகளையும், இடதுசாரிகள் வாக்குகளையும் வாங்க முடியும் எனபதும் ஜெயலலிதாவிற்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;                 அடுத்த பேச்சு நடராசன் உடையது.இவர் சசிகலா வகையறக்களை தோட்டத்திலிருந்து வெளியேற்றிய பிறகு,  தஹ்னது முதல் பொது உரையில் தனது உண்மையான விசுவாசத்தை காட்டிவிட்டார். அதில் ஜெயின் சாதியினர் ஆலோசனையின் பேரில் தாங்கள் வெளியேற்ற பட்டதாக கூறுகிறார். அவருக்கு பார்ப்பனர் அல்லாத அதிகாரிகளின் பங்கு முக்கியமாக இருந்தது என்பது டேஹ்ரிந்தாலும், கருணாநிதியின் அரசியல் தந்திரத்தை அவிழ்ழ்துவிட எண்ணுகிறார். அதாவது ஒரு களத்தில் வெற்றி பெற்று இன்று தோல்வி காணும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் என்ற தந்திரம்தான் தனது மறு வாழ்விற்கு உதவும் என்று கலைஞர் எண்ணுகிறார். அதோயே நடராஜனும் பயன்படுத்துகயார். அதற்கு கலைஞர் ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தை விட்டு வெளியே வந்தால் தான் பின்னால் செல்வேன் என்று கூறுவதன் மூலம் ஒரு எதிர்பார்ப்பை கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;                     அதாவது அழகிரி மூலம் இரண்டு முறை பேசி, மம்தாவிடமும், சரத் பவரிடமும், கலைஞரும் பேசி, அதன்மூலம் திமுக தலைமை அந்த இரு கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு மத்திய ஆட்சிக்கு கெடு வைக்க இருக்கிறது என்ற செய்தியை தெரிந்து கொண்டு நடராசன் அப்படி கூறியுள்ளார். அதேசமயம் அதிமுக தலைமை பற்றி சோ ராமசாமி, நடராசன் இருவர் கோரியதையும் பொய்யாக்கி வருகிறது ஜெயலலிதா தலைமை. ஒரு பெண் தலைமைக்கு யாராவது ஆலோசகர் தேவை என்ற தவறான புரிதலை அல்லது தவறான "ஆணாதிக்க, பார்ப்பனீய" பார்வையை பொய்யாக்கி வருகிறார் செல்வி.ஜெயலலிதா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-3628396603998855317?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/3628396603998855317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/3628396603998855317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/3628396603998855317'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_17.html' title='சோ பேச்சும், நடராசன் பேச்சும் பெரும் நகைச்சுவைகள்?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-8297564323016455531</id><published>2012-01-14T02:53:00.001-08:00</published><updated>2012-01-14T02:53:46.181-08:00</updated><title type='text'>பாராட்டுக்கள் எல்லாம் மாலதிக்கே</title><content type='html'>தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு எப்படி நகர்மயமாதல் மற்றும் உலகமயமாதலின் விளைவாக அவமான்ப்படுத்தப்படுவதும், ஒழிக்கப்படுவதும் நடைபெறுகிறது என்று கட்டுரை எழுதினோம். "பாரம்பரிய விளையாட்டுகளை கார்பொரேட் விரும்புவதில்லை" என்ற கட்டுரையை "தமிழ்நியுஸ் " நாளேடு வெளியிட்டு, சிறப்பு செய்தது. அதை பலரும் பாராட்டினார்கள். அந்த கட்டுரையின் கடைசி பகுதியில் வெளியான குறிப்பாக, எங்கள் தமிழர்களின் வீர விளையாட்டுகளை தடை செய்யக்கோரும் கார்போறேட்களும், அவர்களது பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும், தங்களது பொழுதுபோக்கு விளையாட்டான "நாலு வாகன போட்டிகளையும், இரு சக்கர வாகன போட்டிகளையும்" முதலில் மனித உயிரை குடிக்க வரும் விளையாட்டுகள் என்று "தடை" செய்ய முன்வர்வார்களா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;                 அந்த பகுதியை பலரும் பாராட்டினார்கள். அந்த "பாராட்டுக்கள்" எல்லாம் போய் சேர வேண்டிய இடம் இப்போது டில்லியில் அமர்ந்திருக்கும் பெண் கவிஞர் மாலதி மைத்திரி இடம்தான். ஏன் என்றால் அன்று சும்மா இருந்த என்னிடம் டில்லியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்க்கின்ற அறிவுஜீவிகள் பற்றி பேசினார். அப்படி பேசும்போது இவர்கள் :"கார் ரேஸ், பைக் ரேஸ்" ஆகியவற்றை தடை செய்வார்களா? என்று கேட்டார். அந்த கருத்தைதான் நான் அந்த கட்டுரையில் எழுதி இருந்தேன். அதனால் அனைத்து பாராட்டுக்களும் போய் சேர வேண்டிய இடம் கவிஞர் மாலதி மைதிரி யிடம்தான்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-8297564323016455531?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/8297564323016455531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_14.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/8297564323016455531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/8297564323016455531'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_14.html' title='பாராட்டுக்கள் எல்லாம் மாலதிக்கே'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-762419598438346702</id><published>2012-01-13T03:12:00.001-08:00</published><updated>2012-01-13T03:12:31.910-08:00</updated><title type='text'>எஸ்.எம்.கிருஷ்ணா இப்போது அவசரமாக இலங்கை செல்வதன் மர்மம் என்ன?</title><content type='html'>இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இந்திய அரசை தொடர்ந்து ஏமாற்றி வருவது நாடறிந்த செய்தி..இந்திய அரசிடம் தமிழர் பகுதிகளில் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க அனுமதி அளிப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்ட ராஜபக்சே அரசு, அதற்கான ஏற்பாடுகளை செய்யவிடாமல் தடைகளை ஏற்படுத்தி வந்தது,.தமிழ் மக்களை படுகொலை செய்த போர் குற்றங்களை இழைத்தவர் என்று தமிழ்நாடு அரசால் சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்சே, அதற்கு உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய நடுவண் அரசுடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டதாக உலக தமிழ் இனம் ஏற்கனவே கடும் கோபத்தில் இருக்கிறது. அததகைய கோபமான எதிர்ப்புகளை நீர்த்துபோக செய்யவும், இந்தியா அமைதிக்கு ஆதரவான நாடு என்பதுபோல காட்டிக்கொள்ளவும் எண்ணிய டில்லி அரசு, இலங்கையின் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு தர ஏற்பாடு செய்யும் நல்லதொரு நாடு என்று உலக சமூகம் மத்தியில் காட்டுவதற்கு இஹ்த்தகைய "வீடு கட்டிக் கொடுக்கும்" திட்டத்தை இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு செய்ய ஒப்புக்கொண்டது. அதை கூட காலம் தள்ளி நிறைவேற்ற விடாமல் தவிர்த்து வந்த ராஜபக்சே அரசு, சமீபத்தில் அததகைய இந்திய திட்டத்திற்கு ஒரு அனுமதியை கொடுத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                 அதைத்தான் இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் பெருமையாக அறிவித்தார். அதன் பிறகு, உலக சமூகத்தின் நிர்பந்தத்தினால், இலங்கை அரசு ஒரு "நல்லிணக்க ஆணையத்தை" ஏற்படுத்தி, அதன்மூலம் கூறப்படும் ம்னித உரிமை  மீறல்கள் நடந்தது பற்றி ஆய்வு செய்தது.நாலாவது வன்னிப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை போர்குற்றங்கள் என்றும், தமிழின அழிப்பு என்றும் நாம் உலகம் முழுவதும் கூறி வரும் நேரத்தில் அதை சாதரணமாக மனிதஉரிமை மீறல்கள் என்றும், அது பற்றி ஆய்வு செய்யும் பொறுப்பு, இலங்கை அரசிடமே கொடுக்கப்படவேண்டும் என்றும் சில உலக நாடுகள் கூறியதை பயன்படுததி அவர்கள் இப்படி ஒரு நல்லிணக்க ஆய்வு செய்தனர். அதை அறிக்கையாக இலங்கை அரசு வெளிப்படுத்ஹ்டியது. அதில் சில கீழ்மட்ட அதிகாரிகளை சில மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு என்று முடிவு செய்து அறிவித்தது.  அந்த அறிக்கை "திருப்தி" தருவதாக இல்லை என்ற கருத்ஹை இந்திய அரசு கூறியது. அதை ஒட்டி, இலங்கையில் உள்ள "தமிழ்தேசிய கூட்டமைப்பும்" இந்திய நிலைப்பாட்டை ஆதரித்தது. இத்தகைய சூழலில்தான் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இலங்கை  செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;                        இலங்கை தீவில் ஏற்கனவே சீனா தனது ஆதிக்கத்தை அங்குள்ள சந்தையில் செலுத்தி வருவது கண்டு, அமெரிக்காவும், இந்தியாவும் வருத்தம் கொண்டன.அப்படி சாந்திக்காக இலங்கையை அனுகிவருவதில், இந்திய-சீன மோதல் போக்குகள் அல்லது போட்டி போக்குகள் இலங்கை தீவில் எதிரொலித்து  வந்தன.கூடுதலாக அம்பாத்தோட்டை துறைமுகத்தை சீனா தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் என்ற பயம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இருந்து வருகிறது.அதனாலேயே அமெரிக்கா தனது ராணுவ தந்திர திட்டத்திற்கு இந்திய அரசை சார்ந்து, இந்தியாவின் தென் பகுதியான தமிழ்நாடு உட்பட்ட பகுதிகளில் தங்களது அஆதிக்க சதி திட்டத்தை அமுலாக சில முயற்ச்சிகளை செய்துவருகிறார்கள்.அதில் ஒன்றுதான் "கூடங்குளம் அணு உலை" திட்டமும். அதாவது மின்சாரம் தயாரிக்க என்ற பெயரில், அணுகுண்டு தாயாரிக்க தென் மாநிலத்தில் ஒரு இடத்தை டேஹ்ர்வு செய்து இந்திய அரசு செயல்பட இது அவர்களுக்கு உதவுகிறது.அதேபோல  தேனீ மாவட்டத்தில் உள்ள மலர்களை குடைந்து அதில் "நியுற்றினோ" ஆராய்ச்சி என்ற பெயரில் ஏவுகணைகளை ஏவ எதுவாக சில வேலைகளை செய்ய இந்திய அரசு திட்டமிடுகிறது. இவ்வாறு தமிழ்நாட்டை ராணுவ கேந்திரமாக ஆக்குவதற்கு தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழக அரசுக்கும் தெரியாமலேயே இந்திய அரசு திட்டமிடுவதை உணர முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;              &lt;br /&gt;                            இத்தகைய சூழலில் கிருஷ்ணா இலங்கை செல்கிறார். அப்போது ராஜபக்சேவுடன் சீன ராணுவ தந்திரத்திற்கு எதிராக அமெரிக்கா-இந்திய ராணுவ தந்திரத்தை வலியுறுத்தி பேசுவார் என்றும் எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, இப்போது உலக அரங்கில் இலங்கை அரசு வசமாக மாட்டிக்கொண்டுள்ளது. அதாவது ஐக்கிய நாட்டு சபையின் கூட்டம் ஒன்று பிபரவரி மாதம் வர இருக்கிறது. அதாவது அய்.நா.வின் பாதுகாப்பு சபையின் பத்தொன்பதாவது கூட்டம் ஒன்று பிப்ரவரி மாதம் கடைசியில் கூட உள்ளது. அதில் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி மேற்கத்திய நாடுகள் பிரச்சனையை கிளப்ப உள்ளனர். அந்த கூட்டத்தில் இந்திய அரசு ஒரு முக்கியமான பங்கை வகிக்கும் என்று எத்ரிபார்க்க படுகிறது. அதில் இந்திய அரசு அனுமதித்தால் இலங்கை மீது போர்குற்ற விசாரணை உலக அளவில் நடத்தப்படும். இந்திய அரசு அந்த கூட்டத்தில் இலங்கைக்கு சார்பாக நிலை எடுக்க முடிவு செய்தால் ராஜபக்சே அரசு தப்பித்து கொள்ளும். அதாவது இந்திய அரசுக்கு இலங்கை அரசி நிர்ப்பந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு இதில் கிடைத்துள்ளது. அதனால் தான நினைத்ததை இலங்கை அரசின் மீது திணித்து  விடலாமா என்று இந்திய அரசு நினைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;                     இதை ஒட்டியே சமீபத்தில் காங்கிரஸ்  கட்சியின் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் ஒரு புத்தகத்தை இலங்கை தமிழர்கள் பற்றி எழுதுவதும, அதை காங்கிரஸ்  தலைவர்களே  வெளியிடுவதும், நடக்கிறது. அதில் ராஜீவ் ஏற்படுத்திய ஒப்பந்தப்படி வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு, மற்றும் மாகாணங்களுக்கு அதிக சுயாட்சி என்பது பற்றி  பேசப்படுகிறது. அவற்றை ராஜபக்சே ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அதை இந்திய அரசு வலியுறுத்துவதும், பதின்மூன்றாம் சட்ட திருத்தத்தை வலியுறுத்தி இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதும் இந்திய அரசின் தந்திரமாக உள்ளது. இதன்மூலம் தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு நன்மை செய்வது போல காட்டலாம் என்பது ஒருபுறம். இன்னொருபுறம் உலக அரங்கில் இப்போது வலுப்பெற்று வரும் "தனி தமிழீழம்" என்ற முழக்கத்தையும் குழி தோண்டி புதைக்கலாம் என்று இந்திய அரசு சிந்திக்கும் என்பது சொல்லி தெரியவேண்டிய ஒன்றல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;          இந்த நேரத்தில் எதற்காக இலங்கை இந்திய சொல்வதை கேட்க வேண்டும்? உலக அரங்கில் இலங்கைக்கு சாதகமான சூழல் இப்போது நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. அமெரிக்காவிலும், ஐர்ப்பிய நாடுகளிலும், அவர்கள் வெளியிடும் ச்டாம்புகளில் பிரபாகரன் படமும், ஈழ தேச வரைபடமும், வீரசாவு அடைந்த தமிழர்களின் படமும் வெளியிடப்படுகிறது என்பது இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இவை எல்லாமே  புலம் பெறந்த தமிழர்களின் பங்களிப்பாக நடந்து வருகிறது. ஆகவே இந்திய அரசின் உதவி என்பது இன்றைய ராஜபக்சே அரசுக்கு அவசியம் தேவை என்ற ஒரு சூழலில்தான் கிருஷ்ணாவின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்ற கருத்து வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-762419598438346702?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/762419598438346702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_13.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/762419598438346702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/762419598438346702'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_13.html' title='எஸ்.எம்.கிருஷ்ணா இப்போது அவசரமாக இலங்கை செல்வதன் மர்மம் என்ன?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-3476719922438426415</id><published>2012-01-12T01:08:00.000-08:00</published><updated>2012-01-12T08:44:42.604-08:00</updated><title type='text'>பாரம்பரிய அடையாளங்களை கார்பொரேட் விரும்புவதில்லை.</title><content type='html'>இப்போது அவர்களது குறி "ஜல்லிக்கட்டு விளையாட்டு" மீது. அவர்கள் கூற்று, "எப்படி விலங்குகளை வதைப்பீர்கள்?". ஆகா. எங்கள்  விலங்குகள் மீது  இவர்களுக்கு எவ்வளவு அக்கறை? இவர்கள் யார்? நகர்ப்புறங்களில், அறிவுஜீவிகளாகவும், படித்தவர்களாகவும், மனித உரிமையை நுனி நாக்கில் பேசுபவர்களாகவும், அனேகமாக சிவந்த வன்னத்திலுள்ளவர்கலகா இருக்கிறார்கள். விலங்குகளை வதைக்ககூடாதல்லவா? என்று வினவுகிறார்கள். உண்மைதான் விதைக்க கூடாது என்று நாமும் சொல்லிவிட்டால் பிறகு நம்மிடம் நிறைய பேசுகிறார்கள்.அப்போது இவர்களை பற்றி அதிகம் புரிய முடிகிறது. இவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். அங்கே உள்ளவர்களுக்கு  "பாரம்பரிய விளையாட்டுகள்" பற்றி என்ன தெரியும் என்பது நமக்கு தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;              காளையை அடக்க மனிதர்கள் பொங்கல் நேரம் பாய்ந்து வருவது "வீர விளையாட்டு" என்று நாம் புரிந்து வைத்துள்ளோம். அந்த "காளைகளை"  விலங்கினத்தில் " அரிதான" ஒன்றாக சேர்த்து விட்டார் ஜெயராம் ரமேஷ் என்றுவேறு கூறுகிறார்கள்.யார் அந்த ரமேஷ்? பெங்களூரு பார்பனரான அவருக்கு நமூர் பாரம்பரிய விளாயாட்டு பற்றியோ, நம்மூரில் காளைகளை  எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியோ தெரியுமா? ஒரு காளையை பலர் சேர்ந்து அடக்கலாமா? என்று இவர்கள் கேட்கிறார்கள். ஒருவர்தான் தொடர்ந்து அந்த ஆட்டத்தில் கலையுடன் சண்டை போட்டு அடக்க முடியும்.பலரும் அதை பிடிக்க முயற்சி செய்வார்கள்.அதற்காகவே அந்த கலையை வளர்ப்பவர்கள் அதை தங்கள் வீட்டு குழந்தையை விட அருமையாக வளர்ப்பார்கள்.அதனால்தான் அலங்காநல்லூர் போன்ற சிலகிராமங்களிழ்மட்டுமே அந்த ஆட்டம் நடைபெறுகிறது. மாட்டு போன்களில் கலையை அடக்குவது எங்கள் "தமிழர் பழம் பண்பாட்டில்" இருக்கிறது. இத்தனை விளக்கம் சொன்னாலும் அவர்கள் ஒப்புக்கொள்ள தயாரில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;                      காளைகளுக்கு "சாராயம்" கொடுக்ககூடாது. ஊசி போட கூடாது. அதை வதைக்க கூடாது. இதையேதானே பாரம்போரிய கலைகளை, விளையாட்டுகளை போற்றுபவர்களும் கூறி வருகிறோம். உங்கள் " ஓட்டப்பந்தயம்" செல்பவர்களும், மற்ற  விளையாட்டு வீரர்களும், "போதை மருந்து" பயன்படுத்தும் போது எப்படி உங்களின் விதிகள் அவர்களை தடை செய்கிறதோ அதே போல எங்கள் பாரம்பரிய விளையாட்டிலும்  "விதி மீறல்" செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களது "உலகமயமாக்கலின்" விளைவே. உங்கள் வணிகமயமாக்கலின் வித்துக்களே. அதனாலத்தில் உள்ள "ஒழுக்கமற்ற" போக்குகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு. கிராமப்புற மக்களின் பாரம்பரிய விளையாட்டு என்ன செய்யும்? நீங்கள் " உழவு தொழிலுக்கும்" நாங்கள் காளைகளை பயன்படுத்தும்போது என்ன சொல்லபோகிறீர்கள்? வண்டிமாடு இழுக்கனான்கள் காளைகளை பயன்படுத்தும்போது நீங்கள் எப்படி அதை பார்கிறீர்கள்? இப்படி கேட்டால் அது வேறு. இது வேறு. இது தவிர்க்க கூடியது. அது தவிர்க்க முடியாதது. இப்படி கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                   விளையாட்டு ஆட கலைகளை பயன்படுத்துவது உங்களுக்கு பொறுக்கமுடியவில்லை என்றால் அது ஏன்? ஒன்று நீங்கள் நகர்ப்புற நடுத்தர வர்க்க, அல்லது முற்பட்ட சாதி மனிதராக இருந்து கொண்டு, இந்த ஆட்டத்தை கிராமப்புற "பிற்பட்ட" சமூகத்தின் ஆட்டம் என்று பார்கிறீர்கள். இப்படி கேட்கலாம். இந்த ஆட்டம் அடிப்படையில் தலித் சமூக மக்களையும் சேர்த்துக்கொண்டு ஆட வேண்டிய ஆட்டம். ஆனால் தமிழ்நாட்டில் எல்லாமே கடந்த முப்பது ஆண்டுகளாக "பிற்பட்டோர்" ஆளுகை என்று போய் விட்டதால், இந்த ஆட்டத்திலும் தலித் சகோதரர்களை ஈடுபடுத்த தயங்கும் பிற்பட்டோரை காண்கிறோம். அதற்கு ஏன் முற்பட்டோரின் பழக்கங்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்? மாறாக "நாங்களும் தமிழர்கள்தான்". என்றும், "எங்களையும் காளைகளை அடக்க" விடுங்கள் என்றும்,தலித் மக்கள் சண்டை போட வேண்டும். வீரத்தை நிரூபிக்கும் தலித் சகோதரனை பிற்பட்டோர் சமூகம் ஏற்றுக்கொண்டு போற்ற வேண்டும். அதுதானே பெரியார் வழியில் உள்ள தமிழர் பண்பாடு?&lt;br /&gt;&lt;br /&gt;                    சரி. உங்கள் வாதத்திற்கே வருவோம். மனிதர்களை நாம் முதன்மையாக நேசிக்கிறோம் என்று கூறும் இந்த மனிதர்கள் "மனித வதைகளையும்"எதிர்க்க வேண்டும் அல்லவா? அதனால் "நாலு சக்கரவாகன ஓட்டம்", "இரு சக்கர வாகன " ஓட்டம் ஆகியவற்றை "தடை" செய்து விட்டு பிறகு இந்த ஜல்லிக்கட்டு பக்கம் வாருங்கள் என்று கூறலாமா? அந்த நாலு சக்கரவாகன ஓட்டத்திலும்" இரு சக்கரவாகன ஓட்டத்திலும்" மனித உயிர்கள் அதிக ஆபத்தை சந்திக்கின்றன என்பதால் அவற்றை தடை செய்ய முதலில் ஏற்பாடு  செய்யுங்கள். அது உங்கள் கார்போரேட்களின், பெரு முதலாளிகளின், நடுத்தர வர்க்கத்தின், "வீர விளையாட்டு" என்றால் இந்த " மஞ்சு விரட்டு" என்ற விளையாட்டுதான் எங்கள் தமிழர்களின் பாரம்பரிய வீர் விளையாட்டு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-3476719922438426415?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/3476719922438426415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/3476719922438426415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/3476719922438426415'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_12.html' title='பாரம்பரிய அடையாளங்களை கார்பொரேட் விரும்புவதில்லை.'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-6399347928963198840</id><published>2012-01-10T23:58:00.000-08:00</published><updated>2012-01-10T23:59:27.243-08:00</updated><title type='text'>உழவர் எழுச்சியை ஏற்படுத்திய பசுபதியின் மரணம்</title><content type='html'>பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகே அவரது வீட்டில் அடையாலம்கட்டாத எதிரிகளால் நேற்று இரவு ஏழரை மணிக்கு படுகொலை செய்யப்பட்டார். தேவன்றகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் என்ற பெயருடன் அவர் செயல்பட்டு வந்தார். ஒன்பதாம் நாள் தேனியில் முல்லை பெரியார் பிரச்சனைகாக ஒரு பட்டிநிபோராட்டத்தை நடத்தி விட்டு வந்திருந்தார். அவருக்கும் மூலக்கடை பண்ணையார் குடும்பத்திற்கும் உள்ள மோதல் பற்றி எடுகள் வெளியிட்டுள்ளன. அவரது நடவடிக்கைகளினால் பண்ணையார் பக்கத்தில் பலர் மரணம் அடைந்ததையும், அவரது செயளால மேலும் பலர் கொலை செய்யப்பட்டதையும்  கவனமாக கூறும் காவல்துறை, பசுபதி பக்கத்தில் "பண்ணையார் குடும்பத்தால்" கொல்லப்பட்டவர்கள் "பதிமூன்றுபேர்" என்பதை கூறுவதில்லை. ஏன் என்றாலவர்கள் "தாழ்த்தப்பட்டவர்கள்".&lt;br /&gt;&lt;br /&gt;                     தேவேந்திரகுல வேளாளர்கள் தமிழ்நாட்டு உழவர் பெருங்குடி மக்களின் போர்குணமிக்க முன்னணி படை. அந்த படையின் ஒரு முன்னோடி கொல்லப்பட்டதனால், டென்றா எழுச்சி திர்ஹேன் மாவட்டங்களில் இப்போது  சாலையெங்கும் திரண்டு நிற்கிறது. பசுபதியின் உடலை ஏந்திய வாகனம் பெருமூர்வலமாக தூத்துக்குடி  நோக்கி கொண்டு செல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சாலையெங்கும் திரண்ட தேவேந்திர கூட்டம் ஆண்களும்,பெண்களும் தங்கள் தலைவனை காண கிராமங்களில் இருந்து வெளியே வந்து நிற்கின்றனர். திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, அருப்புகோட்டை, எட்டையபுரம், எப்போதும் வென்றான், தூத்துக்குடி என்று அந்த மாபெரும் உழவர் எழுச்சி பேரணி சென்று கொண்டு இருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் காத்திருந்து டாக்டர் கிருஷ்ணசாமி, மலர் வலயம் வைத்து ஊர்வலத்தில் கலக்க, எட்டயபுரத்தில் பசுபதிக்கு மரியாதை செலுத்தி இணைய ஜான் பாண்டியன் தயாராய் நிற்க இந்த உழவர் பெரும் எழுச்சியை தேவேந்திரா சமூகம் இனி மறக்க முடியுமா? .  &lt;br /&gt;&lt;br /&gt;                இனியாவது உழவு தமிழன் தனது போர்குணத்தை காட்ட தனக்குள்ளேயே எத்ரியை தேடாமல் பண்ணை திமிங்கிலங்களின் கைகளில் கலாவடப்பட்டிருக்கும் நிலங்களை எல்லாம் தனாதாக்கி நாட்டு மக்களுக்கு "உழுது, பயிருட்டு, சோறு போடும் பெரும் கூட்டமாக உருவாகுமா? என்ற ஏக்கம் நமக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-6399347928963198840?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/6399347928963198840/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_7543.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/6399347928963198840'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/6399347928963198840'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_7543.html' title='உழவர் எழுச்சியை ஏற்படுத்திய பசுபதியின் மரணம்'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-6662488700009307366</id><published>2012-01-10T23:26:00.001-08:00</published><updated>2012-01-10T23:26:48.394-08:00</updated><title type='text'>நக்கீரன் வெற்றி பெற்றதா? இல்லையா?</title><content type='html'>நக்கீரன் சனிக்கிழமை இதழிலேயே அடுத்த இதழ் "பத்தாம் நாள் செவ்வாய் கிழமை" வெளிவரும் என்று பிரச்சனைக்குரிய கட்டுரை வெளியான பக்கத்திலேயே போட்டிருந்தார்கள். அதாவது பொங்கலை முன்னிட்டு, முன்கூட்டியே என்பது அதன் பொருள்..அதற்காக அவர்கள் அடுத்த இதழை தயார் செய்வதில் ஏற்கனவே கவனம் செலுத்தி வந்தனர். ஞாயிற்று கிழமையும் அந்த இதழை முடிப்பதில் வேகம் காட்டி முடித்து விட்டனர். சனிக்கிழமை தாக்குதலால் அடுத்தட இதழ் "தயாரிப்பு ஒரு சவாலாக" நக்கீரன் இதழுக்கு ஆகிவிட்டது. இந்த லாவுக்கு காவல்துறைக்கு அந்த இதழின் விரைவான செயல்பாட்டு சூழல் பற்றி தெரிய வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் தங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படியில், நக்கீரன் கொடுத்த புகாரையும்,  கணக்கில் எடுப்பதிலும், எண்ண செய்யவேண்டும் என்று அந்த புகார்கள் பற்றி முடிவு எடுப்பதிலுமே கவனமாக இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;                      அதற்குள் நக்கீரன் குடும்பத்தினர் தங்களது அடுத்த் இதழ் தயாரிப்பில் வேகம் காட்டி , அதை அடித்து, பயிண்டு பண்ணி, பார்சல் கட்டி எல்லா ஊர்களுக்கும் அனுப்புவதில் கவனம் செலுத்தி அதிலும் வெற்றி அடைந்து விட்டனர். அதேபோல செவ்வாய் கிழமை காலையில் கடைகளில் போடுவதிலும் வெற்றி பெற்று விட்டனர். அந்த வெற்றி சென்னையில் எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லைதான்.அதாவது சென்னையில் உள்ள கடைகளில் அதிமுகவினர் முந்திய இதழை பிடுங்கி எரிக்கும்போதே வட சென்னை போன்ற இடங்களில்  உள்ள கடைகளில் இனி நக்கீரன் விற்க கூடாது என்று மிரட்டியது இந்த இரண்டு நாட்களுக்குள் வேலை  செய்யத்தானே செய்யும்? அதனால்தான் சென்னையில் போதுமான அளவில் கிடைக்க வில்லை. ஆனாலும் நாம் செவ்வாய் காலையில் கொடுத்த தொந்திரவின் பேரில், வின் தொலைக்காட்சி ஊழியர்கள் போய் கடைகளில் சண்டை போட்டு வாங்கி வந்து விட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;           அதனால்தான் நேற்று "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில் எங்களால் நக்கீரனின் "நேற்றைய  செவ்வாய் கிழமை இதழ்" பற்றி பேச முடிந்தது. அந்த இதழை பார்த்த போது, அதில் முழுமையாக எப்படி அதிமுக வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர் என்ற புகை படங்களும், விளக்கங்களும், மட்டுமே இருந்தன. ஏற்கனவே சென்ற இதழான "சிக்கலில்" மாட்டிய  இதழில் எப்படி "அதிமுக செயற்குழு, பொதுகுழுவில் பொன்னையன் பேசியதை" ஜெயலலிதா பாராட்டினார் என்று ஒரு தவறான செய்தியை  வெளியிட்டிருந்தார்களோ,அதேபோல நடிகர் விஜயின் அம்மா போஎஸ் தோட்டத்தில் இருப்பதாக ஒரு தவறான செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். இதுபோன்ற தவறான செய்திகளை தருவதற்கு ஏற்ற மனிதர்கள் அந்த இதழுக்கு நெருக்கமாக இருப்பதும் தெரிந்தது. அதிமுக வின் செயற்குழு, பொதுக்குழுவின் படங்களை பார்த்து விட்டு, மேடையில் அமர்ந்திருக்கும் பொன்னையனும், வளர்மதியும் பேசி இருப்பார்கள் என்று எண்ணி "மேசை எழுத்தில்" அது அப்படி எழுதப்பட்டுள்ளது தெரியவருகிறது. பொன்னையன் மேடையில் உட்காரவைக்கப்பட்டிருந்தார் என்றாலும் பேசவில்லை என்று அதிமுக வட்டாரம் கூறுகிறது. வளர்மதி தீர்மானங்களை மட்டுமே வாசித்தார் என்றும் பேசவில்லை என்றும் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                                                அதாவது அந்த சிக்கலான் இதழில், உள்ள சிக்கல்னா கட்டுரையில், ஜானகி அணியின் பொன்னையனும் , வளர்மதியும், பழைய சேவல் அணியான ஜெயலலிதா அணியை சேர்ந்தவர்களை விட விசுவாசமாக இருப்பதாக "ஜெ" கூறியதாக இட்டு கட்டப்பட்ட கட்டுரை வெளிவந்துள்ளது. இதுபோன்ற தவறுகள் "அறை,குறையாக" சிலர் தங்களுக்கு தெரிந்த விவரங்களை பரப்பி, அதிக ரகசியம் தெரிந்தவர்களாக காட்டிக் கொள்வார்கள். அதை சோதித்து பார்க்க வேண்டியது ஏடுகளின் பணி.அத்தகைய தெரிந்தவர்கலேன்று நம்பப்படுபவர்கள் எம்.நடராசனும், திருச்சி வேலுசாமியும் என்பது அனைவருக்கும் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;                      அதாவது செவ்வாய் கிழமை வெளிவந்த இதழில், திருச்சி வேலுசாமி நேர்காணலும், நடராசன் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. படங்களுடன் அந்த செய்தி வேலுசாமி-நடராசன் பெயர்களுடன் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி, நக்கீரனுக்கு மிகவும் வேண்டிய மூத்த ஊடகவியலாளர் எ.எஸ்.பன்னீர்செல்வம் தனது கருத்தை புதிய தலைமுரைடி.வி.யில் கூறும்போது, ஒரு ஆட்சி தனது செயல்களை பகிரங்கமாக வைக்காதபோது, ஒரு ஊடகம் அதை யூகம் செய்துதான் எழுத முடியும் என்றும், அதற்கு அந்த ஆட்சிக்கு நெருக்கமாக்கைருந்தவர்களிடம்கேட்டுதான் எழுத முடியும் என்றும் கூறி "பூனையை, பையை விட்டு வெளியே " எடுத்து போட்டு விட்டார். இப்படித்தான் அந்த தோட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களின் மீது "சந்தேகம்" எழுந்துள்ளது. எப்படியோ வெளியே ஓடிவந்தவர்களுக்கும், தேர்தலில்  தோற்ற முன்னாள் முஹல்வரின் கட்சிகாரர்களுக்கும் மட்டுமே இதனால் பலன். நக்கீரனுக்கு பலனா? பலவீனமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-6662488700009307366?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/6662488700009307366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_6764.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/6662488700009307366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/6662488700009307366'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_6764.html' title='நக்கீரன் வெற்றி பெற்றதா? இல்லையா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-1736168178176649304</id><published>2012-01-10T04:02:00.001-08:00</published><updated>2012-01-10T04:02:27.079-08:00</updated><title type='text'>நக்கீரனை கைவிட்ட திமுக?</title><content type='html'>நக்கீரனை கைவிட்ட திமுக?&lt;br /&gt;   நக்கீரன் "ஜெ"வை தாக்கி எழுதினால்  அதற்கு ஆதரவாக திமுக தலைமை வரவேண்டும் அல்லவா? அதுதானே தமிழ்நாட்டு அரசியல்?  இந்த முறையும் நக்கீரன் அலுவலகத்தை அதிமுக வினர் களை முதல் மாலைவரை தாக்கும்போது, திமுக தலைவர் மதியத்திலேயே ஒரு கண்டன அறிககையை  கொடுத்தார் அல்லவா? ஆனால் கலிஞர் அறிக்கையே பல கேள்விகளை எழுப்பிவிட்டன. இந்த பழம் பெறும் அரசியல்வாதி ஏன் தனது மகன் மாத்திரை தினகரனை ஆள் வைத்து எரிக்கும்போது, சும்மா இருந்தார்? அப்போது ஏன் இவர் தனது மகனிடம் இதே அறிவுரையை, அதாவது " வழக்கு" போடலாம், தாக்குதல் கூடாது என்று கூறவில்லை? என்றும் கேள்விகளை பொதுமக்கள் கேட்டார்கள். ''ஊடகத்தை தாக்குவது ஜனநாயக நாட்டில் தவறான செயல் " என்று அப்போது ஏன் இவர் கூறவில்லை? என்றும் கேள்விகள் எழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;             கலைஞர் வழக்கமாக தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர்கள் பற்றி ஒன்றை கூறுவார். ''சரக்கும் முறுக்கு, செட்டியாரும் முறுக்கு "  என்பார். இந்த இடத்தில் நக்கீரன் என்ற சரக்கு முறுக்காக இருந்தாலும், அதை பற்றி கருத்தை விற்பனை செய்ய வந்த செட்டியார் கலைஞராக இருந்ததால், அது "திருப்பி" அடிக்கிறதோ? ஹைதர் அலி ஒன்றை கூறினார். அதாவது பா.ஜ.க. கட்சியின் அலுவலகத்தை திமுக முற்றுகையிட்டு, தாக்கும்போது, திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகனும், பரிதி இளம்வழுதியும்  முன்னே நின்று  தலைமை தான்கினார்களே? அது சரியா? என்று நம்மிடம் கேட்டார். யார் செய்தாலும் தவறுதானே?  மாட்டு மாமிசம் சாப்பிடுபவர்கள் உலகமெங்கும் பல கொடி இருக்கிறார்கள்: அவர்களை இழிவாக சித்தரிகிரார்களா? என்றும் வினவுயனார். அதேபோல முஸ்லிம், தலித் தோழர்கள் சிலரும் இதையே கேட்டனர். ஜெயலலிதாவை இழிவு படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அவர்கள் உணவு பழக்கத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதே வரகளது வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;                     ஆனால் கலைஞர்  எப்படி அறிக்கை விட்டார் தெரியுமா? நக்கீரனிடமிருந்து ஒரு வேண்டுகோள் வந்த பிற்பாடு, வலியுறுத்தல் வந்த பின்பே, வெளியிட்ட செய்தியை பற்றி கோபப்பட்டு விட்டு, பிறகே அவர் அறிக்கை தந்தார் என்கிறது ஒரு செய்தி. சரி. அதன்பிறகு, நக்கீரன் அலுவலகத்தார் "தளபதி ஸ்டாலினை" அணுகி அவர் வந்து உடைக்கப்பட்ட அலுவலகத்ஜ்தை பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அடஹ்ர்கு அவர் "மறுமொழியே" சொல்லவில்லை என்றும் ஒரு செய்தி வந்துள்ளது. அப்படியானால் நக்கீரனை திமுக கை விட்டு விட்டதா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-1736168178176649304?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/1736168178176649304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_6754.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/1736168178176649304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/1736168178176649304'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_6754.html' title='நக்கீரனை கைவிட்ட திமுக?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-1383065351633267376</id><published>2012-01-10T02:44:00.001-08:00</published><updated>2012-01-10T02:44:59.469-08:00</updated><title type='text'>நக்கீரன்ல உள்ள நல்லாதானே இருக்கு</title><content type='html'>அன்று சனிக்கிழமை. சனவரி ஏழாம் நாள். புதுக்கோட்டையில் இருந்தேன். அப்போதுதான் சென்னையிலிருந்து வாடகை காற்றில் திருச்சி வழியாக வந்து இறங்கினோம். பண்ருட்டி வழியில் தானே  புயலுக்கு பின்னால் இரவில்; செல்ல முடியாது என ஓட்டுனர் கூறிவிட்டதால், திருச்சி வழிதான் எங்களுக்கு கிடைத்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரீப் ஏற்பாடு செய்து கொடுத்த விடுதியில் தங்கினோம். அம்பேத்கர்-பெரியார் மக்கள் கழகம் தலைவர் செல்வன் அழைத்தாரே என்று "கரம்பக்குடி" கூட்டத்திற்கு வந்திருந்தோம். கடைகளில் தொங்கிய நக்கீரன் தலைப்பி கொஞ்சம் கண்ணை ஈர்த்தது. " மாட்டு மாமிசம் சாப்பிடும் மாமி நான்" என்று தலைப்பிட்டு "விவரிக்கிறார் ஜெயலலிதா" என்று எழுதி இருந்தது. அவரே சொல்கிறாரா? என்பது நமது கேள்வியாக எழுந்தது.ஆர்வம் இருந்தும் பிறகு வாங்கிகொள்ளலாம் என்று இருந்து விட்டேன். விடுதியில் படுத்து எழுந்த பின்னால் அனகில எட்டிலிருந்து ஒரு நண்பர் தொலைபேசினார். நக்கீரன் அலுவலகம் தாக்கப்படுகிறது என்றார். ஊடகவியலாளராக  வருத்தப்பட்டார்.நானும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;                 அடுத்து கலைஞர் டி.வி. பார்த்தேன். அதில் நக்கீரன் அலுவலகம் உள்ளே தாக்கப்பட்ட காட்சிகளை, வெளியே ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகளை காட்டினார்கள். அடஹ்ர்குள் த.ம.மு.க. போது செயலாளர் ஹைதர் அலி தொலை பேசினார். நக்கீரன் என்பதால் எனக்கு பேசினார். மாட்டு இறைச்சி ச்டப்பிட்டால் இழிவா? என்ற தோரனையில் இருந்தது  அவரது குரல். கலைஞர் அறிக்கை கலிஞர் டி.வி.யில் கட்டப்பட்டது என்றேன். எண்ண சொன்னார்? என்றார். நீதிமன்றம் சென்று அவதூறு வழக்கு போடவேண்டியதுதானே? என்று கேட்டிருக்கிறார் என்றேன். இதே கருத்தை தனது மகனுக்கு ஏன் அவர் "மதுரை தினகரன்" தாக்கப்பட்ட போது கூறவில்லை? என்று கேட்டார். அதுவும் சரியாகத்தானே இருக்கிறது என எண்ணினேன்.அடுத்து உடனேயே நக்கீரன் அலுவலகம் தொடர்பு கொண்டு காமராஜிடம் பேசினேன். உள்ளே "பாசிடிவாகத்தான்" எழுதியிருக்கிறோம் என்றார். எண்ண எழுதி இருக்கிறீர்கள்? என்றேன். மாட்டு இறைச்சி சாப்பிடுவது பற்றி எம்.ஜி.ஆர். கூறியதை ஜெயலலிதாவிற்கு ஆதரவாகத்தான் போட்டிருக்கிறோம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     அ[ப்படியானால் ஏன் அட்டையில் "நெகடிவாக" போட்டீர்கள்? என்றேன்.மாவிற்கு, மா போடவேண்டும் என்று எண்ணியதால் "கெடுத்துக்கொண்டோம்" என்றார். அவர் நக்கீரனின் இணையாசிரியர். அவரது கூற்றை அதிகாரபூர்வமாக எடுத்துக் கொண்டேன். அப்போது அவரது  தொலைபேசி மூலம் வெளியே முழக்கம் போடும் சத்தம் கேட்டது. மதுசூதன் ஆட்கள் இப்போது வந்து முழக்கமிடுகிறார்கள் என்றார். "வெளியே காவலர்கள் காட்சி ஊடகத்தில் நிற்பது  தெரிந்ததே? எப்படி உள்ளே வந்து உடைத்ததை களைஞர் டி.வி. காட்டினான் "என்றேன்.. முதலில் பத்து பேர் வந்து உள்ளே நுழைந்து எங்கள் வாகனங்களை உடைத்து அலுவலகம் உள்ளே வந்து பல பொருட்களையும் உடைத்து போட்டு விட்டனர். நாங்கள் அவர்களை வெளியே தள்ளி கதவை ப[ஊட்டி விட்டோம் என்றார். அதற்கு பிறகுதான் காவல் துறை வந்தது. வாசலில் நிற்கிறது.ஆனாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது என்றார். ஒவ்வொரு கூட்டமாக அதிமுக வினர்  வந்து முழக்கமிட்டு, கள் எரிந்து விட்டு போகிறார்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;                  அதிமுக வினர் மாநிலமெங்கும் நக்கீரன் புத்தகத்தை கடைகளில் பிடுங்கி எரித்து வருகிறார்கள் என்றார். அதேபோல பிற இடங்களிலிருந்தும் கேள்விப்பட்டேன். மறுநாள் காலை தி ஹிந்து, தினத்தந்தி, போன்ற ஏடுகள்; உட்பட திமுக வினர் செய்த அராஜகத்தை படம் பிடித்து வெளியிட்டனர். அன்று காவல்துறை அதாவது ஞாயிற்று கிழமை சிறிது "அடக்கி" வாசித்தாங்க போலிருக்கிறது. உள்ளே போட்டதை படித்து பார்த்து வெளியே போட்டதை ஓரந்தள்ளி பார்க்க அரசியல் கட்சிகாரர்களுக்கு "பொறுமையில்லையோ?". அது அவர்கள் வேலையில்ல்யோ?  சரி.இப்படித்தானே மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட போது, முதலில் மேயர் தேன்மொழி தனது படையுடன் சென்று வாசலில் முழக்கமிட்டு சென்றார். அடுத்து வந்த திமுக குழு வந்து கள் எறிந்துவிட்டு சென்றது. அடுத்து வந்த அட்டாக் பாண்டி குழு உள்ளே புகுந்து அடித்து நொறுக்கி, மூன்று பேர் சாகா காரணமாக ஆகிவிட்டது. இரு கட்சியிலும் தலைமைக்கு விசுவாசம் கட்ட ஒவ்வொரு குழுவாக இப்படித்தான் வந்து தாக்குதல் நடத்திவிட்டு செல்லவேண்டுமோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-1383065351633267376?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/1383065351633267376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/1383065351633267376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/1383065351633267376'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_10.html' title='நக்கீரன்ல உள்ள நல்லாதானே இருக்கு'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-1777270925527252918</id><published>2012-01-05T08:50:00.001-08:00</published><updated>2012-01-05T08:50:46.508-08:00</updated><title type='text'>கருணை எனபது ஒரு ஆளின் பெயரா?-நூல் ஏற்படுத்திய சர்ச்சை.</title><content type='html'>நேற்று தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பேரா சுமதியின் கவிதை தொக்குப்பான "அருகன்" நூல் வெளியிடப்பட்டது. வழக்கம்போல தமிழச்சி, சந்திரசேகர், மற்றும் நண்பர்கள் வரவேற்க, வழக்கம்போல , சிற்றுண்டி,தேநீர் ஆகியவற்றுடன் அவர்கள் குடும்ப வழமை உபசரிப்பில் சிக்கியபின், மாடி ஏறி அரங்கிற்குள் நுழைந்தோம். கலாப்ரியா என்ற சோமசுந்தரம் முதல், ஓவியர் மருது,வி.மங்கை,அரசு,தங்கம் தென்னரசு, ஜெயராம், ஆயிரம்வில்லக்கு ஹுசைன்,அமீர் அப்பாஸ்,லல்லி, சரஸ்வதி, ராஜேந்திரன், பாமரன், அமுதன்,கார்திகைசெல்வன், கோசல்ராம், எஸ்.பி.லட்சுமணன்,இளையபாரதி, எல்லோரையும் ஒருசேர கண்ட மகிழ்ச்சியை விட, ஸ்ரீஜித் தான் டில்லி நாடக பள்ளியில் செர்கப்பட்டுள்ளேன் என்று கூறிய செய்தி அதிகம் இனித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;               உள்ளே பேரா.ராமானுஜம் நடத்திய அரங்கேறும் கவிதைகளின் "நிகழ்த்துகலை"  வழக்கம் போல உள்ளம் கவர்ந்தது. பின்னால் பேசிக் கொண்டு இருந்தவர்கள், கைபேசியில் உரக்க பேசியவர்கள் ஆகியோரை வழக்கம்போல வி.அரசு கோபப்பட்டு  திட்டியதும் ஒரு சுவைதான்.ரவி தனது கர்நாடக இசை வழியில்,ஒரு கவிதையை பாட கொஞ்சம் மெய்மறந்தோம். நடிகை ரோகினி கவிதையை வாசிக்க முயன்றார்.அதுவும் ஒரு அழகுதான். அதன்பின் ராமானுஜத்தின் மாணவ, மாணவிகள் அவர் வீட்டு குழந்தைகள் ஆடி, பாடி ஒவ்வொரு கவிதையையும் உயிர் கொடுத்து அவைக்கு காட்ட, அதை மங்கை எடுத்து சொல்ல, எனக்கு பக்கத்தில் அவர்கள் ராமானுஜத்தின் பயிற்சி பெற்ற எங்க ஊர் { தஞ்சாவூர்} குழந்தைகள் என்று அரசு கூறி கொண்டே இருந்தார். நால்லாதான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;                            புத்தகம் வாங்கிய உடனே கலாப்ரியா என்னிடம் தான் முன்னுரை எழுதியிருக்கிறேன் என்று கூறியிருந்ததால் அதை முதலில் படித்தேன்."வார்த்தைகளால் கவரப்பட்ட மவுனம்" என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.கவிதை நூலிற்குள் சென்றேன். "மியூசிகல் சேர்" என்ற கவிதை "காளியாய் இருக்கின்ற இருக்கைகள்" என்று தொடங்கி , எழுதப்பட்ட ஒவ்வொரு வரியும் ஆங்கில பேராசிரியராய் இருந்தவர் தலைவர் கூறியதை நம்பி, கழகத்தில் சேர்ந்து, முதல் தொடக்கமே இளைஞர் மாநாட்டில்  எங்கள் ஊரில் {நெல்லையில்} கொடி ஏற்றி பெருமை சேர்த்தாலும், அதன்பின் வந்த ஒவ்வொரு வாய்ப்பிலும் இருக்கைகளை தவற விட்டதை எண்ணி பார்த்ததால் அது இதற்கு பொருந்துமா என பார்ப்பது "அதிகப் பிரசங்கித்தனம்" என்பதால் எனக்கு அந்த பொருத்தி பார்க்கும் வேலை வேண்டாம் என இருந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;                      அந்த மே 18 2010  கவிதை முந்தைய ஆண்டின் நிகழ்வை நினைக்காமல் அன்றாட வாழ்க்கையை இயந்திரம் போல கழிக்கும் நடுத்தர வர்க்கத்தை "தன் சாடல்" செய்வதை அமைந்திருந்தது. "அன்றும் எழுந்தோம், பல் துலக்கி, உடை உடுத்தி," என்று துவங்கும்போது, ஜூலியஸ் பூசிக் தனது  "தூக்குமேடை குறிப்புகளில்"  சிறைக்கு வெளியே நடக்கும் மனிதர்கள், சந்தை, ஆகிய அன்றாட வாழ்க்கை பற்றிய விவரிப்பு  நினைவுக்கு வந்தது. "முள்ளிவாய்காலை  மறந்து" என்று அவர் கூறியிருந்தாலும் அரசியல் நிகழ்வுகள் உலகில் அதை மறக்க விடவில்லை.  "எள்ளுபூ நாசியும், அரேபிய தேசத்தின் வாசனை திரவியமும்" என்ற கவிதையில், அந்த ஆப்கான் "ஆயிஷா" பாலின உறவுக்காக "மூக்கறுபட்டதை" நிகழ்த்து கலையில் அப்படியே காட்டி கவிதை உரையில் இரத்தம் உறைய  வைத்து  விட்டார்."எங்கெல்லாம் ஒரு பெண் அநீதியாக வதைக்கப்படுகிறாளோ ", "அங்கெல்லாம் அறுபட்ட உனது மூக்கின் எச்சங்கள் நீதிக்கு முன்னால் சென்று முறையிடட்டும் "  என்ற வரிகள் "கவித்துவம்" இருக்கிறதா என்ற  கவலையை விட்டுவிட்டு,  "ஆவேசம்" இருத்தல் வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. செய்திகளில் இருந்து எடுத்து "வழித்து போடுவது" அவரது பாணி. "எங்கள் சூர்பனகையின் அறுபட்ட முலையும், மூக்கும், இத்தனை யுகங்களுக்கு பின்னரும் உன்னில் தொடரும்" என்ற வரிகள் "எல்லா காலத்திலும் , எல்லா நாட்டிலும் இப்படிதானா?" என்று எண்ணுவதற்கு பதில் "அந்த இராமாயண காலநிலம்தானே இன்றைய ஆப்கானும்  " என்று என்ன தோன்றுகிறது. அதில் ஒரு ஆரிய வாடை இருக்கிறதோ? அதைத்தான் பார்பனீயம் என்று  நாம் "பாலின ஒடுக்கலாக" புரிந்து கொள்கிறோமோ? இத்தனை சிந்தனைகளை அந்த வரிகள் நமக்கு எடுத்து  கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;br /&gt;                    " இலக்குவனின் ஆண்திமிரை ,அரேபிய தேசத்தின் அத்தனை வாசனை திரவியங்களும் மறைக்கமுடியாது தோற்றோடும்". இப்படி எழுதியவர் இன்று சவுதியில்,   இராக்கில், இரானில், சூடானில் என பெண்கள் வாகனம் ஒட்டவும், வாக்கு அளிக்கவும், அதிகாரத்திற்கு போட்டி போடவும எத்தனை கடினங்களை சுமந்து போராடி அந்த உரிமைகளை பெற்று இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது.முள்ளிவாய்க்கால் குறித்து மேக்கப் கவிதை எழுதியதாக குறிப்பிட்ட தோழருக்கு என்று ஒரு கவிதை.அதன் பெயர் "கழு மரம்". "ஏன் கண்ணீரின் உப்பை கண் மையை கொண்டு வடிகட்டாதீர்கள்". " உள்ளக் குமுறலை உதட்டு சாயத்தை வைத்து அளவிடாதீர்கள்". "ஏன் கவிதையை மட்டும் கொஞ்சம் தணிதிருக்க விடுங்கள்".இப்படி எழுதிய சுமதியை யார் புரிந்து கொள்ளாவிடினும் அந்த ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தாலும்  புரிந்து கொண்டுள்ளனர்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                          பேரறிவாளன் அம்மா அற்புதமாளுக்கு என்று " அவ்வெண்ணிலவில்"என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார். அதில் "தன் இளமையை தனிமையில் தொலைக்கப்போவதர்கான அறிகுறிகள் அற்று, அவன் தனது பத்தொன்பதாவது பிறந்த நாளை கொண்டாடி இருந்தான். முன்னேச்சரிக்கையற்ற  இருட்குகை ஒன்றில்,எதிர்காலம் இடறிவிழுந்தபோதும் கூட, அவனது அடுத்த பிறந்த நாளுக்கான இனிப்பை அவனது அம்மா நம்பிக்கையோடு தயாரித்த படி, இருந்தாள்". இந்த வரிகள் "அற்புதம்மாலை" அப்படியே படம்பிடித்து காட்டுகின்றது. "கருணை மனுக்கள் மீதும் நம்பிக்கை இழந்த அவள்,இறுதியாக தன் வயோதிகத்தை கொஞ்சம் தள்ளிப் போடும்படி காலத்திடம் கருணை கூறியிருக்கிறாள்". இந்த வரிகள் தமிழச்சிக்கு ஒரு குறிப்பிட்ட நிலைமையை சொல்லுமானால், நமக்கு, அதுவும் "தெருப்பாடகனுக்கு" வேறு வார்த்தைகளை "கோர்த்து " கொடுக்குமல்ல்லவா? "கருணை ஒரு ஆளின் பெயர் அல்ல. அது சட்டப்பேரவை தீர்மானம். கருணை நிதியை என்றுமே தேடவில்லை.அது நீதிமன்றத்தில் அரசின் பதில்மனுவாக வந்து விழுந்தது".இது தெருப்பாடகனின் கூற்று.  அது "வந்து விழுந்த திசையை நோக்கி, இன்று அந்த தாய் கண்ணீர் மல்க நன்றி சொல்கிறார்". இதுதான் அந்த "எசப்பாட்டின்" குரல்.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;         "அவங்கவங்க வீட்டுக்கு, அவரைக்காய் சோத்துக்கு".இப்படிஒரு தலைப்பு. "அக்கரையில் இருக்கும் அத்தீவில் எள் அள்ளி தெளிக்காப்ல, எங்கேயும்  விதவைகள்  தானாம்""கருப்பைகளும், முலைகளும் அற்ற ஒரு மொண்ணை பிறப்பிருந்தா, ஒரு வேளை, கோநேஸ்வரியும், பென்னம்பேரியும்,அங்கே அச்சமின்றி மீண்டும் பிறக்கலாம். காதலை போல, போருக்கும் வயதில்லை. கைமைக்கும் கூடத்தான்".இந்த வரிகள் அங்கே உள்ள போரின் விளைவில் பெண்களை, விவதைகளை எப்படி கூட்டம், கூட்டமாக ஆக்கி கொடுத்துள்ளது என்பதை நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி   நிலை குலைய வைக்கிறது.   இந்த அளவுக்கு இந்த தொகுப்பு அன்னை எழுத வைத்து விட்டது..      &lt;br /&gt;                   &lt;br /&gt;&lt;br /&gt;                     "e&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-1777270925527252918?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/1777270925527252918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_05.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/1777270925527252918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/1777270925527252918'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_05.html' title='கருணை எனபது ஒரு ஆளின் பெயரா?-நூல் ஏற்படுத்திய சர்ச்சை.'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-6027643749939233791</id><published>2012-01-04T01:12:00.000-08:00</published><updated>2012-01-04T01:13:11.665-08:00</updated><title type='text'>ஆங்கில ஏடுகளின் பாலின இம்சை.</title><content type='html'>இன்று காலை ஏடுகளில் வந்துள்ள செய்திகளில் டில்லி பாடியாலா ஹவுசில் இருக்கும் சீ.பி.அய். நீதிமன்றத்தில் நடக்கும் இரண்டாவது அலைவரிசை ஊழல் வழக்கில் சிறைக்குள் உள்ள ஆ.ராஜாவை பற்றி அவரது முன்னாள் உதவியாளர் ஆசிர்வாதம் ஆசாரி கூறிவரும் செய்திகளையும், அவற்றை ராஜா மறுப்பதையும், சீ.பி.அய். மீது ராஜா குற்றம் சாட்டுவதையும், அதற்கு ஆசீர்வாதம் மறுப்பு கொடுப்பதையும் ஒட்டி, எழுந்துள்ள வாத, பிரதிவாதங்களை "சூடாக" போடுவதில், தொடர்ச்சிகாட்டியுள்ளன. சரி. அவர்களுக்கு அந்த ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கும், அதன் விசாரணையும் "சுவை" யானதாக இருக்கும் அதனால் அவற்றை வெளியிடுகிறார்கள். அதுபோன்ற சுவைகளை வாசகர்களும் ஆர்வமாக படிப்பார்கள், அதனால அவற்றை வெளியிடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்பது நமக்கும் புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;                  அந்த விவாதத்தில்  இன்று ராஜா, அந்த ஆசீவாததிடம் கூறியதாகவும், அல்லது ராஜா சென்ற இடமெல்லாம் தனக்கு தெரியும் என்ற ரீதியில் ஆசீர்வாதம் எடுத்த "வாந்தியையும்"  எழுதியிருக்கிறார்கள். சரி. அதுவும்கூட, ராஜா மீது குற்றம் சாட்டும் கூட்டத்திற்கு தேவைதான் என்பதால் எழுதுகிறார்கள் என்று வைத்து கொள்வோம். இந்த ஆசீர்வாதம் பற்றி ஏற்கனவே சென்ற ஆண்டே அதாவது 2009 இலேயே நாம் எழுதி இருந்தோம்.அதாவது இந்த ஆசீர்வாதம் உண்மையில் ராஜாவின் உதவியாளராக இருந்த போது, ரயில்வே துறையில் அதிகாரியாக இருந்தவர் என்பதும், ஏதோ தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் ராஜா அவரை நம்பி தனது உதவியாளராக போட்டார் எனபதும், அவர் திருச்சி மாவட்ட லால்குடி ஊரை சேர்ந்த உடையார் சமூக பின்னணி கொண்டவர் எனபதும், அவரை "தயா" அழைத்தார் எனபதும், அவரும் ராஜா வீட்டில் உள்ள போடோ படங்கள் உட்பட வெளிநாட்டு காரர்கள் உடன் ராஜா எடுத்து கொண்ட படங்களுடன் "தயா தயவு" நாடி சென்று விட்டார் எனபதும் நாம் ஏற்கனவே அப்போதே எழுதி இருந்தோம். அவரைத்தான் இப்போது சீ.பி.அய்.கொண்டுவந்து ராஜாவிற்கு எதிராக நிறுத்துகிறது என்பதிலிருந்து நீங்களே புரிந்து கொள்ளவேண்டியது ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;           ஆனால் அதற்காக இன்று ஏடுகளில் நேற்று நீதிமன்றத்தில் ஆசீர்வாதம் கூறியதாக, ஆ.ராஜா யாரையெல்லாம் நேரில்போய் அவ்வப்போது சந்திப்பார் என்ற விவரங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் பல திமுக எம்.பி.களையும் அவ்வப்போது சந்திப்பார் என்றும், கோயங்கா உட்பட, கார்பொரேட் முதலாளிகளையு, அதிகாரிகளையும் சந்திப்பார் என்றும் கூறியுள்ளார். அப்பை கூறும்போது, கனிமொழியையும்  அவரது வீட்டில் போய் சந்திப்பார் என்றும்கூறியுள்ளார். இதில் ராஜா சந்தித்த திமுக எம்.பி.கள் பட்டியலில் கனிமொழியும் வருகிறார். இதில் ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் கனிமொழி திமுக தலிவரின், மற்றும் தமிழக முதல்வரின் மகள் என்ற காரணத்தால் அந்த சந்திப்பில் "ஆரசியல் சதி" இருக்கலாம் என்று கூற எத்தனிப்பதும் கூட நடக்கும். ஆனால் அந்த ஆச்செர்வாதம் என்ற ஒய்வு பெற்ற ரயில்வே அதிகாரி கூறும்போது, கனிமொழியை வீட்டில் சந்திக்க போகிறேன் என்று ராஜா சொல்லி சென்றுள்ளார் என்றும் கூறுகிறார். அது ராஜாவின் "தந்திரம்" என்று யாரும் எண்ணிப்பார்க்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                       தான் செய்யும் காரியங்களுக்கு ஒரு அமைச்சர் அதனது தலைவரின் "ஒப்புதல்" இருக்கிறது என்று காட்ட விரும்பி இருக்கிறார். அது இந்த " மூட கிழவனுக்கு" புரிந்ததா என்பது நமக்கு தெரியாது. ஆனாலும் ஏன் ஒரு அரசியல் முக்கியத்துவ பிரமுகரை சந்திக்க செல்வதை ராஜா என்ற மனிதர் சொல்லி செல்கிறார் என்று எண்ணினால் புரிந்து விடும். அதையும் தாண்டி, ராஜா கனிமொழியை சந்திக்க செல்லும்போது, "தொந்திரவு" செய்யவேண்டாம் என்று கூறியதாக இந்த ஆசீர்வதாம் கூறியுள்ளார். இந்த கூற்றில்தான் "பாலின இழிவுபடுத்தல்" இருக்கிறது. ஒரு ஆண், ஒரு பெண்ணை சந்திக்க சென்றால் இந்த "ஆணாதிக்க" உலகத்திற்கு அது "வக்கிரபுத்தியுடன் தான்" தெரியும். அதிலும் ஒன்று ஆசீர்வாததினுடைய புத்தியோ, அல்லது அவர் சொல்வது உண்மையானால்  ராஜாவினுடைய புத்தியோ "வக்கிர" சிந்தனைக்கு வழி வகுக்க வேண்டும் என்றே கூறப்பட்டதாக இருக்க வேண்டும்.   திமுக கட்சிக்குள்ளும், ஆட்சியிலுள்ள அய்.மு.கூ. ஆட்சிக்குள்ளும் தான் முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக காட்டிக் கொல்வது ராஜாவிற்கு "தேவைப்ப்பட்டிருக்கலாம்". &lt;br /&gt;&lt;br /&gt;               அதாவது தான் செய்யும் "கள்ள" காரியத்தை மறைக்க ராஜாவிற்கு முக்கிய இடத்தில் தான் இருக்கிறேன் என்று கூறவேண்டிய "கட்டாயம்" இருந்தது என்பது நமக்கு புரிகிறது. ஏன் அப்படி? முதலில் "தான்தான்" அந்த அய்.டி.அமைச்சராக வந்து "கால்வாங்க" போகிறோம் என்றால் அபப்டி ஒரு "தேவை" வந்திருக்காது. ஆனால் ஏற்கனவே இந்த "தொழிலில்" கேட்டிகார்ராக செயல்பட்ட "தொழிலில் வெற்றி பெற்ற" ஒரு அமைச்சர்னா தாயாவிடம் இருந்து  தலைவர் கலைஞர் "தன்னிடம்" இந்த களவாணி இலாகாவை "பிடிங்கி" கொடுத்துள்ள நிலையில் அதில் களவான்கும் போது, தான் பெரிய இடத்து "ஆள்" என்று காட்டவேண்டிய புத்தி ராஜாவிற்கு இருக்கும் என்பதை நாம் புரிந்துய் கொள்ள வேண்டும்.அதனாலேயே ராஜா, கனிமொழி வீட்டிற்கு செல்லும்போது  அப்படிகூற முற்பட்டுள்ளார். ஆனால் அதை இந்த ஏடுகள் எப்படி புரிந்து கொள்ளவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;           ஆணாதிக்க வெறி பிடித்த ஆங்கில ஏடுகளும், அதில் சில குறிப்பிட்ட ஏடுகளில் உள்ள அரசியல் சக்திகளின் எடுபிடிகளும்  அந்த செய்தியை படு அசிங்கமாக் போட திர்ஹயர எனபதை காட்டியுள்ளன. உதாரணமாக டெக்கான் கிரோனிகள் என்ற ஆங்கில ஏடு இன்று காலையில்,   அந்த செய்தியை முதல் பக்கத்தில், " தொந்திரவு செய்யாதீர்கள், அவர்கள் ஒன்றாக இருக்கும்போது" என்பதாக  வெளியிட்டுள்ளது. இது  கேவலமான ஒரு "ஆணாதிக்க வெறி பிடித்த" அரசியல் சதிகாரர்களின் செயல்பாடு எனபது எத்தனை பேருக்கு தெரியும்?  இத்தகைய வெளிப்பாடு. வரும்போது, அதை இந்த சமூகம் எதிர்க்க வேண்டும். தளபதி ஸ்டாலினுக்கு வேண்டியவர்கள் அந்த குறிப்பிட்ட ஏட்டில் இருக்கலாம். அது வேறு. அந்த ஏட்டின் முக்கிய ஆள், கனிமொழியுடன் ஒரு காலத்தில் நண்பராக இருந்தவர் இல்லையா? என்றும் மக்கள் கேட்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் இப்படி எழுதுகிறார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;           ஒரு பெண் பிரபல அதிகாரம் படைத்த குடும்பத்தில் இருந்து வரும்போது, அவர் எளிதில் சாதரணமாக மக்களுடன் பழகும் நற்குணத்தை கொண்டிருக்கும் போது, அவருடன் "இலக்கியம்" பேசிக்கொண்டும், "பெண்ணுரிமை" பேசிக் கொண்டும் ஒரு ஆண் தன்னையும் பிரபலமாக ஆக்குவதற்கு பழக முடியும். அது "அறிவுஜீவிகளின்" நட்பு என்று இந்த ஆணாதிக்க உலகம் சொல்லிவிடும். அதே பெண் அதிகாரம் இழந்ததாக் கருதப்படும் சூழலில், "திஹார் சிறையில்" மாட்டும் போது, அவரை பற்றி இழிவாக எழுத,பேச இந்த உலகம் தயார் என்றால் இது எப்படிப்பட்ட உலகம்? ஒரு எழுத்தாளன் அந்த பெண் பெயரை சொல்லி தன்னை பிரபலப்படுத்தி கொள்வான், அதேசமயம் அந்த பெண் சிறையில் வாடினால் நக்கல் செய்து எழுதுவான். அவன் எந்த வகை? இப்போது இப்படி ஆங்கில ஏட்டில் எழியுல்லவர் எந்த வகை? அத்தகைய சூழலை ஏற்படுத்தி தான் செய்யும், அல்லது செய்த தவறுகளுக்கு "பிரபல பிரமுகர்களுடன் நெருக்கம்" என்ர்பதுபோல சித்தரிக்கும் அரசியல்வாதி எந்த வகை? இவர்களை கேள்வி கேட்டு "திணறடித்து" அதன்மூலம் அம்பலப்படுத்தும் வேலையை செய்தால் மட்டும்தான் "பெண்ணியம்" பேசும் பெரியார் மண் நிம்மதி பெறும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-6027643749939233791?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/6027643749939233791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/6027643749939233791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/6027643749939233791'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_04.html' title='ஆங்கில ஏடுகளின் பாலின இம்சை.'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-2635367798979148980</id><published>2012-01-02T06:19:00.000-08:00</published><updated>2012-01-02T06:20:18.861-08:00</updated><title type='text'>தானே வந்ததா? தானே கொண்டுவந்ததா?</title><content type='html'>"தானே" என்றொரு புயல் வந்தது. ஜெ ஆட்சியில் இந்த புயலினால் வந்த சேதங்களை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது முரசொலியின் அறிவிப்பு. நமக்கு தெரியும் இந்த முறை மட்டும்தான் புயல் வ்ருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே, அரசு அறிவித்து குறிப்பிட்ட நாளில் புயல் வரும் அதுவும் ஒவ்வொரு கடற்கரை ஓரமும் எந்த அளவில் வரும் என்று "எண் கூண்டு எட்டு, பத்து, பதினொன்று" இப்படி அறிவிப்பு கூண்டுகள் ஏற்றப்பட அதை காட்சி ஊடகங்கள் படம் பிடித்து காட்ட, நாமும் அடஹ்ற்கான விளக்கத்தை எடுத்து சொல்லி வந்தோம். இப்படி முன்கூட்டி சொல்லியும் கூட, இயற்கை தனது கோபாவேசத்தை கட்டாமல் விட்டு விட்டதா? என்றால் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;               அந்த புயலால் அதிக பாதிப்பு புதுச்சேரிக்கு என்றால், அதன் ஒட்டிய பகுதியான கடலூருக்கு அதிக பாதிப்பு இருந்தே ஆகும் என்பது கண்கூடு. ஆதியோ சிறிது பார்ப்போமா? குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சமுட்டிகுப்பம், ராமாபுரம், வழிசொதனை, பாளையம், ஆகிய ஊர்களில் முழுமையாக "முந்திரி தோப்புகள்" மழை வெள்ளத்தில் அடியோடு அழிக்கப்பட்டு, இனி இருபது ஆண்டுகளுக்கு முந்திரி தோப்பே இருக்காது என்ற ம்னயுலமை உருவாக்கி உள்ளது. இது விளையாட்டல்ல. முந்திரி தோப்புகள் எப்போதுமே நடப்பட்டு, இருபது ஆண்டுகள் கழித்துதான் விளைச்சலை கொடுக்கும்,. இப்போது இருக்கும் முந்திரி தோப்புகளின் அழிவு என்பது அடியோடு வேரோடு பிடுங்கி அழிந்திருக்கும் நிலையில், இனி அடுத்த தலைமுறை அந்த முந்திரி தோப்பையே காண முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ள்து. ஆண்டுக்கு அறநூறு மூட்டை முந்திரி விளைந்துவந்த ஒரு பகுதியில் அது அழிக்கப்படுவ்து எத்தனை பெரிய விஷயம்? இது மாபெரும் இழப்பு&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;                            இது தவிர பண்ருட்டி பகுதியில் "பலா மரங்கள்" அடியோடு சாய்ந்துள்ளன.  நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன,. பலா, வாழை தோட்டங்கள் அப்படியே கவிழந்துள்ளன.தாழங்குடா என்ற மீனவ கிராமத்தில் "நூறு கண்ணாடி இழைப்படுகுகளை" காணவில்லை. மழையும், புயலும் அடித்து கொண்டு சென்று விட்டன. தேவனாம்பட்டினம் என்ற இன்னொரு மீனவ கிராமத்தில், 5000 தலைக்கட்டு  மீனவர் வீடுகள் உள்ளன. அவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து படகுகளும் அழிக்கப்பட்டுள்ளன. வளைகள அனைத்ஹ்டும் காணாமலும், அழிக்கப்பட்டும் போய்விட்டன. கண்ணாடி இழைப்படகுகள், பெய்ய படகுகள் எனப்படும் "நாற்பத்திரண்டு அடி " படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. "ஆயிரத்து இரநூறு" வலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மீனவர் வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்ட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      ஒரு வலை நாற்பதாயிரம் ரூபாய் என்ற விலையுள்ள "சுருக்கு வலைகள்" ஐந்து கோடி ரூபாய்க்கான வலைகள் அழிந்துள்ளன. ஆனால் அவை அதாவது சுருக்கு வலை என்ற வலைகள் "தடை" செய்யப்ப்பட்ட வலைகள். அதாவது அவை கடலில் எல்லாவற்றையும், அதாவது மணல் வரை அரித்து, எடுத்து கொண்டு வந்துவிடும். ஆகவே  அது பயன்படுத்துவது "கடல் செல்வத்தை" அழிக்கும் போக்கு என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. இது மீனவர்களுக்கும் தெரியும். தேவனாம்பட்டு மீனவ கிராமத்தில் அந்த தடை செய்யப்ப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்த கூடாது என்றுதான் முதலில் கடுமையாக நிறுத்தி வைத்தார்கள். அதை எதிர்ஹ்து வந்தார்கள். ஆனால் "மீன்வள துறை"யின் முழுமையான் அஆதரவில் சில மீனவர்கள் மட்டும் அதை பயன்படுத்தி வந்தார்கள்;. அதாவது மீன்வள துறையின் அதிகாரிகள் சிலர் செய்த சேட்டை அது. அதனால் மற்ற மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அதன் பிறகே வேறு வழி இன்றி அந்த கிராமத்தில் பல மீனவர்களும் இந்த இயற்கைக்கு விரோதமான வலையை பயன்படுத்த தொடங்கினர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;               முழுக்க, முழுக்க, அரசு அதிகாரிகளின் ஊழல் போக்கால் ஏற்பட்ட இந்த விபத்தை இப்போது வந்த "தானே" விபத்திற்கு பிறகாவது "கைவிட" வேண்டும் என்று மீன்வள துறை கடுமையான் அண்டவடிக்கையை எடுக்குமா? அரசியல்வாதிகளும்,. அதிகாரிகளும் "லாபம்" ஈட்ட தடை செய்யப்ப்பட்ட வலைகளான, "சுருக்கு வலை, இரட்டைமடி வலை" ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கும் கடல் பற்றிய சிந்தனையே இல்லாத மீன்வள திர்ஹுறை அதிகாரிகளை கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இப்போதைய மீனவ நட்பு அரசு நடவடிக்கை எடுத்து கடலை காலம் பூராவும் பயன்படுத்த மீனவர்களுக்கு உதவும் பொருட்டு "தீவிரமாக" செயல்பட வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-2635367798979148980?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/2635367798979148980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2635367798979148980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2635367798979148980'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post_02.html' title='தானே வந்ததா? தானே கொண்டுவந்ததா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-3204770070119841843</id><published>2012-01-01T23:40:00.001-08:00</published><updated>2012-01-01T23:40:46.697-08:00</updated><title type='text'>இந்தி ஒரு அந்நிய மொழி-உயர்நீதிமன்ற உத்தரவு.</title><content type='html'>பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் 1938  ஆமாண்டு தனத்தை பெரியாரால் துவங்கி வைக்கப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், 1965   இல் மாணவர்களால் நடத்தப்பட்டு, அதனாலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதன்பின் இன்றுவரை இந்தி மொழியை உள்ளே விடாத தமிழ்நாட்டின் நீதிமன்றங்கள் அப்படி ஒரு உத்தரவை போட தீரமிக்க நிலையில் உள்ளதாக நீங்கள் தப்பு கணக்கு போட்டுவிட வேண்டாம். தமிழ்நாட்டில் உய்ரநீதிமன்ர நீதியரசர்களாக அதுவும் தலைமை நீதியரசர்களாக வருபவர்கள் அனேகமாக வட இந்திய இந்தி பேசும் மாநிலத்தவர்களாக ஐருப்படு வழமை. ஆனால் இந்த உத்தரவு குஜராத் நீதிமன்றத்திலிருந்து வந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                 ஐந்து நாட்கள் முன்னால், சென்ற ஆண்டின் கடைசி நாட்களில் டிசம்பர் 29 இல் குஜராத் நீதிமன்றத்தில் நீதியரசர் வி.எம்.சஹாய், இப்படிஒரு தீர்ப்பை கொடுத்துள்ளார். அதாவது இந்தி மொழி ஒரு அந்நிய மொழி. குஜராத்தில் நம்ம ஊர் போலவே "தேசிய நெடுஞ்சாலை துறை" இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற ஒரு திட்டத்தை முன்வைத்தது. அந்த திட்டத்தை பணம் படைத்தவர்கள், அந்த வட்டாரத்தில்  செல்வாக்கு மிக்கவர்கள், ஜனகத், ராஜ்காட் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நெடுஞ்சாலை ஓரத்தில் நிலங்களை அனுபவிப்பவர்கள், அரசிடம் கூறி அல்லது லஞ்சம் கொடுத்து, மாற்றி பல ஏழை விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பு வரும் வகையில், புதிய திட்டத்தை அறிவ்த்தார்கள். அதை அந்த இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் என்ற என்.எச்,ஏ.அய். கிராம மக்களுக்கு புரியும் குஜராத் மொழியில் அனுப்பாமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் அனுப்பி உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;           அதை விளங்கி கொள்ள முடியாத ஜனகத் மாவட்ட சரகடா கிராம விவாசயிகள் தேசிய நெடுஞ்சாலை சட்ட பிரிவு மூன்றில் "அ  " பிரிவில் மூன்றாம் எண்ணில் கூறியுள்ளபடி,வட்டார மொழியில் உத்தரவு இருக்கவேண்டும் என்ற உரிமையை கோரி நீதிமன்றம் சென்றார்கள். அதற்குதான் அந்த நீதியரசர் சஹாய், குஜராத்தில் ஆரம்ப பள்ளிகளில் கற்று கொடுக்கும் மொழி குஜராத்தி மொழிதான் என்றும் ஆகவே அந்த மக்களுக்கு புரியாத மொழியான இந்தி மொழி அவர்களுக்கு அந்நிய மொழி என்றும் தீர்ப்பு கூறி, இந்தியில் வெளியான ந்த நெடுஞ்சாலை துறையின் உத்தரவை செல்லாது என அறிவித்து விட்டார். பழைய திட்டத்தை நிராகரிக்கவும் மறுத்து விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;               இது இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஒரு வாய்ப்பான தீர்ப்பு.உடனேயே இந்தி பேசாத தென் மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள், வடக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் எம்.பி.கள் இணைந்து குரல் கொடுத்து இந்தி மொழி திணிப்பை எதிர்த்தால் அவர்கள் கோரும் மாநிளுரிமைகளில் ஒரு சிறு முன்னேற்றம் கிடைக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-3204770070119841843?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/3204770070119841843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/3204770070119841843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/3204770070119841843'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2012/01/blog-post.html' title='இந்தி ஒரு அந்நிய மொழி-உயர்நீதிமன்ற உத்தரவு.'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-7786718403995071575</id><published>2011-12-30T00:07:00.001-08:00</published><updated>2011-12-30T00:07:33.495-08:00</updated><title type='text'>லோக்பால் மசோதா எதை அம்பலப்படுத்தியது?</title><content type='html'>மக்களவையில் யார் எதிர்த்தாலும், எத்தனை பேர் "காணாமல்" போனாலும் நிறைவேரவைப்போம் என்ற காங்கிரசின் அழுத்தத்தை அமபலப்படுத்தியது. அதையும் தாண்டி, ராஜீவ் முயற்சித்து தோற்றது போல ராகுலும் முயற்சித்து தோற்றது "அரசியல் சாசன" அங்கீகாரத்தை லோக்பால் மசோதாவுக்கு பெற முடியவில்லை எனபதை அம்பலப்படுத்தியது. அதேபோல மாநிலங்களவையில் என்ன முயன்றாலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி  கட்சிகளே "காலை"வாருவார்கள் எனபதை அமபலப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;                       லோகாயுக்தா என்ற மாநிலங்கள் என்ன செய்யவேண்டுமென்பதை மத்திய அதிகார குவிதல் முடிவு செய்யமுடியும் எனபதை அனைத்து மாநில கட்சிகளும் எதிர்க்கும் என்பதை அமபலப்படுத்தியது. அந்த வரிசையில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, சமஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக்தள்  கட்சி, ஆகியவற்றுடன் அய்.முகூ. அரசின் கூட்டணி கட்சிகளான மம்தாவின் திருணாமுல் காங்கிரசும், திமுகவும் சேர்ந்து கொண்டு அவற்றுடன் சீ.பி.எம். கட்சியும், பா.ஜ.க.வும்கூட இணைந்து நிற்குமென்பதை அமபலப்படுத்தியுள்ளது. திமுகவும, அதிமுகவும் ஒரே நிலை எடுத்து மாநிலங்களின் உரிமை பற்றி பேசுகின்றன என்பதை அமபலப்படுத்தியுள்ளது. மாநிலங்களின் உரிமை என்று வரும்போது மம்தாவும், சீ.பி.எம். கட்சியும் கூட சேர்ந்து நிற்குமேன்படஹியும் அமபலப்படுத்தி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;                     அதேபோல ஏகபோக மத்திய அரசின் ஒற்றையாட்சி கோட்பாட்டில் காங்கிரசும், ஆன்னா ஹசாரே யும் ஒரே இடத்தில் ஒரே அணியில், ஒரே மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்பதை அமபலப்படுத்தி உள்ளது. அதன் மூலம் அவர்கள் இருவரும் சேர முடியாத துருவங்கள் அல்ல என்பதை அமப்லப்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் இரு துருவம் போல ஏமாற்றி, மக்களையும் ஈடுபடுத்தி இந்த லோக்பால் சட்டத்திற்கு உரூவாக்க, ஒரு மக்கள் பங்களிப்புடன் அவர்களது தெருவிலிறங்கி போராடிய பங்களிப்புடன் . அங்கீகாரம் கிடைக்க வப்பதில்வேற்றி என்ற மிதப்பை பகிர்ந்து கொள்கிறார்கள் எனபதை அமப்ள்ளப்படுத்தி உள்ளது. அதன்மூலம் கார்பொரேட் களின் உதவியினால் தான் இந்த ஆள்வோர், மற்றும் அண்ணா வகையறா வேலைகள் நடந்தன என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;             இனி கார்போரேட்கள்  தைரியமாக் இந்தியாவிற்குல்தங்களது மூலதனத்தை இறக்கலாம் என்றும், இந்திய மக்கள் கவலை பாட மாட்டார்கள் என்றும் அமபலப்படுத்தி உள்ளது..சட்டம் வதை விட்டது என்றும், இனி ஊழல் நடக்காது என்றும் பொதுமக்கள் தங்கள் "சொந்த காரியத்தை" பார்க்க போய் விடுவார்கள் என்றும் அமபலப்படுத்தி உள்ளது.  இதற்காக தான் இத்தனை நாடகமும் அரங்கேறியது எனபதை அமப்லப்படுத்தி உள்ளது. கார்பொரேட்களால்தான் இத்தனை ஊழலும் நடந்தது என்று கார்போரேட்கள் மீது கோபம் கொடிருந்த மக்களை ஒருமாதிரி "சமாதனப்படுத்த" இந்த மசோதா, சட்டம் பற்றிய விவாதம் அகிலைந்திய அளவில் நடத்தி ஆகி விட்டது என்று கார்போரேட்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதை அமபலப்படுத்தி  உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;          கார்போரேட்கள் மீண்டும் இந்தியாவை கொள்ளை அடிக்க அந்நிய மூலதனத்தை உள்ளேகொன்டுவர, பொதுமக்கள் எதிர்ப்பார்களே என்பதற்காக இந்த நாடகத்தை நடத்தினர் எனபதை அமபலப்படுத்தி உள்ளது. ஒரு சட்டத்தை உருவாக்க இந்திய மக்களை ஈடுபடுத்தி ஒரு எழுச்சியை காட்டி பிறகு சட்டம் வந்தால் அந்த மக்கள் ஏமாந்து போவார்கள் என்று கார்போரேட்கள் சரியாகவே கணித்தனர் என்பதை அமபலப்படுத்திஉல்லது. எதை எடுத்தாலும் மத்திய ஒற்றையாட்சியை பலப்படுத்தத்தான் காங்கிரசும், கார்போறேட்களும் விரும்புவார்கலேனப்தை அமப்லபப்டுத்தி உள்ளது.  கார்போரேட்களின் கைப்பாவைதான் அண்ணா ஹசாரேயும் எந்பதையுமமபலப்படுத்தி உள்ளது. யப்பா, இத்தனை அம்பலமா?.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-7786718403995071575?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/7786718403995071575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_30.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/7786718403995071575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/7786718403995071575'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_30.html' title='லோக்பால் மசோதா எதை அம்பலப்படுத்தியது?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-5875040861757084813</id><published>2011-12-27T05:59:00.001-08:00</published><updated>2011-12-27T05:59:38.167-08:00</updated><title type='text'>இது என்னடா புது குழப்பம்?</title><content type='html'>இப்போது கேரளவிவாசாயிகள் ஒரு புதிய கோரிக்கையை பரிசீல்யுங்கள் என்று கூறுகிறார்களாமே? அவர்களது தலைவர்களைஎல்லாம் திட்டுகிறார்களாமே ? புதிய நை கட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார்களாமே ? பழைய முல்லை பெரியார் அணையை உடைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறார்களாமே? அப்படியானால் என்னதான் அவர்கள் சொல்லுகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;                   முல்லைபெரியார் அணையில் இப்போது இருக்கும் 136 அடியை 120 ஆக குறைக்க கேரள அரசு சொல்கிறதா? இந்த விவசாயிகள் அதை ஏற்று கொள்கிறார்களாம்.அதேசமயம் இப்போது நீர் வெளி செல்லும் மதகுகள் 105 ஆவது அடியில் இருக்கிறதாமே? அதை 150 வரை உயர்த்த கேட்கும் தமிழ்நாடு கேட்பது மீதி நாற்பத்தைந்து அடியில் உள்ள தண்ணீர்தானே என்று இந்த விவசாயிகள் கேட்கிறார்களாம். சரி என்று வைத்து கொண்டால் என்னதான் சொல்கிரார்கலேன்று கேட்டோம். அதற்கு "நீர் வெளி செல்லும் மதகுகளை" நாற்பத்தைந்து அடிக்கு குறைத்து விடுங்கள் சரியாக போய்விடும் என்று இவர்கள் கூறுகிறார்களாம். அப்படி செய்தால் 105  அடி நீர் இருக்கும்போதே அறுபது அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நேரும் கூறுகிறார்களாம். அணை பாதுகாப்பிற்கு  பயப்படும் கேரளகாரர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்கிறார்களாம். இது என்ன புது குழப்பம்?&lt;br /&gt;&lt;br /&gt;         இது சாத்தியப்படுமா? நீர் அளவு ஒரு நிலை வரை இருந்தால்தானே அது மதகு மூலம் வெளியேற முடியும்? அது எப்படி நாற்பத்தைந்து அடி உயர மதகிலிருந்து வெளியே வரும்? சுத்தமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராமல் ஆகிவிடாதா? அல்லது இதுவும் ஒரு விவாத பொருளா? விவரம் இல்லாமலவர்கள் பேசுகிறார்களா? கேரள விவாசாயிகள் புதிய அணை டேஹ்வை இல்லை என்று கூறுவது நியாயம்தான். பழைய முல்லை பெரியாரை உடைக்க வேண்டாம் என்று கூருவதும்நியாயத்தை புரிந்ததால்தான். ஆனால் கேரள அரசியல்வாதிகளின் சதிகள் கண்டு அச்சப்பட்டு ஒரு சமர்சம்செய்ய இப்படி கூறுகிறார்களா? அது ஆபத்தானதுதானே? நமக்கு விளங்கவில்லை. எபப்டியோகுட்டையை குழப்பி மீன் பிடிக்க அரசியல்வாதிகள் கேரளாவிலும், டில்ல்யிலும் ஏராளம் என்று மட்டும் தெரிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-5875040861757084813?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/5875040861757084813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_5798.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/5875040861757084813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/5875040861757084813'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_5798.html' title='இது என்னடா புது குழப்பம்?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-7020640363552699672</id><published>2011-12-27T05:37:00.001-08:00</published><updated>2011-12-27T05:37:29.161-08:00</updated><title type='text'>அரசியல் விளையாட்டுக்கு தமிழ்நாடா கிடைத்தது?</title><content type='html'>அடப்பாவிகளா?  உங்க ஊர்ல தேர்தல்ல நேனேகா அதிக தொகுதில வெற்றி பெரலேனா நாங்கதான் கிடைச்சோமா? உங்களுக்குள்ள காங்கிரஸ், மார்க்சிச்டுன்னு வேறுபாடு இல்லாம "நம்பர் விளையாட்டு" விளையாடினா அதுக்கு நாங்கதான்  கிடைச்சோமா? கேரள்ளவிலேருந்து வர்ற செய்திகள் இப்போ அப்படித்தான் கேட்க தூண்டுது. பிரவம் தொகுதில இடைத்தேர்தல் வருது.அதுக்காக காங்கிரசும், சிபிஎம்மும் மாறி, மாறி மக்களை தூண்டி விட்டு வாக்கு பெரமுல்லை பெரியார் பெரிதும் உதவுது என்று மட்டும்தான் நினைசசுகிட்டு இருந்தோம்.அடஹியும் தாண்டி இந்த சிபிஎம் காரங்க போயிட்டாங்கன்னு தெரியும்போது அப்பாடி பயமாத்தான் இருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;                                  மோனி ஏதோ உமன் சாண்டிய மிரட்ட வருகிற ஜனவரி ௧௫ ஆம் தேதிக்குள் புதிய நை பற்றி முடிவு எடுக்காவிட்டால் விட்டேனா பார் என்று கூறுவதை அவருக்கு இருக்கும் ஒன்பது தொகுதியில் ஒரு தொகுதியான பிரவம் தொகுதி எம்.எல்.எ. ஜேகப் இறந்து விட்டதால் வரும் இடை தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும், எங்களுக்கு இன்னொரு அமைச்சர் பதவி வேண்டுமென்று சண்டை போடுகிறார் என்று மட்டும்தான் எண்ணிக் கொண்டு இருந்தோம்.   அங்கே அய்.யு.எம்.எல்.கட்சி 22 எம்.எல்.எ.க்களை வைத்து கொண்டு தனைகளுக்கு நன்கு அமைச்சர்கள் போதாது என்றும், ஐந்தாவது அமைச்சர் கொடுத்தால்தான் உண்டு என்றும் குன்ஜாலன்குட்டி சண்டை போடுவது ஒரு பக்கம்.இந்த மோனி தனது கேரள  காங்கிரஸ் கட்சியில் நான்கு கேரள காங்கிரஸ் களை இணைத்து கொண்டு , ஊமன் சாந்திக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அதனால்தான் அவரது கட்சி எண்ணிக்கை ஒன்பது ஆனது. அதில் ஒருவர்தான் ஜேகப் பர்வம் தொகுதி எம்.எல்.ஏ. இறந்து விட்டார். ஜோசப் அமைச்சராக உள்ளார். அதனால்தான் அவர் பட்டினி போர் நடத்தினார்.இப்போது மோனிக்கு பதவி வெறி பிடித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                  அந்த பதவி வெறிக்கு "தூபம்" போட சீ.பி.எம். கட்சியின் முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் முன்வதுள்ளார். அவர் மோனி கனகிராஸ் உடன் பேசி வருகிறார். மோனி கூட்டணி மாறினால் அவரை "முதல்வர்" ஆக்குயறேன் என்று கொரிஎரி ஆசை காட்டி விட்டார். அதில் அவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து இடது சாரிகள் ஆட்சியை கொண்டுவரலாம். இன்னொன்று வி.எஸ்.அச்சுதானந்தத்தை முதல்வர் ஆகாமல் தஹ்டுத்து விடலாம்.மோனிக்கு முதல்வர் பதவி கொடுத்து விடலாம்.அதை கட்சியின் அரசியல் தலைமை குழுவும் ஏற்று கொள்ளும். ஏன் என்றால் கொடியேறி பாலகிருஷ்ணன் "பினாராய் விஜயனின்" ஆள். அதாவது வி.எஸ். இன் எதிரியான விஜயனின் ஆள். &lt;br /&gt;&lt;br /&gt;           அதற்காகத்தான் ஊமன் சாந்திக்கு இப்படி ஒரு தலைவலியை கொடுக்கிறார் மோனி. ஏற்கனவே குடாநாடு நீர்தேக்க மதகுகளை திறந்துவிட்டதால் விவசாயம் அழிவை சந்தித்துள்ளது. நெல் விளைந்தது எல்லாம் நீரில் மூழ்கி விட்டது. ஏழு கோடி ரூபாய் நட்டம் என்று விவசாயிகள் புலம்புகிறார்கள். ஆள்வாய் மாவட்டத்தில் இந்த அழிவால் ஏழு எம்.எல்.ஏ.களாக இருக்கும் கிருத்துவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் கிறித்துவர் வாக்குகள் பிரவம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்காது.அத்தகைய சூழலில்தான் மோனி கொடிஎரியுடன் பேசி,முதல்வராக ஆவதற்கு சதி செய்கிறார். அதற்கு ஊமன் சாந்திக்கு நெருக்கடி கொடுக்க முல்லை பெரியாரை பயன்படுத்துகிறார். அமைச்சர் ஜோசப் "குளோபல் கம்பனியிடம்" கொடேசன்  வாங்கு என்று நெருக்கடி கொடுக்கிறார்.இவர்களது தேர்தல் அரசியல் விளையாட்டிற்கு தமிழ்நாடு பலியாக வேண்டுமா?. .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-7020640363552699672?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/7020640363552699672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_27.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/7020640363552699672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/7020640363552699672'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_27.html' title='அரசியல் விளையாட்டுக்கு தமிழ்நாடா கிடைத்தது?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-6905599822048779045</id><published>2011-12-26T08:36:00.000-08:00</published><updated>2011-12-26T08:37:32.594-08:00</updated><title type='text'>மகப்பேறு உதவி கிடைக்க எட்டு மாதம் காணாதா?</title><content type='html'>சென்ற வருடம் எங்களுக்கு மகப்பேறு கிடைத்தது. முதல்வர் பன்னிரெண்டாயிரம் ரூபாய் என உதவி தொகையை உயர்த்தியதாக செய்தி கிடைத்தது. ஆனா அந்த உதவிதான் கிடைக்கவில்லை. இது தமிழ்நாஎன்கும் மகப்பேறு பெற்ற  தாய்மார்களின் குரல்.முந்தைய முதல்வர் அறிவித்திருந்த தொகையை விட, இந்த முதல்வர் அதிக தொகையை அறிவித்திருக்கிறாரே? என்று நாம் கேட்டால், அறிவித்து என்னய்யா பிரயோசனம்? என்று பதில் வருகிறது. மே மாதம் மகப்பேறு பெற்றவர்களுக்கு கூட இன்னும் பணம் வந்து சேரலையே? என்கிறார்கள்.ஏன் இந்த வில்லங்கம்? என்று ஆராய்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;                      டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டம் இனி 12000  ௦௦௦ ரூபாயை கொடுக்கும் என்று முதல்வர் அறிவித்தார்.அந்த திட்டத்தில் பயன்பெறுவோர் பற்றிய குறிப்புகளை இணைய தளத்தில் போட்டுவிடவேண்டும் என்றும் முதல்வர் உத்திரவிட்டார். அந்த பட்டியலில் உதவி பெரும் "தாய் மற்றும் சேய்" ஆகியோரின் நிலை பற்றி எழுத வேண்டும். பிரசவம் நடந்த தேதி மற்றும் விவரங்களையும் எழுத  வேண்டும். அவர்களுக்கு போடப்பட்ட "தடுப்பூசி" பற்றியும் எழுத வேண்டும். மொத்தத்தில்  "நூற்றி எழுபது" கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும்.இந்த நடைமுறை நல்லதுதான். ஆனால் அதை செய்வதற்கான ஏற்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;      மேற்கண்ட விவரங்களை எழுத "ஆரம்ப சுகாதார நிலையங்களில்" உள்ள கணினிகளை பயன்படுத்த வேண்டும். அங்குள்ள கணினி, எந்த நிலையில் உள்ளது?  ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு கணினிதான் இருக்கிறது. அதில்தான் கிராம சுகாதார செவிலியர்களும், சுகாதார ஆய்வாளர்களும், மற்றும் அங்கு பணியாற்றும் பிற ஊழியர்களும் தங்கள் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அது சாத்தியமா? அதனால்தான் அத்தனை விவரங்களையு போட முடியாத நிலையில் "மகப்பேறு தாய்மார்கள்" உதவி கிடைக்கப்பெறாமல் தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் 1510  ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருகின்றன.அவற்றிற்கு ஒவ்வொரு நிலையத்திற்கும் "ஒரு கணினி இயக்குபவரை" வேளைக்கு எடுத்தால் அவரே அனைத்து ஊழியர்களின் பணிகளையும் கவனித்து தினசரி இணையத்தில் ஏற்றிவிட மாட்டாரா? இதை செய்வதற்கு  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும்  ஒரு கணினி இயக்குனரை வேளைக்கு மரத்த ஏன் இந்த "சுகாதார செயலாளர்" ஆலோசனை கூறவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; யாரிடமும் எதுவும் ஆலோசனை கேட்காமல் தானாகவே செய்யும் குணம் என்ற மாபெரும் கெட்டிகாரத்தனம் படைத்தவர் ஏன் இதை சிந்திக்க வில்லை? இப்போது எட்டு மாதங்களா  முத்துலட்சுமி மகப்பேறு திட்ட உதவிகள் பொய் சேராமல் அரசாங்கத்திற்கு எவ்வளவு கேட்ட பெயர்? ஸ்கேன் எனப்படும் நிழல் படம் எடுக்க தனியாரிடம் எந்த சுகாதார ஊழியரும் செல்ல கூடாது என்று ஒரு உத்தரவு இருக்கிறது? அரசாங்க மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் அனேகமாக வேலை செய்வதில்லை. அப்படியானால் ஊழியர்கள் என்ன செய்வார்கள்? அவற்றை வேலை செய்யவைக்க என்ன செய்யப் போகிறார்கள்? இவையெல்லாம் சேர்ந்து தானே அரசாங்க அதிகாரிகளின் அன்றாட கடமை? அதைவிட அந்த கிராம சுகாதார செவிலியர்கள் வேலை செய்வது, "துணை சுகாதார் நிலையங்களில்". அதாவது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கீழே உள்ள துணை நிலையங்களில்.அங்கு இத்தகைய வசதிகள் கூட கிடையாது. அப்படியானால் அவர்கள் என்ன செய்வார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;      இத்தகைய கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் விடை தேடினால்தான் அரசாங்கம் கிராம மக்களிடம் நற்பெயர் பெற முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-6905599822048779045?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/6905599822048779045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_6649.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/6905599822048779045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/6905599822048779045'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_6649.html' title='மகப்பேறு உதவி கிடைக்க எட்டு மாதம் காணாதா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-7236475472312362467</id><published>2011-12-26T04:20:00.001-08:00</published><updated>2011-12-26T04:20:56.639-08:00</updated><title type='text'>கொறடாவுடன், இன்னொரு கொறடாவும் போக கூடாதா?</title><content type='html'>இந்தியாவின் தலைமை அமைச்சர் சென்னை வருகிறார். அதிக பிரயாசைபட்டு, தலைமை அமைச்சர் அலுவலகம் தமிழ்நாட்டு முதல்வரின் சந்திப்பை உறுதி செய்தது. ஆனால் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உயள்ளவர்கள் போட்டி போட்டு கொண்டு அவரை சந்திக்கும் நிகழ்வுகள் நடந்தேறின.  டி.ஆர்.பாலு பிரதமரை சால்வை போர்த்தி விமான நிலையத்திலேயே வரவேற்பதும், கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவர் வரவேற்காமல் யார் வரவேற்பார்கள் என்று கூறி விடலாம். அமைச்சர் அழகிரி பொய் சாலவை போடுவதை அவரது மத்திய அமைச்சர் அழகிரி போகாவிட்டால் யார் போவார்கள் என்றும் கூறிவிடலாம். ஆனால் எப்படி மத்திய அமைச்சரவையிலிருந்து அகற்றப்பட்டுள்ள, சீ.பி.அய். சோதனையை எதிர்கொண்ட, உள்ளேயா, வெளியேயா என்று இன்னமும் முடிவு செய்யப்படாத தயாநிதி பொய் சாலவை போர்த்தினார் என்ற கேள்விக்கு சரியாக பதில் சொல்ல முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;                     அதற்குள் கலையில் கலைஞர் சென்று பார்க்கும்போது அதேபோல கேள்வி எழாமல் இருக்க ஒரு விளக்கமும் வந்துள்ளது. அதாவது சிறையில் இருந்து மீண்ட கனிமொழி உடன் சென்று பார்ஹ்த்ததைதான் கூறுகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்  ஒரு அங்கமான திமுக வின் மக்களவை கொறடா டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக தலைவருடன் பிரதமரை சென்று காணும்போது, மாநிலங்களவையின் கொறடா வன கனிமொழி உடன் செல்வது ஒரு முறைதானே? இந்த பதில் நல்லா இருக்குதா?,&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-7236475472312362467?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/7236475472312362467/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_26.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/7236475472312362467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/7236475472312362467'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_26.html' title='கொறடாவுடன், இன்னொரு கொறடாவும் போக கூடாதா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-3229927819144682067</id><published>2011-12-25T23:40:00.001-08:00</published><updated>2011-12-25T23:40:40.678-08:00</updated><title type='text'>கிரிஜா வைத்தியநாதன் எனும் அதிகார வர்க்கம்</title><content type='html'>தமிழ்நாடு அரசாங்கத்தின் சுகாதாரத்துறை பிரபலம் என்கிறார்கள். அதில் இயற்றப்பட்ட சட்டம் என்ன என்று மகாராஷ்டிரா, கர்நாடகா,குஜராத் ஆகிய மாநிலங்கள் உட்பட கேட்டு வருகிறார்களாம். ஆங்கிலேயன் காலத்து சட்டத்தையே இன்னமும் சுகாதாரத்துறை பேணி வருவதால், தமிழாட்டின் வளர்ச்சி நாடெங்கும் போற்றப்படுகிறது. "பொது சுகாதார துறை" என்ற டி.பி.எச். அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் வருகின்ற இயக்குனர்கள் எப்போதுமே அதன் அடியாழத்தை புரிந்து அடிமட்ட ஊழியர்களை ஊக்குவித்தல் என்ற பணியை செய்வதை விட, உலக வங்கி கூறுகின்ற திட்டங்களை அமுல் படுத்துவதில் கவனமாக இருப்பார்கள்.அப்போதுதான் உலக வங்கி உதவியுடன் இயங்கும்"தேசிய மருத்துவ சுகாதார இயக்கம்"என்ற பெயரில்வரும் வெளிநாட்டு கொடிகளை கையாளும்  பதவி கிடைக்கும் என்ற எண்ணம். &lt;br /&gt;&lt;br /&gt;               கடந்த இரண்டு நாட்களில் இந்த சுகாதார துறை பற்றி வெற்றி செய்திகளை மட்டுமே அதன் செயலாளர் கொடுத்து வருகிறார். இந்த கிரிஜா வைத்தியநாதன் ஒய்.ஜி.பார்த்தசாரதி குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால் அவருக்கு அடிப்படை மக்களின் பழக்க வழக்கங்கள் தெரியாமலிருக்கலாம். அவர் அதிகம் படித்தவர்கள் மத்தியில் வளர்ந்து வந்ததால், வேலையை செய்வதை விட, அடஹிப்பற்றி பேச அதிகமான நேரம்வேண்டும் என்று நினைக்கலாம். தான் அதிகம் விஷயம் டேஹ்ரின்தவர் என்ற கருத்து அந்த பின்னையிளிருந்து வந்ததால் இருக்கலாம். அதனாலேயே துறை அதிகாரிகளை கூட்டி, கூட்டம் போட்டு தான் அதில் பேசிவிட்டால் வெற்றி கிடைக்கும் என்று நம்பலாம். ஆனால் அவை எல்லாமே அடிப்படை ஊழியகளையும் மகளிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் பொறுத்தது என்பது இந்த ஆமாவிற்கு தெரிய வாய்ப்பு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                   அதனால் அவர் கிராம சுகாதார செவிலியர்களை  தாங்கள் எடுத்த புள்ளிவிவரங்களை எல்லாம் உடனுக்குடன்  இணைய தளத்தில் ஏற்ற சொல்லலி கட்டளை இட்டுவிட்டார். ஆனால் அந்த கிராமப்புற செவிலியர்கள், தாங்கள் வேலை செய்யும் இடங்களில் எந்த ஒரு கணினி வசதியும் இல்லாதபோது, அருகே உள்ள பெரிய கிராமத்திற்கோ, அல்லது நகரத்திற்கோ சென்றுதான் கணினி கடை டேஹ்டி அதை இணையதளத்தில் அனுப்பமுடியும்.அதுவும் சம்பந்தப்பட்ட செவிலியருக்கு கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.அப்படி வெளியே வருவதனால், அவர்களது பகுதியில் உள்ள "தாய் சேய் நல பணியையோ, பிரவச பணியையோ,தடுப்பூசி பணியையோ, அவர்கள் கவனிக்க முடியாது. அந்த கிராம சுகாதார செவிலியர்கள்தான் ஒரு அரசாங்கத்தின் முக்கிய முதுகெலும்பான . அவர்களை வேலை செய்யவிடாமல் கணினி  மயமாக்கம் என்று மேட்டுக்குடி பாணியில் கிரிஜா வைத்தியநாதன் செயலப்டுவதால் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;              கிராம சுகாதார செவிலியர்களை மதித்து பணி செய்பவர்களே அரசாங்க திட்டங்களை மக்கள் மத்தியிலேடுத்ஹ்டு செல்ல முடியும். அதிகாரிகளுடன், அன்றாடம் மனிக்கனக்கில்கூட்டம் நடத்தி அறிவுரை கூறிவிட்டால், எல்லாமேனடந்துவிடும் என்று எண்ணும் கிரிஜாவிற்கு நாமெதை கூறினாலும் விளங்குமா? அது அவர் வந்த அல்லது   வளர்க்கப்பட்ட முறையில்கத்தார் அனுபவங்கள். ஆகவே அது எளிதில் அவரை விட்டு நீங்காது. இப்படி அதிகாரிகளை அவித்துக் கொண்டு எப்படி ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று யாரும் தைரியமகா கேட்கவில்லை என்பதாலெல்லாம் ஓடுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-3229927819144682067?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/3229927819144682067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_8083.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/3229927819144682067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/3229927819144682067'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_8083.html' title='கிரிஜா வைத்தியநாதன் எனும் அதிகார வர்க்கம்'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-703495410994081926</id><published>2011-12-25T00:22:00.001-08:00</published><updated>2011-12-25T23:55:28.942-08:00</updated><title type='text'>காந்தி படத்தை இப்படி தொடங்கு....</title><content type='html'>நேற்று அண்ணாசாலை நூல்நிலைய கட்டிட அரங்கில் "எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்கள்" வெளியீடு நடந்தது. அதில் நிறைவில் இலக்கிய பேருரை நிகழ்த்தினார் எஸ்.ரா. அந்த உரைக்கு தலைப்பு, "மகாத்மாகாந்தி எனும் எழுத்தாளர்". காந்தி திரைப்படம் அவர் சுடப்பட்டதிளிருந்து தொடங்குகிறது. இது கோட்சே பாணி. அதாவது படம் செய்த இங்கிலாந்து நாட்டுகாரனுக்கு கோட்சே பாணிதான் பிடித்ததோ என்று நாம் கேட்டு கொண்டோம். ஆனால் காந்தி பாணி என்று எஸ்.ரா. ஒன்றை கூறினார். அதுதான் புதியதாகவும், ஆச்சர்யமனதாகவும் இருந்தது. எழுத்தாளர் திரைப்பட இயக்குனருக்கு ஒரு  வித்தியாசமான அறிமுகத்தை காந்தி பற்றி கொடுத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                      சுதந்திரம் அறிவிக்கப்படும் நாள் இரண்டு நாட்களில் வரும் நேரம். நேரு டில்லியில் இருக்கிறார். அதற்கான ஏற்பாட்டில் இருக்கிறார். காந்தி கொல்கத்தாவில் இருக்கிறார். கொல்கத்தாவில் அப்போது  இன மோதல் நடந்து வருகிறது. அதற்கு மத்தியில் அது பற்றி கவலைப்பட்டுக் கொண்டு காந்தி இருக்கிறார். சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த அந்த மக்கள் மத்தியில் காந்தி  வலம் வருகிறார்."சாந்தியும், சமாதானமும் இப்போது முஸ்லிம்களின் கூட்டத்தில் மட்டுமே கேட்கிறோம்" நேரு ஒரு மனிதரிடம் ஒரு கடிதத்தை காந்திக்கு கொடுத்து விடுகிறார். காந்தி  இரவு ஒன்பது மணிக்கு படுக்கைக்கு போகும் பழக்கம் கொண்டவர். காலையில்  நாலு மணிக்கு எழும்பும் பழக்கமும் கொண்டவர். அந்த கலவர பூமியில் இரண்டரை மணிக்கே எழுந்து விடுகிறார்  என்றும் கூறுவார்கள். கடிதம்  கொண்டு வந்த  நபரோ இரவில் போய் கல்கத்தா சேருகிறார். நள்ளிரவிலும்  காந்தியை  எழுப்பி கடிதம் கொடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;                     கடிதத்தை பிரிக்காமலே வந்தவர் சாப்பிட்டாரா என்று காந்தி வினவுகிறார். அவரை முதலில் சாப்பிட சொல்கிறார்.அதன்பிறகு கடிதத்தை பிரிக்கிறார். அதில் இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் நீங்கள் டில்லியில் இருந்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த வேண்டும் என்று நேரு கேட்டுக் கொண்டுள்ளார். காந்தி அதை ஒப்புக்கொள்ளவில்லை கல்கத்தா இன மோதலில் ரத்தத்தில் மிதக்கும்போது டில்லி வார முடியாது என்கிறார். கடிதம் கொண்டுவந்தவருடன் மரத்தின் அடியில் காந்தி நிற்கிறார். ஒரு காய்ந்த இல்லை வந்தவரின் கையில் விழுகிறது. அதுதான் சுத்திர இந்தியாவிற்கு எனது பரிசு என்கிறார் காந்தி. அதை கேட்டு வந்தவர் கண்களில் கண்ணீர். அந்த கண்ணீர் துளிகள் அந்த காய்ந்த இலையில் விழுகின்றன. இந்த கண்ணீருடன் இணைந்த காய்ந்த இலைதான் டில்லியில் இருக்கும் நேருவிற்கு நான் கொடுத்ததாக நேநேகல்கொடுக்க வேண்டிய இந்திய சுதந்திரத்திற்கான பரிசு என்று காந்தி கூறுகிறார். இவ்வாறு ஒரு துளியை எஸ்.ரா. கூற வந்திருந்தவர்கள் எல்லாம் வாய் பிளந்து நின்றோம்.இதுதான் எழுத்தாளரின் மாண்பு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;             உண்மையா,பொய்யா என்று நினைத்து பார்க்க கூட முடியாத ஒரு நிகழ்வை காந்தி  பற்றி எழுதி வைத்திருப்பதனால் எஸ்.ரா. கூற முடிகிறது. நேரு என்பவர் வெறும் அரசியல் அதிகாரத்தை பற்றி மட்டுமே சிந்திப்பவர் என்றும், காந்திதான் இந்த நாட்டின் அடிப்படை மக்களின் வாழ்நிலை பற்றி சிந்திப்பவர் என்றும், நாம் நினைக்க எத்தனையோ நிகழ்வுகளை அங்கே எஸ்.ரா. சுட்டி  காட்டினார். எஸ்.ரா. கூறும்போது நன்றாகத்தான் இருக்கிறது. நமக்கு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரின் தூக்கை  நீக்க இரவின்பிரபுவிடம் சொல்ல சொல்லி நேரு மன்றாடியதையும், அதற்கு காந்தி என்ற அந்த "தூய்மையான " உருவம் அமைதியாக ராட்டை சுற்றிக் கொண்டு இருந்ததையும், அதனாலே அந்த மூவர் தூக்கு நிறைவேறியதையும் இன்றைய மூவர் தூக்கு பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கும் தமிழன் எண்ணிப்பார்த்துவிட்டால், அதற்கு எழுத்தாளர் எஸ்.ரா. என்ன செய்ய முடியும்?  ஒன்றை பேசும்போது பிறிதொன்றை ஏன் இழுக்கிறீர்கள் என்றா கூறமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                  அம்பேத்கர் படம் பார்த்த உங்கள் அனுபவத்தை இந்த இடத்தில் எண்ணிப்பார்த்து, காந்தி அம்பேத்கரிடம் "தலித் இட ஒதுக்கீடு" தனிவாக்காளர்  தொகுதியாக  வரக்கூடாது என்ற முன்வைப்போடு, வருமானால் தான் உயிரை  விடுவேன் என்று எரவாடா சிறையில் பட்டினி கிடந்ததை நினைத்து பார்த்து பதிலடி சிந்தனைக்கு சென்று விடாதீர்கள். அது உங்களை காந்தி ஒரு ஆதிக்கசாதிகளின்  நலன் ஆதரிப்பாளர் என்று சிந்திக்க தூண்டி விடும். அது காந்தியை பார்ப்பனிய நஞ்சு என்று நீங்கள் எண்ண வைத்து விடும்.அது எஸ்.ரா. கூற முனைந்த  காந்தி என்ற உருவத்தை குலைப்பதில் கொண்டுபோய் விட்டுவிடும்.உங்களால் எஸ்.ரா கூற  முனைந்த காந்தியை கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விடும். எஸ்.ரா. இந்தியாவின் எளிய மக்களை பற்றியே காந்தி சிந்தித்தார் என்பதை உங்களுக்கு சொல்ல வந்துள்ளார். டில்லியில் அதிகாரத்திலுள்ளவர்கள் அரசியல் அதிகாரம் ப்ற்றியே எண்ணும்போதும், காந்தி எளிய மக்கள், மத நல்லிணக்கம் ஆகிய கோட்பாடுகளை உயர்த்தி பிடித்ததை கூற முனைந்துள்ளார். அது இன்றைய இந்தியாவின் இதய பகுதியில் உள்ள பழங்குடிகள் பற்றிய எண்ணத்தை நமக்கு கொடுவர வேண்டும். காந்தி இருந்தால் இது நடக்குமா என்று நாம் எண்ண வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;               காந்தியின் முக்கிய முடிவுகள்  தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டவை என்பதையும் , எஸ்.ரா சுட்டினார்.மதுரையில் காந்தி தனது உடம்பை  எளிய தோற்றத்திற்கு மாற்றியதை குறிப்ப்பிட்டார். . டால்ஸ்டாய் எழுத்துகளில் காந்தி கண்ட உண்மைகளை விளக்கினார். மறுபிறவி பற்றி மூடநம்பிக்கை அற்ற டால்ஸ்டாயின் எழுத்துகளை, காந்தி எப்படி மாற்றி, இந்தியாவின் மூட நம்பிக்கைகளிலும் சார்ந்து நின்று நமது மக்கள் நல்ல சிந்தனைகளை கொள்கிறார்கள் என்று டால்ஸ்டாயையே  காந்தி பின்வாங்க வைத்தார் எனபதையும் மகிழ்ச்சியோடு எஸ்.ரா. கோடிட்டு காட்டினார். அதனால் இவர்களை எல்லாம் நீங்கள் மூட நம்பிக்கை வாதிகள் என்று எண்ண கூடாது. மூட நம்பிக்கையாக  இருந்தாலும் அடிப்படை மக்கள் சார்ந்து சிந்திப்பவர்கள் என்று எண்ணி பெருமைப்பட வேண்டும்.எங்கிருந்து நீதி பற்றி அறிந்தீர்கள் என்று காந்தி டால்ஸ்டாய் இடம்  கேட்டபோது, அவர் தமிழிலுள்ள "திருக்குறளில்" இருந்து என்று கூறியதை எஸ்.ரா சுட்டும்போது நமது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;                   &lt;br /&gt;                          எஸ்.ராவின்"புத்தனாவது சுலபம்" என்ற புத்தகத்தை பற்றி பர்வீன் சுல்தான் பேசினார். பெண்களை எப்படி அன்று முதல் இன்று வரை இழிவாக நடத்துகிறர்கள் என்பதை எஸ்.ரா அதில் கூறுவதாக தனது விளக்கங்களை அவர் கூறும்போது ஒரு புதிய தோற்றம் அந்த புத்தகத்திற்கே கிடைத்தது. அப்பா எப்படி மகனை பார்கிறார் என்று பல உதாரணங்களுடன் பர்வீன் விளக்கும்போது புத்தகம் பற்றி "சுவை" ஏறிவிட்டது. நகைச்சுவையுடன் பர்வீன் பேசுவார் என்ற காரணமும், அவரை கூப்பிட கூடுதலாக  காரணமோ என்று எண்ண தோன்றியது. பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அனுபவித்து பேசினார்.  அவரது வீட்டு விவகாரங்கில் சிங்கபூர் மாப்பிள்ளைக்கு " அசைவ உணவு" தயாரித்து கொண்டுபோனதை  நமது நாக்கு ஊற, சொல்லி தீர்த்தார். "கூழங்கர்களை பாடவைத்து" எப்படி எஸ்.ரா எழுதினார் என்று கபிலன் வைரமுத்து கூறி தனது பேச்சு திறமைக்கு ஒரு பாராட்டை பெற்று கொண்டார். டாக்டர் ராமானுஜம் "பேசி கடந்த தூரம்" புத்தகம் பற்றியும், பேராசிரியர் ராமகுருனாதன் "எனதருமை டால்ஸ்டாய்" பற்றியும் புத்தக விமர்சம் கூறினார்கள்.மாடசாமியும் தனது பங்கிற்கு "எஸ்.ராவின் எழுத்துலகம்" பற்றி பேசினார். ராமனுஜம் திருநெல்வேலி ராயல் சினிமா கொட்டகையிலிருந்து பாளையம்கோட்டை மருத்துவகல்லூரி விடுதிக்கு நடந்து நள்ளிரவில் சென்றதை சொல்லும்போது கணக்கு பார்த்து ரசிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;               எப்படியோ இந்த கூட்டத்தில் தலைமை தாங்கியவர் சென்ற வாரம் மாலன் செய்தது போல தனது சொந்த "விருப்பு, வெறுப்பை" காட்டி வெளியிடும் புத்தகத்தை பற்றி குறைகளை கூறி அசிங்க படுத்தவில்லை. அது சென்ற வார " உயிர்மை" என்று சொல்லிவிடலாமா? அல்லது நீங்கள் கண்ட சென்ற ஆட்சியின் உயிர்மை வேறு, இப்போது வேறு என்று கூறி தப்பிவிடலாமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-703495410994081926?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/703495410994081926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_25.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/703495410994081926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/703495410994081926'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_25.html' title='காந்தி படத்தை இப்படி தொடங்கு....'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-8262580754883205446</id><published>2011-12-23T08:05:00.000-08:00</published><updated>2011-12-23T08:15:48.249-08:00</updated><title type='text'>இளவரசி குடும்பத்திற்கு மன்னிப்பா?</title><content type='html'>சசிகலாவின்  அண்ணி என்று ஊர் அறிந்த இளவரசி எப்போதுமே சசிகலாவிடமிருந்து விளகிநிற்பவர் என்பது போன்ற ஒரு தோற்றத்தை காட்டி வந்தார் அல்லது சிலரால் அப்படி காட்டப்பட்டது. எல்லாவற்றிற்குமே  காரணம் இல்லாமலா இருக்கும்?. இராமாயண காவியத்தில் ஜவகர்லால்நேரு எழுதியது போல,வட இந்திய மன்னர், தென்னிந்திய மன்னரை போர் தொடுத்த கதை என்பதில் தோன்றும் தென்னிந்திய மன்னன் தமிழ்மன்னன். அவனது பெயரை தாங்கினால் சரியாகிவிடுமா என்று இப்போது காவல்துறை அதிகாரிகள் கேட்கிறார்கள். உள்ளே இருக்கும்போது செய்த அட்டூழியங்கள், இப்போது வெளியே வந்த பிறகு வணடவாளம் ஏறும் அல்லவா? அதில் மாட்டி ஒருவர் அறுபது கோடி என்று கூற, ஒருவர் நூற்று ஐம்பது என்று கூற உள்ளே இருப்பதாக்க கூறுபவர் நானூறு கோடி எடுக்கப்பட்டது என்கிறார், எப்படியோ அந்த  பெண்களை ஒடுக்கியதும் வெளிவருகிறது இப்போது. ஆனால் நெஞ்சு வலி என்று பொய்கூறி அந்த மயிலாப்பூர் கிறித்துவ மருத்துவமனையில் படுத்து விட்டாரே?&lt;br /&gt;&lt;br /&gt;              சரி.அப்படியானால் இளவரசி மீது எந்த தவறுமில்லை என்று கூறிய வாரம்   இருமுறை ஏடு வந்து, உடனேயே அவரது சம்பந்தி நீக்கப்பட வேண்டுமா? நினைவு படுத்தி விட்டுட்டீங்களே அய்யா? என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேட்கலாம்.ஏன் என்றால் அவர்தானே அவரது தாயார் மறைந்தபோது, அடக்கம் எல்லாம் கவனித்தவர். எதற்காக? அவர்தானே அந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் மணல் வணிகத்தில் பங்காளி? இப்படி இருந்தால் ஆட்சி மாறி என்ன பயன்? அதனால்தான் இந்த நீக்கங்கள்.ஓகோ? அந்த காட்சி ஊடகத்திலும் அப்படியே. இன்னும் எங்கெங்கு எத்தனை பேர் பதுங்கி இருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-8262580754883205446?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/8262580754883205446/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_6959.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/8262580754883205446'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/8262580754883205446'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_6959.html' title='இளவரசி குடும்பத்திற்கு மன்னிப்பா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-8820732424400544265</id><published>2011-12-23T01:31:00.001-08:00</published><updated>2011-12-23T01:31:30.912-08:00</updated><title type='text'>சீ.பி.அய். விசாரனைக்கு பரமகுடி துப்பாக்கிசூடு</title><content type='html'>இன்று காலை மதுரை உயர்நீதிமன்றம் பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணையை  சீ.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டது. இது துப்பாக்கி சூடு நடந்த செப்டம்பர் ௧௪ ஆம் நாள் கழிந்த இரண்டே நாட்களில் வழக்கறிஞர் ரத்தினம் போட்ட வழக்குடன், புதிய தமிழகம் வழக்கறிஞர் பாஸ்கர் சேர்ந்துகொண்ட பிறகு, பலரும்செர்ந்து, கடைச்யாக இரண்டு நாட்களுக்கு முன்பு திருமாவளவன் எம்.பி.யும  சேர்ந்து போட்ட வழக்கின் தீர்பாகைன்று வெளிவந்துள்ளது. அதனால் தமிழக அரசு அறிவித்த செயல்படாமல்திரும்பி வந்த சம்பத் ஐயர் விசாரணை இனி அந்த மக்களைகொடுமை படுத்த முயலாது என்று நம்பலாம். ஆனால் சீ.பி.அய். இந்த துப்பாக்கி சூட்டின் பின்புற உண்மைகளைவெளியே கொண்டு வருமா?&lt;br /&gt;&lt;br /&gt;                   நாம் கொண்டுவரூவோமா? கொடியங்குளம் கொடூரத்தை அரங்கேற்றிய ஜெ ஆட்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் பன்னீர்செல்வம் அய்.ஏ.எஸ். செய்த திட்டமிட்ட வேலை இப்போது நினைவில் கொள்ளதக்கது.1995 ஆம் அண்டு ஜெ முழுமையாக சசிகலாவசமாட்சியின் பெரும்பொறுப்பை  கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்து ரசித்து வந்த காலம். சிகளா வீட்டுகாரர் ம.நடராசன் தனது ஆட்களை எங்கணும் மாநிலமெங்கும் அமர்த்தி,ஆட்சியை ஊடகவியலாலர்களிடமிருந்து காப்பாற்ற பிரயாசை செய்து வந்த நேரம். ஐந்து ஆண்டுகளும் அடிக்க வேண்டிய கொள்ளைகளை அடித்து குவித்த அந்த கும்பல் ஆட்சியின் இறுதி நேரத்திலும் தங்களது "சாதி வெறியை" தணிக்காமல் அராஜகம் செய்துவந்தனர். அதை கிழித்த நக்கீரன் எட்டை, அதன் ஆயரியரை வழக்கு மேல் வழக்கு போட்டது மட்டுமின்றி, ஒல்லேர்பாடு செய்தனர் என்பது ஒரு சிறிய கதை. நக்கீரன் அச்சகத்தார் கணேசன் அந்த தாக்குதலில் பலியானது பழைய கதை. எல்லாவற்றிலும் நடராஜனின் ஆதிக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                   நடராஜனுடன் அண்ணாமலை பலகலை கழகத்தில் படிக்கும்போதே இந்தி எதிர்ப்பு தியாகி ராஜேந்திரனுக்கு சிலை வைக்க அவர்கள் இருவரும் சேர்த்த வசூல்கணக்கு இன்னமும் மாணவர்களுக்கு தெரியவில்லை. அந்த  பண்நீர்செல்வம்தான் தூததுகுடி மாவட்ட ஆட்சி தலைவராக வந்து கொடியன்குலம் கிராமததிற்கு சென்றார். ஆடுய்தப்படையுடன் சென்ற பன்னீர்செல்வம், என்கல்தஞ்சையில் குடிசையில் வாழும் பள்ளர், பறையரின்கேகான்கிரீத் வீடுகளில் எப்படி வாழ்கிறார்கள் எனு கேட்டு  அந்த வீடுகளை தகர்க்கசொன்னார் எனபதே பழங்கதை. அதே பன்னேர்செல்வம் இப்போது ஆட்சிக்கு ஜெ வந்த உடனே "சிற்ப்பு பணி அதிகாரி" ஆக நியமிக்கப்பட்டார். அதுவும் அவரது ஒய்வு காலத்தில் விடுவாரா அந்த சாதி வெறியர்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                ஏற்கனவே புதிய தமழகத்துடன் அதிமுக கூட்டணி வைத்து அவர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்ததை கண்டு கொதித்துபோனவர் இந்த பன்னீர்செல்வம். அதுமட்டுமின்றி தேவர் குரு பூசைக்கு சமமாக இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஆக்குகிரார்களே என்று அவ்ருத்தப்பட்டு பாவம் சுமந்தவர்தான் இந்த பன்னீர்செல்வம். கூட்டம்கூடும் அந்த நாளை ஒரு சாவு ஓல நாளாக ஆக்கவேண்டும் என்று திட்டமிட்டார். வசமாக் கிடைத்து விடுதலையாகி வெளியே வந்த ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும் வெவேறு முகம் வைத்து கொண்டு தேவேந்திரர மத்தியில் உள்ள வழமையான விவாசாய குணத்துடன் ஒத்து போகவில்லை என்ற செய்தி. அதை பயன்படுத்தலாம் என்று எண்ணி அவர்களிருவர் குழுவினருக்கும்மோதல் அவரும் என்று கிளப்பி விட்டவர் இந்த பன்னீர்செல்வம். &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;    தலைமை செயலாளருக்கு சமமாக அல்லது கூடுதலாக அதிகாரம் அப்டித்த இந்த போருப்பைவாங்கி வைத்திருப்பதால், அதை அவித்து ஏற்கனவே அந்த சாதி மீது கோபம் உள்ள ராஜெச்தாஸ், சந்தீப் மிட்டல், செந்தில்வேலன் என்ற அதிகாரிகளை பயன்படுத்த ஏற்பாடு செய்தார் என்று கூறுகிறார்கள். அதனால்தான் குறைவான கூட்டத்தை தடியடி மூலம் கலைக்காமல் துப்பாக்கி இவைகளை பயன்படுத்தி நன்கு உயிர்களையுமடித்து கொன்று இரண்டு உயிர்களையும் கொள்ள முடிந்தது. அதைபாடிர்யா சட்டமன்ற பெச்சில்முதலவ்ருக்கு அது ஒரு இன மோதல் என்று இல்லாத ஒரு செய்தியை உருவாக்கி எழுதி கொடுத்ததுமிதே மனிதர்தான் என்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;             அந்த மனிதர் பன்னீர்செல்வம் இருபது நாட்களுக்கு முன்னாலக்ற்றப்படும் சூழல் வந்தது. அதே சிறப்பு பணி அதிகாரியாக வருவதற்கு அமெரிக்காவில் இருந்து எம்ஜிஆர் விசுவாசி பிச்சாண்டி அய்.ஏ.எஸ். வரவழைக்கப்பட்டார். அவர் கொடுத்த ஆலோசனையில், பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த ஆறு பெற்குட்ம்பத்திற்கும், கூடுதலாக் நான்கு லட்சமும், வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலையும்முதல்வரால் அறிவிக்கப்பட்டது. இது பதினைந்து நாட்கள் முன்னாள் நடந்தது. அதுதான் பண்நீர்செலவ்திற்கு கொடுக்கப்பட்ட பதிலடி என்று கூறினார்கள்.ஆனால் இந்த அரசியல் சதி கதையை எந்த விசாரணையாவது வெளியே கொண்டு வருமா?.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-8820732424400544265?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/8820732424400544265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/8820732424400544265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/8820732424400544265'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_23.html' title='சீ.பி.அய். விசாரனைக்கு பரமகுடி துப்பாக்கிசூடு'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-5722184514025199969</id><published>2011-12-22T08:56:00.000-08:00</published><updated>2011-12-22T08:57:20.234-08:00</updated><title type='text'>கிஷன்ஜி கொல்லப்பட்டது பற்றிய உண்மைகள்</title><content type='html'>மாவோவாத புரட்சிகர இயக்கத்தின் அரசியல்பிரிவு தலைவர்களில் ஒருவரான கிஷன்ஜி என்ற மல்லேசுலு கோடீஸ்வர  ராவ் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அனைவரையும் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் நாள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால்தானே தருமபுரி மாவட்ட பார்த்திபன் தோழர் கொல்லப்பட்டார் என்று தமிழ்நாட்டு தோழர்கள் வினவினார்கள். பார்த்திபன் சில ஆண்டுகளுக்கு முன்னாள் கொல்லப்பட்டது, அடஹ்ர்கும் முன்பு தோழர் ரவீந்திரனை தர்மபுரியில் "மோதல் சாவு" என்ற பெயரில் காவலர்கள் கொன்றதை எதிர்த்து வழக்கு போட்டு காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்ட்படுத்தியதால் என்று அறியப்பட்டது. அவ்வாறு தமிழ்நாட்டில் "மோதல் துப்பாக்கி சண்டை" என்ற பெயரில் பல புரட்சியாளர்களையும், ரவுடிகளையும் காவல்துறை சென்ற ஐந்து ஆண்டுகளில் மட்டுமே இருப்பந்தைந்து பேரை கொன்றுள்ளது என்று கோவை ஈஸ்வரன் அந்த அறைகூட்டத்தில் கூறினார். அங்கே வந்திருந்த ஆந்திரபிரதேச சிவில் உரிமை கவுன்சில் பொது செயலாளரான சந்திரசேகர் பல உண்மைகளை கிஷன்ஜி கொலை பற்றி எடுத்து வைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் பரிசொலே  மற்றும் கோசை பந்த் என்ற கிராமங்களில் உள்ள குக்கிராமமான சோரகட்டாவுக்கு உண்மையறியும் குழு சென்றது. அந்த இரு கிராமங்களின் மக்களிடமும், உண்மையறியும் குழு பேசினார்கள். அதேபோல ஐம்போனி காவல்நிலைய துணை ஆய்வாளர், உதவி துணை ஆய்வாளர் ஆகியோரிடமும் பேசினர். நவம்பர் இருபத்தினாலாம் நாள், கிஷன்ஜி  மோதல் சாவில் இறந்ததாக கூறப்பட்ட இடத்தையும்நேரிலாய்வு செய்தார்கள்.சொரகட்டாவிளிருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது  உடல் கண்டெடுக்கப்பட்டது. துப்பாக்கிசூடு நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் அவரது உடல்கடந்த இடத்திற்கு மிக அருகே ஒரு "பெரிய கரயான் புத்து" அப்படியே எந்த பாதிப்புமில்லாமளிருன்தது. அதாவது உண்மையில்மொதல்துப்பாக்கி சூடு நடந்திருந்தால் அந்த புற்று உடைந்திருக்கும்.தொட்டாக்களந்த புற்றை துளைத்திருக்கும். அருகேயுள்ள மரங்களில் தோட்டாக்களின் துவாரங்கள் காணப்பட்டாலும்,அவற்றிலேரிந்துபோன அடையாளங்களில்லை. அதாவது வேகமான துப்பாக்கி சூடுஒன்று நடந்து முடிந்த இடத்திற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;                 அந்த கிராமமக்களிடம்களையில்வந்து,காவல்துறையினர் வீடுகளைவிட்டு வெளியே வராதீர்கலேன்று கூறியதை அவர்கள் கூறினார்கள். அதாவது அது ஒரு நாடகபாணியில் செய்யப்ப்பட்ட செயலேனப்து தெரிந்தது. இதுபோலொரு நாடகத்தை விஜயகுமார் ஏற்கனவே தமிழ்நாட்டில் வீரப்பன் மரணத்தை ஏற்படுத்தியதில் செய்திருக்கிறார் என்பது நமக்குதான் தெரியும். வெங்கடேச பண்ணையார் மரணத்தை ஏற்படுத்தியதில் அவர் செய்த தவறும் அவருக்கு தெரியும்.ஆகவே இந்த முறை கிஷஞ்சிக்கு வரும்போது திட்டம் போட்டு "போலி துப்பாக்கி சண்டையை" நாடகம் போல நடத்துவதில் எத்தனை  ஏற்பாடுகளும் செய்தும்,பல விசயங்களில் "கோட்டை" விட்டு விட்டார். .அதனால்தான் நாமிப்போது அதை அக்ண்டுபிடித்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;             அடுத்து கிஷஞ்சியின் உடலைபார்த்தால்யாருமே அது ஒரு சித்திரவதை செய்து கொள்ளை செய்யப்ப்பட்ட உடல் எனபதை மறைக்கமுடியாது. தலைபகுதியில் காயங்களிருக்கின்றன. விழி குழியிலிருந்து வலது கண் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுவே  அவரை பிடித்து கண் விழிகளை பிடிங்கியுள்ளனர் எனபதை காட்டுகிறது.முகத்தில் கீழ் தாடை பகுதி முழுமையாக உடைக்கப்பட்டுள்ளது. இது துப்பாக்கி பட என்ற பின்புறத்தால் தாடையில் ஓங்கி இடத்தால்தான் ஏற்படும். அதை ஒரு புரட்சியாளரை பிடித்து கட்டிப்போட்டுதான் செய்யமுடியும். அதேசமயம் தாடையில் எரிந்த அடையாளம் காணப்படுகிறது.. அதாவது எதையோவைத்து அவரது தாடை பகுதி எரிக்கப்பட்டுள்ளது.இதை ஒரு மனிதரை கட்டி போட்டபின்புதான் செய்யமுடியும். இத்தனை கொடூரங்களை செய்பவர் ஏற்கனவே இதுபோன்ற சித்திரவதைகளை செய்வதில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும். அபப்டி கைதேர்ந்தவர் விஜயகுமார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                       தலையின் பின்பகுதியில் மண்டை ஓடு காணப்படவில்லை. அதாவது அவரது மூளையை கண்டு பயந்த ஆளும்வர்க்கம் அவரது மூளையை வெட்டி எடுத்து "பரிசோதனைக்காக " அனுப்பி உள்ளனர் எனபது தெரிகிறது. இது மேலிட முடிவாக இருந்தால்தான் அபப்டி நடக்க முடியும். அதாவது உள்துறை இப்போது இதில் தப்பிக்க முடியாது. முகத்தில் நான்கு இடங்களில், அதாவது மூக்கின் இருபோர்மும், மூக்கிற்கு கீழே கன்னத்தில் என்று "துப்பாக்கியின் பேண்ட் பகுதியின் கூர் ஆயுதத்தால் குத்தப்பட்டது தெரிகிறது. இது கட்டி போடப்பட்ட ஒரு நபரை அதிக பட்ச சித்திரவதை செய்வடஹியே காட்டுகிறது. அந்த காயங்கலத்தை நிரூபித்து நிற்கின்றன. தொண்டை பகுதியில் கூர் ஆயுதத்தால் வெட்டி சிதைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அவரது வலது முன்கை உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் கையின்  மேல் பகுதியில் எந்த வெளிக்காயங்களும் இல்லை. அதாவது உள்காயமடையுமளவில்  அந்த சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                       வலது கையில் மூன்று துப்பாக்கி குண்டுகல்துளைத்த காயங்களுள்ளன. இஅரண்டு கனுக்கால்களுமுடைக்கப்பட்டுள்ளன. பாதத்தில்பாதி உடைந்து தொங்கி கொண்டிருக்கிறது. இடது கால்பகத்தில் தோள்கள் காணப்படவில்லை. இடது கையில் ஆள்காட்டி விரலில் மூன்றில் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி மோதல் சாவில் இறந்த ஒருவரது உடலில் ஏற்படும்? உடலின் முன்பக்தி முழுவதும் பெனட்களால் குத்தப்பட்டு முப்பது இடங்களில்காய்நகல் உள்ளன. அந்த அளவுக்கு உயர்ந்தபட்ச சித்திரவதைக்கு கிஷன்ஜி உள்ளாகியுள்ளார். அவரி அந்த அளவுக்கு ஆளும்வர்க்கம் வேருத்துள்ளது. அவர் மீது அந்த அளவுக்கு பகைமை பர்ராட்டி உள்ளது. அது ஏன் என்ற கேள்வி எழ வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;               கிஷன்ஜி சில மாதங்களுக்கு முன்பு பெச்ச்கிவார்த்தைக்கு தயார் என கூறும்போது, உள்துறை அமைச்சர் சிதம்பரம் மூன்று மாதம் போர் நிறுத்தம் அறிவியுங்கள் என்றார். அதற்கு கிஷன்ஜி மூன்றே நாட்கல்போர் நிறுத்தம் போதுமேன்ருமடஹ்ர்குள் தங்கல்தரப்பை எடுத்து கூறி பெசமுடியுமேன்ரும் நம்பிக்கை தெரிவித்தார். ஆயுதப் புரட்சி செய்யும் கிஷஞ்சியே "அரசியல் போராட்டத்தில்" இத்தனை தூரம் நம்பிக்கை வைத்திருப்பது கண்டு ஆளும் கூட்டம் அதிர்ச்சி அடைந்தது. கிஷன்ஜி பக்கத்தில் இருக்கும் நியாயங்கள் ஊடகம் மூலம் பேச்சுவார்த்தை நேரத்தில் அம்பலமாகி விடும் என்று ஆள்வோர் பயந்து விட்டனர். ஜிண்டால் என்ற கார்பொரேட் நிறுவன நலன் காக்க எண்ணிய ஆளும் கூட்டம் இந்த மனிதரை உயிருடன் விட்டால் ஆபத்து என கணக்கு போட்டனர். ஜிண்டால் நிறுவனத்திற்கு எடுக்கும் நிலங்கள் ஆதிவாசிகளின் நிலங்கள். அதை எதிர்த்து பழங்குடி மக்கல்போராடி வ்ருகின்றனர். அந்த ஜிண்டால் நீருவனம் உட்பட கார்போறேட்களுகாக  தான் நிதி மைச்சராக இருக்கும் போதே உரிமம் வழன்கியவர்தான் சிதம்பரம். ஆகவே இந்த கிஷஞ்சியை உயிருடன் விடுவது தன்கள் நலனுக்கு உகந்தது அல்லேன்று சிதம்பரம் எண்ணுகிறாரா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                    அதேபோல அரசின் ஒவ்வொரு திட்டத்தஹியும் அந்த வட்டாரத்தில் அதாவது மிதுனாபூர் பகுதியிழ்மக்களை திரட்டி கிஷன்ஜி எதிர்த்து வந்தார். சிறு குழந்தைகளை விட்டு, "மாமா, சிதம்பரமே, எங்கள் பள்ளிகளை திறன்கள். அன்குள்ளுங்கள் ராணுவத்தை அகற்றுங்கள்" என்று கடிதங்களை எழுத வைத்தார். இதுபோன்ற நேர்மையான அரசியல்விளையாட்டுகளை சிதம்பரம் ரசிப்பதாய் இல்லை. அவரது வழிகாட்டலில்,விஜயகுமார் செயல்பட்டார் போல தெரிகிறது. கிஷன்ஜி கொல்லப்பட்டபின்பு, விஜயகுமார் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்.. அதில் பதில் தாக்குதல் வரும் என்று கூறுகிறார். எத்தனை எதிர்பார்ப்பு அவருக்கு? ஆகவே இது ஒரு விடுதலை பகுதியில் " கார்பொரேட் அரசுக்கும், மக்கள் அரசுக்கும் நடந்த மோதலே" தஹ்விற வேறு எதுவும் இல்லை. கார்பொரேட் களுக்கு உதவும் நாடாளுமன்ற அரசியலுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியேதான் உண்மையான எதிர்க்கட்சி அதாவது மாவோவாதிகள் செயல்படுகிறார்கள் என்று நம்மை இந்த நிகழ்வுகள் சொல்ல  வைக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-5722184514025199969?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/5722184514025199969/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_22.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/5722184514025199969'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/5722184514025199969'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_22.html' title='கிஷன்ஜி கொல்லப்பட்டது பற்றிய உண்மைகள்'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-112440289617666302</id><published>2011-12-21T00:49:00.001-08:00</published><updated>2011-12-21T00:49:44.635-08:00</updated><title type='text'>மக்கள் மனங்களில் ஒருவித விடுதலை.?</title><content type='html'>கலைஞரை பிடிக்காதவர்கள் எம்ஜிஆரிடம் சென்றார்கள்.எம்ஜிஆரிடம் சென்றவர்கள் ஜெயலலிதாவிடம் வந்தார்கள். ஏதோ கலைஞர் மட்டுமே நாட்டில் கெட்ட அரசியல்வாதி என எண்ணியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என பற்று கொண்டார்கள். கலைஞர் மீது கோபம் கொண்ட தமிழின உணர்வாளர்களும் கடைசியாக ஜெயலலிதாவிடம் நல்லது நடக்காத என ஏங்கி வந்தார்கள்.   காங்கிரஸ் என்பது எதிரி என கணக்குபோட்ட தமழின உணர்வாளர்கள் ஏதாவதொரு திராவிட் அக்கட்சியிடம் தானே எதிர்பார்க்க முடியும் என்று கூறினார்கள். வன்னிப்போரால் புண்பட்ட தமிழ் இதயங்கள் கலைஞரை வெறுத்ததால், ஜெயலலிதா புண்ணுக்கு மருந்து என்று கூறினார்கள். அதை நிரூபிக்கும் முகத்தோடு அந்த அமமாவும் "போர்குற்றம் விசாரணை", "மீனவர் மீது துப்பாக்கி சூடு","காங்கிரஸ் எதிர்ப்பு" "ப.சிதம்பரம் எதிரி", " நூன்று பேர் தூக்குதண்டனை குறைப்பு", என தமிழ் இன உணர்வாளர்களுக்கு நிறைய "கடலை போட" சரக்கு கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;       சாதாரண மக்களோ கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது என்று  தங்களுக்கு தெரிந்ததையும், தெரியாததையும் கூறி அரசியல் பேசினார்கள். அவர்கள் எல்லோரும் "ஒரே விசயத்தில்"   மனம் வருந்தினார்கள். அதுதான் "சசிகலா குடும்பம்" செய்யும் ஆதிக்கம். திமுக கட்சியின் வளர்ச்சிக்காக தங்கள் உழைப்பை கொடுத்த "ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஊடகம் மூலம் தயாநிதி,  ஆகியோரையே தாங்கிகொள்ளாத தமிழினம், அதிமுக வளர்சிக்கு எந்த உழைப்பையும் போடாமல், அதன்மூலம் தனைகளுக்கு வருமானம் மாத்திரமே  பெற்று வந்த ஒரு சசிகலா குடும்பம் பற்றி வாய் திறக்க முடியாமல் புலம்பி வந்தார்கள். அந்த கும்பலை கண்டு பயந்தார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கட்சியின் சிறிய பதவிக்கும்  பணம் வாங்கி கொண்டு பொறுப்பு கொடுக்கும் குடும்பத்தை அப்ற்றி வாய் திறக்க வழி இன்றி தவித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;              இப்போது எல்லோருமே ஒரு பெருமூச்சு விடுகிறார்கள். அப்படா. கடைச்யாக அம்மா சசிகலா குடும்பம் மீது நடவடிக்கை எடுத்தார்களே என்று வாய் விட்டு கூறுகிறார்கள். அதனால் அந்த ஆள் இதை செய்தான், இந்த ஆள் அதை செய்தான் என்று வெளியிடுகிறார்கள். அதில் அதிக பக்கங்கள் அந்த ராமாயண தமிழ் மன்னன் பெயரை கொண்டவர் தோட்டத்தில் இருந்து கொண்டு, பணமும், பெண்களும் என மிரட்டி வாங்கி குவித்த மர்மங்களை எல்லாம் மூட்டை மூட்டை மூட்டையாக இப்போது அவிழ்த்து விடுகிறார்கள். மக்கள் இதன் மூலம் மன விடுதலை பெற்று வெளியே பேச வருகிறார்களே...அது ஒரு முதல் கட்ட நன்மைதான். இனி யாரும் அந்த குடும்பம்தான் காரணம், முதல் மனுஷி நல்லவர்கள் என்று "சப்பை கட்டு" கட்ட முடியாது அல்லவா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-112440289617666302?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/112440289617666302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/112440289617666302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/112440289617666302'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_21.html' title='மக்கள் மனங்களில் ஒருவித விடுதலை.?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-3016525611490220758</id><published>2011-12-19T08:22:00.000-08:00</published><updated>2011-12-19T08:23:12.330-08:00</updated><title type='text'>சமரசம் ஆகிவிடும  என்று யார் சொன்னது?</title><content type='html'>அதிமுக விலிருந்து சசிகலா விளக்கப்பட்டாரா? போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வகையறாக்கள் வெளியேற்றப் பட்டார்களா? எல்லாம்சும்மா. வெறும் நாடகம். இப்படி பல பேர் கூறி திரிகிறார்கள்.இதற்குமுன்பு இப்படி பலமுறை அந்த இருவருக்கும் "சண்டை" என்று சொல்வார்கள், பிறகு மீண்டும் கூடி குலாவுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.ஜெ-சசி கூட்டு உடையாது என்று இந்த வாய் பேசுபவர்கள் கூறி,கூறி, அலுத்துவிட்டது. இவை எல்லாம் உண்மையா? இப்படித்தானே கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும், கலைஞருக்கும், அழகிரிக்கும், கலைஞருக்கும், தயாநிதிக்கும் "சண்டை" என்று சொல்வார்கள் பிறகு ஒன்றுகூடி விடுவார்களே? இவ்வாறு வியாக்ஞானம் வேறு செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;      அப்படிப்பட்டதா இந்த முரண்பாடு? நாம் கேட்க விரும்புவது  "இதுவரை எத்தனை முறை இந்த குடும்ப உறுப்பினர்களை"ஜெ வெளியேற்றி விட்டு திரும்ப சேர்த்துக் கொண்டுள்ளார்?  இந்த கேள்விக்கு எல்லோருமே மேலோட்டமாக சிந்தித்து "பலமுறை" என்று பதில் சொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் சில கேள்விகளை கேட்கவேண்டும். &lt;br /&gt; அய்யா, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ம.நடராஜனை கட்சியை விட்டும், தோட்டத்தை விட்டும் வெளிஎற்றினார்களா ? இல்லையா? அதற்குபிறகு இன்றுவரை ஜெ அவரை மீண்டும் அனுமதித்தாரா?  அவர் எல்லோரிடமும் தான்தான் எல்லாம் என்று சொல்லிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் ஜெ அனுமதித்தாரா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;            அடுத்து திவாகரனை வெளியேற்றிய பிறகு மீண்டும் சேர்த்த வரலாறு உண்டா? சரி. போகட்டும். சுதாகரனை வெளியேற்றி யாரும் தொடர்பு வைக்காதீர்கள் என்று கூறிய பிறகு மீண்டும் எடுத்துக் கொண்டாரா? அடுத்து டி.டி.வி.தினகரனை நம்பி எல்லாம் கொடுத்து, எம்.பி.ஆகி அவரும் நம்பிக்கை துரோகம் செய்தார் என்று நீக்கிய பிறகு, மீண்டும் சேர்த்து கொண்டாரா? அதுவும  இல்லை. அடுத்து தினகரனுடன் உறன்பட்ட மகாதேவனை கொண்டுவந்து, பிறகு அவரும் சரியில்லை என்று வெளியேற்றி பிறகு மீண்டுமவரை சேர்த்தாரா? அதற்கு பிறகு வந்த டாக்டர் வெங்கடேசை  நம்பி அவரிடம் அனைத்து பொறுப்பையு கொடுத்து பிறகு அவரையும் தவறு என வெளியேற்றிய பிறகு, மீண்டும் அவரை சேர்த்தாரா? அதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;        அதன்பிரகுதானே ராவணனையும், ம.ராமச்ச்னடிரனையும் நம்பி அவர்களும் அப்படித்தான் என்று தெரிந்த பிறகுதானே இப்போது வெளியேற்றி இருக்கிறார். ஒவ்வொரு ஆளையும் சரியில்லை என தெரியு போதும், அடுத்த ஆல் அவரும்போதும், ஜெ அன்ம்பியது சசிகலாவை மட்டும்தானே?  அந்த சசிகலா, எம்.என். வெளியேற்ற படும்போது, "அக்கா, மாமா ரொம்ப மோசம். திவாகரனை நம்பலாம்".என்றும், அவரும் தவறு என ஆகும்போது, "அய்யய்யோ அக்கா, திவாகரன் மோசம். தினகரனை நம்பலாம்" என்றும், அவரும் அம்பலமாகும்போது, "அக்கா, தினகரன் மோசம், அவனுக்கு எதிராக இருக்கும் மகாதேவனை நாம் நம்பலாம்" என்றும். மகாதேவனும் அதேபோல நடக்கும்போது, "அக்கா, இவன் இப்படி செய்வான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.டாக்டர் வெங்கடேசன், அறிவாளி, அவனை நம்பலாம்" என்றும் கூறினார். ஒவ்வொரு முறையும் "பாவம், சசி, தவறாக கணித்துவிட்டார்" என மன்னிக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குபிறகு டாக்டர் வெங்கடேசன் தனது முனைப்பை மட்டும் காட்டி லாபம் தேட, அவரையும் வெளியேற்ற வேண்டி வந்தது.அப்போது சசிகலா அடையாளம் காட்டிய " ராவணன், ம.ராமச்சந்திரன்" இருவரையும் ஜெ நம்பும்படி செய்தார்கள். ம.ராமச்சந்திரன்  தனது அண்ணனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று நம்பும்படி பேசிவந்தார். அதுவும் இப்போது அம்பலமாகி விட்டது. தங்க உதட்டை போடும் வாத்தை அறுத்து பார்க்க அந்த குடும்பம் நினைத்தது. அதன் விளைவு "உள்ளதும் போச்சு, நோல்லைகன்னா" என்று ஆகிவிட்டது. இந்த குடும்பம் கட்ச்சியை அழிப்பதாக தொண்டர்கள் எண்ணினார்கள். இப்போது தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதை கொண்டாடுகிறார்கள். அதனால் இதுவரை வெளியே அனுப்பப்பட்ட யாரையும் மீண்டும் மன்னித்த வரலாறு கிடையாது. இதுவரை ஆயிரம் உறன்பாடு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் சசிகலாவை கட்ச்சியை விட்டோ, தோட்டத்தை விட்டோ வெளியேற்றிய வரலாறு உண்டா? அதனால் மக்கள் சஞ்சலப்படவேண்டாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-3016525611490220758?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/3016525611490220758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_7343.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/3016525611490220758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/3016525611490220758'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_7343.html' title='சமரசம் ஆகிவிடும  என்று யார் சொன்னது?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-8817581028993183762</id><published>2011-12-19T06:00:00.000-08:00</published><updated>2011-12-19T08:46:20.547-08:00</updated><title type='text'>மாளிகை புரட்சி சதி முறியடிப்பா?</title><content type='html'>சசிகலா வகையாறாக்கள் அந்த ஆளும்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த பட்டியலில் சசிகலா,ம.நடராசன், மன்னார்குடி திவாகரன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், டாக்டர் வெங்கடேசன், சுதாகரன், ராவணன்,குலோத்துங்கன், மோகன் போன்றோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சசிகலா அதிமுக கட்சியின் உயர் செயற்குழு உறுப்பினர் என்பது முக்கிய செய்தி.ம.நடராஜன், சுதாகரன் போன்றவர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது நபர்களை நீக்குவதற்காக வெளியிடப்பட்டஅறிவிப்பு அல்ல என்பதை அந்த அறிவிப்பின் அணுகுமுறையே வெளிப்படுத்துகிறது. இவர்களுடன் கட்சியில் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் வழக்கம் போல அறிவிப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;            மேற்கண்டோர் மட்டும்தான் விலக்கப்பட்டார்களா? அவர்கள் மட்டும்தான் இன்று காலையில் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறினார்களா? என்று கேட்டால் இல்லை. சமையல்காரர் உட்பட குறிப்பாக மன்னார்குடி குடும்ப உறுப்பினர்களும்,உறவுகளும், வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமாக அதிமுக பொதுசெயலாலருக்கு பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்யப்ப்பட்ட "தனியார் பாதுகாப்பு படை" வெளியேற்றப்பட்டுள்ளது.  அதாவது இப்படி ஒரு படையை "பழனி"  தலைமையில் "தரணி" உடன் சேர்த்து, மூன்று தஞ்சைகாரர்களும், இரண்டு மேலூர் காரர்களும் ஒரே "சாதியை" சேர்ந்தவர்களாக  இருந்தார்களே, அவர்கள் ஐந்துபேரும் "கள்ளத்தனாமாக" நடராஜனின் கட்டளைக்கு என்னவேண்டுமானாலும் செய்ய துணிந்தவர்கள் என்று "உளவுத்துறை" கூறிவிட்டதால் வெளியேற்றப்பட்டுள்ளனர். எல்லோரும் "மூட்டை, முடிச்சை" தூக்கி கொண்டு "சூட்கேசுகளுடன்"  மதியத்திற்குள் வெளியேறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;           அந்த இடங்களை "சிறப்பு காவலர்கள்" நிரப்பினர். சசிகலா வகையறா இரண்டு "ஸ்கார்பியோ" வாகனங்களில் வெளியேறினர். ஆனாலும் "தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை" மாவட்டங்களில் இருந்து நேற்றே நிலைமையை கேள்விப்பட்டு, "சசி குழு "அழைப்பின்" பெயரில் சென்னை வந்துள்ள கள்ளர் சமூக முன்னோடிகள் இன்று "தனியாக" சென்னையில் கூடி விவாதிக்கின்றனர். அவர்கள் மீண்டும் "சமரசம்" பேச வாய்ப்புள்ளதா என்று பேசிக்கொள்கிறார்கள். அதை எதிர்க்கட்சி டி.வி. மூலம் ஒளிபரப்புகிறார்கள். ஏன் இந்த குழப்பம்?  பெங்களூரு நீதிமன்றத்தில் வைத்து முதல்வர்  போகாத கடந்த வாரம் "சசிகலாவும், இளவரசியும், சுதாகரனுக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டு "ரகசியம்" பேசியதும், அங்கே நேரில்வராத நடராசன் விடுதி அறையில் இருந்து வழிகாட்டியதும் உளவுத்துறை மூலம் முதல்வருக்கு தெரிந்தது. அதுமட்டுமின்றி தங்களுக்குள் "தொடர்பு இல்லை" என்று கூறி வந்தவர்கள் பெங்களூரில் ஒன்றாக கூடி குசலம் விசாரித்ததில் தன்னிடம் "சசி உட்பட" பொய் கூறியுள்ளார்கள் எனபதும் முதல்வருக்கு வெளிப்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;            சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றுவிடுவார், அதனால் தன்னை  முதல்வராய் ஆக்கு, அல்லது தான் காட்டும் நபரை ஆக்கு என நடராசன் உளவு துறையின் ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் என்ற காரைக்குடிகாரர் வசம் பேசியதை கேள்விப்பட்டுதான் அந்த ராஜேந்திரனை மாற்றினார் முதல்வர். இது இரண்டு மாதமாக நடக்கும் பிரச்சனை.அதற்கு பிறகு போடப்பட்ட "பொன்மாநிக்கவேலும்" ஸ்டாலின் கைது விவகாரத்தில் செயல்படாததை அறிந்து அதற்கும் "நடராசன் விசுவாசம்"காரணமா என ஆராயப்பட்டது.  அவரும் அதனால் மாற்றப்பட்டார். அதற்குள் பெங்களூரு நீதிமன்ற "சந்திப்புகள்" உண்மை சதியை அம்பலப்படுத்தின. "சதி" கேள்விப்பட்ட உடனேயே "உளவுத்துறையினர்" தனியார் பாதுகாப்பு படை முதல்வரை சுற்றி நிற்பது "ஆபத்து" என உணர்ந்தனர். அவர்களும் "அதே" கும்பல்தானே என்பதால் "எதையும் செய்வார்கள்" என்று எண்ணினார்கள். ஆகவே அவர்களும் "காலி". பூங்குன்றன் மாத்திரம் "காத்திருப்போர்" பட்டியலில் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;             இத்தனை விவாகரமும் "நமது எம்.ஜி.ஆர்" இதழிலும், "முரசொலியிலும்" மறைமுகமாக வந்து கொண்டுதான் இருந்தன. அதை யாரும் "துருவி" பார்க்கவில்லை. டிசம்பர் முதல்வாரம் நமது எம்ஜிஆரில் "ஐந்து மாவட்ட செயலாளர்கள்" மாற்றப்பட்டனர். இன்றைய இதழில் அத்தனை மாற்றமும் "தவறு" என்றும் பழைய மாவட்ட செயலாளர்களே தொடர்வர் எனவும் வந்துள்ளது. இன்று "முரசொலியில்" ஒரு கட்ட செய்தி வந்துள்ளது. அதில் " முதல்வரை காப்பாற்றிய சிறுமிக்கு பரிசு" எனும்போது அந்த சிறுமி "உங்களை காப்பாற்றியதற்கு" எனக்கு அவர்கள் "தூக்கு தண்டனை" கொடுக்கலாம் என கூறியது வெளியாகியுள்ளது. அதை ஆளும் கட்சியின் ஏடு "முந்தா நாள்" வெளியிட்டுள்ளதாக முரசொலி கூறியுள்ளது. அதாவது முதல்வரின் உயிருக்கு "ஆபத்து வார" உள்ள வாய்ப்பை அப்படி முரசொலி எழுதியதும் இப்போது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     அப்படியானால் முரசொலியை நடத்தும் திமுக தலைமைக்கு ஏற்கனவே "எல்லாம் " தெரியுமா? ஆமாம். தெரியும். எப்படி? மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிழல் மனிதரின் நடவடிக்கைகளை உளவு துறை மூலம் கணக்கெடுத்த அன்றைய முதல்வர் "அந்த கலாட்சேத்ரா காலனி" வாசியை பிடிக்குள் கொண்டுவந்து விட்டார். அவரது "வங்கி கணக்குகளை" எடுத்து வைத்து கொண்டு, அவரை "கிடிக்கி பிடி" போட்டு "ஜாபர் செட்" மூலமே அதிமுக உடைக்கும் படலத்தை தொடங்கி விட்டார். அப்படி வெளியே வந்தவர்கள்தான் "செல்வகணபதி, முத்துசாமி" போன்றோர். அந்த "உள்ளே-வெளியே" விளையாட்டை அப்போதிலிருந்தே இந்த கூட்டம் செய்து வந்துள்ளது. உள்ளேயிருந்து விளையாடியவர்களின் "நடிப்பு" அந்த அதிமுக பொது செயலாளரை நம்ப வைத்து விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;           இந்த சதியை அதனால்தான் "கருணாநிதியின் சதியை முறியடித்ததாக" ஆள்வோர் பேசிக் கொள்கிறார்கள். ஏற்கனவே காவல்துறைக்குள் இருக்கும் "குழுவாதம்" இந்த சதிகளுக்கு உதவி விட்டது. அதாவது "ஜாங்கிட் குழு". இது திமுக விசுவாச குழு. ஜாங்கிட் ராஜாத்தி அம்மையாருக்கும், ஸ்டாலினுக்கும் "முறைவாசல்" செய்தவர். அவருக்கு எதிர்குழு "ராஜெச்தாஸ், பொன்மாணிக்கவேல்,குழு".இவர்கள் ஜான்கிட்டால் "பழி வாங்கப்பட்டவர்கள்". இந்த குழு விளையாட்டில் "சிவனாண்டி" சிக்கி கொண்டார். சென்ற அதிமுக ஆட்சியில் சசிகலா விசுவாசி, பிறகு திமுக ஆட்சியில் அழகிரி மூலம் உள்நுழைவு, பிறகு மீண்டும் சசிகலா மூலம் முயற்சி, ஆனால் இப்போது ஜெயாவால் "வாங்கிய குட்டு". இதேபோல ம.நடராஜனின் நண்பர் பன்னீர்செல்வம் அய்.ஏ.எஸ். அவர் நல்லவர் போல நடந்து எல்லா "சேட்டைகளையும்" அரங்கேற்றியவர்.அம்பலம் ஆனதும் அவரது உயர்ந்த பதவியான " சிறப்பு கடமை அதிகாரி" என்ற ஒ.எஸ்.டி. பறிபோனது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர்.கால விசுவாசி "பிச்சாண்டி அய்.ஏ.எஸ்." வந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;      இத மாற்றங்கள் "அதிகாரிகளின் ஆலோசனைப்படி" நடக்கின்றன. அதை புரியாமல் எது "கள்ளரை எதிர்த்து" என்று எண்ணிக்கொண்டு, சில "பார்ப்பன விற்ப்பன்னர்கள்" தோட்டத்தில் நுழைய முயற்ச்சித்தார்கலாம். ஆனால் ""மூக்குடைபட்டு" திரும்பினார்களாம். அதனால் பார்ப்பனர்களுக்கு இந்த "மாற்றம்" பயன்படாது. தமிழர்களுக்கே பயன்படும் எனபது "கூடங்குளம், முல்லைபெரியார்" விசயங்களிலும், "மூன்றுபேர் தூக்கு , ஈழத்தமிழர்" விசயங்களிலும நிரூபனமாகி  வருகிறது. காஞ்சி "மடசங்கரங்கள்" செய்யும் "நீதியரசருக்கு லஞ்சம் கொடுக்கும்" செயல்களும் தண்டிக்கப்படும். மத்திய அரசின் "தமிழ்நாடு மீதான போர் நடவடிக்கையும்" ப.சிதம்பரத்தின் சதிகளும் முறியடிக்கப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-8817581028993183762?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/8817581028993183762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_19.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/8817581028993183762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/8817581028993183762'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_19.html' title='மாளிகை புரட்சி சதி முறியடிப்பா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-2216949792638093898</id><published>2011-12-17T07:48:00.000-08:00</published><updated>2011-12-17T07:49:01.587-08:00</updated><title type='text'>ஏண்டா, முல்லபெரியாரா?</title><content type='html'>வேண்டும் என்றே "முல்லைபெரியாரை"  முல்லா பெரியார் என்று எழுதி அப்படியே உச்சரித்து மலையாள உச்சர்தஈபு என்பதாக காட்டி, இந்தியா முழுவதும் ஊடகங்களில் உள்ள "கூமுட்டைகளுக்கு" புரியாமல் இருக்கும்போதே ஒரு "சித்து விளையாட்டை" செய்துவரும் கெட்டிகாரர்கலே,நீங்கள் அந்த அணையின் பெயரை மலையாளத்தில் போட எண்ணினால் என்ன செய்யவேண்டும் தெரியுமா?&lt;br /&gt; &lt;br /&gt;               மலையாளத்தில் "முல்லை நதி" என்பதுதான் அப்படி அழைக்கப்படுகிறது. அந்த முல்லை நதியை நீ, முல்லா" என்கிறாய். சரி. சொல்லிவிட்டு போ. மீதம் உள்ள "பெரியாரை" ஏன் அப்படியே அழைக்கிறாய்? "பெரிய ஆறு" என்பதுதான் அங்கே பெரியாறு" என்று அழைக்கப்படுகிறது. நீ அதையும் மலையாளத்தில் கூறு. அதாவது "வல்லிய புழா" என்று கூறு. மொத்தத்தில் "முல்ல வல்லிய புழா" என்றுதான் நீ அழைக்க வேண்டும். உனக்கு சம்மதமா? சென்னை பதிப்பான டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, ஹெட்லைன்ஸ் டுடே ஆகியவை திருந்துவார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;         முல்லைபெரிராஉ அணை இருக்கும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள், 1879 இல் பஞ்சா என்ற தமிழ்மன்னன் வசம் இருந்ததும், 1885 இல் . கண்ணன் தேவன் எஸ்டேட் உடன் ஒப்பந்தம் போட்டதும் வரலாற்றில் ஆவணமாக உள்ளது. அதற்குப்பின்தான் "திருவிதாங்கூர்" சமஸ்தானம் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்தது. ஆங்கிலேயன் முட்டாள்தனமாக தமழ்நாட்டு பகுதிக்கு "திருவிதாங்கூர்" மன்னனுடன் ஒப்பந்தம் போட்டு விட்டான். இந்த உணமைகளை நாகர்கோவில் எம்.பி. நேசமணி, ௧௯௫௫ ஆம் ஆண்டு  டிசம்பர் பதினாலாம் நாள் நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார். அப்போது அவர் "திருவிதாங்கூர் காங்கிரஸ் கட்சி தலைவர் ".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5462916548834772435-2216949792638093898?l=maniblogcom.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maniblogcom.blogspot.com/feeds/2216949792638093898/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_3771.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2216949792638093898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5462916548834772435/posts/default/2216949792638093898'/><link rel='alternate' type='text/html' href='http://maniblogcom.blogspot.com/2011/12/blog-post_3771.html' title='ஏண்டா, முல்லபெரியாரா?'/><author><name>Maniblog</name><uri>http://www.blogger.com/profile/08980242881704093511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://4.bp.blogspot.com/_K9Znl5-L80k/THJ9RJDH1kI/AAAAAAAAABk/DhHDx3Bx0Ws/S220/scan0001.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5462916548834772435.post-8781558907919285115</id><published>2011-12-17T07:22:00.000-08:00</published><updated>2011-12-17T07:23:33.148-08:00</updated><title type='text'>பொய்குண்டு போடும் தலப்பாக்கட்டு.</title><content type='html'>தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் போலி உணவுவிடுதிகள் தங்களை  உண்மை "தலப்பாக்கட்டு பிரியாணி" என்று வணிகம் செய்வதாக நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. அதனாலோ, என்னவோ, நமது "தலைப்பாகை தலைமை அமைச்சரை" தலப்பாகட்டு என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள். ரஷியா சென்றார் தலப்பாக்கட்டு. கள்ள ஒட்டு போட்டுஆட்சிபிடித்த புதின்அரசுடன் கைகோர்த்துகொண்டு அந்த  அரசிடம் கொஞ்சினார் தலப்பாக்கட்டு.  அப்படி கெஞ்சும்போது பல்வேறு ஒப்பந்த்தங்களில் "அணு உலைகள்" பற்றிய ஒப்பந்த்தம் முக்கியமாக . போடப்பட்டது. அதில் "கூடங்குளம்" பற்றியும் பேசினார். இரண்டு வாரத்தில் முதல் அணு உலையை கூடங்குளத்தில் "ஓடவிடுவோம்" என்று அவர் அப்பது கூறினார். கூடங்குளம் மக்களும், தமிழக அரசும் தனைகளை "ஓடவிட்டுவிடுவார்கள்" என்பது அவருக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் ஏன் பொய் பேசினார்?&lt;br /&gt; &lt;br /&gt;              இந்திய ஊடகங்களும், ஊழல் அரசியல்வாதிகளும், ஒப்பந்தங்கள் எடுக்கலாம் என்று கனவுகாணும் திடீர் பணக்காரர்களும் "அணு உலை ஆதரவு" முழக்கங்களை எழுப்பி வருவதால் அவர்களுக்கு "தலைமை அமைச்சரின்" அறிவிப்பு "தெம்பை" கொடுக்கலாம். அணு உலை எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு இதுவே "மனச்சங்கடத்தை" கொடுத்திருக்கலாம். ஆனால் உண்மை நிலையை நாம் எடுத்து  சொல்ல வேண்டும். இன்று ஏடுகளிலே :கூடங்குளம்அணுஉலைநிர்வாகஅதிகாரி"கேஸ்வந்த் பாலாஜி பிரதமர் கூறுவது போல உடனே அணு உலை இயங்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார். போராட்டம் முடிவுக்கு வந்தபின் "ஆறு மாதத்தில்" தயாராகும் என்று கூறியுள்ளார். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;                           இதுவே பிரதமர் கூறியது "ஒரு பித்தலாட்டம்" என்பதை உறுதியாகிவிட்டது. எதற்காக பிரதமர் அப்படி ஒரு பொய்யை சொல்ல வேண்டும்? அடுத்து இரண்டு நாள் முன்பு கோவையில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. அதில் கல்பாக்கத்தில் பணியாற்றி இந்திய அணு உலைகளுக்கு வழக்கமாக வக்காலத்து வாங்கும் எம்.ஆர். ஸ்ரீனிவாசன் என்ற விஞ்ஞானி கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தார். அப்போது டாக்டர் ரமேஷ் ஒரு கேள்வியை கேட்க,  விஞ்ஞானி தினறிவிட்டார். கூடங்குளம் திட்டம் வருவதற்கு முன்பு அந்த இடத்தில் "எரிமலை, சுனாமி ஆய்வுகள் நடந்ததா?" என்று ரமேஷ் கேட்டார்.இதற்கு இங்கே பதில் சொல்ல முடியாது, வேண்டுமானால் இணைய அஞ்சலில் பதில் சொல்கிறேன் என்றார் விஞ்ஞானி. அடுத்து கூடங்குளம் அணு உலைக்கு எங்கிருந்து தண்ணீர் எடுக்க போகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு "பேச்சிபாறை அனையிளிருந்துதான்" எடுக்க வேண்டும், ஆனால் தமிழக அரசு அதற்கு அனுமதி தரவில்லை என்று அவர் கூறினார். அதாவது தண்ணீர் இல்லாமல் அணு உலையை குளிரூட்டுவது பற்றி சிந்திக்கவே முடியாது. அதற்கே ஏற்பாடு செய்யாத நிலையில் எப்படி உலைகள் இரண்டு வாரத்தில் தொடங்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;                 அதனால் ரஷியாவில் தலப்பாக்கட்டு கூறியது "கலப்பற்ற  பொய் ". அதை ஏன் கூறினார்? என்பதுதான் மில்லியன் டாலர்  கேள்வி.அதாவது அணு உலை எதிர்பாளர்களை மிரட்ட கூறினாரா? மக்களை மன உறுதி கேடவைக்க கூறினாரா? தமிழக அரசை மிரட்ட கூறினாரா? அனைத்து காரங்களும் ஓரளவு இருந்தாலும் அதற்காகவெல்லாம் கூறியதாக தெரியவில்லை. பிறகு எதற்காக தலைமை அமைச்சர் பொய் கூற
