நாலாவது வன்னிப்போரை நடத்துவதிலும், தமிழினத்தை அழிப்பதிலும் அவர்களுக்குள் இணைப்பு இருந்தது. ஆனால் அதன்பிறகு, அவர்கள் தங்களுக்குள்ளே "பனிப்போர்" நடத்தத் தொடங்கினர்.அதுவே " பழிப்போர் " ஆக மாறியது. ஒருவரை ஒருவர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தாக்கிக் கொண்டனர். குடும்பக் கழகத்திற்குள்ளே இந்த" கூத்து " நடந்தது. குடுமத் தலைவர் அவ்வப்போது, "பலியாடுகளுக்கு" வக்காலத்து வாங்கி வந்தார்." பலியாடுகள் " இரண்டும், " பட்டி" யில் அடைக்கப்பட்டன. " ஆடுகளைப் பார்க்க " ஊடக பெருச்சாளிகள், தங்கள் குடும்ப " ஓநாய்களை" அனுப்பி வைத்தன. ஓநாய்களும் பறந்து சென்று அங்கே " பட்டியிலிருக்கும் " ஆடுகளை, அதிலும் பெண் ஆட்டை பார்த்து, பார்த்து கண்ணீர் விட்டன.
மனதிற்குள் " பலியாடுகள் மூன்றும்" பழிவாங்கிய பெருச்சாளிகளை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தன. "சமயம் உங்களுக்கும் வரத்த்தானே செய்யும்" என்று பலியாடுகளும், தாய் ஆடும் கருவிக் கொண்டன. "பாரம்பரிய முதலாளி" விடுவதாய் இல்லை. எழு ஆண்டுகளுக்கு முன்னால் " இளைய பெருச்சாளி" இலாக்க வாங்கியபோது, போட்டியில் தோற்றத்தை மறந்து விடவில்லை அந்த முதலாளி. அதை அந்த " குடும்பத் தலைவரிடம்" போட்டுக் கொடுத்துத் தானே இலாகாவையே பறிக்க முடிந்தது. இப்போது தனக்கு பொருள் குவித்தவர்கள் " பலி ஆடுகளாக" " பட்டி" யில் அடைக்கப் பட்டதற்கு " பழி வங்க" அந்த "பாரம்பரிய முதலாளி" காய் நகர்த்த மாட்டாரா?
வசமாக மாட்டிக் கொண்டனர் " பெருச்சாளி சகோதரர்கள்". எல்லா ஊடகங்களிலும் "எச்சரிக்கை மணி" அடித்து விட்டார்கள். அடுத்து " பெருச்சாளி சகோக்களுக்கும்" தலைநகரிலேயே " பட்டி" தயாராகி விடும். இது மேலிடக் கட்டளையாம். இவர்கள்தானே " நாலு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் " அச்சிலும், காட்சியிலும்" அமப்லப்படுத்தியவர்கள். அதன்மூலம் " போட்டியாளர்களை " முதல் பலி" கொடுக்க ஏற்பாடு செய்தவர்கள். இப்போது, " ஆட்டை கடித்து, மாட்டை அக்டித்து, மனிதனை" கடிக்க அந்த மேலிடம் வருகிறதே. " வினை விதைத்தவன் வினை அறுப்பான்" " திணை விதைத்தவன் திணை அறுப்பான்" பட்டினத்தார் சொன்னார்- " ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" இதுதான் இப்போது " அறிவாலயத்தின் அகமகிழ்வு"
Wednesday, June 1, 2011
Tuesday, May 31, 2011
ரணில் என்ன டில்லியின் அணிலா?
அணில் அன்றைய காலத்தில் ராமர் பெருமானுகாக, இந்திய--இலங்கை பாலம் போட, மணல் துகள்களை முதுகில் எடுத்துச் சென்றதாம். இது ராமாயணக் கதை. இந்தியாவை ஆளும் வட இந்தியர்களுக்கும், தமிழ் ஆன்மீகப் பெரு மக்களுக்கும், நம்பிக்கை புராணம். அதனால் " சிங்களம்" அத்தகைய கதை தனது நாளுக்கு பயன்படும் என்றால் பயன்படுத்தத்தானே செய்யும்? ரணில் விக்கிரமசிங்கே முன்னாள் இலங்கலையின் பிரதமர். இந்நாள் இலங்கலையின் எதிர்க் கட்சித் தலைவர். அவர் "இனவெரிப்போரை நடத்திய" மஹிந்த ராஜபக்சேவை எதிர்த்து டேஹ்ர்தலில் களம் கண்டவர். ஆனாலும் மகிந்தாவுடன் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் " சிங்களம்" வெல்ல வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்.
அந்த ரணில் இந்தியா வந்துள்ளார். டில்லி செல்வடஹ்ர்கு முன்பு செனைஒயில் இரவு வந்து இறங்குகிறார். விமான நிலையத்திலேயே நேர்காணல் கொடுக்கிறார். அதற்கான ஆவசியம் யாருக்கும் தெரியாது. அதில் " ராஜபக்சேவை போர் குற்றவாலி என கூண்டிலேற்ற முடியாது" என்று " கொளுத்திப் போட்டுவிட்டு" போய்விடுகிறார் அது பற்றி எரியும் என்பது அவரது எண்ணம். " இலங்கை தமிழர்களது மறு குடியமற்ப்புக்கு, இந்தியா உதவப் போகிறது" என்ற மாயையும் மீண்டும் அரங்கேற்றினார். முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பேன் என்றார். டில்லி செல்கிறேன் என்றார். ரணிளது நடவடிக்கைகள், இலங்கையில் அவரது நடவடிக்கைகளைக் காட்டிலும் மோசமா ஒன்றாக தெரிகிறது. இலங்கையில் அவர் கட்டாயமாக மகிந்தா அரசாங்கத்திற்கு எதிராக பேசவேண்டும். அப்போதுதான் எதிர்க் கட்சி என்ற அந்தஸ்து அங்கே கிடைக்கும். தவிர அங்கே ராஜபக்சே அணிலது நண்பர் பொன்சேகாவை கைது செய்து சிறையில் வைத்துள்ளார்.
அதனால் ரணில் இந்திய அரசு பேசச் சொன்னதை எல்லாம் இலங்கையில் பேச முடியுமோ என்னவோ, இந்தியாவில் பேசலாம் என்பதால்தானோ என்னவோ, சென்னை விமான நிலையத்தில் இறங்கியவுடன் பேசியிருக்கிறார். இன்று அதிகாலை டில்லி செல்பவர் என் இரவிலேயே விமான நிலையத்தில் ஊடகவியலாலட்களிடம் பேச வேண்டும்? அதுவும் தமிழ் மக்கள் "ராஜபக்சேவிற்கு போர் குற்ற விசாரணை நடக்கப்போகிறது" என்று நம்பிக்க் கொடிருக்கும் வேளையில் பேச வேண்டும்? அந்தப் பேச்சில் என் " தமிழ்மக்களின் அந்த நம்பிக்கையை உடைக்கும் ரீதியில் பேச வேண்டும்? ஏதோ சட்ட விளக்கத்தை அளிப்பதுபோல, " அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில்" ராஜபக்சேவை கூடிலேற்ற முடியாது ஏறு என் சொல்லவேண்டும்? அதுவும் ஒரு " அனைத்து நாட்டு விதியை " சுட்டிக் காட்டி என் சொல்லவேண்டும்?
அனைத்து நாட்டு நீதிமனரத்திர்கான" அனைத்து நாட்டு ஒப்பந்தத்தில் இலங்கை கைஎழுத்துய் போடவில்லை என்பது, இப்போது சொல்வதால், ராஜபக்சேவை காப்பாற்றுகிறோம் என்பது ரணிலுக்கு தெரியாதா? அப்படியிருந்தும் தனது எதிரி ராஜபக்சேவை காப்பாற்ற என் அப்படி பேச வேண்டும்? இவாறு ராஜபக்சேவை காப்பாற்றும் நோக்கம் இந்திய அரசுக்கு மட்டுமே இருக்கிறது. அதனால் இந்திய அரசுதான் ரணிலுக்கு இந்த வசனத்தை சொல்லிக் கொடுத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அதன்மூலம் இந்திய அரசு, தமிழகச் சூழலில் எழும்பியிருக்கும் ஒரு நம்பிக்கையான " ராஜபக்சே கூடிலேற்றப் படுவார்? எண்பதை சிதைப்பதற்கு உதவும் என்று மத்திய அரசு நினைக்கலாம். அதன்மூலம் அத்தகைய முழக்கத்தை எழுப்பிய செல்வி.ஜெயலலிதாவை திசை திருப்பி அவர் கேட்ட, " அனைத்து நாட்டு நீதிவிசாரணை மூலம் மத்திய அரசு தன்னை நிரூபிக்க வேண்டும்" என்ற முழக்கத்திளிருந்து தமிழக முதல்வரை திசை திருப்பிவிடலாம்.
மேற்கண்ட முயற்சிகள் அணிலை அடையாளம் காட்டிவிட்டன. டில்லிக்கு அணில் எப்போதுமே விசுவாசமான ஆள் என்பதில் சந்தேகமில்லை. டில்லியில் இரண்டு நாள் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில் செல்வி.ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொடுக்க அழைக்கப் பட்டுள்ளார் என்று தெரிகிறது. அணில் கூறிய, " அனைத்து நாச்ட்டு குற்றவியல் நீதிமன்றம்" ஒப்பந்தந்த்தில் இலக்கை கையெழுத்துப் போடவில்லைதான். கையழுத்துப் போடாத ஒரு நாடு தான் அந்த குற்றங்களை ஏற்றுக் கொண்டு, தானகவே ஒரு நீதிவிசாரனைக்கும் வரலாம். இலங்கை அப்படி வராது என்பது அறிந்த செய்தி. அலல்து ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளேயே அந்த குற்றங்களுக்கான விசாரனையி நடத்துகிறேன் என்று கூறலாம். அதை இலங்கை கூறிவிட்டது. அதை உலக நாடுகள் நம்புவதை இல்லை.
ஐ.சீ.சீ. என்ற " அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம்" ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்துப் போடவில்லை. ஆனால் " ஐ.நா. சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தை" அது கையெழுத்துப் போட்டுள்ளது. அதை " ஐ.சீ.எ. சீ." என்ற அந்த ஒப்பந்தத்தில் கையழுத்துப் போட்ட இலங்கை அதிலேயே குற்றம் சாட்டப் படலாம். அதுபோல, ஐ.சீ.எக.சோ.க.ரை. என்ற, " அனைத்து நாட்டு பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்" என்ற ஒப்பந்த்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. அதைவைத்து, " இனச் சுத்திகரிப்பு" செய்யும் அரசை குற்றம் சாட்டலாம். பவுத்த பண்பாடுகளை, சைவ பண்பாடுகளின் மீது திணிப்பதை குற்றம் சாட்டலாம்.ஆகவே ஒன்றில் தப்பினாலும், இன்னொன்றில் பிடிபடலாம். தவிர, ஐ.சீ. சீ.பொ ரை" என்ற " அனைத்து நாட்டு குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், " சுய நிர்ணய உரிமை பற்றி" பேசுகிறது. அதுவே " தமழர் உரிமைகளை மீட்டெடுக்க உதவ" முடியும்.
அதேசமயம் தமிழக முதல்வர் ஜெயலலிதா " இன அழிப்பில் ஈடுபட்டதாக மத்திய அரசு மீது ஒரு சந்தேகம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. அதை வலுப்பெறச் செய்கிற பாணியில் மத்திய அரசு செயல்படக் கூடாது " என்று கூறியுள்ளார். " ராஜபக்சேவை அனைத்து நாட்டு விசாரணைக்கு கூண்டிலேற்ற மத்திய அரசு முயலவேண்டும்" என்று கூறியுள்ளார். அதற்காக " பொருளாதார தடைகளையும் கூட இலங்கை மீது விதிக்கலாம்" என்றும் கூறியுள்ளார். இவை எல்லாமே, மேற்கண்ட இலங்கை கைஎழுதிட்டுள்ள , ஒப்பந்தங்களின் மூலமாக செய்யமுடியும். ஆகவே " குற்றம் இழைத்த இந்தியா அரசே, நீ உன் முகத்தை மாற்றி அமைத்துக் கொள்" என்று ஜெயலலிதா டில்லியை கேட்பதுபோல உள்ளது. ஆகவே அவர் இந்த ரணில் மூலம் டில்லி செய்ய நினைக்கும் " அணில் வேலையால்? பதிக்கப் படுவாரா என்று தெரிய வில்லை. இந்தய ராசும், இலங்கை அரசும் செய்யும் " தமிழர் விரோத சாதிப் பாலம்" கட்ட ரணில் ஒரு அணில் போல அனுப்பப் பட்டுள்ளாரா?
அந்த ரணில் இந்தியா வந்துள்ளார். டில்லி செல்வடஹ்ர்கு முன்பு செனைஒயில் இரவு வந்து இறங்குகிறார். விமான நிலையத்திலேயே நேர்காணல் கொடுக்கிறார். அதற்கான ஆவசியம் யாருக்கும் தெரியாது. அதில் " ராஜபக்சேவை போர் குற்றவாலி என கூண்டிலேற்ற முடியாது" என்று " கொளுத்திப் போட்டுவிட்டு" போய்விடுகிறார் அது பற்றி எரியும் என்பது அவரது எண்ணம். " இலங்கை தமிழர்களது மறு குடியமற்ப்புக்கு, இந்தியா உதவப் போகிறது" என்ற மாயையும் மீண்டும் அரங்கேற்றினார். முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பேன் என்றார். டில்லி செல்கிறேன் என்றார். ரணிளது நடவடிக்கைகள், இலங்கையில் அவரது நடவடிக்கைகளைக் காட்டிலும் மோசமா ஒன்றாக தெரிகிறது. இலங்கையில் அவர் கட்டாயமாக மகிந்தா அரசாங்கத்திற்கு எதிராக பேசவேண்டும். அப்போதுதான் எதிர்க் கட்சி என்ற அந்தஸ்து அங்கே கிடைக்கும். தவிர அங்கே ராஜபக்சே அணிலது நண்பர் பொன்சேகாவை கைது செய்து சிறையில் வைத்துள்ளார்.
அதனால் ரணில் இந்திய அரசு பேசச் சொன்னதை எல்லாம் இலங்கையில் பேச முடியுமோ என்னவோ, இந்தியாவில் பேசலாம் என்பதால்தானோ என்னவோ, சென்னை விமான நிலையத்தில் இறங்கியவுடன் பேசியிருக்கிறார். இன்று அதிகாலை டில்லி செல்பவர் என் இரவிலேயே விமான நிலையத்தில் ஊடகவியலாலட்களிடம் பேச வேண்டும்? அதுவும் தமிழ் மக்கள் "ராஜபக்சேவிற்கு போர் குற்ற விசாரணை நடக்கப்போகிறது" என்று நம்பிக்க் கொடிருக்கும் வேளையில் பேச வேண்டும்? அந்தப் பேச்சில் என் " தமிழ்மக்களின் அந்த நம்பிக்கையை உடைக்கும் ரீதியில் பேச வேண்டும்? ஏதோ சட்ட விளக்கத்தை அளிப்பதுபோல, " அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில்" ராஜபக்சேவை கூடிலேற்ற முடியாது ஏறு என் சொல்லவேண்டும்? அதுவும் ஒரு " அனைத்து நாட்டு விதியை " சுட்டிக் காட்டி என் சொல்லவேண்டும்?
அனைத்து நாட்டு நீதிமனரத்திர்கான" அனைத்து நாட்டு ஒப்பந்தத்தில் இலங்கை கைஎழுத்துய் போடவில்லை என்பது, இப்போது சொல்வதால், ராஜபக்சேவை காப்பாற்றுகிறோம் என்பது ரணிலுக்கு தெரியாதா? அப்படியிருந்தும் தனது எதிரி ராஜபக்சேவை காப்பாற்ற என் அப்படி பேச வேண்டும்? இவாறு ராஜபக்சேவை காப்பாற்றும் நோக்கம் இந்திய அரசுக்கு மட்டுமே இருக்கிறது. அதனால் இந்திய அரசுதான் ரணிலுக்கு இந்த வசனத்தை சொல்லிக் கொடுத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அதன்மூலம் இந்திய அரசு, தமிழகச் சூழலில் எழும்பியிருக்கும் ஒரு நம்பிக்கையான " ராஜபக்சே கூடிலேற்றப் படுவார்? எண்பதை சிதைப்பதற்கு உதவும் என்று மத்திய அரசு நினைக்கலாம். அதன்மூலம் அத்தகைய முழக்கத்தை எழுப்பிய செல்வி.ஜெயலலிதாவை திசை திருப்பி அவர் கேட்ட, " அனைத்து நாட்டு நீதிவிசாரணை மூலம் மத்திய அரசு தன்னை நிரூபிக்க வேண்டும்" என்ற முழக்கத்திளிருந்து தமிழக முதல்வரை திசை திருப்பிவிடலாம்.
மேற்கண்ட முயற்சிகள் அணிலை அடையாளம் காட்டிவிட்டன. டில்லிக்கு அணில் எப்போதுமே விசுவாசமான ஆள் என்பதில் சந்தேகமில்லை. டில்லியில் இரண்டு நாள் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில் செல்வி.ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொடுக்க அழைக்கப் பட்டுள்ளார் என்று தெரிகிறது. அணில் கூறிய, " அனைத்து நாச்ட்டு குற்றவியல் நீதிமன்றம்" ஒப்பந்தந்த்தில் இலக்கை கையெழுத்துப் போடவில்லைதான். கையழுத்துப் போடாத ஒரு நாடு தான் அந்த குற்றங்களை ஏற்றுக் கொண்டு, தானகவே ஒரு நீதிவிசாரனைக்கும் வரலாம். இலங்கை அப்படி வராது என்பது அறிந்த செய்தி. அலல்து ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளேயே அந்த குற்றங்களுக்கான விசாரனையி நடத்துகிறேன் என்று கூறலாம். அதை இலங்கை கூறிவிட்டது. அதை உலக நாடுகள் நம்புவதை இல்லை.
ஐ.சீ.சீ. என்ற " அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம்" ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்துப் போடவில்லை. ஆனால் " ஐ.நா. சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தை" அது கையெழுத்துப் போட்டுள்ளது. அதை " ஐ.சீ.எ. சீ." என்ற அந்த ஒப்பந்தத்தில் கையழுத்துப் போட்ட இலங்கை அதிலேயே குற்றம் சாட்டப் படலாம். அதுபோல, ஐ.சீ.எக.சோ.க.ரை. என்ற, " அனைத்து நாட்டு பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்" என்ற ஒப்பந்த்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. அதைவைத்து, " இனச் சுத்திகரிப்பு" செய்யும் அரசை குற்றம் சாட்டலாம். பவுத்த பண்பாடுகளை, சைவ பண்பாடுகளின் மீது திணிப்பதை குற்றம் சாட்டலாம்.ஆகவே ஒன்றில் தப்பினாலும், இன்னொன்றில் பிடிபடலாம். தவிர, ஐ.சீ. சீ.பொ ரை" என்ற " அனைத்து நாட்டு குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், " சுய நிர்ணய உரிமை பற்றி" பேசுகிறது. அதுவே " தமழர் உரிமைகளை மீட்டெடுக்க உதவ" முடியும்.
அதேசமயம் தமிழக முதல்வர் ஜெயலலிதா " இன அழிப்பில் ஈடுபட்டதாக மத்திய அரசு மீது ஒரு சந்தேகம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. அதை வலுப்பெறச் செய்கிற பாணியில் மத்திய அரசு செயல்படக் கூடாது " என்று கூறியுள்ளார். " ராஜபக்சேவை அனைத்து நாட்டு விசாரணைக்கு கூண்டிலேற்ற மத்திய அரசு முயலவேண்டும்" என்று கூறியுள்ளார். அதற்காக " பொருளாதார தடைகளையும் கூட இலங்கை மீது விதிக்கலாம்" என்றும் கூறியுள்ளார். இவை எல்லாமே, மேற்கண்ட இலங்கை கைஎழுதிட்டுள்ள , ஒப்பந்தங்களின் மூலமாக செய்யமுடியும். ஆகவே " குற்றம் இழைத்த இந்தியா அரசே, நீ உன் முகத்தை மாற்றி அமைத்துக் கொள்" என்று ஜெயலலிதா டில்லியை கேட்பதுபோல உள்ளது. ஆகவே அவர் இந்த ரணில் மூலம் டில்லி செய்ய நினைக்கும் " அணில் வேலையால்? பதிக்கப் படுவாரா என்று தெரிய வில்லை. இந்தய ராசும், இலங்கை அரசும் செய்யும் " தமிழர் விரோத சாதிப் பாலம்" கட்ட ரணில் ஒரு அணில் போல அனுப்பப் பட்டுள்ளாரா?
Saturday, May 28, 2011
முள்ளிவாய்க்கால் ஆவிகள் மு.க.வை சுற்றுமா? அறிவாலயம் அலறல்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு படுகொலைகளை நடத்தி, இரண்டாண்டுகள் கழிந்து விட்டன. நிராயுத பாணியான தமிழர்களை, " போராளிகள்" என்று ராஜபக்சே அவ்ர்நிக்கும் போதே, அவர்களை படுகொலை செய்வதற்காகத்தான் அப்படி சொல்கிறான் என்று தமிழ்நாட்டில் இருந்த பி.யு.சீ.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகம் கூறியது. அதேபோல உடனடியாக மனித உரிமை கண்காணிப்பு என்ற ஆசியா அளவிலான ஆர்வலர்கள் கூறினார்கள். இவையெல்லாம் தமிழ்நாடு அரசின் செவிகளுக்கு கேட்காமல் இல்லை. அனைத்தையும் கேள்விப்பட்டும், டில்லிக்காரர்களிடம் அதுபற்றி கேட்கவில்லை. மாறாக எங்கள் கழகத்திற்கு எவ்வளவு அமைச்சரவை தருவீர்கள்? எந்த, எந்த அமைச்சரவை தருவீர்கள்? என்று மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தோம் என்று இப்போது அறிவாலயம் எண்ணிப் பார்க்கிறது.
மனித உரிமையாளர்கள் கூறியபடியே ராஜபக்சே அப்பாவி தமிழர்களை, நிராயுத பாணியான முதியவர்களை, குழந்தைகளை, பெண்டிரை, வரிசையாக படுகொலை செய்தான். உலக அரங்கில் போர்களில் தடை செய்யப்பட்டுள்ள, " கொத்துக் குண்டுகளை" தமழ் மக்கள் மீது எறிந்தான். பயன்படுத்தவே கூடாத " ரசாயன குண்டுகளை" தமிழரை அழிக்க மட்டும் பயன்படுத்தினான். இந்த சிங்க கொடியவனின் கர்ண கொடூரமான " இன அழிப்பு" போரை கண்டு கொள்ளாமல், காங்கிரஸ் அரசிடம் வாதாடி, நமது " குடும்பத்திற்கு" எந்த, எந்த அமைச்சரவையை ஒதுக்குவார்கள் என்றே எனிஒம் என்று இப்போது அந்த குடும்பத் தலிவன் எண்ணிப் பார்க்கிறார்.
" கொள்ளை அடிப்பதற்கு" தகுந்த அமைச்சரவையை பெற்றுவிடத் துடித்த அப்பனும், மகளும், இப்போது அதுபற்றி எண்ணிப் பார்க்க நேரம் கிடைத்துள்ளது. இரண்டாண்டுகளுக்குல்லேயே அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்து விட்டது. என் என்றால் "ஊருக்குதான் உபதேசம் உனக்கில்லையடா" என்ற மொழிப்படி, பகுத்தறிவு பேசுவதும், பெரியார் பேசுவதும் தொண்டர்களை, தமிழர்களை ஏமாற்றத்தானே தவிற, தான் பின்பற்ற அல்ல, தனது குடும்பம் பின்பற்ற அல்ல என்று தெளிவாக அந்த குடும்பத் தலைவன் இருந்தார். அதனால்தான் இன்று, அதே " முள்ளிவாய்க்கால் படுகொலை நாளான" மே 18 கடந்து இரண்டே நாளில் இருபதாம் நாள், தனது மகள் " கனிமொழி" க்கு கைது நடவடிக்கை வந்தவுடன் ஆடிப்போய் விட்டார் அந்த "பகுத்தறிவு பகலவன்" இது " ஆவிகளின் ஆட்டம்தான்" என்று அறிவாலத்தார் அலற வழி வகுத்தது.
அதே நாளில் , இன்னொரு நிகழ்வு. ஜாபர் செட் என்ற ஒரு பெரும் அதிகாரி. அந்த மனிதர் இந்த உளவுத் துறை அதிகாரி, தமிழ்நாட்டில் " முட்டை ரவி, மணல் மேடு சங்கர், குற நடராஜ்" போன்ற பல கைதிகளை " மோதல் சாவுகள் " என்ற பெயரில் படுகொலைகள செய்தவர். அதே " ரத்த வெறியோடு" ராஜபக்சே செயல்படும்போது, இவர் தனது கூட்டாளியை அங்கே இனம் கண்டுகொண்டார். முள்ளிவாய்க்கால் ப்டுகொளைகளை அரங்கேற்றிய இந்திய அரசின் ஆலோசகர்களான " எம்.கே.நாராயணனும், சிவசங்கர் மேநோனும்" இந்த ரத்த வெறியில் நேரடி பங்குதாரர்கள் என்பதால், அவர்களது கைப்பாவையாக இந்த ஜாபர் செட் மாறினார். இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு தமிழ்நாட்டில் எதிரொலி வரக் கூடாதே என்று சிரமப்பட்டு, அதை அடக்கி ராஜபக்சே-கலைஞர்-சோனியா கும்பலிடம் நற்பெயர் பெற்றுக் கொண்டவர் இந்த ஜாபர் செட்.
ஜாபரின் கனவுகளை பொய்யாக்க " முத்துக் குமார்" உயிராயுதம் ஏந்தினார். அதனால் ஏற்படப்போகும் கிளர்ச்சியையும் அடக்குவதில் ஜாபர் வென்றார். அதற்காக இலங்கையின் "ஹம்சாவிடம்" பெறுவதை பெற்றுக் கொண்டாலும், தமிழ்நாட்டில் அதன் பலன் களை எதிர்பார்த்து நின்றவர்.அந்த "கொடிய ஜபருக்கும்" புதிய ஆட்சியல் கிடைத்த " மாற்றல் உத்தரவு" அதே மே 18 இல் தான் அரங்கேறியது.அதனால் " மஞ்சள் துண்டு வகையறாக்களுக்கு" கிலி பிடிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போது வேண்டுமானால், " ஆண்டவனே, உனக்கு கண்ணே இல்லையா" என்று மஞ்சள் துண்டுகளை தூற எறிந்திருக்கலாம். ஆனால் என் இந்த குறிப்பிட்டா நாள் " மகளுக்கும், ஜபருக்கும்" ஒரே மாதிரி திருப்பி அடிக்கிறது என்று அந்த "குடும்பம்" கலங்காமல் இல்லை. ஏற்கச்னவே குசும்பமே பகுத்தறிவு பேசுபவரை புறந்தள்ளி, கோவிலுக்கு சென்று வந்த கதைகளும், திருவாரூர் கோவில்களுக்கு விசேடங்களை செய்து வந்த கதைகளும் ஏராளமாக இருக்க இப்போது மட்டும் இந்த குறிப்பிட்ட நாள் நின்று அடிக்கிறது என்று என்ன மாட்டார்களா என்ன?
.
இதை " அறிவாலயத்தின்" மொழிகளில் சொல்;லப் போனால், " முள்ளிவாய்க்கால் ஆவிகள்" நின்று அடிக்கிறது. துரத்தி, துரத்தி அடிக்கிறது என்றுதான் எண்ணுகிரார்கலாம். சரியான பகுத்தறிவு குடும்பம் அய்யா.
மனித உரிமையாளர்கள் கூறியபடியே ராஜபக்சே அப்பாவி தமிழர்களை, நிராயுத பாணியான முதியவர்களை, குழந்தைகளை, பெண்டிரை, வரிசையாக படுகொலை செய்தான். உலக அரங்கில் போர்களில் தடை செய்யப்பட்டுள்ள, " கொத்துக் குண்டுகளை" தமழ் மக்கள் மீது எறிந்தான். பயன்படுத்தவே கூடாத " ரசாயன குண்டுகளை" தமிழரை அழிக்க மட்டும் பயன்படுத்தினான். இந்த சிங்க கொடியவனின் கர்ண கொடூரமான " இன அழிப்பு" போரை கண்டு கொள்ளாமல், காங்கிரஸ் அரசிடம் வாதாடி, நமது " குடும்பத்திற்கு" எந்த, எந்த அமைச்சரவையை ஒதுக்குவார்கள் என்றே எனிஒம் என்று இப்போது அந்த குடும்பத் தலிவன் எண்ணிப் பார்க்கிறார்.
" கொள்ளை அடிப்பதற்கு" தகுந்த அமைச்சரவையை பெற்றுவிடத் துடித்த அப்பனும், மகளும், இப்போது அதுபற்றி எண்ணிப் பார்க்க நேரம் கிடைத்துள்ளது. இரண்டாண்டுகளுக்குல்லேயே அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்து விட்டது. என் என்றால் "ஊருக்குதான் உபதேசம் உனக்கில்லையடா" என்ற மொழிப்படி, பகுத்தறிவு பேசுவதும், பெரியார் பேசுவதும் தொண்டர்களை, தமிழர்களை ஏமாற்றத்தானே தவிற, தான் பின்பற்ற அல்ல, தனது குடும்பம் பின்பற்ற அல்ல என்று தெளிவாக அந்த குடும்பத் தலைவன் இருந்தார். அதனால்தான் இன்று, அதே " முள்ளிவாய்க்கால் படுகொலை நாளான" மே 18 கடந்து இரண்டே நாளில் இருபதாம் நாள், தனது மகள் " கனிமொழி" க்கு கைது நடவடிக்கை வந்தவுடன் ஆடிப்போய் விட்டார் அந்த "பகுத்தறிவு பகலவன்" இது " ஆவிகளின் ஆட்டம்தான்" என்று அறிவாலத்தார் அலற வழி வகுத்தது.
அதே நாளில் , இன்னொரு நிகழ்வு. ஜாபர் செட் என்ற ஒரு பெரும் அதிகாரி. அந்த மனிதர் இந்த உளவுத் துறை அதிகாரி, தமிழ்நாட்டில் " முட்டை ரவி, மணல் மேடு சங்கர், குற நடராஜ்" போன்ற பல கைதிகளை " மோதல் சாவுகள் " என்ற பெயரில் படுகொலைகள செய்தவர். அதே " ரத்த வெறியோடு" ராஜபக்சே செயல்படும்போது, இவர் தனது கூட்டாளியை அங்கே இனம் கண்டுகொண்டார். முள்ளிவாய்க்கால் ப்டுகொளைகளை அரங்கேற்றிய இந்திய அரசின் ஆலோசகர்களான " எம்.கே.நாராயணனும், சிவசங்கர் மேநோனும்" இந்த ரத்த வெறியில் நேரடி பங்குதாரர்கள் என்பதால், அவர்களது கைப்பாவையாக இந்த ஜாபர் செட் மாறினார். இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு தமிழ்நாட்டில் எதிரொலி வரக் கூடாதே என்று சிரமப்பட்டு, அதை அடக்கி ராஜபக்சே-கலைஞர்-சோனியா கும்பலிடம் நற்பெயர் பெற்றுக் கொண்டவர் இந்த ஜாபர் செட்.
ஜாபரின் கனவுகளை பொய்யாக்க " முத்துக் குமார்" உயிராயுதம் ஏந்தினார். அதனால் ஏற்படப்போகும் கிளர்ச்சியையும் அடக்குவதில் ஜாபர் வென்றார். அதற்காக இலங்கையின் "ஹம்சாவிடம்" பெறுவதை பெற்றுக் கொண்டாலும், தமிழ்நாட்டில் அதன் பலன் களை எதிர்பார்த்து நின்றவர்.அந்த "கொடிய ஜபருக்கும்" புதிய ஆட்சியல் கிடைத்த " மாற்றல் உத்தரவு" அதே மே 18 இல் தான் அரங்கேறியது.அதனால் " மஞ்சள் துண்டு வகையறாக்களுக்கு" கிலி பிடிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போது வேண்டுமானால், " ஆண்டவனே, உனக்கு கண்ணே இல்லையா" என்று மஞ்சள் துண்டுகளை தூற எறிந்திருக்கலாம். ஆனால் என் இந்த குறிப்பிட்டா நாள் " மகளுக்கும், ஜபருக்கும்" ஒரே மாதிரி திருப்பி அடிக்கிறது என்று அந்த "குடும்பம்" கலங்காமல் இல்லை. ஏற்கச்னவே குசும்பமே பகுத்தறிவு பேசுபவரை புறந்தள்ளி, கோவிலுக்கு சென்று வந்த கதைகளும், திருவாரூர் கோவில்களுக்கு விசேடங்களை செய்து வந்த கதைகளும் ஏராளமாக இருக்க இப்போது மட்டும் இந்த குறிப்பிட்ட நாள் நின்று அடிக்கிறது என்று என்ன மாட்டார்களா என்ன?
.
இதை " அறிவாலயத்தின்" மொழிகளில் சொல்;லப் போனால், " முள்ளிவாய்க்கால் ஆவிகள்" நின்று அடிக்கிறது. துரத்தி, துரத்தி அடிக்கிறது என்றுதான் எண்ணுகிரார்கலாம். சரியான பகுத்தறிவு குடும்பம் அய்யா.
நளினி மூன்றெழுத்து, கனிமொழி நாலெழுத்து.
கனிமொழிக்கு " பிணை" விடுதலை வேண்டும் என்பது இன்று அவரது வழக்கறிஞரும், அதற்கான வியாக்கியானம் செய்யும் களிஞரும் எடுத்து வைக்கும் வாதங்களை சற்று கவனியுங்கள்." கனிமொழி ஒரு பெண்"" கனிமொழி படித்தவர்" " கனிமொழியின் மகன் சிறிய வயது கொண்ட ஆதித்யா." "மகனை கவனிக்க தாய் வெளியே இருக்க வேண்டும்" " கனிமொழி பொது வாழ்க்கையில் பல நன்மைகளை மக்களுக்கு செய்துவருபவர்." இத்தனை காரணங்களை கண்கலங்கி பேசுகிறார் கலைஞர்.
இதே கலைஞர் தமிழக முதல்வராக இருக்கும் போது, " நளினி விடுதலை" பற்றி மக்கள் மத்தியல் ஆர்வலர்கள் கூச்சல் போட்டார்கள். கலைஞர் அதுபற்றி தனக்கு சம்பந்தம் இல்லததுபோல நடந்துகொண்டார். நளினி தன்னை விடுவிக்கும்படியும், தான் சிறை புகுந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன என்பதையும் சொல்லி வேண்டுகிறார். அவரது " மரண தண்டனை"கூட சோனியா மனது வைத்து எழுத்டியதால் " ஆயுள் தணடனையாக" குறைக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டு ஆயுள் தண்டனை கைத்டியகா இருக்கும் நளினியை விடுவிக்க வேண்டியது மாநில அரசு. நன்னடத்தை காரணமாக சிறைத்துரையின் அப்பிப்பிராயத்தை பெற்று, மாநில முதல்வர் அவரை விடுதலை செய்யலாம். ஆனால் அவரை கலைஞர் விடுதலை செய்யவில்லை.
" நளினி ஒரு பெண்", " நளினி சிறையிலேயே மேலும் படித்தவர்" " நளினி தனது தாயின் மூலம் ஒரு செவிலியர் வாழ்கை எவ்வளவு சமூக சிந்தனைகளை பெற்றிருப்பார்? நளினிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆதிரை அவரது பெயர். அப்பாவும், அம்மாவும் அவருக்கு வெளியே இல்லை. சிறையில் இருவரும் இருக்கிறார்கள். நளினியின் நிலைமை கனிமொழி நிலைமையை விட கொடியது. கனிமொழிக்காவது மகன்தான். நளினிக்கு மகள். இந்த நிலையில் நளினியின் நிலைமை, கனிமொழியின் நிலையை விட கொடியது. ம்தல்வராய் இருந்த கலைஞர் கைக்கு அந்த ஆவணம் வந்த பொது, அவர் நளினிக்கு விடுதலை கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். நளினி மூன்றேழுத்துதானே, கனிமொழி நாலெழுத்து என்று நினைக்கிறாரோ..
இதே கலைஞர் தமிழக முதல்வராக இருக்கும் போது, " நளினி விடுதலை" பற்றி மக்கள் மத்தியல் ஆர்வலர்கள் கூச்சல் போட்டார்கள். கலைஞர் அதுபற்றி தனக்கு சம்பந்தம் இல்லததுபோல நடந்துகொண்டார். நளினி தன்னை விடுவிக்கும்படியும், தான் சிறை புகுந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன என்பதையும் சொல்லி வேண்டுகிறார். அவரது " மரண தண்டனை"கூட சோனியா மனது வைத்து எழுத்டியதால் " ஆயுள் தணடனையாக" குறைக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டு ஆயுள் தண்டனை கைத்டியகா இருக்கும் நளினியை விடுவிக்க வேண்டியது மாநில அரசு. நன்னடத்தை காரணமாக சிறைத்துரையின் அப்பிப்பிராயத்தை பெற்று, மாநில முதல்வர் அவரை விடுதலை செய்யலாம். ஆனால் அவரை கலைஞர் விடுதலை செய்யவில்லை.
" நளினி ஒரு பெண்", " நளினி சிறையிலேயே மேலும் படித்தவர்" " நளினி தனது தாயின் மூலம் ஒரு செவிலியர் வாழ்கை எவ்வளவு சமூக சிந்தனைகளை பெற்றிருப்பார்? நளினிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆதிரை அவரது பெயர். அப்பாவும், அம்மாவும் அவருக்கு வெளியே இல்லை. சிறையில் இருவரும் இருக்கிறார்கள். நளினியின் நிலைமை கனிமொழி நிலைமையை விட கொடியது. கனிமொழிக்காவது மகன்தான். நளினிக்கு மகள். இந்த நிலையில் நளினியின் நிலைமை, கனிமொழியின் நிலையை விட கொடியது. ம்தல்வராய் இருந்த கலைஞர் கைக்கு அந்த ஆவணம் வந்த பொது, அவர் நளினிக்கு விடுதலை கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். நளினி மூன்றேழுத்துதானே, கனிமொழி நாலெழுத்து என்று நினைக்கிறாரோ..
Friday, May 27, 2011
சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டவர்.
கிராமத்து பழமொழிக்கேற்ப நமது முன்னாள் முதல்வர் நடந்து கொண்டுள்ளார். கலைஞர் கருணாநிதியின் " இலவசங்களில்" பிரபலமானது, " இலவச வண்ண தொலைக் காட்சி".அதை ஈலோருக்கும் அதாவது முதலில் அறிவித்ததுபோல, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு எண்பதை மாற்றி துணை முதல்வர் ஸ்டாலின் மூலம் { என் என்றால் அவர்தான் அன்றைய உள்ளாட்சித துறை அமைச்சர்} எல்லா "ரேஷன் அட்டைதாரர்களுக்கும்" என்று அறிவித்து வழங்கினார்கள். ஏற்கனவே டி.வி. வைத்திருப்பவர்கள் பலரும் பெற்று கொண்டனர். கொடுபடாமல் இருந்த அய்யோப்பாவங்களும் உண்டு. அவர்களது குடும்ப அட்டைகளை நகல் எடுத்துக் ஒண்டு, வண்ண தொலைக் காட்சிகளை சுருட்டிய திமுக மாமன்ற, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்களும் உண்டு. ஆனாலும் அதிகம் பேருக்கு போய் சேர்ந்தது.
அந்த காட்சி ஊடகங்களில் தங்கள் ஊடகத்தின் " மானாட, மயிலாட" பார்ப்பார்கள் என்று தலைவர் நினைத்ததில் தவறில்லை. ஆனாலும் கையில் திருப்பு கருவியை வைத்துக் கொண்டு ஒவ்வொரு தமிழனும், மற்ற காட்சி ஊடகங்களையும் பார்க்க தொடங்கி விட்டார்கள். அதுவும் குடும்பத்திற்குள்ளேயே இருந்து கொண்டு " போட்டி டி.வி. நடத்தும் " சகோதரர்கள் தாங்கள் எதிர்காலத்திலும் " நடுநிலை" டி.வி. என்று பெயர் வாங்குவதற்காக " ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த்" என்று எதிர்க்கட்சி காரர்களின் நேர்காணல்களையும் வெளியிடத்தொடங்கினார்கள். அதன் விளைவாக மக்களுக்கு எல்லா செய்திகளும் போய் சேர்ந்தது. அதிலும் " ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப அரசியல், ஈழத் தமிழின அழிப்பு, இன அழிப்புக்கு கலைஞர் கொடுத்த ஆதரவு அல்லது மௌனமான ஆதரவு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, இப்படி எல்லாமே அன்றாடம் மக்களிடம் போய் சேர்ந்தது.
தீர்ப்பு எழுதும் போது, இதுவரை ஐந்து ஆண்டுகளாக அவர்கள் கேள்விப்பட்டதை, கண்ணால் கண்டதை, அதற்கான காரணத்தை எப்படி மக்கள் மறந்து போக முடியும். எல்லாமே அந்த இலவச வண்ண தொலைக் காட்சிகள் மூலம்தானே போய் சேர்ந்தது? இதைத்தான் கிராமத்தில் " சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டவன்" என்று குறிப்பிடுகிறார்கள்.
அந்த காட்சி ஊடகங்களில் தங்கள் ஊடகத்தின் " மானாட, மயிலாட" பார்ப்பார்கள் என்று தலைவர் நினைத்ததில் தவறில்லை. ஆனாலும் கையில் திருப்பு கருவியை வைத்துக் கொண்டு ஒவ்வொரு தமிழனும், மற்ற காட்சி ஊடகங்களையும் பார்க்க தொடங்கி விட்டார்கள். அதுவும் குடும்பத்திற்குள்ளேயே இருந்து கொண்டு " போட்டி டி.வி. நடத்தும் " சகோதரர்கள் தாங்கள் எதிர்காலத்திலும் " நடுநிலை" டி.வி. என்று பெயர் வாங்குவதற்காக " ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த்" என்று எதிர்க்கட்சி காரர்களின் நேர்காணல்களையும் வெளியிடத்தொடங்கினார்கள். அதன் விளைவாக மக்களுக்கு எல்லா செய்திகளும் போய் சேர்ந்தது. அதிலும் " ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப அரசியல், ஈழத் தமிழின அழிப்பு, இன அழிப்புக்கு கலைஞர் கொடுத்த ஆதரவு அல்லது மௌனமான ஆதரவு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, இப்படி எல்லாமே அன்றாடம் மக்களிடம் போய் சேர்ந்தது.
தீர்ப்பு எழுதும் போது, இதுவரை ஐந்து ஆண்டுகளாக அவர்கள் கேள்விப்பட்டதை, கண்ணால் கண்டதை, அதற்கான காரணத்தை எப்படி மக்கள் மறந்து போக முடியும். எல்லாமே அந்த இலவச வண்ண தொலைக் காட்சிகள் மூலம்தானே போய் சேர்ந்தது? இதைத்தான் கிராமத்தில் " சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டவன்" என்று குறிப்பிடுகிறார்கள்.
Thursday, May 26, 2011
அருந்ததி ராய், இந்தியாவின் கருத்துரிமை அடையாளம்.
மீண்டும் எதிர்க்கப்பட்டார் அருந்ததி ராய். ஒருவாரம் முன்னாள் டில்லியில். மே-20 ஆம் நாள்." இந்தியா ஹபிடட் மையம்" - புது டில்லியில் ஒரு புத்தக வெளியீடு. " உடைந்த குடியரசு" என்பது அந்த புத்தகத்தின் பெயர். ஏற்கனவே உடைந்த ஒரு குடியரசை எப்படி வெளியே சொல்லலாம் என்று அந்த கிளர்சிகாறாக்கள் கொபபட்டிருகலாம். அதைவிட எழுதியவர் " அருந்ததி ராய் " என்பதாலேயே அவர்கள் கோபப்பட்டிருக்கலாம் " அருந்ததி ராய்" பெயர் அந்த அளவுக்கு, கருத்துரிமை மறுப்போருக்கு, பிற்போக்காளர்களுக்கு, இந்துத்துவா சக்திகளுக்கு, .மக்கள் விரோதிகளுக்கு, " அச்சத்தை" சமீப காலமாக ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே " காஷ்மீர்" பற்றி அவர் பேசியதற்கே அந்த " சுதந்திரத்தின் எதிரிகளுக்கு" தாங்க முடியவில்லை. கலாட்ட செய்தார்கள். இப்போதெல்லாம் இந்தியாவில் " கருத்துகளுக்கே" போப்படுகின்ர ஒரு ஆளும் கும்பலை சந்திக்கிறோம.அதனால் தான் அவர்களது " முதல் எதிரியாக" அருந்ததி ராய் தோன்றுகிறார். " எழுத்தும், பேச்சும் " ஒரு நாட்டில் ஆள்வோரால் தாங்க முடியவில்லை என்றால், அந்த நாட்டின் இழி நிலை அங்கே படம் பிடித்து காட்டப்படுகிறது. ஆயுதம் தாங்கிய போரை அல்லது போராட்டத்தை ஆள்வோர்கள் எப்போதுமே அதைவிட பெரிய, பெரிய ஆயுதங்களை வைத்து அடக்கிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் அதாவது பிற்போக்காளர்கள் பயப்படுவது, " மக்கள் சக்திக்கு" தான். அந்த மக்கள் சக்தியை புரிய வைப்பது, அந்த மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது, அந்த மக்களை தட்டி எழுப்புவது, அந்த மக்களை அணிதிரட்டுவது, அனைத்துமே அந்த மக்களை எட்டக்கூடிய " செறிவான கருத்துக்களால்தான்" என்பது ஆள்வோருக்கு எப்போதுமே புரிகிறது. அதனால்ற்ற்ஹான் அவர்களது குறி" அருந்ததி ராய்" எழுத்துக்கள் மீதும், பேச்ச்சுக்கள் மீதும் போய் விழுகிறது.
அப்படி என்ன இந்த புதிய புத்தகமான, " உடைக்கப்பட்ட குடியரசு" என்பதில் எழுதியுள்ளார்? இது இந்தியாவின் இதயப் பகுதியில் " மாவோவாதிகள் செயல்பாடும், அரசின் நிலைமையும்" பற்றியது. அதில் அருந்ததி உண்மையை சொல்கிறார். எப்படி பிற்போக்குவாதிகள் உண்மையை சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள்? " முதலில் அவர்கள் காவல்துறையை பயன்படுத்தினார்கள். தோல்வியை தழுவினார்கள்.அடுத்து அவர்கள் சல்வா சுடும் என்ற கூலிப் படையை பயன்படுத்தினார்கள். அதிலும் வெற்றி பெற வில்லை. அதையும் அடுத்து அவர்கள் துணை ராணுவத்தை பயன்படுத்தினார்கள். அதிலும் மாவோவாதிகளை அவர்களால் வெள்ள முடிய வில்லை. அடுத்து இப்போது ராணுவத்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்களது ராணுவம் அதற்கு யோசிக்கிறது. " சிறப்பு ஆயுத படை அதிகாரம்" என்ற கண்டால் சுட, கண்டவரை சுட அதிகாரம் வேண்டும் என்று அது கேட்கிறது".
ஏற்கனவே வட கிழக்கு மாநிலங்களில் பயன்படுத்துமந்த கொடூர சட்டத்தை பயன்படுத்த அவர்கள் இதயப் பகுதியிலும் தயாராகிறார்கள். முதலில் நாம் சொல்லிவந்த ," சுரங்கங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பாதுகாக்க, அரசாங்கம் "பச்சை வேட்டையை" நடத்துகிறது" எண்பதை பலரும் புரிந்து கொள்ளவில்லை. இப்போது புரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அருந்ததி ராய் எழுதியிருப்பதால் அவர்கள் அந்த புத்தக வெளியீட்டிலேயே கலாட்ட செய்தார்கள். அவர்கள் " பரத மாதா கி ஜெய்" என்று முழக்கமிட்டார்கள். இப்போதுதான் நமக்கு புரிய வேண்டும். அந்த பாரத மாதா அவர்களது நலன் காக்கும் தாய் என்பது. அதாவது இந்திய " பழங்குடி மக்களுக்கு" எதிரான ஒரு தாய்தான் பாரத மாதா என்பது இப்போது தெளிவாக புரிகிறது.
ஏற்கனவே " காஷ்மீர்" பற்றி அவர் பேசியதற்கே அந்த " சுதந்திரத்தின் எதிரிகளுக்கு" தாங்க முடியவில்லை. கலாட்ட செய்தார்கள். இப்போதெல்லாம் இந்தியாவில் " கருத்துகளுக்கே" போப்படுகின்ர ஒரு ஆளும் கும்பலை சந்திக்கிறோம.அதனால் தான் அவர்களது " முதல் எதிரியாக" அருந்ததி ராய் தோன்றுகிறார். " எழுத்தும், பேச்சும் " ஒரு நாட்டில் ஆள்வோரால் தாங்க முடியவில்லை என்றால், அந்த நாட்டின் இழி நிலை அங்கே படம் பிடித்து காட்டப்படுகிறது. ஆயுதம் தாங்கிய போரை அல்லது போராட்டத்தை ஆள்வோர்கள் எப்போதுமே அதைவிட பெரிய, பெரிய ஆயுதங்களை வைத்து அடக்கிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் அதாவது பிற்போக்காளர்கள் பயப்படுவது, " மக்கள் சக்திக்கு" தான். அந்த மக்கள் சக்தியை புரிய வைப்பது, அந்த மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது, அந்த மக்களை தட்டி எழுப்புவது, அந்த மக்களை அணிதிரட்டுவது, அனைத்துமே அந்த மக்களை எட்டக்கூடிய " செறிவான கருத்துக்களால்தான்" என்பது ஆள்வோருக்கு எப்போதுமே புரிகிறது. அதனால்ற்ற்ஹான் அவர்களது குறி" அருந்ததி ராய்" எழுத்துக்கள் மீதும், பேச்ச்சுக்கள் மீதும் போய் விழுகிறது.
அப்படி என்ன இந்த புதிய புத்தகமான, " உடைக்கப்பட்ட குடியரசு" என்பதில் எழுதியுள்ளார்? இது இந்தியாவின் இதயப் பகுதியில் " மாவோவாதிகள் செயல்பாடும், அரசின் நிலைமையும்" பற்றியது. அதில் அருந்ததி உண்மையை சொல்கிறார். எப்படி பிற்போக்குவாதிகள் உண்மையை சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள்? " முதலில் அவர்கள் காவல்துறையை பயன்படுத்தினார்கள். தோல்வியை தழுவினார்கள்.அடுத்து அவர்கள் சல்வா சுடும் என்ற கூலிப் படையை பயன்படுத்தினார்கள். அதிலும் வெற்றி பெற வில்லை. அதையும் அடுத்து அவர்கள் துணை ராணுவத்தை பயன்படுத்தினார்கள். அதிலும் மாவோவாதிகளை அவர்களால் வெள்ள முடிய வில்லை. அடுத்து இப்போது ராணுவத்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்களது ராணுவம் அதற்கு யோசிக்கிறது. " சிறப்பு ஆயுத படை அதிகாரம்" என்ற கண்டால் சுட, கண்டவரை சுட அதிகாரம் வேண்டும் என்று அது கேட்கிறது".
ஏற்கனவே வட கிழக்கு மாநிலங்களில் பயன்படுத்துமந்த கொடூர சட்டத்தை பயன்படுத்த அவர்கள் இதயப் பகுதியிலும் தயாராகிறார்கள். முதலில் நாம் சொல்லிவந்த ," சுரங்கங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பாதுகாக்க, அரசாங்கம் "பச்சை வேட்டையை" நடத்துகிறது" எண்பதை பலரும் புரிந்து கொள்ளவில்லை. இப்போது புரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அருந்ததி ராய் எழுதியிருப்பதால் அவர்கள் அந்த புத்தக வெளியீட்டிலேயே கலாட்ட செய்தார்கள். அவர்கள் " பரத மாதா கி ஜெய்" என்று முழக்கமிட்டார்கள். இப்போதுதான் நமக்கு புரிய வேண்டும். அந்த பாரத மாதா அவர்களது நலன் காக்கும் தாய் என்பது. அதாவது இந்திய " பழங்குடி மக்களுக்கு" எதிரான ஒரு தாய்தான் பாரத மாதா என்பது இப்போது தெளிவாக புரிகிறது.
நீரா ராடியா, பர்காதத் ஆகியோர் கைதாக மாட்டார்களா?
கனிமொழி கைதிற்கு பிறகு அரங்கேறும் காட்சிகள், வேடிக்கையை ஏற்படுத்தி வருகின்றன. கனிமொழி கண்ணீரை துடைக்க, திடீரென அவர்கள் வீட்டில் உள்ள பல பெண்களும் டில்லி செல்ல, அவர்கள் கனிமொழியை நீதிமன்றத்தில் சந்தித்து "குசலம்" விசாரிக்க, " இது என்னடா புதிய சோதனை" என்று கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மையார் அதிர்ச்சியடைந்து விலகி நிற்க, அந்த காட்சிகள் " ஆறுதல்" தேர்வைப்படும் கனிமொழிக்கு வேண்டுமானால் இதமாக இருக்கலாம். ஆனால் என்ன " சதியை" மனதில் வைத்துக் கொண்டு இந்த " வில்லிகள்" வந்தார்கள் என்று ராஜாத்தி எண்ணுவது தவிர்க்க முடியாதது.
கனிமொழிக்கு " ஜென்ம விரோதிகள்" என்று அறியப்படும் அந்த " சன் டிவி. குழுமம்" தனது தொடர் நாடகங்களில், ஒவ்வொரு வீட்டிலும் " பெண் வில்லிகள்" இருப்பதாக பல ஆண்டுகளாக கதைகளில் சொல்லி வருகிறது. அந்த " குழுமமே" இப்போது அப்படி புதிய "வில்லி" பாத்திரத்தில் நடிக்க தொடங்கி உள்ளதா என்று ராஜாத்தி சந்த்தேகிக்கலாம். என் என்றால் இந்த " தாவும், கலாவும்" தங்கள் "வணிக போட்டிக்காக" கலிஞர் டி.வி.யை முடக்கிப் போட, "சரத்குமார் ரெட்டி" யை வீட்டில் போய் அடிப்பதும், இப்போது சிறையில் தள்ளுவதும் செய்தார்கள என்பது யாருக்கு தெரியாது? இப்போது அவர்களது " தாயார் மல்லிகா" டில்லி சேறு கனிமொழியை பார்ப்பது நம்பக் கூடியதா? " செல்வி" தான் தனது தனத்தை களிஞரிடம் இந்த இரண்டாவது மகளுக்கு எதிராக இதுவரை வாதாடி வருபவர். இப்போது அவர் சென்று பார்ப்பது நம்பக் கூடியதா?
" அந்த சின்னப்பொன்னு இந்த குடும்ப மானத்திற்காக கம்பி என்னுது. அது வாயை திறந்தாள் நீங்க எல்லோரும் உள்ளே செல்ல வேண்டும். நீங்க எல்லா பெண்களும் இங்க நிம்மதியா இருக்கீங்க" என்று தாத்தா கொடுத்த அடியில் இப்படி போய் பார்கிறார்களா? எது எப்படி இருந்தாலும், உண்மையில் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமான அமைச்சர் பதிவியை ஆ.ராஜாவிற்கு வாங்கித்தர வாக்குறுதி கொடுத்த, " நீரா ராடியாவும்,, பர்கா தத்தும்" குற்றப் பத்திரிகையிலும் வரவில்லை. கைது செய்யவும் படவில்லை.
ஒருவர் "டாட்டா" வின் பிரதிநிதி. இன்னொருவர் "சோனியாவின்" பிரதிநிதி. ஓஹோ. சீ.பி.ஐ. என்றால் இதுதானா? இப்படித்தான் உலகம் கேட்கிறது.
கனிமொழிக்கு " ஜென்ம விரோதிகள்" என்று அறியப்படும் அந்த " சன் டிவி. குழுமம்" தனது தொடர் நாடகங்களில், ஒவ்வொரு வீட்டிலும் " பெண் வில்லிகள்" இருப்பதாக பல ஆண்டுகளாக கதைகளில் சொல்லி வருகிறது. அந்த " குழுமமே" இப்போது அப்படி புதிய "வில்லி" பாத்திரத்தில் நடிக்க தொடங்கி உள்ளதா என்று ராஜாத்தி சந்த்தேகிக்கலாம். என் என்றால் இந்த " தாவும், கலாவும்" தங்கள் "வணிக போட்டிக்காக" கலிஞர் டி.வி.யை முடக்கிப் போட, "சரத்குமார் ரெட்டி" யை வீட்டில் போய் அடிப்பதும், இப்போது சிறையில் தள்ளுவதும் செய்தார்கள என்பது யாருக்கு தெரியாது? இப்போது அவர்களது " தாயார் மல்லிகா" டில்லி சேறு கனிமொழியை பார்ப்பது நம்பக் கூடியதா? " செல்வி" தான் தனது தனத்தை களிஞரிடம் இந்த இரண்டாவது மகளுக்கு எதிராக இதுவரை வாதாடி வருபவர். இப்போது அவர் சென்று பார்ப்பது நம்பக் கூடியதா?
" அந்த சின்னப்பொன்னு இந்த குடும்ப மானத்திற்காக கம்பி என்னுது. அது வாயை திறந்தாள் நீங்க எல்லோரும் உள்ளே செல்ல வேண்டும். நீங்க எல்லா பெண்களும் இங்க நிம்மதியா இருக்கீங்க" என்று தாத்தா கொடுத்த அடியில் இப்படி போய் பார்கிறார்களா? எது எப்படி இருந்தாலும், உண்மையில் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமான அமைச்சர் பதிவியை ஆ.ராஜாவிற்கு வாங்கித்தர வாக்குறுதி கொடுத்த, " நீரா ராடியாவும்,, பர்கா தத்தும்" குற்றப் பத்திரிகையிலும் வரவில்லை. கைது செய்யவும் படவில்லை.
ஒருவர் "டாட்டா" வின் பிரதிநிதி. இன்னொருவர் "சோனியாவின்" பிரதிநிதி. ஓஹோ. சீ.பி.ஐ. என்றால் இதுதானா? இப்படித்தான் உலகம் கேட்கிறது.
Subscribe to:
Posts (Atom)
