தமிழ்நாட்டில் மக்கள் எல்லாம் " போர் குற்றவாளிகளுக்கு" எதிராக வழங்கிய தீர்ப்பால் " ஜெர்யலலிதா" பதிவுக்கு வந்துவிட்டார் எனபது ராஜபக்சேவிற்கு முதல் அடியாக இருந்தது. அப்போதும் டில்லி மீது நம்பிக்கை வைத்து கொழும்பு காய் நகர்த்தியது. ஆனால் தில்லியோ எப்படியாவது " ஜெயலிதாவை நண்பராகிக் கொள்ளுங்கள்" என்று அறிவுரை சொன்னது. அடஹ்ர்குப் பின் எடுக்கும் பல முயற்சிகளும் கொழும்பிற்கு வெற்றியைத் தரவில்லை. தனது புதிய " காய் நகர்த்தலுக்கு" ஆள் தேடி அலைந்தது.
இப்போது " மிலிந்த மோர்கோடு" என்ற ஒரு நபரை கண்டுபிடித்துள்ளது. அவர் இப்போது ராஜபக்சேவின் "மூத்த ஆலோசகராக" பொறுப்பேற்றுள்ளார். அந்த " மிலிந்த" ஏற்கனவே "ஐக்கிய தேசிய கட்சியின்" வெளிவிவகார அமைச்சராக இருந்தவர். அதாவது " ரணில் விக்கிரம சின்காவின்" வலது கரமாக இருந்தவர். அது மட்டுமின்றி பில் கிளிண்டனின் மனைவியின் சகோதரியை மணமுடித்தவர். இப்படிப்பட்ட ஒரு அரை அமெரிக்கா ஆளை ஏன் பிடித்தார் மகிந்தா? இத "மிலிந்த" உலக அளவில் பிரபல அரசியல் தூதராம். அமெரிக்காவின் " டைம்ஸ்" ஏட்டின் உலகத்தலைவர் என்ற பெருமையை பெற்றவராம். எதையும் சாதிப்பதில் வல்லவராம்.
அந்த " மிலிந்த" இப்போது " சந்திரபாபு நாயுடுவை" பிடித்துவிட்டாராம். அவர் மூலம் " ஜெயலலிதாவிடம்" நேரம் பெற்று சந்திக்க ஏற்பாடு செய்கிறாராம். அதற்கு ஏமாறுபவர் என தமிழக முதல்வரை இவர்கள் நினைத்து விட்டார்கள். இந்த " மலிந்த" "நேசனல் டிரஸ்ட் " என்ற நிறுவன முதலாளி. இவர் பேசி, பேசியே அடுத்தவர்களை இனங்கவைப்பதில் வல்லவர் என்பது ராஜபக்சேவின் கணக்கு. ஆனால் " தமிழக மக்களின் இன உணர்வை புரிந்துள்ள ஜெயலளித்ஜா இதற்கு இணங்கப் போவது இல்லை" அப்படி இனஅகினால் அதைப்வைத்து தமிழ் மக்கள் உணர்வுகளை கலைஞர் பயன்படுத்திவிடுவார் எனபது கூடவா ஜெயலலிதாவிற்கு புரியாது?
Tuesday, June 7, 2011
இந்திய அரசின் செயலால் சிக்கிக் கொண்டார் ராஜபக்சே.
இலங்கை அதிபர் மாளிகை செய்யும் அனைத்து செட்டைகளையும் பொறுத்துக் கொண்டிருக்க இப்போது இந்திய அரசின் தலைமை தயாராக இல்லை. ஏற்கனவே சில, பல விசயங்களில் இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும் முரண்பட்டு முற்றி வருகிறது. இந்திய அரசு கேட்கும் ஒவ்வொரு ஒப்பந்தந்தையும் அப்படியே கொடுக்க இலங்கை தயாரில்லை. சீனாவிற்கு இலங்கை அரசு கொடுக்கும் ஒவ்வொரு ஒப்பந்தமும் இந்திய அரசுக்கு உடன்பாடாக இல்லை.சமீ[பத்தில் இந்திய அரசு அறிவித்த " ஈழத்தமிழருக்கு அதாவது போரில் இடம் பெயர்ந்தவர்களுக்கு, இந்திய அரசின் உதவியுடன் அவரவர் இடங்களில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம்" அபப்டியே நடுத்தெருவில் நிற்கிறது. அதற்கு காரணம் இலங்கை அரசு அந்த வீடு கட்டிக்கொடுக்கும் "அரசு சாரா நிறுவனத்திடம்" இந்திய அரசு நேரடியாக நிதியைக் கொடுக்க கூடாது என்றும், தன் வழியே தான் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னது இந்திய அரசை நிலை குலையச் செய்துவிட்டது.
மன்னார். திரிகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்களில் அங்குள்ள " அரசு பிரதிநிதிகள்" [ கவர்மென்ட் ஏஜெண்டுகள்] இடங்களை அடையாளம் காட்டிய பிறகும் அந்த வேலை தொடங்காமலேயே நிற்கிறது. இவையெல்லாம் இலங்கை அரசின் கடும் பிடிவாதத்தால் என்று இந்திய அரசு நினைக்கிறது. அதேபோல பல வணிக ஏற்பாடுகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. "பிடிபட்ட போராளிகளை, சரணடைந்த போராளிகளை விடுதலை செய்வதிலோ, இடம் பெயர்ந்த தமிழ் மக்களை அவர்களது சொந்த பகுதிகளுக்கு குடியமர்த்துவதிலோ எந்த வித முன்னேற்றமும் இல்லை என்பது இந்திய அரசை எரிச்சலூட்ட வைத்திருக்கிறது. அதுதவிர " ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் மீது ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க" அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தும் போது, இந்திய அரசும் ராஜபக்சேக்கு ஆதரவாக இல்லை எனபது இலங்கை அரசை கொபத்த்ஜிற்கு உள்ளாகியுள்ளது.
இத்தகைய சூழலில், கே.பி. மூலம் ஒரு நேர்காணலை ராஜபக்சே அரசு இந்திய ஊடகங்களிலேயே கொடுப்பதும், அதில் ராஜீவ் கொலை [பற்றி கண்டபடி கே.பி.பேசுவதும், இந்திய அரசுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. ஏற்கனவே கே.பி.யை எங்களிடம் ஒப்படையின்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த இந்திய அரசு இப்போது அடஹ்ற்கான காய் நகர்த்தலை தொடங்கி விட்டது. அனைத்து நாட்டு அரங்கில் " இன்டர்போல்" மூலம் தேடப்படும் " கே.பி. யின் சிவப்பு ஓரங்கட்டும் அறிக்கை" யை { ரெட் கார்னர் ரிப்போர்ட்} இந்திய அரசு இப்போது இலங்கை அரசுக்கு அனுப்பி உள்ளது. அதற்கு " கே.பி. எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை" என இலங்கை அரசு பொய் சொல்ல முடியாது. ஏன் என்றால் " கே.பி. நேர்காணலை இந்திய ஊடகத்திற்கு சமீபத்தில் ஏற்பாடு செய்தது இலங்கை அதிபர் மாளிகைதான்" என்ற உண்மை ஊரறிந்த உணமையாக இருக்கிறது. அவசரத்தில் தமிழக முதல்வரை நெருக்கும் எண்ணத்தோடு அத்தைகைய நேர்காணலை, இலங்கை அதிபர் மாளிகை ஏற்பாடு செய்திருந்தது. இ[பொது அதனாலேயே மாட்டிக்கொண்டது.
இப்போது இலங்கை அதிபரின் நேரடி கண்காணிப்பில் உள்ள " அமளி மாளிகையில்" பசில் ராஜபக்சே பொறுப்பில் கே.பி. இருப்பது தெரிந்துவிட்டதால், ராஜபக்சே வசமாக சிக்கிக் கொண்டார். அதனாலேயே இப்போது அனுப்பப்பட்டுள்ள இன்டர்போல் அறிக்கைக்கு " கே.பி.ஐ இந்தியா கையில் ஒப்படிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் ராஜபக்சே இருக்கிறார்" அதனால் வருகிற பதினாறாம் நாள் இலங்கை செல்லும் சிவசங்கர் மேநோனும், நிரூபமா ராவும் இதுபோன்ற பல சிக்கல்களை பேச இருக்கின்றனர்.,
மன்னார். திரிகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்களில் அங்குள்ள " அரசு பிரதிநிதிகள்" [ கவர்மென்ட் ஏஜெண்டுகள்] இடங்களை அடையாளம் காட்டிய பிறகும் அந்த வேலை தொடங்காமலேயே நிற்கிறது. இவையெல்லாம் இலங்கை அரசின் கடும் பிடிவாதத்தால் என்று இந்திய அரசு நினைக்கிறது. அதேபோல பல வணிக ஏற்பாடுகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. "பிடிபட்ட போராளிகளை, சரணடைந்த போராளிகளை விடுதலை செய்வதிலோ, இடம் பெயர்ந்த தமிழ் மக்களை அவர்களது சொந்த பகுதிகளுக்கு குடியமர்த்துவதிலோ எந்த வித முன்னேற்றமும் இல்லை என்பது இந்திய அரசை எரிச்சலூட்ட வைத்திருக்கிறது. அதுதவிர " ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் மீது ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க" அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தும் போது, இந்திய அரசும் ராஜபக்சேக்கு ஆதரவாக இல்லை எனபது இலங்கை அரசை கொபத்த்ஜிற்கு உள்ளாகியுள்ளது.
இத்தகைய சூழலில், கே.பி. மூலம் ஒரு நேர்காணலை ராஜபக்சே அரசு இந்திய ஊடகங்களிலேயே கொடுப்பதும், அதில் ராஜீவ் கொலை [பற்றி கண்டபடி கே.பி.பேசுவதும், இந்திய அரசுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. ஏற்கனவே கே.பி.யை எங்களிடம் ஒப்படையின்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த இந்திய அரசு இப்போது அடஹ்ற்கான காய் நகர்த்தலை தொடங்கி விட்டது. அனைத்து நாட்டு அரங்கில் " இன்டர்போல்" மூலம் தேடப்படும் " கே.பி. யின் சிவப்பு ஓரங்கட்டும் அறிக்கை" யை { ரெட் கார்னர் ரிப்போர்ட்} இந்திய அரசு இப்போது இலங்கை அரசுக்கு அனுப்பி உள்ளது. அதற்கு " கே.பி. எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை" என இலங்கை அரசு பொய் சொல்ல முடியாது. ஏன் என்றால் " கே.பி. நேர்காணலை இந்திய ஊடகத்திற்கு சமீபத்தில் ஏற்பாடு செய்தது இலங்கை அதிபர் மாளிகைதான்" என்ற உண்மை ஊரறிந்த உணமையாக இருக்கிறது. அவசரத்தில் தமிழக முதல்வரை நெருக்கும் எண்ணத்தோடு அத்தைகைய நேர்காணலை, இலங்கை அதிபர் மாளிகை ஏற்பாடு செய்திருந்தது. இ[பொது அதனாலேயே மாட்டிக்கொண்டது.
இப்போது இலங்கை அதிபரின் நேரடி கண்காணிப்பில் உள்ள " அமளி மாளிகையில்" பசில் ராஜபக்சே பொறுப்பில் கே.பி. இருப்பது தெரிந்துவிட்டதால், ராஜபக்சே வசமாக சிக்கிக் கொண்டார். அதனாலேயே இப்போது அனுப்பப்பட்டுள்ள இன்டர்போல் அறிக்கைக்கு " கே.பி.ஐ இந்தியா கையில் ஒப்படிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் ராஜபக்சே இருக்கிறார்" அதனால் வருகிற பதினாறாம் நாள் இலங்கை செல்லும் சிவசங்கர் மேநோனும், நிரூபமா ராவும் இதுபோன்ற பல சிக்கல்களை பேச இருக்கின்றனர்.,
Friday, June 3, 2011
இந்தி வெறியன், ஊழலை எதிர்க்க முடியாது.
"யோகா குரு" என்பதாக அழைக்கப்படும் " ராம்தேவ்" இப்போது " பட்டினிப் போராட்ட பூச்சாண்டி" காட்டி, இந்திய மக்களையே " ஊடகங்கள் " மூலம் ஈர்க்கப் பார்க்கிறார். இங்கே " நாடு மாபெரும் ஊழல்களை எதிர்கொள்ளும் நேரத்தில் " அதற்கு மாற்று தேட வேண்டிய கட்டாயம் ஆள்வோருக்கு ஏற்பட்டு உள்ளது. நாட்டு மக்களது உணர்வுகளை மதிக்காத அரசாங்கம் என்ற வப்பெயரைப் பெறுவதற்கு இந்திய அரசு தயாராக இல்லை. ஏன் என்றால் " ஊடகங்கள்" வளர்ந்துள்ள இன்றைய சூழலில், இந்திய மக்களது உணர்வுகள் மத்திய அரசால் சரியாக எதிரோளிக்கப்பட வில்லை என்று உலக சமூகம் எண்ணினால், இந்தியாவிற்கு கொடுக்கப்படும் நிதி உதவிகள் தடைப்படும் என்ற அச்சம் மத்திய அரசிற்கு உள்ளது.
அதனால்தான் " காங்கிரசில் ஒரு சாராரும்" அதேபோல இங்கே தொடர் சுரண்டலில் ஈடுபட்டுவரும் " கார்பரேட்களும்" இந்த " ஊழல் விவகாரத்தை" தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அதாவது இந்திய மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கிறார்கள். அதற்காக " தயார்" செய்யப்பட்டவர்தான் " அன்னா ஹசாரே" என்று கூறினார்கள். அவரும் " சோனியாவால் " ஆசிர்வதிக்கப்பட்டார். ஆனால் அவரை பா.ஜ.க. கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது " ராம்தேவ்" கிளம்பி இருக்கிறார். நடுத்தர மக்களாக உள்ள பல இந்துக்கள் அவரை நம்பி களத்தில் குதிக்கிறார்கள். அதுவே அவரது பலம். அதைக்கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது.அதனால்தான் மொத்த அமைச்சர்கள் அவர் பின்னால் ஓடுகிறார்கள். ஆனால் " திக்விஜய் சிங் " கடுமையாக அந்த ராம்தேவை அம்பலப்படுத்துகிறார்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., போன்ற இந்துத்துவா சக்திகள் " பாபா ராம்தேவை" ஆதரிக்க தொடங்கியவுடன், காங்கிரஸ், திக்விஜய் டிங் மூலம் ராம்தேவை விமர்சிக்க சொல்கிறது. அவரும், " ராம்தேவ் ஒன்று சந்நியாசியாக இருக்க வேண்டும். அல்லது அரசியலுக்கு வரவேண்டும்" என்று கூறியுள்ளார். " ராம்தேவ் ஒரு சந்நியாசி போல இல்லாமல் ஏன் நிறைய கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துக்கொண்டுள்ளார்? " என்று திக்விஜய் டிங் கேட்கிறார். ராம்தேவ் தனக்கு வரும் வருமானங்கள் எங்கிருந்து வந்தன என்றும் எவ்வளவு வந்தன என்றும் பகிரங்கமாக தெரிவிக்க தயாரா? என்றும் திக்விஜய் டிங் கேட்கிறார். ராம்தேவை ஒரு வியாபாரி என்று டிக்விஜைசிங் கூறிவிட்டார்.
இந்த நேரத்தில் ராம்தேவ் கூறியுள்ள கோரிக்கைகளில், " ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும்" என்று கூறியுள்ளார். அதை திக்விஜய் சிங் என்ற " இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ்காரர்" தெளிவாக மறுக்கிறார். இந்தியாவில் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் பல இருக்கின்றன என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார். இந்தியாவில், தமிழ்நாடு உட்பட, தென்னிந்தியா முழுவதும் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, மேற்கு வங்கம், திரிபுரா, அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், போன்ற பல்வேறு மாநிலங்களில் " இந்தி மொழி" மக்களால் பேசப்படும் மொழி அல்ல. இந்த உண்மை " ராம்தேவ்" போன்ற " கோடீஸ்வர சந்நியாசிகளுக்கு" தெரியாமல் இருக்கலாம். அங்கே ஒரு தமிழ்நாட்டின் திருச்ச்சியைச்சேர்ந்த உதவியாளர், " கொவிந்தாச்ச்காரியார்" இருக்கிறாரே, அவருக்கும் தெரியாதா? எப்படி ஒரு " இந்தி வெறியன்" ஊழலை ஒழிக்க போராட முடியும்?
அதனால்தான் " காங்கிரசில் ஒரு சாராரும்" அதேபோல இங்கே தொடர் சுரண்டலில் ஈடுபட்டுவரும் " கார்பரேட்களும்" இந்த " ஊழல் விவகாரத்தை" தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அதாவது இந்திய மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கிறார்கள். அதற்காக " தயார்" செய்யப்பட்டவர்தான் " அன்னா ஹசாரே" என்று கூறினார்கள். அவரும் " சோனியாவால் " ஆசிர்வதிக்கப்பட்டார். ஆனால் அவரை பா.ஜ.க. கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது " ராம்தேவ்" கிளம்பி இருக்கிறார். நடுத்தர மக்களாக உள்ள பல இந்துக்கள் அவரை நம்பி களத்தில் குதிக்கிறார்கள். அதுவே அவரது பலம். அதைக்கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது.அதனால்தான் மொத்த அமைச்சர்கள் அவர் பின்னால் ஓடுகிறார்கள். ஆனால் " திக்விஜய் சிங் " கடுமையாக அந்த ராம்தேவை அம்பலப்படுத்துகிறார்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., போன்ற இந்துத்துவா சக்திகள் " பாபா ராம்தேவை" ஆதரிக்க தொடங்கியவுடன், காங்கிரஸ், திக்விஜய் டிங் மூலம் ராம்தேவை விமர்சிக்க சொல்கிறது. அவரும், " ராம்தேவ் ஒன்று சந்நியாசியாக இருக்க வேண்டும். அல்லது அரசியலுக்கு வரவேண்டும்" என்று கூறியுள்ளார். " ராம்தேவ் ஒரு சந்நியாசி போல இல்லாமல் ஏன் நிறைய கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துக்கொண்டுள்ளார்? " என்று திக்விஜய் டிங் கேட்கிறார். ராம்தேவ் தனக்கு வரும் வருமானங்கள் எங்கிருந்து வந்தன என்றும் எவ்வளவு வந்தன என்றும் பகிரங்கமாக தெரிவிக்க தயாரா? என்றும் திக்விஜய் டிங் கேட்கிறார். ராம்தேவை ஒரு வியாபாரி என்று டிக்விஜைசிங் கூறிவிட்டார்.
இந்த நேரத்தில் ராம்தேவ் கூறியுள்ள கோரிக்கைகளில், " ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும்" என்று கூறியுள்ளார். அதை திக்விஜய் சிங் என்ற " இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ்காரர்" தெளிவாக மறுக்கிறார். இந்தியாவில் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் பல இருக்கின்றன என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார். இந்தியாவில், தமிழ்நாடு உட்பட, தென்னிந்தியா முழுவதும் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, மேற்கு வங்கம், திரிபுரா, அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், போன்ற பல்வேறு மாநிலங்களில் " இந்தி மொழி" மக்களால் பேசப்படும் மொழி அல்ல. இந்த உண்மை " ராம்தேவ்" போன்ற " கோடீஸ்வர சந்நியாசிகளுக்கு" தெரியாமல் இருக்கலாம். அங்கே ஒரு தமிழ்நாட்டின் திருச்ச்சியைச்சேர்ந்த உதவியாளர், " கொவிந்தாச்ச்காரியார்" இருக்கிறாரே, அவருக்கும் தெரியாதா? எப்படி ஒரு " இந்தி வெறியன்" ஊழலை ஒழிக்க போராட முடியும்?
யாருடன் " கூடா நட்பு" யாருக்கு " கேடாய் முடியும்"?
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி கலைஞருக்கு இன்று பிறந்த நாள். அவர் அதையொட்டி சில சீரிய கருத்துக்களை அறிவித்துள்ளார். அதில் " அரசியல் மறுமலர்ச்சிக்காக உழைக்கும் தொண்டர்கள், கூடா நட்பு, கேடாய் விளையும் எண்பதை உணரவேண்டும்" என்று அப்போது கலைஞர் அறிவித்தார்.
இன்று அவருக்கு " பிறந்த நாள்" கலைஞர் " திருவாரூர்" வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.இன்று தமிழக ஆளுநர் உரை சட்டமன்றத்தில் நடந்தது. ச.ம.உ.வான கலைஞர் சட்டப்பேரவை சென்றிருந்தால், தோல்வியையும் மறந்து ஆளுநருடன் கை குலுக்கி இருந்தால், முதல்வர் ஜெயலலிதாவே அவருக்கு " பிறந்த நாள்" வாழ்த்து சொல்லும் நிர்ப்பந்தம் வந்திருக்கும். அதை கலைஞர் ஏனோ செய்யவில்லை.
அப்படி தமிழக சட்டப்பேரவைக்கு " ஆரோக்கியமான சூழல்" ஒன்று உருவாவதைக்கூட "கூடா நட்பு" என்று அவர் எண்ணிவிட்டாரோ, என எண்ணிவிட வேண்டாம். " கனிமொழி" க்கு இப்படி ஒரு ஆலோசனையை கலைஞர் வழங்கி இருக்கிறாரோ என்றும் எண்ணிவிட முடியாது. ஏன் என்றால் கனிமொழி சிக்கியிருக்கும் "கலைஞர் டிவி "யின் பங்கு,பண விவகாரத்தில், " தான்தான் கனிமொழியை வற்ப்புறுத்தி, பங்குதாரர் ஆக்கினேன்" என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். ஆகவே " தான் பெற்ற அனுபவத்தை பிறருக்கு" புரிய வைக்க கைஞர் கூறும் " படிப்பினை" யாக அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொண்டால், " தயாநிதி மாறனைக் கொண்டுவந்து அரசவையிலே அமரவைத்து" எண்பதை கூடா நட்பு என்று அவர் கூறியிருக்கலாம். அதைவிட " காங்கிரஸ் கட்சியை நம்பி" வைத்துக்கொண்ட உறவு, கூட்டணி, நட்பு என்பது இப்போது சீ.பி.ஐ. பெயரில், நிர்ப்பந்தம், குற்றச்சாட்டு, சதி, கைது, சிறை, என்று தொடர் தொல்லைகளாக வருகிறதே, அதனால் தமிழ் மக்கள் மத்தியிலும் கடுமையான கேட்ட பெயர் வாங்க வேண்டி இருக்கிறதே என்று அவர் எண்ணியிருக்கலாம்.
"காங்கிரஸ் உடன் கூடா நட்பு" இப்போது திமுக வை " நடுத்தெருவிற்கு" கொண்டுவந்து நிறுத்தி விட்டதே என எண்ணித்தான் கலைஞர் கூறியிருக்க வேண்டும். அது " கேடாய் முடியும்" என்றும் கூறிவிட்டார். இன்று தனது பிறந்த நாளில், டில்லி சென்று " கனிமொழியை" சந்திக்கலாம் என்றும், " கணிம்ழி\ஹிக்கு" இன்று பிணை தரும் தீர்ப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்ட கூற்றுக்கள் உண்மையல்ல என்று ஆன பிறகு, அது அதாவது " காங்கிரஸ் நட்பு என்ற கூடா நட்பு" இப்போது திமுக விற்கும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் " கேடாய் முடிந்துவிட்டது" என்பதைத்தான் அவர் குறிப்பிடுகிறார் எனப் புரிகிறது.
இன்று அவருக்கு " பிறந்த நாள்" கலைஞர் " திருவாரூர்" வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.இன்று தமிழக ஆளுநர் உரை சட்டமன்றத்தில் நடந்தது. ச.ம.உ.வான கலைஞர் சட்டப்பேரவை சென்றிருந்தால், தோல்வியையும் மறந்து ஆளுநருடன் கை குலுக்கி இருந்தால், முதல்வர் ஜெயலலிதாவே அவருக்கு " பிறந்த நாள்" வாழ்த்து சொல்லும் நிர்ப்பந்தம் வந்திருக்கும். அதை கலைஞர் ஏனோ செய்யவில்லை.
அப்படி தமிழக சட்டப்பேரவைக்கு " ஆரோக்கியமான சூழல்" ஒன்று உருவாவதைக்கூட "கூடா நட்பு" என்று அவர் எண்ணிவிட்டாரோ, என எண்ணிவிட வேண்டாம். " கனிமொழி" க்கு இப்படி ஒரு ஆலோசனையை கலைஞர் வழங்கி இருக்கிறாரோ என்றும் எண்ணிவிட முடியாது. ஏன் என்றால் கனிமொழி சிக்கியிருக்கும் "கலைஞர் டிவி "யின் பங்கு,பண விவகாரத்தில், " தான்தான் கனிமொழியை வற்ப்புறுத்தி, பங்குதாரர் ஆக்கினேன்" என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். ஆகவே " தான் பெற்ற அனுபவத்தை பிறருக்கு" புரிய வைக்க கைஞர் கூறும் " படிப்பினை" யாக அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொண்டால், " தயாநிதி மாறனைக் கொண்டுவந்து அரசவையிலே அமரவைத்து" எண்பதை கூடா நட்பு என்று அவர் கூறியிருக்கலாம். அதைவிட " காங்கிரஸ் கட்சியை நம்பி" வைத்துக்கொண்ட உறவு, கூட்டணி, நட்பு என்பது இப்போது சீ.பி.ஐ. பெயரில், நிர்ப்பந்தம், குற்றச்சாட்டு, சதி, கைது, சிறை, என்று தொடர் தொல்லைகளாக வருகிறதே, அதனால் தமிழ் மக்கள் மத்தியிலும் கடுமையான கேட்ட பெயர் வாங்க வேண்டி இருக்கிறதே என்று அவர் எண்ணியிருக்கலாம்.
"காங்கிரஸ் உடன் கூடா நட்பு" இப்போது திமுக வை " நடுத்தெருவிற்கு" கொண்டுவந்து நிறுத்தி விட்டதே என எண்ணித்தான் கலைஞர் கூறியிருக்க வேண்டும். அது " கேடாய் முடியும்" என்றும் கூறிவிட்டார். இன்று தனது பிறந்த நாளில், டில்லி சென்று " கனிமொழியை" சந்திக்கலாம் என்றும், " கணிம்ழி\ஹிக்கு" இன்று பிணை தரும் தீர்ப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்ட கூற்றுக்கள் உண்மையல்ல என்று ஆன பிறகு, அது அதாவது " காங்கிரஸ் நட்பு என்ற கூடா நட்பு" இப்போது திமுக விற்கும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் " கேடாய் முடிந்துவிட்டது" என்பதைத்தான் அவர் குறிப்பிடுகிறார் எனப் புரிகிறது.
தலைவர் பிறந்த நாளில், தொண்டர்கள் ஆவேசம்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரின் 88 ஆவது பிறந்த நாளில், காலையில் " அன்னா சதுக்கத்தில்" கூடிய திமுக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் ஆத்திரத்தோடு அளவளாவிக் கொண்டது, " கழகத்தை அழிக்கத் துணிந்த தயாநிதி சகோக்கள் பற்றித்தான்" என்றி அந்த திமுக பிரமுகர் கூறினார். தாங்கள் உயிரினும் மேலாக வளர்த்த கழகத்தை, எங்கிருந்தோ வந்து உள்ளே நுழைந்து, தயாநிதி மாறன் மூத்த திமுக முன்னோடிகளுக்கு இருந்த இடத்தை பிடித்து, தலைவரிடம் அக்கறை உள்ள திமுக போல நடித்து, அதன்மூலம் " மத்திய அமைச்சர்" பொறுப்பையும் வாங்கி விட்டார் என்று அங்கலாய்த்தனர்.
கலைஞரின் மருமகன் முரசொலி மாறன் மீது கழக உடன்பிறப்புகளுக்கு அதிகமான மரியாதை உண்டு. அதைப் பயன்படுத்தி, அவரது மகன் என்ற பெயரில் இந்த கடைந்தெடுத்த வியாபாரி கழகத்திற்குள் நுழைந்து விட்டார் என்றும் கூறினர். கழகத்திற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யாத இந்த கலா-தயா சகோக்கள் உள்ளே நுழைந்து, மத்திய அமைச்சரவையை பெற்றதனால் அவர்கள் டில்லிக்கு செல்லப் பிள்ளை ஆகிவிட்டனர் என்றனர். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த " தொலைத் தொடர்பு " அமைச்சகத்தை அடம்பிடித்து வாங்கிக் கொண்டபோதுகூட எங்களுக்கு அந்த " தந்திரம்" புரியவில்லை என்கின்றனர். தாங்கள் நுகர்ந்து பார்த்து கண்டுபிடித்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் கூடத் தலைவருக்கு மிகத் தாமதமாகத் தான் தெரிந்து இருக்கிறது என்றனர். திமுக " இந்தி எதிர்ப்பு" போரில் ஈடுபட்டதனால், அதன் ஒவ்வொரு தீவிர உறுப்பினரும் " இந்தி மொழிப் பாடம்" கற்காமலேயே இருப்பார்கள். ஆனால் எங்கோ போய் தான் மட்டும் இந்தி பாடம் கற்றுக் கொண்டு வந்துவிட்ட " தயாநிதி" அதன்மூலம் டில்லி தலைவர்கள் மத்தியில் சரளமாக பேசுவதும், பழகுவதும் செய்து " தான்தான் திமுக" என்பதுபோல ஒரு பாவலா கட்டிவந்திருக்கிறார் என்றும் குற்றம் சாடினர்.
தலைவர் பிறந்த நாளில் " உடன்பிறப்புகளின்" ஆதங்கம் இப்படித்தான் வெளிப்பட்டது. அதனால் தயாநிதிக்கும், ஆ.ராஜாவிற்கு வந்த சிறை வரவேண்டும் என்றும், சரத்குமார் ரெட்டி நிலையில் இருக்கும் கலாநிதிக்கு சரத் நிலை வரவேண்டும் என்றும், கலாநிதி மனைவி காவேரிக்கு, கணிம்ழிக்கு கிடைத்த நிலை கிடைக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டி நின்றனர். இது அந்த வரலாற்று தடங்கள் கொண்ட கழகத்தின் பாதையில் ஒரு பெரும் " அதிர்ச்சியாகத்தான்" இருந்தது
கலைஞரின் மருமகன் முரசொலி மாறன் மீது கழக உடன்பிறப்புகளுக்கு அதிகமான மரியாதை உண்டு. அதைப் பயன்படுத்தி, அவரது மகன் என்ற பெயரில் இந்த கடைந்தெடுத்த வியாபாரி கழகத்திற்குள் நுழைந்து விட்டார் என்றும் கூறினர். கழகத்திற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யாத இந்த கலா-தயா சகோக்கள் உள்ளே நுழைந்து, மத்திய அமைச்சரவையை பெற்றதனால் அவர்கள் டில்லிக்கு செல்லப் பிள்ளை ஆகிவிட்டனர் என்றனர். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த " தொலைத் தொடர்பு " அமைச்சகத்தை அடம்பிடித்து வாங்கிக் கொண்டபோதுகூட எங்களுக்கு அந்த " தந்திரம்" புரியவில்லை என்கின்றனர். தாங்கள் நுகர்ந்து பார்த்து கண்டுபிடித்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் கூடத் தலைவருக்கு மிகத் தாமதமாகத் தான் தெரிந்து இருக்கிறது என்றனர். திமுக " இந்தி எதிர்ப்பு" போரில் ஈடுபட்டதனால், அதன் ஒவ்வொரு தீவிர உறுப்பினரும் " இந்தி மொழிப் பாடம்" கற்காமலேயே இருப்பார்கள். ஆனால் எங்கோ போய் தான் மட்டும் இந்தி பாடம் கற்றுக் கொண்டு வந்துவிட்ட " தயாநிதி" அதன்மூலம் டில்லி தலைவர்கள் மத்தியில் சரளமாக பேசுவதும், பழகுவதும் செய்து " தான்தான் திமுக" என்பதுபோல ஒரு பாவலா கட்டிவந்திருக்கிறார் என்றும் குற்றம் சாடினர்.
தலைவர் பிறந்த நாளில் " உடன்பிறப்புகளின்" ஆதங்கம் இப்படித்தான் வெளிப்பட்டது. அதனால் தயாநிதிக்கும், ஆ.ராஜாவிற்கு வந்த சிறை வரவேண்டும் என்றும், சரத்குமார் ரெட்டி நிலையில் இருக்கும் கலாநிதிக்கு சரத் நிலை வரவேண்டும் என்றும், கலாநிதி மனைவி காவேரிக்கு, கணிம்ழிக்கு கிடைத்த நிலை கிடைக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டி நின்றனர். இது அந்த வரலாற்று தடங்கள் கொண்ட கழகத்தின் பாதையில் ஒரு பெரும் " அதிர்ச்சியாகத்தான்" இருந்தது
Thursday, June 2, 2011
சபாஷ். சரியான போட்டி. நீயா? நானா? யார் திஹார் சிறையில்?
மன்னர் குடும்பம் " ராஜா ராஜா சோழனின்" வாரிசாம். உண்மை. உண்மை. ஏன் என்றால் ராஜா ராஜா சோழன் எந்த வகையிலும் நல்லவன் கிடையாது. பெண்களை இழிவுபடுத்த, " பொட்டுக் கட்டுதலை" கொண்டுவந்தவன். தலித்களை இழிவு படுத்த அவர்களது " நிலங்களை பறித்தான்". 'அந்தணர்களை வளர்த்துவிட" அவர்களுக்கு "பிரும்ம தேசத்தையும் ", " சதுர்வேத மங்கலத்தையும்" கைமேல் கொடுத்தான்/ அந்த ராஜா ராஜா சோழனின் வாரிசாக தன்னை வரித்துக்கொண்டவர்களுக்கு, இதே போல ராஜராஜசோழனின் குணங்கள் இருக்கத்தானே செயயும்?
இப்போது அந்த இளைய அரசரின் அன்பு மருமகன் "தயா" தனது மாமா ஸ்டாலினை தூக்கி பிடித்து வந்தவர், தானே வசமான பொறியில் சிக்கிக்கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழலில், 2004 முதல் 2007 வரை " தயாநிதி மாறன்" தான் அந்த " தோளைத் தொடர்பு அமைச்சகத்திற்கு" அமைச்சராக இருந்தவர்." ஆகவே அப்போது நடந்த அனைத்து ஊழகளுக்கும் பொறுப்பு அவர்தான். 2001 ஆம் ஆண்டு விற்கப்பட்ட அதே விலைக்கு, நான்கு ஆண்டுகள் கழித்தும் கொடுப்பது என்பது, " வளர்ந்துள்ள சந்தையின் தன்மையை " கணக்கில் எடுக்காமல், வாங்குகின்ற "தனியாருக்கு " பெருத்த லாபத்தையும், அரசுக்கு பெருத்த நட்டத்தையும் ஏற்படுத்த முனைவது ஆகும்.
அப்படிப்பட்ட ஒரு " கடுமையான ஊழலை" செய்த " தயா" 2007 ஆம் ஆண்டு தனது பதவி பறிப்புக்கு பிறகு, தனது அமைச்சரவையை கைப்பற்றிய தனது " தாத்தாவின்" ஆளான " ஆ.ராஜாவை" பூத்துக் கொடுப்பதற்காகவே தனது சொந்த அச்சு ஊடகமான " தினகரனில்" மற்றும் தனது சொந்த காட்சி ஊடகமான " சன் டி.வி.யில்" ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று அன்றாடம் வெளியிட்டு அந்த விஷயத்தை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார். அதேபோல இப்போது " ஸ்பெக்ட்ரம் ஊழலில்" ஆ.ராஜாவும், கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் சிக்கி சிறைக்கு சென்றபோது, அகமகிழ்ந்து, தனது அரசியல் போட்டியாளர், வணிக போட்டியாளர், மைச்சர் பதவி போட்டியாளர் ஆகியோர் மாட்டிவிட்டார்களே என்று அதிகமாக மகிழ்ந்தவரும் இவரே.
அதனால்தான் " கலைஞர் டி.வி.யில்" மேலாண்மை இயக்குனராக இருந்த " சரத் குமார் ரெட்டியை" , அவரது முதலாளிகளில் ஒருவரான " மு.க. அழகிரி" சிறையில் பார்க்க சென்ற போது, இப்போது அழகிரியின் நண்பர் போல நடித்துவரும், தயாநிதி உடன் சென்றதால், சிறைக்குள் கொடுத்துவிட்ட மனுவில் உள்ள பெயர்களை பார்த்த சரத்குமார் ரெட்டி, " இத்தனைக்கும் காரணமான தயாநிதியை சந்திக்க மாட்டேன்" என்று கூறிவிட்டதால், அழகிரி மாத்திரமே உள்ளே ச்நேறு பார்ஹ்து வந்த கதை வெளியே வந்து விட்டது.
இப்போது " தெஹெல்கா" வெளியிட்ட பெரிய கட்டுரையும், அடுத்து " டைம்ஸ் நொவ்" , "ஹெட்லைன்ஸ் டுடே ", "சீ.ஏன்.ஏன்.-ஐ.பி.ஏன்." போன்ற காட்சிஊடகங்கள் நாடெங்கும், உலகமெங்கும் வெளியிட்ட செய்திகள், அனைத்தையுமே கொடுத்தது " சீ.பி.ஐ." தான் என தெரிய வந்துள்ளது. எப்போது உச்சநீதி மன்றம் 2001 இலிருந்து,ஸ்பெக்ட்ரம்விற்பனை பற்றிய விசாரணையை நடத்துங்கள் என்று கூறியதோ, அன்றிலிருந்தே , " தயாநிதி காலத்து" விவகாரங்களும் சீ.பி.ஐ.யால் விசாரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது என்று இப்போது வெளி வ்ந்திருக்கிறது.
"ஏர்செல்" நிறுவனம் சிவசங்கரனிடம் இருந்தது. இந்த " சிவசங்கரன்" தயாவின் அப்பாவான முரசொலி மாறனின் " காய் நகர்த்தலுக்கு" இணங்கி சென்றவர். அவர் " ஸ்டேர்லிங் கம்ப்யுடர் " என்ற பிரபல நிறுவனத்தை வைத்திருந்தவர் என்பது அனைவரும் அறிந்த பழைய கதை. முரசொலி மாறன் " வணிகத் துறை " அமைச்சராக இருந்த போது, சில சித்து விளையாட்டுக்களை செய்தார். தமிழ்நாட்டில் " நாடார் சமூகம்" தனது கடுமையான உழைப்பால் வணிகத்தில், " பனியாக்கள், செட்டியார்கள்" எட்ட முடியாத ஒருஉயர் நிலையை எட்டி இருந்தது.அதனால் தனக்காக ஒரு வங்கியையே உருவாகியது.
அந்த வங்கிதான் " தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி". அந்த வங்கியின் பண்குதாரர்களுக்குள் எழும்பிய முரண்பாட்டை, " வணிக அமைச்சர்" கவனித்தார். அதை வசப்படுத்த நினைத்தார். தனக்கு நெருக்கமான " வட இந்திய முதலாளிகளுக்கு" அதாவது " சிந்தி முதலாளிகளுக்கு" அந்த "சுயம்பு தமிழர்" வங்கியை தாரை வார்த்து கொடுக்க திட்டமிட்டார். தனது வணிக தந்திரங்களுக்கு " நாடார் சமூகத்தின் " சுயசார்பு பொருளாதார வளர்ச்சி" தடையாக இருக்கும் என்று " முரசொலி மாறன்" எண்ணியிருந்திருக்கிறார். அதனால்தான் " வட இந்திய வணிகர்களிடம்" சுயமாக எழுந்துள்ள ஒரு தமிழர் வங்கியை ஒப்படைக்க முடிவு செய்தார். அதற்காக அவர் " சிவசங்கரனை" பயன்படுத்திக் கொண்டார்.
" ஸ்டேர்லிங் சிவசங்கரன்" அன்றே மாறனின் சதிக்கு பலியாகி விட்டார். அதன் பிறகு " நாடார் சமூகமே" எழுந்து " தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை" மீட்க போராடிய போது, " முரசொலி மாறனே" இடைத்தரகராக வந்து அதை தீர்த்து வைத்தார். அதே சிவசங்கரன், " தயாநிதியின் அமைச்சரவை காலத்தில்" ஏர்செல் நிறுவனம் மூலம், மகன் மாறனிடம் வருகிறார். ஏர்செல் நிறுவனத்திற்கு " பல வடநாட்டு நகர்களில் இணைப்பு" கேட்கிறார். தந்தையின் கையாளுதல்களுக்கு, ஒத்துழைத்த சிவசங்கரனை, மகன் கைகழுவ திட்டமிட்டார்.
ஏர்செல் என்ற பெரிய நிறுவனம் தயாவின் கண்ணை உறுத்தியது. அதை வேறு பெரிய வெளிநாட்டு முதலாளிக்கு விற்றால் அதில் " பங்கு" கிடைக்குமே என்று எண்ணினார். தந்து அமைச்சர் பதவியை பயன்படுத்தி என்ன செயலாம் என மகன் சிந்தித்தார். அப்பன் ஒரு " தமிழர் சமூகம்" பொருளாதார ரீதியாக எழுந்து நிற்பதை உடைத்தவர். மகன் ஒரு தனிநபர் " தமிழ் முதலாளி" வைத்திருக்கும் பெரிய நிறுவனத்தை காலி செய்ய திட்டமிட்டவர். " தயா" தனது நண்பரான மலேசியாவின் " அஸ்ட்ரோ" காட்சி ஊடக வலைப்பின்னலை வைத்திருக்கும் " அனந்த கிரிஷ்ணனுக்கு" உதவி செய்து அதில் பங்கு எடுக்க எண்ணினார்.
அனந்தகிரிஷ்நனோ வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு பங்குகள் நமது " தொலை தொடர்பில் " 24 விழுக்காடுதான் இருக்கலாம்..அப்போது நிதி மைச்சராக இருந்த தனது நண்பர் " ப.சிதம்பரத்திடம்" ஆலோசனை கேட்கிறார் தயா. சிதம்பரமும் அன்றைய பிரதமர் மன்மோகனுக்கு விருப்பமான " அந்நிய நிதி முதலீட்டை" கூட்டுவது என்பது பொருத்தமாக இருக்கும் எனவும், ஆலோசனை தந்து " நிதி அமைச்சகத்திலிருந்து" அதற்கு அனுமதியையும் வழங்கியிருக்கிறார். இவாறு அதில் ஒரு " கூட்டு கொள்ளை" நடந்திருக்கிறது.
வெறும் 800 கோடிக்கு ஏர்செல் தந்து பங்குகளை விற்க " தயாநிதி" நிர்ப்பந்தம் செய்திருக்கிறார். அந்த ரகசிய செய்தியை இப்போது சீ.பி.ஐ. அதிகாரிகளிடம் அவரே கூறிவிட்டார். பங்குகளை வாங்கியதோ " அஸ்ட்ரோ அனந்தகிரிஷ்ணனின்" இன்னொரு நிறுவனமான " மாக்சிஸ்". அதை வாங்கிய ஆஸ்ட்ரோ தனக்கு "இந்தியா முழுவதும் இணைப்புகள் வேண்டும்" என்று தொலை தொடர்பு அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டது.உடனடியாக் அதை தயா வழங்கினார். அதர்கு பதில் சில காலம் கழித்து, " சன் டிரெக்ட் " நிறுவனத்துக்கு அந்த "மாக்சிஸ்" ஒரு பெரும் தொகையை அதாவது " 725 கோடியை மூலதனமாக கொடுத்தது.
இது ஊழல் இல்லையா என்பதே இப்போது கேள்வி. எப்படியோ இந்த ஊழலில் ஒரு " தமிழின விரோதப் போக்கும்" தொடர்ந்து அந்த குறிப்பிட்ட மாறன் குடும்பத்தாரால் செய்யப்பட்டது என்பது புரியப்படவேண்டும். அதன் பிறகே " தமிழ் முதலாளிகளாக" எழுகின்ற நாடார் சமூகத்தின் பிரதிநிதியாக " ராஜாத்தியும், கனிமொழியும்" தோன்றுகிறார்களே என்ற ஆத்திரத்தில் அவர்களையும் அழிக்க தனது நச்சு ஆயுதங்களை அந்த " குடும்பம்" பயன்படுததியது. எல்லாமே இப்போது " பூமராங்" என்று திருப்பி அடிக்கிறது. சோனியா கைவிட்டு விட்ட நிலையில், சீ.பி.ஐ. தாய்வை மட்டுமா உள்ளே தள்ளும்? கலாவும், மனிவியும் என்ன ஆவார்கள்?
இப்போது அந்த இளைய அரசரின் அன்பு மருமகன் "தயா" தனது மாமா ஸ்டாலினை தூக்கி பிடித்து வந்தவர், தானே வசமான பொறியில் சிக்கிக்கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழலில், 2004 முதல் 2007 வரை " தயாநிதி மாறன்" தான் அந்த " தோளைத் தொடர்பு அமைச்சகத்திற்கு" அமைச்சராக இருந்தவர்." ஆகவே அப்போது நடந்த அனைத்து ஊழகளுக்கும் பொறுப்பு அவர்தான். 2001 ஆம் ஆண்டு விற்கப்பட்ட அதே விலைக்கு, நான்கு ஆண்டுகள் கழித்தும் கொடுப்பது என்பது, " வளர்ந்துள்ள சந்தையின் தன்மையை " கணக்கில் எடுக்காமல், வாங்குகின்ற "தனியாருக்கு " பெருத்த லாபத்தையும், அரசுக்கு பெருத்த நட்டத்தையும் ஏற்படுத்த முனைவது ஆகும்.
அப்படிப்பட்ட ஒரு " கடுமையான ஊழலை" செய்த " தயா" 2007 ஆம் ஆண்டு தனது பதவி பறிப்புக்கு பிறகு, தனது அமைச்சரவையை கைப்பற்றிய தனது " தாத்தாவின்" ஆளான " ஆ.ராஜாவை" பூத்துக் கொடுப்பதற்காகவே தனது சொந்த அச்சு ஊடகமான " தினகரனில்" மற்றும் தனது சொந்த காட்சி ஊடகமான " சன் டி.வி.யில்" ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று அன்றாடம் வெளியிட்டு அந்த விஷயத்தை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார். அதேபோல இப்போது " ஸ்பெக்ட்ரம் ஊழலில்" ஆ.ராஜாவும், கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் சிக்கி சிறைக்கு சென்றபோது, அகமகிழ்ந்து, தனது அரசியல் போட்டியாளர், வணிக போட்டியாளர், மைச்சர் பதவி போட்டியாளர் ஆகியோர் மாட்டிவிட்டார்களே என்று அதிகமாக மகிழ்ந்தவரும் இவரே.
அதனால்தான் " கலைஞர் டி.வி.யில்" மேலாண்மை இயக்குனராக இருந்த " சரத் குமார் ரெட்டியை" , அவரது முதலாளிகளில் ஒருவரான " மு.க. அழகிரி" சிறையில் பார்க்க சென்ற போது, இப்போது அழகிரியின் நண்பர் போல நடித்துவரும், தயாநிதி உடன் சென்றதால், சிறைக்குள் கொடுத்துவிட்ட மனுவில் உள்ள பெயர்களை பார்த்த சரத்குமார் ரெட்டி, " இத்தனைக்கும் காரணமான தயாநிதியை சந்திக்க மாட்டேன்" என்று கூறிவிட்டதால், அழகிரி மாத்திரமே உள்ளே ச்நேறு பார்ஹ்து வந்த கதை வெளியே வந்து விட்டது.
இப்போது " தெஹெல்கா" வெளியிட்ட பெரிய கட்டுரையும், அடுத்து " டைம்ஸ் நொவ்" , "ஹெட்லைன்ஸ் டுடே ", "சீ.ஏன்.ஏன்.-ஐ.பி.ஏன்." போன்ற காட்சிஊடகங்கள் நாடெங்கும், உலகமெங்கும் வெளியிட்ட செய்திகள், அனைத்தையுமே கொடுத்தது " சீ.பி.ஐ." தான் என தெரிய வந்துள்ளது. எப்போது உச்சநீதி மன்றம் 2001 இலிருந்து,ஸ்பெக்ட்ரம்விற்பனை பற்றிய விசாரணையை நடத்துங்கள் என்று கூறியதோ, அன்றிலிருந்தே , " தயாநிதி காலத்து" விவகாரங்களும் சீ.பி.ஐ.யால் விசாரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது என்று இப்போது வெளி வ்ந்திருக்கிறது.
"ஏர்செல்" நிறுவனம் சிவசங்கரனிடம் இருந்தது. இந்த " சிவசங்கரன்" தயாவின் அப்பாவான முரசொலி மாறனின் " காய் நகர்த்தலுக்கு" இணங்கி சென்றவர். அவர் " ஸ்டேர்லிங் கம்ப்யுடர் " என்ற பிரபல நிறுவனத்தை வைத்திருந்தவர் என்பது அனைவரும் அறிந்த பழைய கதை. முரசொலி மாறன் " வணிகத் துறை " அமைச்சராக இருந்த போது, சில சித்து விளையாட்டுக்களை செய்தார். தமிழ்நாட்டில் " நாடார் சமூகம்" தனது கடுமையான உழைப்பால் வணிகத்தில், " பனியாக்கள், செட்டியார்கள்" எட்ட முடியாத ஒருஉயர் நிலையை எட்டி இருந்தது.அதனால் தனக்காக ஒரு வங்கியையே உருவாகியது.
அந்த வங்கிதான் " தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி". அந்த வங்கியின் பண்குதாரர்களுக்குள் எழும்பிய முரண்பாட்டை, " வணிக அமைச்சர்" கவனித்தார். அதை வசப்படுத்த நினைத்தார். தனக்கு நெருக்கமான " வட இந்திய முதலாளிகளுக்கு" அதாவது " சிந்தி முதலாளிகளுக்கு" அந்த "சுயம்பு தமிழர்" வங்கியை தாரை வார்த்து கொடுக்க திட்டமிட்டார். தனது வணிக தந்திரங்களுக்கு " நாடார் சமூகத்தின் " சுயசார்பு பொருளாதார வளர்ச்சி" தடையாக இருக்கும் என்று " முரசொலி மாறன்" எண்ணியிருந்திருக்கிறார். அதனால்தான் " வட இந்திய வணிகர்களிடம்" சுயமாக எழுந்துள்ள ஒரு தமிழர் வங்கியை ஒப்படைக்க முடிவு செய்தார். அதற்காக அவர் " சிவசங்கரனை" பயன்படுத்திக் கொண்டார்.
" ஸ்டேர்லிங் சிவசங்கரன்" அன்றே மாறனின் சதிக்கு பலியாகி விட்டார். அதன் பிறகு " நாடார் சமூகமே" எழுந்து " தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை" மீட்க போராடிய போது, " முரசொலி மாறனே" இடைத்தரகராக வந்து அதை தீர்த்து வைத்தார். அதே சிவசங்கரன், " தயாநிதியின் அமைச்சரவை காலத்தில்" ஏர்செல் நிறுவனம் மூலம், மகன் மாறனிடம் வருகிறார். ஏர்செல் நிறுவனத்திற்கு " பல வடநாட்டு நகர்களில் இணைப்பு" கேட்கிறார். தந்தையின் கையாளுதல்களுக்கு, ஒத்துழைத்த சிவசங்கரனை, மகன் கைகழுவ திட்டமிட்டார்.
ஏர்செல் என்ற பெரிய நிறுவனம் தயாவின் கண்ணை உறுத்தியது. அதை வேறு பெரிய வெளிநாட்டு முதலாளிக்கு விற்றால் அதில் " பங்கு" கிடைக்குமே என்று எண்ணினார். தந்து அமைச்சர் பதவியை பயன்படுத்தி என்ன செயலாம் என மகன் சிந்தித்தார். அப்பன் ஒரு " தமிழர் சமூகம்" பொருளாதார ரீதியாக எழுந்து நிற்பதை உடைத்தவர். மகன் ஒரு தனிநபர் " தமிழ் முதலாளி" வைத்திருக்கும் பெரிய நிறுவனத்தை காலி செய்ய திட்டமிட்டவர். " தயா" தனது நண்பரான மலேசியாவின் " அஸ்ட்ரோ" காட்சி ஊடக வலைப்பின்னலை வைத்திருக்கும் " அனந்த கிரிஷ்ணனுக்கு" உதவி செய்து அதில் பங்கு எடுக்க எண்ணினார்.
அனந்தகிரிஷ்நனோ வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு பங்குகள் நமது " தொலை தொடர்பில் " 24 விழுக்காடுதான் இருக்கலாம்..அப்போது நிதி மைச்சராக இருந்த தனது நண்பர் " ப.சிதம்பரத்திடம்" ஆலோசனை கேட்கிறார் தயா. சிதம்பரமும் அன்றைய பிரதமர் மன்மோகனுக்கு விருப்பமான " அந்நிய நிதி முதலீட்டை" கூட்டுவது என்பது பொருத்தமாக இருக்கும் எனவும், ஆலோசனை தந்து " நிதி அமைச்சகத்திலிருந்து" அதற்கு அனுமதியையும் வழங்கியிருக்கிறார். இவாறு அதில் ஒரு " கூட்டு கொள்ளை" நடந்திருக்கிறது.
வெறும் 800 கோடிக்கு ஏர்செல் தந்து பங்குகளை விற்க " தயாநிதி" நிர்ப்பந்தம் செய்திருக்கிறார். அந்த ரகசிய செய்தியை இப்போது சீ.பி.ஐ. அதிகாரிகளிடம் அவரே கூறிவிட்டார். பங்குகளை வாங்கியதோ " அஸ்ட்ரோ அனந்தகிரிஷ்ணனின்" இன்னொரு நிறுவனமான " மாக்சிஸ்". அதை வாங்கிய ஆஸ்ட்ரோ தனக்கு "இந்தியா முழுவதும் இணைப்புகள் வேண்டும்" என்று தொலை தொடர்பு அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டது.உடனடியாக் அதை தயா வழங்கினார். அதர்கு பதில் சில காலம் கழித்து, " சன் டிரெக்ட் " நிறுவனத்துக்கு அந்த "மாக்சிஸ்" ஒரு பெரும் தொகையை அதாவது " 725 கோடியை மூலதனமாக கொடுத்தது.
இது ஊழல் இல்லையா என்பதே இப்போது கேள்வி. எப்படியோ இந்த ஊழலில் ஒரு " தமிழின விரோதப் போக்கும்" தொடர்ந்து அந்த குறிப்பிட்ட மாறன் குடும்பத்தாரால் செய்யப்பட்டது என்பது புரியப்படவேண்டும். அதன் பிறகே " தமிழ் முதலாளிகளாக" எழுகின்ற நாடார் சமூகத்தின் பிரதிநிதியாக " ராஜாத்தியும், கனிமொழியும்" தோன்றுகிறார்களே என்ற ஆத்திரத்தில் அவர்களையும் அழிக்க தனது நச்சு ஆயுதங்களை அந்த " குடும்பம்" பயன்படுததியது. எல்லாமே இப்போது " பூமராங்" என்று திருப்பி அடிக்கிறது. சோனியா கைவிட்டு விட்ட நிலையில், சீ.பி.ஐ. தாய்வை மட்டுமா உள்ளே தள்ளும்? கலாவும், மனிவியும் என்ன ஆவார்கள்?
Wednesday, June 1, 2011
சிங்கள வணிகர்களின் கைக்கூலியா கருணா?
வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் பகுதிகளில், சிங்களவன் குடியேற்றம் எப்படி சரி? தமிழர் பகுதி கடைகளை சிங்களவன் ஆக்கிரமிப்பு செய்வது எப்படி முறை? நல்லூர் முருகன் கோவிலில் கூட , வணிகம் செய்ய சிங்களவன் நுழையலாமா? இது தமிழரின் வாழ்வியல், பண்பாட்டு, நடைமுறைகளுக்கு ஆபத்தல்லவா? கோவிலை புனிதமாக என்னும் தமிழரின் பண்பாட்டிற்கு இழுக்கு அல்லவா? இப்படி உலகத் தமிழர் அனைவரும் குரல் எழுப்பும் வேளையில், ஒரு துரோகியின் குரல் மட்டும் வேறுபட்டு கேட்கிறது.
கொழும்பு நகரில் இதுவரை தொண்ணூறு விழுக்காடு தமிழ் முஸ்லிம்கள் வணிகம் செய்து வந்தனர். போருக்கு பிறகு சிங்களம் அந்த முஸ்லிம் தமிழர்களை விரட்டி விட்டு, சிங்கள வணிகர்களால் நிரப்பி வருகிறது. இப்போது கொழும்பு நகரில் அறுபது விழுக்காடுதான் முஸ்லிம் தமிழர்கள் வணிகம் செய்கிறார்கள். இதை எதிர்த்து தமிழர்கள் குரல் கொடுத்தால், அதற்கு விரோதமாக ஒரு தமிழர் துரோகி, குரல் எழுகிறது. அந்த குரல், "கொழும்பில் தமிழர்கள் வணிகம் செயயலாம் என்றால், வடக்கில் ஏன் சிங்களர்கள் வணிகம் செய்யக்கூடாது" என்று வினவுகிறதாம். அந்த பெரிய துரோகக் குரலுக்கு சொந்தக்காரர்தான் " கருணா " என்ற துரோகி.
ஒன்று செய்யலாம். வடக்கு கிழக்கிலிருந்து சிங்களர்களை கருணாவே விரட்டிவிடு. கொழும்பிலிருந்தும் தமிழர்களை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். சரிதானே. உன் இனத்துடன் வாழை முடியாது என்பதற்காகத்தானே விடுதலை கேட்கிறோம்.
கொழும்பு நகரில் இதுவரை தொண்ணூறு விழுக்காடு தமிழ் முஸ்லிம்கள் வணிகம் செய்து வந்தனர். போருக்கு பிறகு சிங்களம் அந்த முஸ்லிம் தமிழர்களை விரட்டி விட்டு, சிங்கள வணிகர்களால் நிரப்பி வருகிறது. இப்போது கொழும்பு நகரில் அறுபது விழுக்காடுதான் முஸ்லிம் தமிழர்கள் வணிகம் செய்கிறார்கள். இதை எதிர்த்து தமிழர்கள் குரல் கொடுத்தால், அதற்கு விரோதமாக ஒரு தமிழர் துரோகி, குரல் எழுகிறது. அந்த குரல், "கொழும்பில் தமிழர்கள் வணிகம் செயயலாம் என்றால், வடக்கில் ஏன் சிங்களர்கள் வணிகம் செய்யக்கூடாது" என்று வினவுகிறதாம். அந்த பெரிய துரோகக் குரலுக்கு சொந்தக்காரர்தான் " கருணா " என்ற துரோகி.
ஒன்று செய்யலாம். வடக்கு கிழக்கிலிருந்து சிங்களர்களை கருணாவே விரட்டிவிடு. கொழும்பிலிருந்தும் தமிழர்களை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். சரிதானே. உன் இனத்துடன் வாழை முடியாது என்பதற்காகத்தானே விடுதலை கேட்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)
