எழுத்துக்கள் புத்தகங்களில், ஏடுகளில், இணைய தளங்களில், வரும்போது, சில சிலருக்கு எரிச்சலை உண்டுபண்ணும். சில சிலருக்கு உற்சாகத்தை டஹ்ரும். சில சிலருக்கு தென்றலாய் தெரியும். இப்படி எழுத்துக்களில் பலவகை உள்ளது. அதில் பலரையும் பாதிக்கக்கூடிய எழுத்துக்களை சில நேரங்களில், வக்கிரபுத்தி எழுத்துக்கள் எனவும், "கொலைவெறி" எழுத்துக்கள் எனவும் குறிப்பிடலாம். அப்படி எழுத்தியவற்றிற்கு சில நேரங்களில் "பதில்" என்பது வெவேறு வகைகளில் கிடைக்கும். அப்படி ஒன்று இரண்டு நாட்கள் முன்னால் நடந்தது. அந்த தமிழ் ஏடு பிரபல ஏடு. அந்த ஏட்டில் தொடர்ந்தது "தமிழர்" பிரச்சனைகளில் "எதிர் சார்பு" நிலையையே எடுத்து வருவது கண்கூடு.
"புலவர்கள் பெண்களை பூ எனச் சொன்னான் , புலியாய் மாற்றினார் அண்ணன்.புலவர்கள் பெண்களை மான் எனச் சொன்னார். நெருப்பாய் மாற்றினார் அண்ணன்" என்ற பாடல் வரிகளுக்கு அந்த நான்கு பெண்களும் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். "பூ" எனும்போதும், "மான்" எனும்போதும் விரல் அசைவுகளில் நடன நளினம் அந்த இளம் தமிழ் பெண்களுக்கு ஓடி வந்தது. அண்ணன் பிரபாகரன் பற்றி நவம்பர் 26 ஆம் நாள் பிறந்த நாளிலும், நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளிலும் அந்த பாடல்கள் நடனங்களாக நாம் இருப்பது கிளிநோச்சியிலா என வியக்கும் அளவுக்கு விழித்த கண்களை மூடமுடியாமல் நாம் அமர்ந்திருந்தோம். அந்த நான்கு பெண்களின் நடனத்தில் ஒரு இளம் தோழியை காணவில்லையே? ஆம். அதுதான் "செங்கொடி". செங்கொடியின் விரல்கள் பூ என விரிந்து காட்டும். மான் என மடங்கி காட்டும். அந்த நளினம் நம் கண்களை விட்டு அகலவில்லை. அன்று "செங்கொடியின் நினைவு மண்டபம்" திறந்தார்கள்.அதற்கான நிகழ்ச்சி மேடையில்தான் இந்த நடனம்.
அவ்வாறு நிகழ்வு சென்று கொண்டிருக்கும் போது, மேடையின் எதிரே நாம் அமர்ந்து இருந்தோம். எங்களுக்கு இடதுபுறம், கூட்டத்தை எல்லாம் தாண்டி திடீரென ஒரு சல,சலப்பு. ஒரு "சாமி வேடம்" போட்டவர் ஓடிக்கொண்டிருந்தார். அவரை சிலர் துரத்தி கொண்டு ஓடினர். திருப்பதிக்கோ, பழனிக்கோ போகும் நபர் இங்கு எண்ண "தவறு"செய்து விட்டு "ஓடுகிறார்" என்று கேட்டேன்.எதற்காக அவர் இங்கே அதுவும், காஞ்சி மாவட்டம் மேலக் கதிர்புரின், மனகல்ம்பாடி என்ற "சென்கொடியூரில்" உலகிடை கிராமத்தில் ஓடவேண்டும் என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு "திருடன்" மாட்டிக் கொண்டதுபோல "தலை தெறிக்க" ஓடுகிறானே? பின்னால் ஓடுபவர்கள் ஏன் துரத்த வேண்டும்? குக்கிராமத்திற்குள் வந்து ஒருவன் ஓடவேண்டும் என்றால் அவன் "தவறு செய்து விட்டு: அதை உணர்ந்து தானே ஓடவேண்டும்? எல்லோரும் உட்காருங்கள் என்றனர். பொதுமக்கள் மேடை நிகழ்வில் மீண்டும் மூழ்கிப் போனோம். எதிராய் இருந்தாலும் அடிக்கவேண்டாம் என்று முன்னால் ச.ம.உ.வேல்முருகன் கூறினார். இங்கே எதற்கு எதிரி வருகிறான் என்று நாம் கேட்டுக் கொண்டு அம்ர்தந்து விட்டோம்.
அதற்கு பிறகு ஓடியவன் அந்த "தமிழ் ஏட்டின் நிருபர்" என்றனர். ஊடகமா என விசாரிக்க போனேன். ஆமாம். அவன் வந்திருந்தான். அவனை ஏற்கனவே காஞ்சிபுரம் கார்களுக்கு தெரியும். அவன்தான் செங்கொடி மரணத்தை தழுவிய மறுநாள் அவர்கள் ஏட்டிலே "வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொண்டுவந்து போட்டார்கள் என்று எழுதியவன். ஏன் இப்போது இங்கே வந்தாய் என ஒரு பையன கேட்டான். நான் ஊடகம் என்றான். அப்படியானால் அன்று ஏன் செங்கொடி பற்றி பொய்யாக எழுதினாய் இன்னொருவன் கேட்டான். ஆராய்ந்துதான் எழுதினேன் என "திமிறாய்" பதில் சொன்னான். டேய் என ஒரு பையன சொல்ல, "ஓடத்" தொடங்கிவிட்டான். நின்றிருந்தால்கூட யாரும் அடிக்க முனைய மாட்டார்கள். ஓடத் தொடங்கியவனை சிலர் "துரத்த" தொடங்கினர். இது சாதாரண மக்கள் பழக்கம். ஊடகக்காரன் எங்காவது பேசும்போதே "ஓடுவானா?". அவனுக்கு அப்படி "நடக்க" சொல்லிக்கொடுத்து "அனுப்பி இருக்கிறார்களா?". தெரியவில்லை.
அடித்து விட்டு சிலர் வந்து விட்டார்கள். வந்தவனும் ஓடிவிட்டான். அந்த குக்கிராமத்தில், காஞ்சியிலிருந்து எட்டு கிலோ மேட்டார் தூரம் கொண்ட மன்கலபாடியில், அவனை குறி வைத்து அடிக்க யாரும் எண்ணியிருந்தால், அவனை மீண்டும் ஓடிப்போ என விட வேண்டிய அவசியம் இல்லையே? இத்தனை தூரம் காவல்துறை யோசீக்காதா? அங்கே நின்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் அது தெரியுமே? அப்படி இருக்கும் போது, ஏன் மறுநாள் வந்து மக்கள் மன்றம் "மகேஷ் உட்பட, ஜெசி, உமா" என்ற பெண்களுடன் பதின்மூன்று பேரை காவல்துறை அள்ளி சென்று வேலூர் சிறையில் அடைக்கவேண்டும்? அந்த நிகழ்வு நடக்கும்போது மக்கள்மன்றம் மகேஷ், ஜெசி, உமா போன்றோர் எங்களுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்? அவர்களுக்கும் அந்த "ஓட்டமும், விரட்டலும்" ஆச்சர்யமாக இருந்ததே? எப்படி அவர்களை காவல்துறை "கைது" செய்ய முடியும்?
மேலிருந்து வந்த உத்தரவாமே? யார் அந்த மேலிருந்து ? ஓகோ. அதுதான் அந்த "தமிழ் ஏட்டின்" முதலாளியா? அவர்தானே "செங்கொடி" பற்றி மோசமாக எழுதி தமிழ்நாட்டில் "கலவரம்" உருவாக்க காரணமானவர்? அவர்தானே "மூன்று தமிழர் உயிர் காக்க" சட்டமன்ற தீர்மானம் போட்டும்கூட, "தூக்கு போடவேண்டும்" என்று எழுதி, தமிழ்நாட்டில் "கலவரம்" உருவாகாதா? என்று காத்து கிடந்தவர்? வேண்டும் என்றே அந்த ஏட்டின் முதலாளிகள் இந்த மக்கள் மாற நிகழ்ச்சியை "பாழ்" படுத்த அப்படி ஒரு ஆளை அனுப்பி இருப்பார்கள் என்று ஒரு சென்னையின் மூத்த ஊடகத்தார் என்னிடம் கூறினார். இப்படி எழுதுவதும், அதன் பிறகு அத்தனை தூரம் உள்ள கிராமத்திற்கு இப்படி ஆளை "திட்டமிட்டு" அனுப்புவதும், அங்கே போய் "கூட்டம் முன்னால் ஓடச்ச்சொவதும்" எல்லாமே சென்னையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட "நாடகம்" என்று தெரிய வந்துள்ளது.
மூன்று தமிழர் உயிரை "பறிக்க" எண்ணும் சக்திகள் அந்த கொலைவெறி எழுத்துகளுக்கு பின்னால் நின்றுகொண்டு, இன்று "கண்டனம்" வேறு கொடுக்கின்றனவே? கொலைவெறி எழுத்தில் மட்டுமல்ல, நாடகத்தை திட்டமிடுவதிலும், அதை அரங்கேற்றி மக்கள் மன்றத்தை முடக்க நினைப்பதிலும், அதை ஒட்டி தனது ஆதரவு சக்திகளை அணிதிரட்டுவதிலும், தொடர்வது ஏன்? மக்கள் மன்றத்தின் மகேஷும், ஜெஸியும்,மற்ற தோழர்களுடன் சேர்ந்து கொண்டு, தமிழ்நாட்டில் "கடைக்கோடியில்" இருக்கும் இதுவரை எழுந்துவராத, எளிதில் எழுப்ப முடியாமால் பிறர் "தோற்றுப் போன" இருளர் மக்களை "பொறுமையாக" கிராமம், கிராமமாக சென்று பேசி, அணிதிரட்டி, அவர்கள் வீட்டு குழந்தளைகளை படிக்க வைத்து, உணர்வுள்ளவர்களாக, கல்வி கற்பவர்களாக, நடனம் ஆடவும், பாட்டு பாடவும், பழகி கொடுத்து சமூகத்தில் ஒரு "மரியாதையை" அவர்களுக்கு வாங்கி கொடுக்க உதவி விட்டார்களே? என்ற ஆதங்கம், "இரண்டாயிரம் ஆண்டுகளாக" அவர்களை போட்டு கடைசி மட்டத்தில் "ஒடுக்கி" வைத்திருந்த சக்திகளுக்கு "கோபத்தை" உருவாக்கத்தானே செய்யும்?
இத்தகைய "ஆதிக்க சக்திகளின்" "கொலைவெறி அரசியலையும்" அவர்களது "நாடக நடிப்பையும்" நாம் அடையாளம் காணவேண்டும். அவர்களது ஏட்டில்அவர்களது நிருபர் அடிபட்டதாக போட்ட "படமே"அதை அமபலப்படுத்தும். ஒரு "சுண்டு விரலில்" கட்டு போட்டுக் கொண்டு அவர் படத்திற்குமுகம் காட்டுவது நகைப்பை உருவாக்கும். இத்தகைய வழக்குகளை மேலிருந்து என்று கூறாமல், காவல்துறை "சரியாக ஆராய்ந்து" பார்க்குமானால் காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கை வரும். இல்லாவிட்டால் அவர்களும், "வரலாற்றின் குப்பை மேடுகளை" தேடிச் செல்வர்.
Monday, November 28, 2011
Friday, November 25, 2011
சென்னையில் அணு உலை எதிர்ப்பு களம்
எல்லோரும் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது சரியா? இல்லையா? என்று சர்ச்சை செய்துவரும் வேளையில் சென்னையில் இன்று " சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்ற அமைப்பை அறிவித்து,பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தினர். அதில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன், உணவு பொருள்கள் விநியோக சங்கங்களின் தலைவர், மற்றும் உலக தமிழர் பேரமைப்பின் பொருளாளர், தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபரும், நில உடமையாலருமான சென்னை வாழ் பிரமுகர் சந்தரேசன், அறிவியலாளரும், திருவனந்தபுரம் பிரமுகரும், அணு உலைகளின் ஆய்வுகள் மூலம் அணு பாதிப்பு கதிர்வீச்சை கருவி கொண்டு அளந்து விளக்கும் விஞ்ஞானியும், கர்நாடகாவில் கிகா அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் இப்போது ஈடுபட்டு வருபவரும், இருபத்தைந்து ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்துடன் தன்னை இணைத்து கொண்டவருமான வி.டி.பத்மநாபனும், முதலில் பேசினர்.
வி.டி.பத்மநாபன் தான் தயாரித்த "பவர் பாயிண்ட் பிரசெண்டேசனை" சென்னை பத்திரிகையாளர் மத்தியில் திரையில் போட்டு காண்பித்தார். அதில் அணு உலைகள் கூடங்குளத்தில் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்றும் விளக்கினார். அணு உலைகளுக்கு எப்படி எரிபொருளான யுரேனியும் முக்கியமோ, அதுபோல நல்ல சுத்தமான தண்ணீரும் முக்கியம் என்றார். அதாவது அயோடின் இல்லாத,கணிமதன்மை இல்லாத தண்ணீரை "குளிரூட்ட" அணு உலைகளுக்கு சுற்றி ஓடவிடும் போது மட்டும்தான் "அணு உலைகளிலிருந்து" வெளிவரும் வெப்பமான "கதிர்வீச்ச்சு" கட்டுப்படும் என்ற உண்மையை போட்டு உடைத்தார். இதையே கூறித்தான் அணு உலைக்கு ஆதரவான விஞ்ஞானிகளும் நம்மை பயமுறுத்த, அந்த குளிரூட்டல் தஹ்டுக்கப்பட்டால் இப்போதே கூடங்குளத்தில் விபரீதம் ஏற்படுத்தப்படும் என்று அறிக்கை விட்டு வருகின்றனர்.
அத்தைகைய தண்ணீரை கூடங்குளம் அணு உலைகள் பெறுவதற்கு எண்ண ஏற்பாடு என்று அவர் நிர்வாகத்தை கேட்டார். அப்படி ஒரு நாளைக்கு 2500 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவை என்றார். அதற்கு நிர்வாகம் எண்ண ஏற்பாடு செய்துள்ளது என்று கேட்டார். இத கேள்வியை வி.டி.பி. ஒரு கருத்தரங்கில் வட மாநிலத்தில் கேட்ட போது மறுநாளே கூடங்குளம் அணு நிர்வாக தலைவர் காசிநாத் பாலாஜி, தாங்கள் எட்டாயிரம் கியூபிக் மீட்டார் தண்ணீரை "கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில்" கொண்டு வார இருப்பதாக ஒரு மழுப்பல் அறிககையை கொடுத்தார் என்றார். அதுவும் போதாது. பத்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இவர்களால் கூடங்குளத்தில் கொண்டுவரப்பட்டாலும் எந்த நேரத்திலும் அவை "பழுதுபடலாம்" என்றார். அப்போது மாற்று ஏற்பாடு தண்ணீருக்கு எங்கே இருக்கிறது என்று வினவினார்.
அதற்காக "பேச்சிப்பாறை அணைக்கட்டு" தண்ணீரையோ, "கோதையாறு அணிக்கட்டு" தண்ணீரையோ எடுத்து வார அணு உலை நிர்வாகம் ஆசைப்பட்டால் அங்குள்ள விவசாயிகள் எப்படி அனுமதிப்பார்கள்? ஏற்கனவே பேச்சிப்பாறை விவசாயிகளின் "பாசன பாதுகாப்பு சங்கம்" 1987 இலிருந்தே தங்கள் தண்ணீரை எடுப்பதை எதிர்த்து போராடி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அணு உலையை சிறிது, சிறிதாக செயல் இழக்க செய்து, "இருபத்து நாலு மணி நேரத்தில்" வெடிக்க செய்யும் என்று அறிவியலாளர் பத்மநாபன் விளக்கினார். இத்தகைய பெரும் தடங்களை வைத்துக் கொண்டுதான் இவர்கள் கூடங்குளம் அணு உலையில் "பாதுகாப்பு" பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள் என்பது அம்பலமானது.
அடுத்து மனித நேய மக்கள் கட்சியின் போது செயலாளர் அப்துல் சமத் பேசினார். இவர் கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். அதனால் அங்குள்ள நிலைமைகளை விளக்கினார். எந்த அளவுக்கு கல்பாக்கம் அணு உலைகளின் " கதிரியக்க கசிவுகள்" அங்குள்ள கிராமங்களில் "புற்று னையை" ஏற்படுத்தி உள்ளது என்று பட்டியலிட்டார். மருத்துவர் புகழேந்தி அது பற்றி உண்மை விவரங்களை கூறியதற்காக அந்த அணு உலை நிர்வாகம் அவர் மீது குறி வைத்து வழக்குகளில் சிக்க வைக்க திட்டமிடுவதும் அங்கே தெரிய முடிந்தது. இப்போது புதிய "ஈனுலை" என்று ஒரு உலையை கொண்டுவர முயர்ச்சிப்பதை எத்ரிக்க வேண்டும் என்றார். கல்பாக்கம் மக்கள் படும் அவதி போதுமென்றும், அந்த கொடுமை கூடன்குலத்திற்கும் வேண்டாம் என்றும் கூறினார்.
அடுத்து பேசிய இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் யாரிடம் கேட்டு இவர்கள் கூறுகின்ற யுரேனியத்தை உள்ளே கொடன்னு வந்தார்கள் என்றார். அமெரிக்காவிற்கு முழுவதும் அடிமை ஆவதும், அணுகுண்டு தயாரிக்க திட்டமிடுவதும் இவர்களது முயற்சியா? என்று வினவினார். அதை அடுத்து மக்கள் சிவில் உரிமை கழகத்தின்{ பி.யு.சீ.எல்.} தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி பேசினார்.அவரது இருபத்தைந்தாண்டு கூடங்குளம் எதிர்ப்பு போராட அனுபவங்களை கூறினார். இந்த எதிர்ப்பு இப்போது உருவானந்து என்பதே ஒரு பொய் என்றார்.இத்தனை ஆண்டுகளாக மக்களது கவலையை போக்க அரசுகள் முயற்சி செய்யாதது யார் தவறு என்று கேட்டார்.
1962 ஆம் ஆண்டு அணு சட்டப்படி இவர்கள் அனைத்தையும் அணு சக்தி துறைக்கு மட்டுமே ரகசியமாக வைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். 2005 ஆம் ஆண்டு "தகவல் பெரும் உரிமை சட்டம்" உருவானதை நினைவு படுத்தி, பகுஷிமா விபத்திற்கு பிறகு அந்த தகவல் பெரும் உரிமையை மக்களுக்கு அளித்து உண்மையை அரசு கூறவேண்டும் என்றார். அதற்கான மைச்சரவை தீர்மானந்தை தமிழக அரசு போட்டதற்காக மத்திய "அய்.மு.கூ. அரசு " தமிழ்நாட்டை பழி வாங்குகிறது என்றார். அதற்காக அணு சக்தி துறை மூலமும், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மூலமும், பல கோடி பணத்தை செலவழித்து "அணு உலை ஆதரவை" கிளப்பி விடுகிறார்கள் என்றார். 1998 ஆம் ஆண்டு நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் உள்ள "ஊடகத்துறை வசம்" ஒரு கோடி ரூபாய் தருகிறோம், அணு பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள் எனு லஞ்ச்ச்மா கொடுக்க முயன்றதை சுட்டி காட்டினார். இப்போது அதுவே பல நூறு கோடி லஞ்சமாக மாறிவிட்டது என்றார். ஆகவே அணு உலை ஆதரவாலர்களுக்குதான் பல கோடி ரூபாய் வருகிறது என்றார்.
அமெரிக்கா அணு சக்தி சட்டத்தை அதாவது 123 சட்டத்தை அமுலாக, பல அணு உலைகளை இந்தியாவிற்கு கொண்டுவர பல நூறு கொடிகளை, அமெரிக்கா அணு உலை அதாரவுக்கு செலவழிக்கிறது என்றார். அதையே அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது பழி போட திசை திருப்புகிறார்கள் என்றார். மக்கள் இயக்கத்தை யாரும் ஒச்சைப்படுத்த முடியாது என்றார். அடுத்து பேசிய பறையர் பேரவை ஏர்போர்ட் மூர்த்தி, தானும் கல்பாக்கம் பகுதிகாரர்தான் என்று கூறி, தன்கள் பகுதியில் எத்தனை சொந்த கற்ற தலித்துகள் கல்பாக்கம் அணு உலை கதிர் வீச்சால் "புற்று நோய் " வந்து அவதிப்படுகிறார்கள் என்று விளக்கினார்.
மொத்தத்தில் "கிருத்துவர்கள் மட்டுமே எதிர்ப்பதாக" பொய்யை கிளப்பிவிட்ட அர்சுதுரைக்கு, கிருத்துவர் அல்லாத பல முக்கிய பிரமுகர்கள் இந்த சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம் என்ற அமைப்பை உருவாக்கி இருப்பது பெரும் "பதிலடியாக" இருக்கும்.
வி.டி.பத்மநாபன் தான் தயாரித்த "பவர் பாயிண்ட் பிரசெண்டேசனை" சென்னை பத்திரிகையாளர் மத்தியில் திரையில் போட்டு காண்பித்தார். அதில் அணு உலைகள் கூடங்குளத்தில் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்றும் விளக்கினார். அணு உலைகளுக்கு எப்படி எரிபொருளான யுரேனியும் முக்கியமோ, அதுபோல நல்ல சுத்தமான தண்ணீரும் முக்கியம் என்றார். அதாவது அயோடின் இல்லாத,கணிமதன்மை இல்லாத தண்ணீரை "குளிரூட்ட" அணு உலைகளுக்கு சுற்றி ஓடவிடும் போது மட்டும்தான் "அணு உலைகளிலிருந்து" வெளிவரும் வெப்பமான "கதிர்வீச்ச்சு" கட்டுப்படும் என்ற உண்மையை போட்டு உடைத்தார். இதையே கூறித்தான் அணு உலைக்கு ஆதரவான விஞ்ஞானிகளும் நம்மை பயமுறுத்த, அந்த குளிரூட்டல் தஹ்டுக்கப்பட்டால் இப்போதே கூடங்குளத்தில் விபரீதம் ஏற்படுத்தப்படும் என்று அறிக்கை விட்டு வருகின்றனர்.
அத்தைகைய தண்ணீரை கூடங்குளம் அணு உலைகள் பெறுவதற்கு எண்ண ஏற்பாடு என்று அவர் நிர்வாகத்தை கேட்டார். அப்படி ஒரு நாளைக்கு 2500 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவை என்றார். அதற்கு நிர்வாகம் எண்ண ஏற்பாடு செய்துள்ளது என்று கேட்டார். இத கேள்வியை வி.டி.பி. ஒரு கருத்தரங்கில் வட மாநிலத்தில் கேட்ட போது மறுநாளே கூடங்குளம் அணு நிர்வாக தலைவர் காசிநாத் பாலாஜி, தாங்கள் எட்டாயிரம் கியூபிக் மீட்டார் தண்ணீரை "கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில்" கொண்டு வார இருப்பதாக ஒரு மழுப்பல் அறிககையை கொடுத்தார் என்றார். அதுவும் போதாது. பத்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இவர்களால் கூடங்குளத்தில் கொண்டுவரப்பட்டாலும் எந்த நேரத்திலும் அவை "பழுதுபடலாம்" என்றார். அப்போது மாற்று ஏற்பாடு தண்ணீருக்கு எங்கே இருக்கிறது என்று வினவினார்.
அதற்காக "பேச்சிப்பாறை அணைக்கட்டு" தண்ணீரையோ, "கோதையாறு அணிக்கட்டு" தண்ணீரையோ எடுத்து வார அணு உலை நிர்வாகம் ஆசைப்பட்டால் அங்குள்ள விவசாயிகள் எப்படி அனுமதிப்பார்கள்? ஏற்கனவே பேச்சிப்பாறை விவசாயிகளின் "பாசன பாதுகாப்பு சங்கம்" 1987 இலிருந்தே தங்கள் தண்ணீரை எடுப்பதை எதிர்த்து போராடி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அணு உலையை சிறிது, சிறிதாக செயல் இழக்க செய்து, "இருபத்து நாலு மணி நேரத்தில்" வெடிக்க செய்யும் என்று அறிவியலாளர் பத்மநாபன் விளக்கினார். இத்தகைய பெரும் தடங்களை வைத்துக் கொண்டுதான் இவர்கள் கூடங்குளம் அணு உலையில் "பாதுகாப்பு" பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள் என்பது அம்பலமானது.
அடுத்து மனித நேய மக்கள் கட்சியின் போது செயலாளர் அப்துல் சமத் பேசினார். இவர் கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். அதனால் அங்குள்ள நிலைமைகளை விளக்கினார். எந்த அளவுக்கு கல்பாக்கம் அணு உலைகளின் " கதிரியக்க கசிவுகள்" அங்குள்ள கிராமங்களில் "புற்று னையை" ஏற்படுத்தி உள்ளது என்று பட்டியலிட்டார். மருத்துவர் புகழேந்தி அது பற்றி உண்மை விவரங்களை கூறியதற்காக அந்த அணு உலை நிர்வாகம் அவர் மீது குறி வைத்து வழக்குகளில் சிக்க வைக்க திட்டமிடுவதும் அங்கே தெரிய முடிந்தது. இப்போது புதிய "ஈனுலை" என்று ஒரு உலையை கொண்டுவர முயர்ச்சிப்பதை எத்ரிக்க வேண்டும் என்றார். கல்பாக்கம் மக்கள் படும் அவதி போதுமென்றும், அந்த கொடுமை கூடன்குலத்திற்கும் வேண்டாம் என்றும் கூறினார்.
அடுத்து பேசிய இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் யாரிடம் கேட்டு இவர்கள் கூறுகின்ற யுரேனியத்தை உள்ளே கொடன்னு வந்தார்கள் என்றார். அமெரிக்காவிற்கு முழுவதும் அடிமை ஆவதும், அணுகுண்டு தயாரிக்க திட்டமிடுவதும் இவர்களது முயற்சியா? என்று வினவினார். அதை அடுத்து மக்கள் சிவில் உரிமை கழகத்தின்{ பி.யு.சீ.எல்.} தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி பேசினார்.அவரது இருபத்தைந்தாண்டு கூடங்குளம் எதிர்ப்பு போராட அனுபவங்களை கூறினார். இந்த எதிர்ப்பு இப்போது உருவானந்து என்பதே ஒரு பொய் என்றார்.இத்தனை ஆண்டுகளாக மக்களது கவலையை போக்க அரசுகள் முயற்சி செய்யாதது யார் தவறு என்று கேட்டார்.
1962 ஆம் ஆண்டு அணு சட்டப்படி இவர்கள் அனைத்தையும் அணு சக்தி துறைக்கு மட்டுமே ரகசியமாக வைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். 2005 ஆம் ஆண்டு "தகவல் பெரும் உரிமை சட்டம்" உருவானதை நினைவு படுத்தி, பகுஷிமா விபத்திற்கு பிறகு அந்த தகவல் பெரும் உரிமையை மக்களுக்கு அளித்து உண்மையை அரசு கூறவேண்டும் என்றார். அதற்கான மைச்சரவை தீர்மானந்தை தமிழக அரசு போட்டதற்காக மத்திய "அய்.மு.கூ. அரசு " தமிழ்நாட்டை பழி வாங்குகிறது என்றார். அதற்காக அணு சக்தி துறை மூலமும், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மூலமும், பல கோடி பணத்தை செலவழித்து "அணு உலை ஆதரவை" கிளப்பி விடுகிறார்கள் என்றார். 1998 ஆம் ஆண்டு நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் உள்ள "ஊடகத்துறை வசம்" ஒரு கோடி ரூபாய் தருகிறோம், அணு பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள் எனு லஞ்ச்ச்மா கொடுக்க முயன்றதை சுட்டி காட்டினார். இப்போது அதுவே பல நூறு கோடி லஞ்சமாக மாறிவிட்டது என்றார். ஆகவே அணு உலை ஆதரவாலர்களுக்குதான் பல கோடி ரூபாய் வருகிறது என்றார்.
அமெரிக்கா அணு சக்தி சட்டத்தை அதாவது 123 சட்டத்தை அமுலாக, பல அணு உலைகளை இந்தியாவிற்கு கொண்டுவர பல நூறு கொடிகளை, அமெரிக்கா அணு உலை அதாரவுக்கு செலவழிக்கிறது என்றார். அதையே அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது பழி போட திசை திருப்புகிறார்கள் என்றார். மக்கள் இயக்கத்தை யாரும் ஒச்சைப்படுத்த முடியாது என்றார். அடுத்து பேசிய பறையர் பேரவை ஏர்போர்ட் மூர்த்தி, தானும் கல்பாக்கம் பகுதிகாரர்தான் என்று கூறி, தன்கள் பகுதியில் எத்தனை சொந்த கற்ற தலித்துகள் கல்பாக்கம் அணு உலை கதிர் வீச்சால் "புற்று நோய் " வந்து அவதிப்படுகிறார்கள் என்று விளக்கினார்.
மொத்தத்தில் "கிருத்துவர்கள் மட்டுமே எதிர்ப்பதாக" பொய்யை கிளப்பிவிட்ட அர்சுதுரைக்கு, கிருத்துவர் அல்லாத பல முக்கிய பிரமுகர்கள் இந்த சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம் என்ற அமைப்பை உருவாக்கி இருப்பது பெரும் "பதிலடியாக" இருக்கும்.
Wednesday, November 23, 2011
வால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.
வால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.
இன்று மாலை மத்திய அமைச்சகத்தில் கொண்டுவர இருக்கும் "திட்டம்" இந்தியாவில் உள்ள சாதாரண சில்லறை வணிகர்களை ஒழிப்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி இந்திய சந்தையை அமெரிக்காவின் ஏகபோக பன்னாட்டு நிறுவனமான "வால்மார்ட்" கைகளில் ஒப்படிக்க உள்ள தந்திரம். அமைச்சகம் முன்னால் வைக்கப்பட்டுள்ள நூற்று பத்து பக்கங்களில் "ஆயிரம் கொடிகளை" மூலதனமாக போடும் நிறுவனமே இந்தியாவின் பெரு நகரங்களில் "பெரும் பல்முனை அங்காடிகளை" நிறுவ அனுமதி அளிக்கப்பட்டு என்று உள்ளது. அதாவது அமெரிக்காவின் கார்பொரேட் ஆக இருக்கும் "வால்மார்ட்" நிறுவனத்தை உள்ளே நுழைய விடுவது மட்டுமல்ல, அதற்கு போட்டியாக எந்த ஒர் நிறுவனமும் வந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக உளது என தெரிகிறது.
பத்துலட்சம் மக்கள் தொகை உள்ள அனைத்து நகரங்களிலும் இனி "வால்மார்ட்" மாத்திரமே சந்தையை "கபளீகரம்" செய்யும். வால்மார்ட் நிறுவனம் தனது "தொழிலாளர்களை" நடத்துவது, மற்றும், நுகர்வோரின் உரிமைகளுக்கு மதிப்பு அழிப்பது ஆகிய விசயங்களில், "கடுமையான கெட்டபெயரை" சம்பாதித்து உள்ளது. இப்போது இருந்துவரும் "சில்லறை வணிகர்கள்- நுகர்வோர்" என்ற உறவு ஒரு ஆரோக்கியமான உறவாகும். நுகர்வோர் கைகளில் காசு இருக்கும் போது அதற்கு தகுந்தாற்போல பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோருக்கு தேவைப்படும்போது, அத்தகைய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோரின் கைகளில் இருக்கும் சிறிய அளவு காசுக்கு தகுந்தாற்போல பொருள்களை "பொட்டலம்" கட்டி வாங்கிக் கொள்ளலாம். இது இந்தியாவின் கிராமங்கள் சார்ந்த, விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில், நுகர்வோரின் தேவைகளையும், வாங்கும் சக்தியையும் பொறுத்து நடத்தப்படும் "பரிவர்த்தனை". ஆனால் ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம்தான் அத்தகைய பொருள்களை விற்கும் என்ற நிலை வந்துவிட்டால், நுகர்வோருக்கு ஒரு "உத்திரவாதமான" ஆரோக்கியமான உறவு வணிகர்களுடன் இல்லாமல் போய்விடும்.
இயந்திரமயமான ஒரு உறவில் என்னதான் அழகான பைகளில் சாமான்களை வாங்கினாலும், அவை நுகர்வோரின் திருப்தியை நிரப்புமா? ஏழை, எளிய நுகர்வோர்கள் அதிகம் உள்ள நமது நாட்டில் ஆரோக்கியமான உறவுடன் கூடிய வணிகம் மட்டும்தானே நுகர்வோரின் தேவையை சரியாக நிரப்ப முடியும்? இது "மனித உறவு" சம்பந்தப்பட்டது. நிலப்பிரபுத்துவ நில உறவுகளை இன்னமும் வைத்துக் கொண்டு, முழு முதலாளித்துவ பழக்கங்களுக்கு எப்படி செல்ல முடியும்? இந்த மத்திய அரசின் முயற்சி, கேள்விப்படும்போது "படாடோபமாக" தெரியலாம். ஆனால் நடைமுறையில் இந்திய நுகர்வோரை "வஞ்சிக்கின்ற" ஒரு செயலே.
இன்று மாலை மத்திய அமைச்சகத்தில் கொண்டுவர இருக்கும் "திட்டம்" இந்தியாவில் உள்ள சாதாரண சில்லறை வணிகர்களை ஒழிப்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி இந்திய சந்தையை அமெரிக்காவின் ஏகபோக பன்னாட்டு நிறுவனமான "வால்மார்ட்" கைகளில் ஒப்படிக்க உள்ள தந்திரம். அமைச்சகம் முன்னால் வைக்கப்பட்டுள்ள நூற்று பத்து பக்கங்களில் "ஆயிரம் கொடிகளை" மூலதனமாக போடும் நிறுவனமே இந்தியாவின் பெரு நகரங்களில் "பெரும் பல்முனை அங்காடிகளை" நிறுவ அனுமதி அளிக்கப்பட்டு என்று உள்ளது. அதாவது அமெரிக்காவின் கார்பொரேட் ஆக இருக்கும் "வால்மார்ட்" நிறுவனத்தை உள்ளே நுழைய விடுவது மட்டுமல்ல, அதற்கு போட்டியாக எந்த ஒர் நிறுவனமும் வந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக உளது என தெரிகிறது.
பத்துலட்சம் மக்கள் தொகை உள்ள அனைத்து நகரங்களிலும் இனி "வால்மார்ட்" மாத்திரமே சந்தையை "கபளீகரம்" செய்யும். வால்மார்ட் நிறுவனம் தனது "தொழிலாளர்களை" நடத்துவது, மற்றும், நுகர்வோரின் உரிமைகளுக்கு மதிப்பு அழிப்பது ஆகிய விசயங்களில், "கடுமையான கெட்டபெயரை" சம்பாதித்து உள்ளது. இப்போது இருந்துவரும் "சில்லறை வணிகர்கள்- நுகர்வோர்" என்ற உறவு ஒரு ஆரோக்கியமான உறவாகும். நுகர்வோர் கைகளில் காசு இருக்கும் போது அதற்கு தகுந்தாற்போல பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோருக்கு தேவைப்படும்போது, அத்தகைய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோரின் கைகளில் இருக்கும் சிறிய அளவு காசுக்கு தகுந்தாற்போல பொருள்களை "பொட்டலம்" கட்டி வாங்கிக் கொள்ளலாம். இது இந்தியாவின் கிராமங்கள் சார்ந்த, விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில், நுகர்வோரின் தேவைகளையும், வாங்கும் சக்தியையும் பொறுத்து நடத்தப்படும் "பரிவர்த்தனை". ஆனால் ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம்தான் அத்தகைய பொருள்களை விற்கும் என்ற நிலை வந்துவிட்டால், நுகர்வோருக்கு ஒரு "உத்திரவாதமான" ஆரோக்கியமான உறவு வணிகர்களுடன் இல்லாமல் போய்விடும்.
இயந்திரமயமான ஒரு உறவில் என்னதான் அழகான பைகளில் சாமான்களை வாங்கினாலும், அவை நுகர்வோரின் திருப்தியை நிரப்புமா? ஏழை, எளிய நுகர்வோர்கள் அதிகம் உள்ள நமது நாட்டில் ஆரோக்கியமான உறவுடன் கூடிய வணிகம் மட்டும்தானே நுகர்வோரின் தேவையை சரியாக நிரப்ப முடியும்? இது "மனித உறவு" சம்பந்தப்பட்டது. நிலப்பிரபுத்துவ நில உறவுகளை இன்னமும் வைத்துக் கொண்டு, முழு முதலாளித்துவ பழக்கங்களுக்கு எப்படி செல்ல முடியும்? இந்த மத்திய அரசின் முயற்சி, கேள்விப்படும்போது "படாடோபமாக" தெரியலாம். ஆனால் நடைமுறையில் இந்திய நுகர்வோரை "வஞ்சிக்கின்ற" ஒரு செயலே.
சில்லறை வர்த்தகத்தை அழிக்கவரும் அமைச்சரவை கூட்டம்.
நாளை மாலை இந்தியாவில் உலா வரும் சில்லறை வர்த்தகங்களுக்கு சாவுமணி அடிப்பதற்காக மத்திய அமைச்சரவை கூடப் போகிறது. அதாவது சில்லறை வர்த்தகத்தில் "அந்நிய நேரடி மூலதனத்தை" உள்ளே நுழைப்பதற்காக ஒரு "நூற்று பத்து" பக்கம் கொண்ட அறிககையை தயார் செய்து "நிதி அமைச்சகம்" மத்திய அமைச்சகம் கையில் கொடுத்துள்ளது. அந்த பக்கங்களை படித்துக்கொண்டு வந்து மத்திய அமைச்சரவை நாளை மாலை கூடி, அதுபற்றி முடிவெடுக்க வேண்டும். அதில் எந்த துறைகளில் எல்லாம் அந்நிய நேரடி மூலதனம் வரலாம் என்று எழுதப்பட்டுள்ளது. விவசாயம், மற்றும் அனைத்து பல் [பொருள்களிலும் அந்நிய மூலதனம் "ஐம்பத்தொரு" விழுக்காடு வரை வரலாம் எண்மரு அதில் குறிப்பு கொடுக்கப் பட்டு=ள்ளது. இது அந்த துறைகளில் இருக்கும் சில்லறை வணிகத்தை ஓரங்கட்டிவிடும்.
ஏதோ அந்நிய மூலதனத்திற்கு தாங்கள் "கட்டுப்பாடு" வித்திப்பது போல அந்த அறிக்கையில் "படம்" காட்டியுள்ளார்கள். அதாவது அந்நிய நேரடி மூலதனம் "ஐம்பத்தொரு" விழுக்காடு வரிதான் வரவேண்டும். "பத்து லட்சம்" மக்கள் தொகை இருக்கும் நகரங்களில்தான் வரவேண்டும். அதாவது அந்நிய நேரடி மூலதனத்தில் இயங்கும் "பல்பொருள் அங்காடிகள்" அதாவது சூப்பர் மார்கட்டுகள் சிறிய நகரங்களில் வரக்கூடாது என்றும், பத்து லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே வரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள்ளது. இது ஒரு மாபெரும் "ஏமாற்று வேலை". ஏன் என்றால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளும், அதாவது பெரிய, மற்றும் நடுத்தர நகரங்களும் இந்த "பட்டியலில்" வந்துவிடும். அங்கெல்லாம் இருக்கும் சில்லறை வணிகர்கள் "கடைகளை மூடிவிட்டு" ஓட வேண்டி வரும்.
ஏதோ நிபந்தனைகள் போட்டு அந்நிய நேரடி மூலதனத்தை கட்டுப்படுத்துவது போல " ஏமாற்று வேலை" செய்வதற்காக இந்த கொள்கை முடிவை எடுக்கப் போகிறார்கள். இது இந்தியாவையே "கூறு போட்டு" பன்னாட்டு மூலதன வணிகர்களுக்கு விற்பதற்காக உள்ள ஏற்பாடு. "வால்மார்ட்" போன்ற உள்ள ஏகபோக, பன்னாட்டு மூலதன முதலைகளிடம் இந்திய உள்நாட்டு சந்தையை ஏலம் விடுகின்ற ஒரு செயல்திட்டம். இதை நிறைவேற்ற விடாமல் இங்குள்ள வணிகர்களும், மக்களும், நாடாளுமன்றவாதிகளை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். .
ஏதோ அந்நிய மூலதனத்திற்கு தாங்கள் "கட்டுப்பாடு" வித்திப்பது போல அந்த அறிக்கையில் "படம்" காட்டியுள்ளார்கள். அதாவது அந்நிய நேரடி மூலதனம் "ஐம்பத்தொரு" விழுக்காடு வரிதான் வரவேண்டும். "பத்து லட்சம்" மக்கள் தொகை இருக்கும் நகரங்களில்தான் வரவேண்டும். அதாவது அந்நிய நேரடி மூலதனத்தில் இயங்கும் "பல்பொருள் அங்காடிகள்" அதாவது சூப்பர் மார்கட்டுகள் சிறிய நகரங்களில் வரக்கூடாது என்றும், பத்து லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே வரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள்ளது. இது ஒரு மாபெரும் "ஏமாற்று வேலை". ஏன் என்றால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளும், அதாவது பெரிய, மற்றும் நடுத்தர நகரங்களும் இந்த "பட்டியலில்" வந்துவிடும். அங்கெல்லாம் இருக்கும் சில்லறை வணிகர்கள் "கடைகளை மூடிவிட்டு" ஓட வேண்டி வரும்.
ஏதோ நிபந்தனைகள் போட்டு அந்நிய நேரடி மூலதனத்தை கட்டுப்படுத்துவது போல " ஏமாற்று வேலை" செய்வதற்காக இந்த கொள்கை முடிவை எடுக்கப் போகிறார்கள். இது இந்தியாவையே "கூறு போட்டு" பன்னாட்டு மூலதன வணிகர்களுக்கு விற்பதற்காக உள்ள ஏற்பாடு. "வால்மார்ட்" போன்ற உள்ள ஏகபோக, பன்னாட்டு மூலதன முதலைகளிடம் இந்திய உள்நாட்டு சந்தையை ஏலம் விடுகின்ற ஒரு செயல்திட்டம். இதை நிறைவேற்ற விடாமல் இங்குள்ள வணிகர்களும், மக்களும், நாடாளுமன்றவாதிகளை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். .
கார்பரேட் அதிகாரம், அரசியல் அதிகாரத்தை விட உயர்ந்தது.?
கனிமொழி பிணைகாக, திமுக தலைவர் கலைஞர் டில்லி சென்று மன்மோகனையும், சோனியாவையும் சந்தித்து நெஞ்சுருக பேசிவிட்டு வந்தார். ஆனாலும் பாட்டியாலா நீதிமன்றம் என்ற விசாரணை நீதிமன்றத்திலும், டில்லியின் உயர நீதிமன்றத்திலும் கனிமொழிகான பிணை மறுக்கப்பட்டது. இது அரசியல் அதிகாரத்தின் தோல்வி அல்லது அரசியல் அதிகாரம் தன்னால் பிரிதொரு அதிகாரத்தை எதிர்த்து செயல்பட முடியாத விளைவு. சீ.பி.அய். வழக்கறிஞர் கனிமொழிக்கு பிணை கொடுக்க மறுப்பு கூறவில்லை எனு அறிவித்த பின்னாலும், நீதிமன்றங்கள் மசியவில்லை. உச்சகட்ட அதிகாரம் அரசியல் அதிகாரம்தான் என்று எண்ணியவர்கள் எல்லாம் இந்த நிகழ்வை எப்படி விவரிப்பது என்று திணறிப் போனார்கள். ஏதோ ஒரு அதிகார சக்தி இடை மறிக்கிறது என்று மட்டுமே புலம்பினார்கள்.
ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற கார்பொரேட் காரர்கள் தங்கள் கணக்கு சரிதான் என்று நிரூபிக்கும் முகத்தோடு இன்று "ஐந்து குற்றம் சாட்டப்பட்ட கார்பொரேட் அதிகாரிகளுக்கும்" பிணை கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பிணை கொடுக்காத உயயர்நீதிமன்றத்தை கடிந்து கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படையே "பிணை கொடுக்க சொல்கிறது" என்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை கண்டித்துள்ளது. ஏதோ உச்சநீதிமரத்தின் நீதியரசர்கள் பலரும், சனி, ஞாயிறு கிழமைகளில் "சிறப்பு விமானங்கள்" மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கும் "உல்லாசபுரிகளுக்கும்" அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே இந்த பிணை கிடைத்ததா? அப்படி ஒரேயடியாக சொல்லமுடியாது.
ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முடியும்.கார்பொரேட்கள் "பலம் வாய்ந்தவை". அதனால் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையே பிணை கொடுப்பதுதான் என்ற வார்த்தை முத்துக்கால் சாதாரண மனிதனுக்கு சார்பாக வந்து விழுந்துள்ளன. எப்படியோ. கார்பொரேட்கள், அரசியல்வாதிகளை விட, பலம் வாய்ந்தப்வர்கள் என்பது இதில் நிரூபணம் ஆகிறது.
ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற கார்பொரேட் காரர்கள் தங்கள் கணக்கு சரிதான் என்று நிரூபிக்கும் முகத்தோடு இன்று "ஐந்து குற்றம் சாட்டப்பட்ட கார்பொரேட் அதிகாரிகளுக்கும்" பிணை கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பிணை கொடுக்காத உயயர்நீதிமன்றத்தை கடிந்து கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படையே "பிணை கொடுக்க சொல்கிறது" என்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை கண்டித்துள்ளது. ஏதோ உச்சநீதிமரத்தின் நீதியரசர்கள் பலரும், சனி, ஞாயிறு கிழமைகளில் "சிறப்பு விமானங்கள்" மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கும் "உல்லாசபுரிகளுக்கும்" அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே இந்த பிணை கிடைத்ததா? அப்படி ஒரேயடியாக சொல்லமுடியாது.
ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முடியும்.கார்பொரேட்கள் "பலம் வாய்ந்தவை". அதனால் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையே பிணை கொடுப்பதுதான் என்ற வார்த்தை முத்துக்கால் சாதாரண மனிதனுக்கு சார்பாக வந்து விழுந்துள்ளன. எப்படியோ. கார்பொரேட்கள், அரசியல்வாதிகளை விட, பலம் வாய்ந்தப்வர்கள் என்பது இதில் நிரூபணம் ஆகிறது.
நீதிபதி ஷைனி ஒரு கொடுங்கோலனா?
டில்லி பாட்டியாலா நீதிமன்றம். கனிமொழி உட்பட விசாரிக்கப்படும் சீ.பி.அய். நீதிமன்றம். தொடர்ந்து கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் பிணை மறுக்கப்படும் இடம். இப்போது அந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமரம் அழைத்து வராமலேயே திஹார் சிறை சென்று விசாரிக்கப் போகிறேன் என்று அந்த ஷைனி அறிவிக்கிறார். இது எண்ண புது கதை?
கனிமொழி மீது போடப்பட்ட வழக்குகளில், சில பொருந்தாது என்று சீ.பி.அய். வழக்கறிஞரே கூறிவிட்டார். அதாவது 120 ௦ [பி] என்ற ராஜா துரோக பிரிவுடன் சேர்த்து படிக்கப்படும் 409 என்ற பிரிவான மோசடி வழக்கு கனிமொழிக்கு பொருந்தாது என்று சீ.பி.அய்.. வழக்கறிஞர் பாட்டியாலா நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற பிணை விசாரணையிலும் கூறிவிட்டார். மீதி பிரிவுகளில் உள்ள வழக்குகள் கனிமொழியை குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் உள்ளே வைக்கும் தண்டனையை கொடுக்கும் வழக்குகள். ஆனால் அவரோ, அந்த ஆறு மாதத்தை இப்போதே விசாரணை காலமாக கழித்து விட்டார். இதை கூட கணக்கிடாமல் அவரையும் சேர்த்து திஹார் சியரிக்குள்ளே விசாரிப்பேன் என்று கூறும் நீதிபதி ஒன்று மனநோய் கொண்டவார்கவோ, அல்லது கொடிய மனது கொண்டவராகவோ இருக்கவேண்டும். எப்படியானாலும் அவர் சட்டப்படி நடக்க வில்லை எனபது மட்டும் திண்ணாம்.
அப்படியானால் அந்த நீதிபதிக்கு பின்னால் இருப்பவர் யார்? அந்த சயனி என்ற நீதிபதிக்கு கனிமொழி மீதோ, தாத்தா கலைஞர் மீதோ என்மத ஒரு கோபமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வரத்து நண்பர்கள் யாரோ, அல்ல்லது அவருக்கு பெருத்த அளவில் பின்புலமாக இருப்பவர் யாரோ கனிமொழி வெளியே வந்து விடக் கூடாது என்று சதி செய்ய எவ்ண்டும்? யார்? யார்? யார்? அது யார்? என்று நாம் கேட்டால் ராஜாத்தி அம்மா போட்டு உடைக்கிறார். அவரது குறி முழுவதும் கே.டி. சகொக்களை சுட்டுகிறது.
கனிமொழி மீது போடப்பட்ட வழக்குகளில், சில பொருந்தாது என்று சீ.பி.அய். வழக்கறிஞரே கூறிவிட்டார். அதாவது 120 ௦ [பி] என்ற ராஜா துரோக பிரிவுடன் சேர்த்து படிக்கப்படும் 409 என்ற பிரிவான மோசடி வழக்கு கனிமொழிக்கு பொருந்தாது என்று சீ.பி.அய்.. வழக்கறிஞர் பாட்டியாலா நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற பிணை விசாரணையிலும் கூறிவிட்டார். மீதி பிரிவுகளில் உள்ள வழக்குகள் கனிமொழியை குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் உள்ளே வைக்கும் தண்டனையை கொடுக்கும் வழக்குகள். ஆனால் அவரோ, அந்த ஆறு மாதத்தை இப்போதே விசாரணை காலமாக கழித்து விட்டார். இதை கூட கணக்கிடாமல் அவரையும் சேர்த்து திஹார் சியரிக்குள்ளே விசாரிப்பேன் என்று கூறும் நீதிபதி ஒன்று மனநோய் கொண்டவார்கவோ, அல்லது கொடிய மனது கொண்டவராகவோ இருக்கவேண்டும். எப்படியானாலும் அவர் சட்டப்படி நடக்க வில்லை எனபது மட்டும் திண்ணாம்.
அப்படியானால் அந்த நீதிபதிக்கு பின்னால் இருப்பவர் யார்? அந்த சயனி என்ற நீதிபதிக்கு கனிமொழி மீதோ, தாத்தா கலைஞர் மீதோ என்மத ஒரு கோபமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வரத்து நண்பர்கள் யாரோ, அல்ல்லது அவருக்கு பெருத்த அளவில் பின்புலமாக இருப்பவர் யாரோ கனிமொழி வெளியே வந்து விடக் கூடாது என்று சதி செய்ய எவ்ண்டும்? யார்? யார்? யார்? அது யார்? என்று நாம் கேட்டால் ராஜாத்தி அம்மா போட்டு உடைக்கிறார். அவரது குறி முழுவதும் கே.டி. சகொக்களை சுட்டுகிறது.
Thursday, November 17, 2011
நார்வே வெளியிட்ட அறிக்கைப்படி டில்லியும் ஒரு போர்குற்றவாளியே
நார்வே வெளியிட்ட அறிக்கைப்படி டில்லியும் ஒரு போர்குற்றவாளியே
இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளை வென்றதாக கொக்கரிக்கும் இலங்கை அரசு, வன்னியில் ஒரு தமிழின அழிப்பு போரை நடத்தியது என்பது இன்று அனைத்துலக சமூகத்தால் ஏற்றுக் கொல்லப்பட்ட செய்தி. அந்த்ச இன அழிப்பு போரில் ஈடுபட்ட எழு நாடுகளை பற்றிய செய்தியும் வெகுவாக அம்பலமாகி உள்ளது. அந்த எழு நாட்டு பின்புலத்தில், தெற்காசியாவின் வல்லரசு நாடாக இருக்கும் இந்திய அரசின் செயல்பாடும், மவுனமும் எந்த அளவுக்கு ஈழ இன அழிப்பு போரில் செயல்பட்டுள்ளது எனபதை நார்வே நாடு இப்போது தனது அறிக்கையாக கொடுத்துள்ளது.
அந்த அறிக்கை இந்திய பேரரசை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. ஈழ விடுதலை போரில் பல ஆண்டுகளாக சமாதான முயற்சியில் ஈடுபட்ட நார்வே நாட்டின், அமைச்சர் எரிக் சொல்டீம் இந்த அறிககையை முன்வைத்துள்ளது சாலப் பொருத்தமானது. முக்கிய நேரங்களில், போரின் முக்கிய நேரங்களில், இந்திய அரசு தலியிட்டு, விடுதலைப் புலிகள் காப்படர்ப்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமா ஐருன்தது என்பதே நார்வேயின் வெளிப்படுத்தல். காங்கிரஸ் அரசு வந்த பிற்பாடு, ஈழ விடுதலையை ஒடுக்குவதில் காங்கிரஸ் அரசு அதிக கவனத்தை எடுத்துக் கொண்டது என்பதும் நார்வே அரசின் அம்பலப்படுத்தல். குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் எப்படி தங்கள் சொந்த நலன், சொந்த விருப்பம், சொந்த மதிப்பீடு ஆகியவற்றை வைத்துக் கொண்டு அந்த போரின் கடைசி க்ட்டத்தில் விடுதலைப் புலிகளையும், தமிழீழ மக்களையும் தனிமை படுத்தி சாகடிப்பதில் கவனமாக இருந்தது எனபது அந்த அறிக்கையில் வெளிப்படுகிறது.
இனி போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சே என்று மட்டும் கூறுவதை விடுத்து, இந்திய அரசையும் சேர்த்து நாம் முழங்க வேண்டும் என்று நம்மை அழைப்பது போல இந்த நார்வே அறிக்கை அமைந்திருக்க வில்லையா?.
இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளை வென்றதாக கொக்கரிக்கும் இலங்கை அரசு, வன்னியில் ஒரு தமிழின அழிப்பு போரை நடத்தியது என்பது இன்று அனைத்துலக சமூகத்தால் ஏற்றுக் கொல்லப்பட்ட செய்தி. அந்த்ச இன அழிப்பு போரில் ஈடுபட்ட எழு நாடுகளை பற்றிய செய்தியும் வெகுவாக அம்பலமாகி உள்ளது. அந்த எழு நாட்டு பின்புலத்தில், தெற்காசியாவின் வல்லரசு நாடாக இருக்கும் இந்திய அரசின் செயல்பாடும், மவுனமும் எந்த அளவுக்கு ஈழ இன அழிப்பு போரில் செயல்பட்டுள்ளது எனபதை நார்வே நாடு இப்போது தனது அறிக்கையாக கொடுத்துள்ளது.
அந்த அறிக்கை இந்திய பேரரசை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. ஈழ விடுதலை போரில் பல ஆண்டுகளாக சமாதான முயற்சியில் ஈடுபட்ட நார்வே நாட்டின், அமைச்சர் எரிக் சொல்டீம் இந்த அறிககையை முன்வைத்துள்ளது சாலப் பொருத்தமானது. முக்கிய நேரங்களில், போரின் முக்கிய நேரங்களில், இந்திய அரசு தலியிட்டு, விடுதலைப் புலிகள் காப்படர்ப்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமா ஐருன்தது என்பதே நார்வேயின் வெளிப்படுத்தல். காங்கிரஸ் அரசு வந்த பிற்பாடு, ஈழ விடுதலையை ஒடுக்குவதில் காங்கிரஸ் அரசு அதிக கவனத்தை எடுத்துக் கொண்டது என்பதும் நார்வே அரசின் அம்பலப்படுத்தல். குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் எப்படி தங்கள் சொந்த நலன், சொந்த விருப்பம், சொந்த மதிப்பீடு ஆகியவற்றை வைத்துக் கொண்டு அந்த போரின் கடைசி க்ட்டத்தில் விடுதலைப் புலிகளையும், தமிழீழ மக்களையும் தனிமை படுத்தி சாகடிப்பதில் கவனமாக இருந்தது எனபது அந்த அறிக்கையில் வெளிப்படுகிறது.
இனி போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சே என்று மட்டும் கூறுவதை விடுத்து, இந்திய அரசையும் சேர்த்து நாம் முழங்க வேண்டும் என்று நம்மை அழைப்பது போல இந்த நார்வே அறிக்கை அமைந்திருக்க வில்லையா?.
Subscribe to:
Posts (Atom)
