இந்தியாவின் தலைமை அமைச்சர் சென்னை வருகிறார். அதிக பிரயாசைபட்டு, தலைமை அமைச்சர் அலுவலகம் தமிழ்நாட்டு முதல்வரின் சந்திப்பை உறுதி செய்தது. ஆனால் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உயள்ளவர்கள் போட்டி போட்டு கொண்டு அவரை சந்திக்கும் நிகழ்வுகள் நடந்தேறின. டி.ஆர்.பாலு பிரதமரை சால்வை போர்த்தி விமான நிலையத்திலேயே வரவேற்பதும், கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவர் வரவேற்காமல் யார் வரவேற்பார்கள் என்று கூறி விடலாம். அமைச்சர் அழகிரி பொய் சாலவை போடுவதை அவரது மத்திய அமைச்சர் அழகிரி போகாவிட்டால் யார் போவார்கள் என்றும் கூறிவிடலாம். ஆனால் எப்படி மத்திய அமைச்சரவையிலிருந்து அகற்றப்பட்டுள்ள, சீ.பி.அய். சோதனையை எதிர்கொண்ட, உள்ளேயா, வெளியேயா என்று இன்னமும் முடிவு செய்யப்படாத தயாநிதி பொய் சாலவை போர்த்தினார் என்ற கேள்விக்கு சரியாக பதில் சொல்ல முடியவில்லை.
அதற்குள் கலையில் கலைஞர் சென்று பார்க்கும்போது அதேபோல கேள்வி எழாமல் இருக்க ஒரு விளக்கமும் வந்துள்ளது. அதாவது சிறையில் இருந்து மீண்ட கனிமொழி உடன் சென்று பார்ஹ்த்ததைதான் கூறுகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமான திமுக வின் மக்களவை கொறடா டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக தலைவருடன் பிரதமரை சென்று காணும்போது, மாநிலங்களவையின் கொறடா வன கனிமொழி உடன் செல்வது ஒரு முறைதானே? இந்த பதில் நல்லா இருக்குதா?,
Monday, December 26, 2011
Sunday, December 25, 2011
கிரிஜா வைத்தியநாதன் எனும் அதிகார வர்க்கம்
தமிழ்நாடு அரசாங்கத்தின் சுகாதாரத்துறை பிரபலம் என்கிறார்கள். அதில் இயற்றப்பட்ட சட்டம் என்ன என்று மகாராஷ்டிரா, கர்நாடகா,குஜராத் ஆகிய மாநிலங்கள் உட்பட கேட்டு வருகிறார்களாம். ஆங்கிலேயன் காலத்து சட்டத்தையே இன்னமும் சுகாதாரத்துறை பேணி வருவதால், தமிழாட்டின் வளர்ச்சி நாடெங்கும் போற்றப்படுகிறது. "பொது சுகாதார துறை" என்ற டி.பி.எச். அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் வருகின்ற இயக்குனர்கள் எப்போதுமே அதன் அடியாழத்தை புரிந்து அடிமட்ட ஊழியர்களை ஊக்குவித்தல் என்ற பணியை செய்வதை விட, உலக வங்கி கூறுகின்ற திட்டங்களை அமுல் படுத்துவதில் கவனமாக இருப்பார்கள்.அப்போதுதான் உலக வங்கி உதவியுடன் இயங்கும்"தேசிய மருத்துவ சுகாதார இயக்கம்"என்ற பெயரில்வரும் வெளிநாட்டு கொடிகளை கையாளும் பதவி கிடைக்கும் என்ற எண்ணம்.
கடந்த இரண்டு நாட்களில் இந்த சுகாதார துறை பற்றி வெற்றி செய்திகளை மட்டுமே அதன் செயலாளர் கொடுத்து வருகிறார். இந்த கிரிஜா வைத்தியநாதன் ஒய்.ஜி.பார்த்தசாரதி குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால் அவருக்கு அடிப்படை மக்களின் பழக்க வழக்கங்கள் தெரியாமலிருக்கலாம். அவர் அதிகம் படித்தவர்கள் மத்தியில் வளர்ந்து வந்ததால், வேலையை செய்வதை விட, அடஹிப்பற்றி பேச அதிகமான நேரம்வேண்டும் என்று நினைக்கலாம். தான் அதிகம் விஷயம் டேஹ்ரின்தவர் என்ற கருத்து அந்த பின்னையிளிருந்து வந்ததால் இருக்கலாம். அதனாலேயே துறை அதிகாரிகளை கூட்டி, கூட்டம் போட்டு தான் அதில் பேசிவிட்டால் வெற்றி கிடைக்கும் என்று நம்பலாம். ஆனால் அவை எல்லாமே அடிப்படை ஊழியகளையும் மகளிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் பொறுத்தது என்பது இந்த ஆமாவிற்கு தெரிய வாய்ப்பு இல்லை.
அதனால் அவர் கிராம சுகாதார செவிலியர்களை தாங்கள் எடுத்த புள்ளிவிவரங்களை எல்லாம் உடனுக்குடன் இணைய தளத்தில் ஏற்ற சொல்லலி கட்டளை இட்டுவிட்டார். ஆனால் அந்த கிராமப்புற செவிலியர்கள், தாங்கள் வேலை செய்யும் இடங்களில் எந்த ஒரு கணினி வசதியும் இல்லாதபோது, அருகே உள்ள பெரிய கிராமத்திற்கோ, அல்லது நகரத்திற்கோ சென்றுதான் கணினி கடை டேஹ்டி அதை இணையதளத்தில் அனுப்பமுடியும்.அதுவும் சம்பந்தப்பட்ட செவிலியருக்கு கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.அப்படி வெளியே வருவதனால், அவர்களது பகுதியில் உள்ள "தாய் சேய் நல பணியையோ, பிரவச பணியையோ,தடுப்பூசி பணியையோ, அவர்கள் கவனிக்க முடியாது. அந்த கிராம சுகாதார செவிலியர்கள்தான் ஒரு அரசாங்கத்தின் முக்கிய முதுகெலும்பான . அவர்களை வேலை செய்யவிடாமல் கணினி மயமாக்கம் என்று மேட்டுக்குடி பாணியில் கிரிஜா வைத்தியநாதன் செயலப்டுவதால் என்ன பயன்?
கிராம சுகாதார செவிலியர்களை மதித்து பணி செய்பவர்களே அரசாங்க திட்டங்களை மக்கள் மத்தியிலேடுத்ஹ்டு செல்ல முடியும். அதிகாரிகளுடன், அன்றாடம் மனிக்கனக்கில்கூட்டம் நடத்தி அறிவுரை கூறிவிட்டால், எல்லாமேனடந்துவிடும் என்று எண்ணும் கிரிஜாவிற்கு நாமெதை கூறினாலும் விளங்குமா? அது அவர் வந்த அல்லது வளர்க்கப்பட்ட முறையில்கத்தார் அனுபவங்கள். ஆகவே அது எளிதில் அவரை விட்டு நீங்காது. இப்படி அதிகாரிகளை அவித்துக் கொண்டு எப்படி ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று யாரும் தைரியமகா கேட்கவில்லை என்பதாலெல்லாம் ஓடுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் இந்த சுகாதார துறை பற்றி வெற்றி செய்திகளை மட்டுமே அதன் செயலாளர் கொடுத்து வருகிறார். இந்த கிரிஜா வைத்தியநாதன் ஒய்.ஜி.பார்த்தசாரதி குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால் அவருக்கு அடிப்படை மக்களின் பழக்க வழக்கங்கள் தெரியாமலிருக்கலாம். அவர் அதிகம் படித்தவர்கள் மத்தியில் வளர்ந்து வந்ததால், வேலையை செய்வதை விட, அடஹிப்பற்றி பேச அதிகமான நேரம்வேண்டும் என்று நினைக்கலாம். தான் அதிகம் விஷயம் டேஹ்ரின்தவர் என்ற கருத்து அந்த பின்னையிளிருந்து வந்ததால் இருக்கலாம். அதனாலேயே துறை அதிகாரிகளை கூட்டி, கூட்டம் போட்டு தான் அதில் பேசிவிட்டால் வெற்றி கிடைக்கும் என்று நம்பலாம். ஆனால் அவை எல்லாமே அடிப்படை ஊழியகளையும் மகளிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் பொறுத்தது என்பது இந்த ஆமாவிற்கு தெரிய வாய்ப்பு இல்லை.
அதனால் அவர் கிராம சுகாதார செவிலியர்களை தாங்கள் எடுத்த புள்ளிவிவரங்களை எல்லாம் உடனுக்குடன் இணைய தளத்தில் ஏற்ற சொல்லலி கட்டளை இட்டுவிட்டார். ஆனால் அந்த கிராமப்புற செவிலியர்கள், தாங்கள் வேலை செய்யும் இடங்களில் எந்த ஒரு கணினி வசதியும் இல்லாதபோது, அருகே உள்ள பெரிய கிராமத்திற்கோ, அல்லது நகரத்திற்கோ சென்றுதான் கணினி கடை டேஹ்டி அதை இணையதளத்தில் அனுப்பமுடியும்.அதுவும் சம்பந்தப்பட்ட செவிலியருக்கு கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.அப்படி வெளியே வருவதனால், அவர்களது பகுதியில் உள்ள "தாய் சேய் நல பணியையோ, பிரவச பணியையோ,தடுப்பூசி பணியையோ, அவர்கள் கவனிக்க முடியாது. அந்த கிராம சுகாதார செவிலியர்கள்தான் ஒரு அரசாங்கத்தின் முக்கிய முதுகெலும்பான . அவர்களை வேலை செய்யவிடாமல் கணினி மயமாக்கம் என்று மேட்டுக்குடி பாணியில் கிரிஜா வைத்தியநாதன் செயலப்டுவதால் என்ன பயன்?
கிராம சுகாதார செவிலியர்களை மதித்து பணி செய்பவர்களே அரசாங்க திட்டங்களை மக்கள் மத்தியிலேடுத்ஹ்டு செல்ல முடியும். அதிகாரிகளுடன், அன்றாடம் மனிக்கனக்கில்கூட்டம் நடத்தி அறிவுரை கூறிவிட்டால், எல்லாமேனடந்துவிடும் என்று எண்ணும் கிரிஜாவிற்கு நாமெதை கூறினாலும் விளங்குமா? அது அவர் வந்த அல்லது வளர்க்கப்பட்ட முறையில்கத்தார் அனுபவங்கள். ஆகவே அது எளிதில் அவரை விட்டு நீங்காது. இப்படி அதிகாரிகளை அவித்துக் கொண்டு எப்படி ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று யாரும் தைரியமகா கேட்கவில்லை என்பதாலெல்லாம் ஓடுகிறது.
காந்தி படத்தை இப்படி தொடங்கு....
நேற்று அண்ணாசாலை நூல்நிலைய கட்டிட அரங்கில் "எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்கள்" வெளியீடு நடந்தது. அதில் நிறைவில் இலக்கிய பேருரை நிகழ்த்தினார் எஸ்.ரா. அந்த உரைக்கு தலைப்பு, "மகாத்மாகாந்தி எனும் எழுத்தாளர்". காந்தி திரைப்படம் அவர் சுடப்பட்டதிளிருந்து தொடங்குகிறது. இது கோட்சே பாணி. அதாவது படம் செய்த இங்கிலாந்து நாட்டுகாரனுக்கு கோட்சே பாணிதான் பிடித்ததோ என்று நாம் கேட்டு கொண்டோம். ஆனால் காந்தி பாணி என்று எஸ்.ரா. ஒன்றை கூறினார். அதுதான் புதியதாகவும், ஆச்சர்யமனதாகவும் இருந்தது. எழுத்தாளர் திரைப்பட இயக்குனருக்கு ஒரு வித்தியாசமான அறிமுகத்தை காந்தி பற்றி கொடுத்தார்.
சுதந்திரம் அறிவிக்கப்படும் நாள் இரண்டு நாட்களில் வரும் நேரம். நேரு டில்லியில் இருக்கிறார். அதற்கான ஏற்பாட்டில் இருக்கிறார். காந்தி கொல்கத்தாவில் இருக்கிறார். கொல்கத்தாவில் அப்போது இன மோதல் நடந்து வருகிறது. அதற்கு மத்தியில் அது பற்றி கவலைப்பட்டுக் கொண்டு காந்தி இருக்கிறார். சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த அந்த மக்கள் மத்தியில் காந்தி வலம் வருகிறார்."சாந்தியும், சமாதானமும் இப்போது முஸ்லிம்களின் கூட்டத்தில் மட்டுமே கேட்கிறோம்" நேரு ஒரு மனிதரிடம் ஒரு கடிதத்தை காந்திக்கு கொடுத்து விடுகிறார். காந்தி இரவு ஒன்பது மணிக்கு படுக்கைக்கு போகும் பழக்கம் கொண்டவர். காலையில் நாலு மணிக்கு எழும்பும் பழக்கமும் கொண்டவர். அந்த கலவர பூமியில் இரண்டரை மணிக்கே எழுந்து விடுகிறார் என்றும் கூறுவார்கள். கடிதம் கொண்டு வந்த நபரோ இரவில் போய் கல்கத்தா சேருகிறார். நள்ளிரவிலும் காந்தியை எழுப்பி கடிதம் கொடுக்கிறார்.
கடிதத்தை பிரிக்காமலே வந்தவர் சாப்பிட்டாரா என்று காந்தி வினவுகிறார். அவரை முதலில் சாப்பிட சொல்கிறார்.அதன்பிறகு கடிதத்தை பிரிக்கிறார். அதில் இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் நீங்கள் டில்லியில் இருந்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த வேண்டும் என்று நேரு கேட்டுக் கொண்டுள்ளார். காந்தி அதை ஒப்புக்கொள்ளவில்லை கல்கத்தா இன மோதலில் ரத்தத்தில் மிதக்கும்போது டில்லி வார முடியாது என்கிறார். கடிதம் கொண்டுவந்தவருடன் மரத்தின் அடியில் காந்தி நிற்கிறார். ஒரு காய்ந்த இல்லை வந்தவரின் கையில் விழுகிறது. அதுதான் சுத்திர இந்தியாவிற்கு எனது பரிசு என்கிறார் காந்தி. அதை கேட்டு வந்தவர் கண்களில் கண்ணீர். அந்த கண்ணீர் துளிகள் அந்த காய்ந்த இலையில் விழுகின்றன. இந்த கண்ணீருடன் இணைந்த காய்ந்த இலைதான் டில்லியில் இருக்கும் நேருவிற்கு நான் கொடுத்ததாக நேநேகல்கொடுக்க வேண்டிய இந்திய சுதந்திரத்திற்கான பரிசு என்று காந்தி கூறுகிறார். இவ்வாறு ஒரு துளியை எஸ்.ரா. கூற வந்திருந்தவர்கள் எல்லாம் வாய் பிளந்து நின்றோம்.இதுதான் எழுத்தாளரின் மாண்பு.
உண்மையா,பொய்யா என்று நினைத்து பார்க்க கூட முடியாத ஒரு நிகழ்வை காந்தி பற்றி எழுதி வைத்திருப்பதனால் எஸ்.ரா. கூற முடிகிறது. நேரு என்பவர் வெறும் அரசியல் அதிகாரத்தை பற்றி மட்டுமே சிந்திப்பவர் என்றும், காந்திதான் இந்த நாட்டின் அடிப்படை மக்களின் வாழ்நிலை பற்றி சிந்திப்பவர் என்றும், நாம் நினைக்க எத்தனையோ நிகழ்வுகளை அங்கே எஸ்.ரா. சுட்டி காட்டினார். எஸ்.ரா. கூறும்போது நன்றாகத்தான் இருக்கிறது. நமக்கு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரின் தூக்கை நீக்க இரவின்பிரபுவிடம் சொல்ல சொல்லி நேரு மன்றாடியதையும், அதற்கு காந்தி என்ற அந்த "தூய்மையான " உருவம் அமைதியாக ராட்டை சுற்றிக் கொண்டு இருந்ததையும், அதனாலே அந்த மூவர் தூக்கு நிறைவேறியதையும் இன்றைய மூவர் தூக்கு பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கும் தமிழன் எண்ணிப்பார்த்துவிட்டால், அதற்கு எழுத்தாளர் எஸ்.ரா. என்ன செய்ய முடியும்? ஒன்றை பேசும்போது பிறிதொன்றை ஏன் இழுக்கிறீர்கள் என்றா கூறமுடியும்?
அம்பேத்கர் படம் பார்த்த உங்கள் அனுபவத்தை இந்த இடத்தில் எண்ணிப்பார்த்து, காந்தி அம்பேத்கரிடம் "தலித் இட ஒதுக்கீடு" தனிவாக்காளர் தொகுதியாக வரக்கூடாது என்ற முன்வைப்போடு, வருமானால் தான் உயிரை விடுவேன் என்று எரவாடா சிறையில் பட்டினி கிடந்ததை நினைத்து பார்த்து பதிலடி சிந்தனைக்கு சென்று விடாதீர்கள். அது உங்களை காந்தி ஒரு ஆதிக்கசாதிகளின் நலன் ஆதரிப்பாளர் என்று சிந்திக்க தூண்டி விடும். அது காந்தியை பார்ப்பனிய நஞ்சு என்று நீங்கள் எண்ண வைத்து விடும்.அது எஸ்.ரா. கூற முனைந்த காந்தி என்ற உருவத்தை குலைப்பதில் கொண்டுபோய் விட்டுவிடும்.உங்களால் எஸ்.ரா கூற முனைந்த காந்தியை கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விடும். எஸ்.ரா. இந்தியாவின் எளிய மக்களை பற்றியே காந்தி சிந்தித்தார் என்பதை உங்களுக்கு சொல்ல வந்துள்ளார். டில்லியில் அதிகாரத்திலுள்ளவர்கள் அரசியல் அதிகாரம் ப்ற்றியே எண்ணும்போதும், காந்தி எளிய மக்கள், மத நல்லிணக்கம் ஆகிய கோட்பாடுகளை உயர்த்தி பிடித்ததை கூற முனைந்துள்ளார். அது இன்றைய இந்தியாவின் இதய பகுதியில் உள்ள பழங்குடிகள் பற்றிய எண்ணத்தை நமக்கு கொடுவர வேண்டும். காந்தி இருந்தால் இது நடக்குமா என்று நாம் எண்ண வேண்டும்.
காந்தியின் முக்கிய முடிவுகள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டவை என்பதையும் , எஸ்.ரா சுட்டினார்.மதுரையில் காந்தி தனது உடம்பை எளிய தோற்றத்திற்கு மாற்றியதை குறிப்ப்பிட்டார். . டால்ஸ்டாய் எழுத்துகளில் காந்தி கண்ட உண்மைகளை விளக்கினார். மறுபிறவி பற்றி மூடநம்பிக்கை அற்ற டால்ஸ்டாயின் எழுத்துகளை, காந்தி எப்படி மாற்றி, இந்தியாவின் மூட நம்பிக்கைகளிலும் சார்ந்து நின்று நமது மக்கள் நல்ல சிந்தனைகளை கொள்கிறார்கள் என்று டால்ஸ்டாயையே காந்தி பின்வாங்க வைத்தார் எனபதையும் மகிழ்ச்சியோடு எஸ்.ரா. கோடிட்டு காட்டினார். அதனால் இவர்களை எல்லாம் நீங்கள் மூட நம்பிக்கை வாதிகள் என்று எண்ண கூடாது. மூட நம்பிக்கையாக இருந்தாலும் அடிப்படை மக்கள் சார்ந்து சிந்திப்பவர்கள் என்று எண்ணி பெருமைப்பட வேண்டும்.எங்கிருந்து நீதி பற்றி அறிந்தீர்கள் என்று காந்தி டால்ஸ்டாய் இடம் கேட்டபோது, அவர் தமிழிலுள்ள "திருக்குறளில்" இருந்து என்று கூறியதை எஸ்.ரா சுட்டும்போது நமது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
எஸ்.ராவின்"புத்தனாவது சுலபம்" என்ற புத்தகத்தை பற்றி பர்வீன் சுல்தான் பேசினார். பெண்களை எப்படி அன்று முதல் இன்று வரை இழிவாக நடத்துகிறர்கள் என்பதை எஸ்.ரா அதில் கூறுவதாக தனது விளக்கங்களை அவர் கூறும்போது ஒரு புதிய தோற்றம் அந்த புத்தகத்திற்கே கிடைத்தது. அப்பா எப்படி மகனை பார்கிறார் என்று பல உதாரணங்களுடன் பர்வீன் விளக்கும்போது புத்தகம் பற்றி "சுவை" ஏறிவிட்டது. நகைச்சுவையுடன் பர்வீன் பேசுவார் என்ற காரணமும், அவரை கூப்பிட கூடுதலாக காரணமோ என்று எண்ண தோன்றியது. பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அனுபவித்து பேசினார். அவரது வீட்டு விவகாரங்கில் சிங்கபூர் மாப்பிள்ளைக்கு " அசைவ உணவு" தயாரித்து கொண்டுபோனதை நமது நாக்கு ஊற, சொல்லி தீர்த்தார். "கூழங்கர்களை பாடவைத்து" எப்படி எஸ்.ரா எழுதினார் என்று கபிலன் வைரமுத்து கூறி தனது பேச்சு திறமைக்கு ஒரு பாராட்டை பெற்று கொண்டார். டாக்டர் ராமானுஜம் "பேசி கடந்த தூரம்" புத்தகம் பற்றியும், பேராசிரியர் ராமகுருனாதன் "எனதருமை டால்ஸ்டாய்" பற்றியும் புத்தக விமர்சம் கூறினார்கள்.மாடசாமியும் தனது பங்கிற்கு "எஸ்.ராவின் எழுத்துலகம்" பற்றி பேசினார். ராமனுஜம் திருநெல்வேலி ராயல் சினிமா கொட்டகையிலிருந்து பாளையம்கோட்டை மருத்துவகல்லூரி விடுதிக்கு நடந்து நள்ளிரவில் சென்றதை சொல்லும்போது கணக்கு பார்த்து ரசிக்க முடிந்தது.
எப்படியோ இந்த கூட்டத்தில் தலைமை தாங்கியவர் சென்ற வாரம் மாலன் செய்தது போல தனது சொந்த "விருப்பு, வெறுப்பை" காட்டி வெளியிடும் புத்தகத்தை பற்றி குறைகளை கூறி அசிங்க படுத்தவில்லை. அது சென்ற வார " உயிர்மை" என்று சொல்லிவிடலாமா? அல்லது நீங்கள் கண்ட சென்ற ஆட்சியின் உயிர்மை வேறு, இப்போது வேறு என்று கூறி தப்பிவிடலாமா?
சுதந்திரம் அறிவிக்கப்படும் நாள் இரண்டு நாட்களில் வரும் நேரம். நேரு டில்லியில் இருக்கிறார். அதற்கான ஏற்பாட்டில் இருக்கிறார். காந்தி கொல்கத்தாவில் இருக்கிறார். கொல்கத்தாவில் அப்போது இன மோதல் நடந்து வருகிறது. அதற்கு மத்தியில் அது பற்றி கவலைப்பட்டுக் கொண்டு காந்தி இருக்கிறார். சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த அந்த மக்கள் மத்தியில் காந்தி வலம் வருகிறார்."சாந்தியும், சமாதானமும் இப்போது முஸ்லிம்களின் கூட்டத்தில் மட்டுமே கேட்கிறோம்" நேரு ஒரு மனிதரிடம் ஒரு கடிதத்தை காந்திக்கு கொடுத்து விடுகிறார். காந்தி இரவு ஒன்பது மணிக்கு படுக்கைக்கு போகும் பழக்கம் கொண்டவர். காலையில் நாலு மணிக்கு எழும்பும் பழக்கமும் கொண்டவர். அந்த கலவர பூமியில் இரண்டரை மணிக்கே எழுந்து விடுகிறார் என்றும் கூறுவார்கள். கடிதம் கொண்டு வந்த நபரோ இரவில் போய் கல்கத்தா சேருகிறார். நள்ளிரவிலும் காந்தியை எழுப்பி கடிதம் கொடுக்கிறார்.
கடிதத்தை பிரிக்காமலே வந்தவர் சாப்பிட்டாரா என்று காந்தி வினவுகிறார். அவரை முதலில் சாப்பிட சொல்கிறார்.அதன்பிறகு கடிதத்தை பிரிக்கிறார். அதில் இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் நீங்கள் டில்லியில் இருந்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த வேண்டும் என்று நேரு கேட்டுக் கொண்டுள்ளார். காந்தி அதை ஒப்புக்கொள்ளவில்லை கல்கத்தா இன மோதலில் ரத்தத்தில் மிதக்கும்போது டில்லி வார முடியாது என்கிறார். கடிதம் கொண்டுவந்தவருடன் மரத்தின் அடியில் காந்தி நிற்கிறார். ஒரு காய்ந்த இல்லை வந்தவரின் கையில் விழுகிறது. அதுதான் சுத்திர இந்தியாவிற்கு எனது பரிசு என்கிறார் காந்தி. அதை கேட்டு வந்தவர் கண்களில் கண்ணீர். அந்த கண்ணீர் துளிகள் அந்த காய்ந்த இலையில் விழுகின்றன. இந்த கண்ணீருடன் இணைந்த காய்ந்த இலைதான் டில்லியில் இருக்கும் நேருவிற்கு நான் கொடுத்ததாக நேநேகல்கொடுக்க வேண்டிய இந்திய சுதந்திரத்திற்கான பரிசு என்று காந்தி கூறுகிறார். இவ்வாறு ஒரு துளியை எஸ்.ரா. கூற வந்திருந்தவர்கள் எல்லாம் வாய் பிளந்து நின்றோம்.இதுதான் எழுத்தாளரின் மாண்பு.
உண்மையா,பொய்யா என்று நினைத்து பார்க்க கூட முடியாத ஒரு நிகழ்வை காந்தி பற்றி எழுதி வைத்திருப்பதனால் எஸ்.ரா. கூற முடிகிறது. நேரு என்பவர் வெறும் அரசியல் அதிகாரத்தை பற்றி மட்டுமே சிந்திப்பவர் என்றும், காந்திதான் இந்த நாட்டின் அடிப்படை மக்களின் வாழ்நிலை பற்றி சிந்திப்பவர் என்றும், நாம் நினைக்க எத்தனையோ நிகழ்வுகளை அங்கே எஸ்.ரா. சுட்டி காட்டினார். எஸ்.ரா. கூறும்போது நன்றாகத்தான் இருக்கிறது. நமக்கு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரின் தூக்கை நீக்க இரவின்பிரபுவிடம் சொல்ல சொல்லி நேரு மன்றாடியதையும், அதற்கு காந்தி என்ற அந்த "தூய்மையான " உருவம் அமைதியாக ராட்டை சுற்றிக் கொண்டு இருந்ததையும், அதனாலே அந்த மூவர் தூக்கு நிறைவேறியதையும் இன்றைய மூவர் தூக்கு பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கும் தமிழன் எண்ணிப்பார்த்துவிட்டால், அதற்கு எழுத்தாளர் எஸ்.ரா. என்ன செய்ய முடியும்? ஒன்றை பேசும்போது பிறிதொன்றை ஏன் இழுக்கிறீர்கள் என்றா கூறமுடியும்?
அம்பேத்கர் படம் பார்த்த உங்கள் அனுபவத்தை இந்த இடத்தில் எண்ணிப்பார்த்து, காந்தி அம்பேத்கரிடம் "தலித் இட ஒதுக்கீடு" தனிவாக்காளர் தொகுதியாக வரக்கூடாது என்ற முன்வைப்போடு, வருமானால் தான் உயிரை விடுவேன் என்று எரவாடா சிறையில் பட்டினி கிடந்ததை நினைத்து பார்த்து பதிலடி சிந்தனைக்கு சென்று விடாதீர்கள். அது உங்களை காந்தி ஒரு ஆதிக்கசாதிகளின் நலன் ஆதரிப்பாளர் என்று சிந்திக்க தூண்டி விடும். அது காந்தியை பார்ப்பனிய நஞ்சு என்று நீங்கள் எண்ண வைத்து விடும்.அது எஸ்.ரா. கூற முனைந்த காந்தி என்ற உருவத்தை குலைப்பதில் கொண்டுபோய் விட்டுவிடும்.உங்களால் எஸ்.ரா கூற முனைந்த காந்தியை கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விடும். எஸ்.ரா. இந்தியாவின் எளிய மக்களை பற்றியே காந்தி சிந்தித்தார் என்பதை உங்களுக்கு சொல்ல வந்துள்ளார். டில்லியில் அதிகாரத்திலுள்ளவர்கள் அரசியல் அதிகாரம் ப்ற்றியே எண்ணும்போதும், காந்தி எளிய மக்கள், மத நல்லிணக்கம் ஆகிய கோட்பாடுகளை உயர்த்தி பிடித்ததை கூற முனைந்துள்ளார். அது இன்றைய இந்தியாவின் இதய பகுதியில் உள்ள பழங்குடிகள் பற்றிய எண்ணத்தை நமக்கு கொடுவர வேண்டும். காந்தி இருந்தால் இது நடக்குமா என்று நாம் எண்ண வேண்டும்.
காந்தியின் முக்கிய முடிவுகள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டவை என்பதையும் , எஸ்.ரா சுட்டினார்.மதுரையில் காந்தி தனது உடம்பை எளிய தோற்றத்திற்கு மாற்றியதை குறிப்ப்பிட்டார். . டால்ஸ்டாய் எழுத்துகளில் காந்தி கண்ட உண்மைகளை விளக்கினார். மறுபிறவி பற்றி மூடநம்பிக்கை அற்ற டால்ஸ்டாயின் எழுத்துகளை, காந்தி எப்படி மாற்றி, இந்தியாவின் மூட நம்பிக்கைகளிலும் சார்ந்து நின்று நமது மக்கள் நல்ல சிந்தனைகளை கொள்கிறார்கள் என்று டால்ஸ்டாயையே காந்தி பின்வாங்க வைத்தார் எனபதையும் மகிழ்ச்சியோடு எஸ்.ரா. கோடிட்டு காட்டினார். அதனால் இவர்களை எல்லாம் நீங்கள் மூட நம்பிக்கை வாதிகள் என்று எண்ண கூடாது. மூட நம்பிக்கையாக இருந்தாலும் அடிப்படை மக்கள் சார்ந்து சிந்திப்பவர்கள் என்று எண்ணி பெருமைப்பட வேண்டும்.எங்கிருந்து நீதி பற்றி அறிந்தீர்கள் என்று காந்தி டால்ஸ்டாய் இடம் கேட்டபோது, அவர் தமிழிலுள்ள "திருக்குறளில்" இருந்து என்று கூறியதை எஸ்.ரா சுட்டும்போது நமது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
எஸ்.ராவின்"புத்தனாவது சுலபம்" என்ற புத்தகத்தை பற்றி பர்வீன் சுல்தான் பேசினார். பெண்களை எப்படி அன்று முதல் இன்று வரை இழிவாக நடத்துகிறர்கள் என்பதை எஸ்.ரா அதில் கூறுவதாக தனது விளக்கங்களை அவர் கூறும்போது ஒரு புதிய தோற்றம் அந்த புத்தகத்திற்கே கிடைத்தது. அப்பா எப்படி மகனை பார்கிறார் என்று பல உதாரணங்களுடன் பர்வீன் விளக்கும்போது புத்தகம் பற்றி "சுவை" ஏறிவிட்டது. நகைச்சுவையுடன் பர்வீன் பேசுவார் என்ற காரணமும், அவரை கூப்பிட கூடுதலாக காரணமோ என்று எண்ண தோன்றியது. பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அனுபவித்து பேசினார். அவரது வீட்டு விவகாரங்கில் சிங்கபூர் மாப்பிள்ளைக்கு " அசைவ உணவு" தயாரித்து கொண்டுபோனதை நமது நாக்கு ஊற, சொல்லி தீர்த்தார். "கூழங்கர்களை பாடவைத்து" எப்படி எஸ்.ரா எழுதினார் என்று கபிலன் வைரமுத்து கூறி தனது பேச்சு திறமைக்கு ஒரு பாராட்டை பெற்று கொண்டார். டாக்டர் ராமானுஜம் "பேசி கடந்த தூரம்" புத்தகம் பற்றியும், பேராசிரியர் ராமகுருனாதன் "எனதருமை டால்ஸ்டாய்" பற்றியும் புத்தக விமர்சம் கூறினார்கள்.மாடசாமியும் தனது பங்கிற்கு "எஸ்.ராவின் எழுத்துலகம்" பற்றி பேசினார். ராமனுஜம் திருநெல்வேலி ராயல் சினிமா கொட்டகையிலிருந்து பாளையம்கோட்டை மருத்துவகல்லூரி விடுதிக்கு நடந்து நள்ளிரவில் சென்றதை சொல்லும்போது கணக்கு பார்த்து ரசிக்க முடிந்தது.
எப்படியோ இந்த கூட்டத்தில் தலைமை தாங்கியவர் சென்ற வாரம் மாலன் செய்தது போல தனது சொந்த "விருப்பு, வெறுப்பை" காட்டி வெளியிடும் புத்தகத்தை பற்றி குறைகளை கூறி அசிங்க படுத்தவில்லை. அது சென்ற வார " உயிர்மை" என்று சொல்லிவிடலாமா? அல்லது நீங்கள் கண்ட சென்ற ஆட்சியின் உயிர்மை வேறு, இப்போது வேறு என்று கூறி தப்பிவிடலாமா?
Friday, December 23, 2011
இளவரசி குடும்பத்திற்கு மன்னிப்பா?
சசிகலாவின் அண்ணி என்று ஊர் அறிந்த இளவரசி எப்போதுமே சசிகலாவிடமிருந்து விளகிநிற்பவர் என்பது போன்ற ஒரு தோற்றத்தை காட்டி வந்தார் அல்லது சிலரால் அப்படி காட்டப்பட்டது. எல்லாவற்றிற்குமே காரணம் இல்லாமலா இருக்கும்?. இராமாயண காவியத்தில் ஜவகர்லால்நேரு எழுதியது போல,வட இந்திய மன்னர், தென்னிந்திய மன்னரை போர் தொடுத்த கதை என்பதில் தோன்றும் தென்னிந்திய மன்னன் தமிழ்மன்னன். அவனது பெயரை தாங்கினால் சரியாகிவிடுமா என்று இப்போது காவல்துறை அதிகாரிகள் கேட்கிறார்கள். உள்ளே இருக்கும்போது செய்த அட்டூழியங்கள், இப்போது வெளியே வந்த பிறகு வணடவாளம் ஏறும் அல்லவா? அதில் மாட்டி ஒருவர் அறுபது கோடி என்று கூற, ஒருவர் நூற்று ஐம்பது என்று கூற உள்ளே இருப்பதாக்க கூறுபவர் நானூறு கோடி எடுக்கப்பட்டது என்கிறார், எப்படியோ அந்த பெண்களை ஒடுக்கியதும் வெளிவருகிறது இப்போது. ஆனால் நெஞ்சு வலி என்று பொய்கூறி அந்த மயிலாப்பூர் கிறித்துவ மருத்துவமனையில் படுத்து விட்டாரே?
சரி.அப்படியானால் இளவரசி மீது எந்த தவறுமில்லை என்று கூறிய வாரம் இருமுறை ஏடு வந்து, உடனேயே அவரது சம்பந்தி நீக்கப்பட வேண்டுமா? நினைவு படுத்தி விட்டுட்டீங்களே அய்யா? என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேட்கலாம்.ஏன் என்றால் அவர்தானே அவரது தாயார் மறைந்தபோது, அடக்கம் எல்லாம் கவனித்தவர். எதற்காக? அவர்தானே அந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் மணல் வணிகத்தில் பங்காளி? இப்படி இருந்தால் ஆட்சி மாறி என்ன பயன்? அதனால்தான் இந்த நீக்கங்கள்.ஓகோ? அந்த காட்சி ஊடகத்திலும் அப்படியே. இன்னும் எங்கெங்கு எத்தனை பேர் பதுங்கி இருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்?
சரி.அப்படியானால் இளவரசி மீது எந்த தவறுமில்லை என்று கூறிய வாரம் இருமுறை ஏடு வந்து, உடனேயே அவரது சம்பந்தி நீக்கப்பட வேண்டுமா? நினைவு படுத்தி விட்டுட்டீங்களே அய்யா? என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேட்கலாம்.ஏன் என்றால் அவர்தானே அவரது தாயார் மறைந்தபோது, அடக்கம் எல்லாம் கவனித்தவர். எதற்காக? அவர்தானே அந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் மணல் வணிகத்தில் பங்காளி? இப்படி இருந்தால் ஆட்சி மாறி என்ன பயன்? அதனால்தான் இந்த நீக்கங்கள்.ஓகோ? அந்த காட்சி ஊடகத்திலும் அப்படியே. இன்னும் எங்கெங்கு எத்தனை பேர் பதுங்கி இருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்?
சீ.பி.அய். விசாரனைக்கு பரமகுடி துப்பாக்கிசூடு
இன்று காலை மதுரை உயர்நீதிமன்றம் பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணையை சீ.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டது. இது துப்பாக்கி சூடு நடந்த செப்டம்பர் ௧௪ ஆம் நாள் கழிந்த இரண்டே நாட்களில் வழக்கறிஞர் ரத்தினம் போட்ட வழக்குடன், புதிய தமிழகம் வழக்கறிஞர் பாஸ்கர் சேர்ந்துகொண்ட பிறகு, பலரும்செர்ந்து, கடைச்யாக இரண்டு நாட்களுக்கு முன்பு திருமாவளவன் எம்.பி.யும சேர்ந்து போட்ட வழக்கின் தீர்பாகைன்று வெளிவந்துள்ளது. அதனால் தமிழக அரசு அறிவித்த செயல்படாமல்திரும்பி வந்த சம்பத் ஐயர் விசாரணை இனி அந்த மக்களைகொடுமை படுத்த முயலாது என்று நம்பலாம். ஆனால் சீ.பி.அய். இந்த துப்பாக்கி சூட்டின் பின்புற உண்மைகளைவெளியே கொண்டு வருமா?
நாம் கொண்டுவரூவோமா? கொடியங்குளம் கொடூரத்தை அரங்கேற்றிய ஜெ ஆட்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் பன்னீர்செல்வம் அய்.ஏ.எஸ். செய்த திட்டமிட்ட வேலை இப்போது நினைவில் கொள்ளதக்கது.1995 ஆம் அண்டு ஜெ முழுமையாக சசிகலாவசமாட்சியின் பெரும்பொறுப்பை கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்து ரசித்து வந்த காலம். சிகளா வீட்டுகாரர் ம.நடராசன் தனது ஆட்களை எங்கணும் மாநிலமெங்கும் அமர்த்தி,ஆட்சியை ஊடகவியலாலர்களிடமிருந்து காப்பாற்ற பிரயாசை செய்து வந்த நேரம். ஐந்து ஆண்டுகளும் அடிக்க வேண்டிய கொள்ளைகளை அடித்து குவித்த அந்த கும்பல் ஆட்சியின் இறுதி நேரத்திலும் தங்களது "சாதி வெறியை" தணிக்காமல் அராஜகம் செய்துவந்தனர். அதை கிழித்த நக்கீரன் எட்டை, அதன் ஆயரியரை வழக்கு மேல் வழக்கு போட்டது மட்டுமின்றி, ஒல்லேர்பாடு செய்தனர் என்பது ஒரு சிறிய கதை. நக்கீரன் அச்சகத்தார் கணேசன் அந்த தாக்குதலில் பலியானது பழைய கதை. எல்லாவற்றிலும் நடராஜனின் ஆதிக்கம்.
நடராஜனுடன் அண்ணாமலை பலகலை கழகத்தில் படிக்கும்போதே இந்தி எதிர்ப்பு தியாகி ராஜேந்திரனுக்கு சிலை வைக்க அவர்கள் இருவரும் சேர்த்த வசூல்கணக்கு இன்னமும் மாணவர்களுக்கு தெரியவில்லை. அந்த பண்நீர்செல்வம்தான் தூததுகுடி மாவட்ட ஆட்சி தலைவராக வந்து கொடியன்குலம் கிராமததிற்கு சென்றார். ஆடுய்தப்படையுடன் சென்ற பன்னீர்செல்வம், என்கல்தஞ்சையில் குடிசையில் வாழும் பள்ளர், பறையரின்கேகான்கிரீத் வீடுகளில் எப்படி வாழ்கிறார்கள் எனு கேட்டு அந்த வீடுகளை தகர்க்கசொன்னார் எனபதே பழங்கதை. அதே பன்னேர்செல்வம் இப்போது ஆட்சிக்கு ஜெ வந்த உடனே "சிற்ப்பு பணி அதிகாரி" ஆக நியமிக்கப்பட்டார். அதுவும் அவரது ஒய்வு காலத்தில் விடுவாரா அந்த சாதி வெறியர்?
ஏற்கனவே புதிய தமழகத்துடன் அதிமுக கூட்டணி வைத்து அவர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்ததை கண்டு கொதித்துபோனவர் இந்த பன்னீர்செல்வம். அதுமட்டுமின்றி தேவர் குரு பூசைக்கு சமமாக இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஆக்குகிரார்களே என்று அவ்ருத்தப்பட்டு பாவம் சுமந்தவர்தான் இந்த பன்னீர்செல்வம். கூட்டம்கூடும் அந்த நாளை ஒரு சாவு ஓல நாளாக ஆக்கவேண்டும் என்று திட்டமிட்டார். வசமாக் கிடைத்து விடுதலையாகி வெளியே வந்த ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும் வெவேறு முகம் வைத்து கொண்டு தேவேந்திரர மத்தியில் உள்ள வழமையான விவாசாய குணத்துடன் ஒத்து போகவில்லை என்ற செய்தி. அதை பயன்படுத்தலாம் என்று எண்ணி அவர்களிருவர் குழுவினருக்கும்மோதல் அவரும் என்று கிளப்பி விட்டவர் இந்த பன்னீர்செல்வம்.
தலைமை செயலாளருக்கு சமமாக அல்லது கூடுதலாக அதிகாரம் அப்டித்த இந்த போருப்பைவாங்கி வைத்திருப்பதால், அதை அவித்து ஏற்கனவே அந்த சாதி மீது கோபம் உள்ள ராஜெச்தாஸ், சந்தீப் மிட்டல், செந்தில்வேலன் என்ற அதிகாரிகளை பயன்படுத்த ஏற்பாடு செய்தார் என்று கூறுகிறார்கள். அதனால்தான் குறைவான கூட்டத்தை தடியடி மூலம் கலைக்காமல் துப்பாக்கி இவைகளை பயன்படுத்தி நன்கு உயிர்களையுமடித்து கொன்று இரண்டு உயிர்களையும் கொள்ள முடிந்தது. அதைபாடிர்யா சட்டமன்ற பெச்சில்முதலவ்ருக்கு அது ஒரு இன மோதல் என்று இல்லாத ஒரு செய்தியை உருவாக்கி எழுதி கொடுத்ததுமிதே மனிதர்தான் என்கிறார்கள்.
அந்த மனிதர் பன்னீர்செல்வம் இருபது நாட்களுக்கு முன்னாலக்ற்றப்படும் சூழல் வந்தது. அதே சிறப்பு பணி அதிகாரியாக வருவதற்கு அமெரிக்காவில் இருந்து எம்ஜிஆர் விசுவாசி பிச்சாண்டி அய்.ஏ.எஸ். வரவழைக்கப்பட்டார். அவர் கொடுத்த ஆலோசனையில், பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த ஆறு பெற்குட்ம்பத்திற்கும், கூடுதலாக் நான்கு லட்சமும், வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலையும்முதல்வரால் அறிவிக்கப்பட்டது. இது பதினைந்து நாட்கள் முன்னாள் நடந்தது. அதுதான் பண்நீர்செலவ்திற்கு கொடுக்கப்பட்ட பதிலடி என்று கூறினார்கள்.ஆனால் இந்த அரசியல் சதி கதையை எந்த விசாரணையாவது வெளியே கொண்டு வருமா?.
நாம் கொண்டுவரூவோமா? கொடியங்குளம் கொடூரத்தை அரங்கேற்றிய ஜெ ஆட்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் பன்னீர்செல்வம் அய்.ஏ.எஸ். செய்த திட்டமிட்ட வேலை இப்போது நினைவில் கொள்ளதக்கது.1995 ஆம் அண்டு ஜெ முழுமையாக சசிகலாவசமாட்சியின் பெரும்பொறுப்பை கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்து ரசித்து வந்த காலம். சிகளா வீட்டுகாரர் ம.நடராசன் தனது ஆட்களை எங்கணும் மாநிலமெங்கும் அமர்த்தி,ஆட்சியை ஊடகவியலாலர்களிடமிருந்து காப்பாற்ற பிரயாசை செய்து வந்த நேரம். ஐந்து ஆண்டுகளும் அடிக்க வேண்டிய கொள்ளைகளை அடித்து குவித்த அந்த கும்பல் ஆட்சியின் இறுதி நேரத்திலும் தங்களது "சாதி வெறியை" தணிக்காமல் அராஜகம் செய்துவந்தனர். அதை கிழித்த நக்கீரன் எட்டை, அதன் ஆயரியரை வழக்கு மேல் வழக்கு போட்டது மட்டுமின்றி, ஒல்லேர்பாடு செய்தனர் என்பது ஒரு சிறிய கதை. நக்கீரன் அச்சகத்தார் கணேசன் அந்த தாக்குதலில் பலியானது பழைய கதை. எல்லாவற்றிலும் நடராஜனின் ஆதிக்கம்.
நடராஜனுடன் அண்ணாமலை பலகலை கழகத்தில் படிக்கும்போதே இந்தி எதிர்ப்பு தியாகி ராஜேந்திரனுக்கு சிலை வைக்க அவர்கள் இருவரும் சேர்த்த வசூல்கணக்கு இன்னமும் மாணவர்களுக்கு தெரியவில்லை. அந்த பண்நீர்செல்வம்தான் தூததுகுடி மாவட்ட ஆட்சி தலைவராக வந்து கொடியன்குலம் கிராமததிற்கு சென்றார். ஆடுய்தப்படையுடன் சென்ற பன்னீர்செல்வம், என்கல்தஞ்சையில் குடிசையில் வாழும் பள்ளர், பறையரின்கேகான்கிரீத் வீடுகளில் எப்படி வாழ்கிறார்கள் எனு கேட்டு அந்த வீடுகளை தகர்க்கசொன்னார் எனபதே பழங்கதை. அதே பன்னேர்செல்வம் இப்போது ஆட்சிக்கு ஜெ வந்த உடனே "சிற்ப்பு பணி அதிகாரி" ஆக நியமிக்கப்பட்டார். அதுவும் அவரது ஒய்வு காலத்தில் விடுவாரா அந்த சாதி வெறியர்?
ஏற்கனவே புதிய தமழகத்துடன் அதிமுக கூட்டணி வைத்து அவர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்ததை கண்டு கொதித்துபோனவர் இந்த பன்னீர்செல்வம். அதுமட்டுமின்றி தேவர் குரு பூசைக்கு சமமாக இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஆக்குகிரார்களே என்று அவ்ருத்தப்பட்டு பாவம் சுமந்தவர்தான் இந்த பன்னீர்செல்வம். கூட்டம்கூடும் அந்த நாளை ஒரு சாவு ஓல நாளாக ஆக்கவேண்டும் என்று திட்டமிட்டார். வசமாக் கிடைத்து விடுதலையாகி வெளியே வந்த ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும் வெவேறு முகம் வைத்து கொண்டு தேவேந்திரர மத்தியில் உள்ள வழமையான விவாசாய குணத்துடன் ஒத்து போகவில்லை என்ற செய்தி. அதை பயன்படுத்தலாம் என்று எண்ணி அவர்களிருவர் குழுவினருக்கும்மோதல் அவரும் என்று கிளப்பி விட்டவர் இந்த பன்னீர்செல்வம்.
தலைமை செயலாளருக்கு சமமாக அல்லது கூடுதலாக அதிகாரம் அப்டித்த இந்த போருப்பைவாங்கி வைத்திருப்பதால், அதை அவித்து ஏற்கனவே அந்த சாதி மீது கோபம் உள்ள ராஜெச்தாஸ், சந்தீப் மிட்டல், செந்தில்வேலன் என்ற அதிகாரிகளை பயன்படுத்த ஏற்பாடு செய்தார் என்று கூறுகிறார்கள். அதனால்தான் குறைவான கூட்டத்தை தடியடி மூலம் கலைக்காமல் துப்பாக்கி இவைகளை பயன்படுத்தி நன்கு உயிர்களையுமடித்து கொன்று இரண்டு உயிர்களையும் கொள்ள முடிந்தது. அதைபாடிர்யா சட்டமன்ற பெச்சில்முதலவ்ருக்கு அது ஒரு இன மோதல் என்று இல்லாத ஒரு செய்தியை உருவாக்கி எழுதி கொடுத்ததுமிதே மனிதர்தான் என்கிறார்கள்.
அந்த மனிதர் பன்னீர்செல்வம் இருபது நாட்களுக்கு முன்னாலக்ற்றப்படும் சூழல் வந்தது. அதே சிறப்பு பணி அதிகாரியாக வருவதற்கு அமெரிக்காவில் இருந்து எம்ஜிஆர் விசுவாசி பிச்சாண்டி அய்.ஏ.எஸ். வரவழைக்கப்பட்டார். அவர் கொடுத்த ஆலோசனையில், பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த ஆறு பெற்குட்ம்பத்திற்கும், கூடுதலாக் நான்கு லட்சமும், வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலையும்முதல்வரால் அறிவிக்கப்பட்டது. இது பதினைந்து நாட்கள் முன்னாள் நடந்தது. அதுதான் பண்நீர்செலவ்திற்கு கொடுக்கப்பட்ட பதிலடி என்று கூறினார்கள்.ஆனால் இந்த அரசியல் சதி கதையை எந்த விசாரணையாவது வெளியே கொண்டு வருமா?.
Thursday, December 22, 2011
கிஷன்ஜி கொல்லப்பட்டது பற்றிய உண்மைகள்
மாவோவாத புரட்சிகர இயக்கத்தின் அரசியல்பிரிவு தலைவர்களில் ஒருவரான கிஷன்ஜி என்ற மல்லேசுலு கோடீஸ்வர ராவ் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அனைவரையும் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் நாள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால்தானே தருமபுரி மாவட்ட பார்த்திபன் தோழர் கொல்லப்பட்டார் என்று தமிழ்நாட்டு தோழர்கள் வினவினார்கள். பார்த்திபன் சில ஆண்டுகளுக்கு முன்னாள் கொல்லப்பட்டது, அடஹ்ர்கும் முன்பு தோழர் ரவீந்திரனை தர்மபுரியில் "மோதல் சாவு" என்ற பெயரில் காவலர்கள் கொன்றதை எதிர்த்து வழக்கு போட்டு காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்ட்படுத்தியதால் என்று அறியப்பட்டது. அவ்வாறு தமிழ்நாட்டில் "மோதல் துப்பாக்கி சண்டை" என்ற பெயரில் பல புரட்சியாளர்களையும், ரவுடிகளையும் காவல்துறை சென்ற ஐந்து ஆண்டுகளில் மட்டுமே இருப்பந்தைந்து பேரை கொன்றுள்ளது என்று கோவை ஈஸ்வரன் அந்த அறைகூட்டத்தில் கூறினார். அங்கே வந்திருந்த ஆந்திரபிரதேச சிவில் உரிமை கவுன்சில் பொது செயலாளரான சந்திரசேகர் பல உண்மைகளை கிஷன்ஜி கொலை பற்றி எடுத்து வைத்தார்.
மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் பரிசொலே மற்றும் கோசை பந்த் என்ற கிராமங்களில் உள்ள குக்கிராமமான சோரகட்டாவுக்கு உண்மையறியும் குழு சென்றது. அந்த இரு கிராமங்களின் மக்களிடமும், உண்மையறியும் குழு பேசினார்கள். அதேபோல ஐம்போனி காவல்நிலைய துணை ஆய்வாளர், உதவி துணை ஆய்வாளர் ஆகியோரிடமும் பேசினர். நவம்பர் இருபத்தினாலாம் நாள், கிஷன்ஜி மோதல் சாவில் இறந்ததாக கூறப்பட்ட இடத்தையும்நேரிலாய்வு செய்தார்கள்.சொரகட்டாவிளிருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. துப்பாக்கிசூடு நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் அவரது உடல்கடந்த இடத்திற்கு மிக அருகே ஒரு "பெரிய கரயான் புத்து" அப்படியே எந்த பாதிப்புமில்லாமளிருன்தது. அதாவது உண்மையில்மொதல்துப்பாக்கி சூடு நடந்திருந்தால் அந்த புற்று உடைந்திருக்கும்.தொட்டாக்களந்த புற்றை துளைத்திருக்கும். அருகேயுள்ள மரங்களில் தோட்டாக்களின் துவாரங்கள் காணப்பட்டாலும்,அவற்றிலேரிந்துபோன அடையாளங்களில்லை. அதாவது வேகமான துப்பாக்கி சூடுஒன்று நடந்து முடிந்த இடத்திற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை.
அந்த கிராமமக்களிடம்களையில்வந்து,காவல்துறையினர் வீடுகளைவிட்டு வெளியே வராதீர்கலேன்று கூறியதை அவர்கள் கூறினார்கள். அதாவது அது ஒரு நாடகபாணியில் செய்யப்ப்பட்ட செயலேனப்து தெரிந்தது. இதுபோலொரு நாடகத்தை விஜயகுமார் ஏற்கனவே தமிழ்நாட்டில் வீரப்பன் மரணத்தை ஏற்படுத்தியதில் செய்திருக்கிறார் என்பது நமக்குதான் தெரியும். வெங்கடேச பண்ணையார் மரணத்தை ஏற்படுத்தியதில் அவர் செய்த தவறும் அவருக்கு தெரியும்.ஆகவே இந்த முறை கிஷஞ்சிக்கு வரும்போது திட்டம் போட்டு "போலி துப்பாக்கி சண்டையை" நாடகம் போல நடத்துவதில் எத்தனை ஏற்பாடுகளும் செய்தும்,பல விசயங்களில் "கோட்டை" விட்டு விட்டார். .அதனால்தான் நாமிப்போது அதை அக்ண்டுபிடித்து விட்டோம்.
அடுத்து கிஷஞ்சியின் உடலைபார்த்தால்யாருமே அது ஒரு சித்திரவதை செய்து கொள்ளை செய்யப்ப்பட்ட உடல் எனபதை மறைக்கமுடியாது. தலைபகுதியில் காயங்களிருக்கின்றன. விழி குழியிலிருந்து வலது கண் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுவே அவரை பிடித்து கண் விழிகளை பிடிங்கியுள்ளனர் எனபதை காட்டுகிறது.முகத்தில் கீழ் தாடை பகுதி முழுமையாக உடைக்கப்பட்டுள்ளது. இது துப்பாக்கி பட என்ற பின்புறத்தால் தாடையில் ஓங்கி இடத்தால்தான் ஏற்படும். அதை ஒரு புரட்சியாளரை பிடித்து கட்டிப்போட்டுதான் செய்யமுடியும். அதேசமயம் தாடையில் எரிந்த அடையாளம் காணப்படுகிறது.. அதாவது எதையோவைத்து அவரது தாடை பகுதி எரிக்கப்பட்டுள்ளது.இதை ஒரு மனிதரை கட்டி போட்டபின்புதான் செய்யமுடியும். இத்தனை கொடூரங்களை செய்பவர் ஏற்கனவே இதுபோன்ற சித்திரவதைகளை செய்வதில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும். அபப்டி கைதேர்ந்தவர் விஜயகுமார்.
தலையின் பின்பகுதியில் மண்டை ஓடு காணப்படவில்லை. அதாவது அவரது மூளையை கண்டு பயந்த ஆளும்வர்க்கம் அவரது மூளையை வெட்டி எடுத்து "பரிசோதனைக்காக " அனுப்பி உள்ளனர் எனபது தெரிகிறது. இது மேலிட முடிவாக இருந்தால்தான் அபப்டி நடக்க முடியும். அதாவது உள்துறை இப்போது இதில் தப்பிக்க முடியாது. முகத்தில் நான்கு இடங்களில், அதாவது மூக்கின் இருபோர்மும், மூக்கிற்கு கீழே கன்னத்தில் என்று "துப்பாக்கியின் பேண்ட் பகுதியின் கூர் ஆயுதத்தால் குத்தப்பட்டது தெரிகிறது. இது கட்டி போடப்பட்ட ஒரு நபரை அதிக பட்ச சித்திரவதை செய்வடஹியே காட்டுகிறது. அந்த காயங்கலத்தை நிரூபித்து நிற்கின்றன. தொண்டை பகுதியில் கூர் ஆயுதத்தால் வெட்டி சிதைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அவரது வலது முன்கை உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் கையின் மேல் பகுதியில் எந்த வெளிக்காயங்களும் இல்லை. அதாவது உள்காயமடையுமளவில் அந்த சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.
வலது கையில் மூன்று துப்பாக்கி குண்டுகல்துளைத்த காயங்களுள்ளன. இஅரண்டு கனுக்கால்களுமுடைக்கப்பட்டுள்ளன. பாதத்தில்பாதி உடைந்து தொங்கி கொண்டிருக்கிறது. இடது கால்பகத்தில் தோள்கள் காணப்படவில்லை. இடது கையில் ஆள்காட்டி விரலில் மூன்றில் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி மோதல் சாவில் இறந்த ஒருவரது உடலில் ஏற்படும்? உடலின் முன்பக்தி முழுவதும் பெனட்களால் குத்தப்பட்டு முப்பது இடங்களில்காய்நகல் உள்ளன. அந்த அளவுக்கு உயர்ந்தபட்ச சித்திரவதைக்கு கிஷன்ஜி உள்ளாகியுள்ளார். அவரி அந்த அளவுக்கு ஆளும்வர்க்கம் வேருத்துள்ளது. அவர் மீது அந்த அளவுக்கு பகைமை பர்ராட்டி உள்ளது. அது ஏன் என்ற கேள்வி எழ வேண்டும்?
கிஷன்ஜி சில மாதங்களுக்கு முன்பு பெச்ச்கிவார்த்தைக்கு தயார் என கூறும்போது, உள்துறை அமைச்சர் சிதம்பரம் மூன்று மாதம் போர் நிறுத்தம் அறிவியுங்கள் என்றார். அதற்கு கிஷன்ஜி மூன்றே நாட்கல்போர் நிறுத்தம் போதுமேன்ருமடஹ்ர்குள் தங்கல்தரப்பை எடுத்து கூறி பெசமுடியுமேன்ரும் நம்பிக்கை தெரிவித்தார். ஆயுதப் புரட்சி செய்யும் கிஷஞ்சியே "அரசியல் போராட்டத்தில்" இத்தனை தூரம் நம்பிக்கை வைத்திருப்பது கண்டு ஆளும் கூட்டம் அதிர்ச்சி அடைந்தது. கிஷன்ஜி பக்கத்தில் இருக்கும் நியாயங்கள் ஊடகம் மூலம் பேச்சுவார்த்தை நேரத்தில் அம்பலமாகி விடும் என்று ஆள்வோர் பயந்து விட்டனர். ஜிண்டால் என்ற கார்பொரேட் நிறுவன நலன் காக்க எண்ணிய ஆளும் கூட்டம் இந்த மனிதரை உயிருடன் விட்டால் ஆபத்து என கணக்கு போட்டனர். ஜிண்டால் நிறுவனத்திற்கு எடுக்கும் நிலங்கள் ஆதிவாசிகளின் நிலங்கள். அதை எதிர்த்து பழங்குடி மக்கல்போராடி வ்ருகின்றனர். அந்த ஜிண்டால் நீருவனம் உட்பட கார்போறேட்களுகாக தான் நிதி மைச்சராக இருக்கும் போதே உரிமம் வழன்கியவர்தான் சிதம்பரம். ஆகவே இந்த கிஷஞ்சியை உயிருடன் விடுவது தன்கள் நலனுக்கு உகந்தது அல்லேன்று சிதம்பரம் எண்ணுகிறாரா?
அதேபோல அரசின் ஒவ்வொரு திட்டத்தஹியும் அந்த வட்டாரத்தில் அதாவது மிதுனாபூர் பகுதியிழ்மக்களை திரட்டி கிஷன்ஜி எதிர்த்து வந்தார். சிறு குழந்தைகளை விட்டு, "மாமா, சிதம்பரமே, எங்கள் பள்ளிகளை திறன்கள். அன்குள்ளுங்கள் ராணுவத்தை அகற்றுங்கள்" என்று கடிதங்களை எழுத வைத்தார். இதுபோன்ற நேர்மையான அரசியல்விளையாட்டுகளை சிதம்பரம் ரசிப்பதாய் இல்லை. அவரது வழிகாட்டலில்,விஜயகுமார் செயல்பட்டார் போல தெரிகிறது. கிஷன்ஜி கொல்லப்பட்டபின்பு, விஜயகுமார் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்.. அதில் பதில் தாக்குதல் வரும் என்று கூறுகிறார். எத்தனை எதிர்பார்ப்பு அவருக்கு? ஆகவே இது ஒரு விடுதலை பகுதியில் " கார்பொரேட் அரசுக்கும், மக்கள் அரசுக்கும் நடந்த மோதலே" தஹ்விற வேறு எதுவும் இல்லை. கார்பொரேட் களுக்கு உதவும் நாடாளுமன்ற அரசியலுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியேதான் உண்மையான எதிர்க்கட்சி அதாவது மாவோவாதிகள் செயல்படுகிறார்கள் என்று நம்மை இந்த நிகழ்வுகள் சொல்ல வைக்கின்றன.
மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் பரிசொலே மற்றும் கோசை பந்த் என்ற கிராமங்களில் உள்ள குக்கிராமமான சோரகட்டாவுக்கு உண்மையறியும் குழு சென்றது. அந்த இரு கிராமங்களின் மக்களிடமும், உண்மையறியும் குழு பேசினார்கள். அதேபோல ஐம்போனி காவல்நிலைய துணை ஆய்வாளர், உதவி துணை ஆய்வாளர் ஆகியோரிடமும் பேசினர். நவம்பர் இருபத்தினாலாம் நாள், கிஷன்ஜி மோதல் சாவில் இறந்ததாக கூறப்பட்ட இடத்தையும்நேரிலாய்வு செய்தார்கள்.சொரகட்டாவிளிருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. துப்பாக்கிசூடு நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் அவரது உடல்கடந்த இடத்திற்கு மிக அருகே ஒரு "பெரிய கரயான் புத்து" அப்படியே எந்த பாதிப்புமில்லாமளிருன்தது. அதாவது உண்மையில்மொதல்துப்பாக்கி சூடு நடந்திருந்தால் அந்த புற்று உடைந்திருக்கும்.தொட்டாக்களந்த புற்றை துளைத்திருக்கும். அருகேயுள்ள மரங்களில் தோட்டாக்களின் துவாரங்கள் காணப்பட்டாலும்,அவற்றிலேரிந்துபோன அடையாளங்களில்லை. அதாவது வேகமான துப்பாக்கி சூடுஒன்று நடந்து முடிந்த இடத்திற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை.
அந்த கிராமமக்களிடம்களையில்வந்து,காவல்துறையினர் வீடுகளைவிட்டு வெளியே வராதீர்கலேன்று கூறியதை அவர்கள் கூறினார்கள். அதாவது அது ஒரு நாடகபாணியில் செய்யப்ப்பட்ட செயலேனப்து தெரிந்தது. இதுபோலொரு நாடகத்தை விஜயகுமார் ஏற்கனவே தமிழ்நாட்டில் வீரப்பன் மரணத்தை ஏற்படுத்தியதில் செய்திருக்கிறார் என்பது நமக்குதான் தெரியும். வெங்கடேச பண்ணையார் மரணத்தை ஏற்படுத்தியதில் அவர் செய்த தவறும் அவருக்கு தெரியும்.ஆகவே இந்த முறை கிஷஞ்சிக்கு வரும்போது திட்டம் போட்டு "போலி துப்பாக்கி சண்டையை" நாடகம் போல நடத்துவதில் எத்தனை ஏற்பாடுகளும் செய்தும்,பல விசயங்களில் "கோட்டை" விட்டு விட்டார். .அதனால்தான் நாமிப்போது அதை அக்ண்டுபிடித்து விட்டோம்.
அடுத்து கிஷஞ்சியின் உடலைபார்த்தால்யாருமே அது ஒரு சித்திரவதை செய்து கொள்ளை செய்யப்ப்பட்ட உடல் எனபதை மறைக்கமுடியாது. தலைபகுதியில் காயங்களிருக்கின்றன. விழி குழியிலிருந்து வலது கண் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுவே அவரை பிடித்து கண் விழிகளை பிடிங்கியுள்ளனர் எனபதை காட்டுகிறது.முகத்தில் கீழ் தாடை பகுதி முழுமையாக உடைக்கப்பட்டுள்ளது. இது துப்பாக்கி பட என்ற பின்புறத்தால் தாடையில் ஓங்கி இடத்தால்தான் ஏற்படும். அதை ஒரு புரட்சியாளரை பிடித்து கட்டிப்போட்டுதான் செய்யமுடியும். அதேசமயம் தாடையில் எரிந்த அடையாளம் காணப்படுகிறது.. அதாவது எதையோவைத்து அவரது தாடை பகுதி எரிக்கப்பட்டுள்ளது.இதை ஒரு மனிதரை கட்டி போட்டபின்புதான் செய்யமுடியும். இத்தனை கொடூரங்களை செய்பவர் ஏற்கனவே இதுபோன்ற சித்திரவதைகளை செய்வதில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும். அபப்டி கைதேர்ந்தவர் விஜயகுமார்.
தலையின் பின்பகுதியில் மண்டை ஓடு காணப்படவில்லை. அதாவது அவரது மூளையை கண்டு பயந்த ஆளும்வர்க்கம் அவரது மூளையை வெட்டி எடுத்து "பரிசோதனைக்காக " அனுப்பி உள்ளனர் எனபது தெரிகிறது. இது மேலிட முடிவாக இருந்தால்தான் அபப்டி நடக்க முடியும். அதாவது உள்துறை இப்போது இதில் தப்பிக்க முடியாது. முகத்தில் நான்கு இடங்களில், அதாவது மூக்கின் இருபோர்மும், மூக்கிற்கு கீழே கன்னத்தில் என்று "துப்பாக்கியின் பேண்ட் பகுதியின் கூர் ஆயுதத்தால் குத்தப்பட்டது தெரிகிறது. இது கட்டி போடப்பட்ட ஒரு நபரை அதிக பட்ச சித்திரவதை செய்வடஹியே காட்டுகிறது. அந்த காயங்கலத்தை நிரூபித்து நிற்கின்றன. தொண்டை பகுதியில் கூர் ஆயுதத்தால் வெட்டி சிதைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அவரது வலது முன்கை உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் கையின் மேல் பகுதியில் எந்த வெளிக்காயங்களும் இல்லை. அதாவது உள்காயமடையுமளவில் அந்த சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.
வலது கையில் மூன்று துப்பாக்கி குண்டுகல்துளைத்த காயங்களுள்ளன. இஅரண்டு கனுக்கால்களுமுடைக்கப்பட்டுள்ளன. பாதத்தில்பாதி உடைந்து தொங்கி கொண்டிருக்கிறது. இடது கால்பகத்தில் தோள்கள் காணப்படவில்லை. இடது கையில் ஆள்காட்டி விரலில் மூன்றில் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி மோதல் சாவில் இறந்த ஒருவரது உடலில் ஏற்படும்? உடலின் முன்பக்தி முழுவதும் பெனட்களால் குத்தப்பட்டு முப்பது இடங்களில்காய்நகல் உள்ளன. அந்த அளவுக்கு உயர்ந்தபட்ச சித்திரவதைக்கு கிஷன்ஜி உள்ளாகியுள்ளார். அவரி அந்த அளவுக்கு ஆளும்வர்க்கம் வேருத்துள்ளது. அவர் மீது அந்த அளவுக்கு பகைமை பர்ராட்டி உள்ளது. அது ஏன் என்ற கேள்வி எழ வேண்டும்?
கிஷன்ஜி சில மாதங்களுக்கு முன்பு பெச்ச்கிவார்த்தைக்கு தயார் என கூறும்போது, உள்துறை அமைச்சர் சிதம்பரம் மூன்று மாதம் போர் நிறுத்தம் அறிவியுங்கள் என்றார். அதற்கு கிஷன்ஜி மூன்றே நாட்கல்போர் நிறுத்தம் போதுமேன்ருமடஹ்ர்குள் தங்கல்தரப்பை எடுத்து கூறி பெசமுடியுமேன்ரும் நம்பிக்கை தெரிவித்தார். ஆயுதப் புரட்சி செய்யும் கிஷஞ்சியே "அரசியல் போராட்டத்தில்" இத்தனை தூரம் நம்பிக்கை வைத்திருப்பது கண்டு ஆளும் கூட்டம் அதிர்ச்சி அடைந்தது. கிஷன்ஜி பக்கத்தில் இருக்கும் நியாயங்கள் ஊடகம் மூலம் பேச்சுவார்த்தை நேரத்தில் அம்பலமாகி விடும் என்று ஆள்வோர் பயந்து விட்டனர். ஜிண்டால் என்ற கார்பொரேட் நிறுவன நலன் காக்க எண்ணிய ஆளும் கூட்டம் இந்த மனிதரை உயிருடன் விட்டால் ஆபத்து என கணக்கு போட்டனர். ஜிண்டால் நிறுவனத்திற்கு எடுக்கும் நிலங்கள் ஆதிவாசிகளின் நிலங்கள். அதை எதிர்த்து பழங்குடி மக்கல்போராடி வ்ருகின்றனர். அந்த ஜிண்டால் நீருவனம் உட்பட கார்போறேட்களுகாக தான் நிதி மைச்சராக இருக்கும் போதே உரிமம் வழன்கியவர்தான் சிதம்பரம். ஆகவே இந்த கிஷஞ்சியை உயிருடன் விடுவது தன்கள் நலனுக்கு உகந்தது அல்லேன்று சிதம்பரம் எண்ணுகிறாரா?
அதேபோல அரசின் ஒவ்வொரு திட்டத்தஹியும் அந்த வட்டாரத்தில் அதாவது மிதுனாபூர் பகுதியிழ்மக்களை திரட்டி கிஷன்ஜி எதிர்த்து வந்தார். சிறு குழந்தைகளை விட்டு, "மாமா, சிதம்பரமே, எங்கள் பள்ளிகளை திறன்கள். அன்குள்ளுங்கள் ராணுவத்தை அகற்றுங்கள்" என்று கடிதங்களை எழுத வைத்தார். இதுபோன்ற நேர்மையான அரசியல்விளையாட்டுகளை சிதம்பரம் ரசிப்பதாய் இல்லை. அவரது வழிகாட்டலில்,விஜயகுமார் செயல்பட்டார் போல தெரிகிறது. கிஷன்ஜி கொல்லப்பட்டபின்பு, விஜயகுமார் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்.. அதில் பதில் தாக்குதல் வரும் என்று கூறுகிறார். எத்தனை எதிர்பார்ப்பு அவருக்கு? ஆகவே இது ஒரு விடுதலை பகுதியில் " கார்பொரேட் அரசுக்கும், மக்கள் அரசுக்கும் நடந்த மோதலே" தஹ்விற வேறு எதுவும் இல்லை. கார்பொரேட் களுக்கு உதவும் நாடாளுமன்ற அரசியலுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியேதான் உண்மையான எதிர்க்கட்சி அதாவது மாவோவாதிகள் செயல்படுகிறார்கள் என்று நம்மை இந்த நிகழ்வுகள் சொல்ல வைக்கின்றன.
Wednesday, December 21, 2011
மக்கள் மனங்களில் ஒருவித விடுதலை.?
கலைஞரை பிடிக்காதவர்கள் எம்ஜிஆரிடம் சென்றார்கள்.எம்ஜிஆரிடம் சென்றவர்கள் ஜெயலலிதாவிடம் வந்தார்கள். ஏதோ கலைஞர் மட்டுமே நாட்டில் கெட்ட அரசியல்வாதி என எண்ணியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என பற்று கொண்டார்கள். கலைஞர் மீது கோபம் கொண்ட தமிழின உணர்வாளர்களும் கடைசியாக ஜெயலலிதாவிடம் நல்லது நடக்காத என ஏங்கி வந்தார்கள். காங்கிரஸ் என்பது எதிரி என கணக்குபோட்ட தமழின உணர்வாளர்கள் ஏதாவதொரு திராவிட் அக்கட்சியிடம் தானே எதிர்பார்க்க முடியும் என்று கூறினார்கள். வன்னிப்போரால் புண்பட்ட தமிழ் இதயங்கள் கலைஞரை வெறுத்ததால், ஜெயலலிதா புண்ணுக்கு மருந்து என்று கூறினார்கள். அதை நிரூபிக்கும் முகத்தோடு அந்த அமமாவும் "போர்குற்றம் விசாரணை", "மீனவர் மீது துப்பாக்கி சூடு","காங்கிரஸ் எதிர்ப்பு" "ப.சிதம்பரம் எதிரி", " நூன்று பேர் தூக்குதண்டனை குறைப்பு", என தமிழ் இன உணர்வாளர்களுக்கு நிறைய "கடலை போட" சரக்கு கொடுத்தார்கள்.
சாதாரண மக்களோ கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது என்று தங்களுக்கு தெரிந்ததையும், தெரியாததையும் கூறி அரசியல் பேசினார்கள். அவர்கள் எல்லோரும் "ஒரே விசயத்தில்" மனம் வருந்தினார்கள். அதுதான் "சசிகலா குடும்பம்" செய்யும் ஆதிக்கம். திமுக கட்சியின் வளர்ச்சிக்காக தங்கள் உழைப்பை கொடுத்த "ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஊடகம் மூலம் தயாநிதி, ஆகியோரையே தாங்கிகொள்ளாத தமிழினம், அதிமுக வளர்சிக்கு எந்த உழைப்பையும் போடாமல், அதன்மூலம் தனைகளுக்கு வருமானம் மாத்திரமே பெற்று வந்த ஒரு சசிகலா குடும்பம் பற்றி வாய் திறக்க முடியாமல் புலம்பி வந்தார்கள். அந்த கும்பலை கண்டு பயந்தார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கட்சியின் சிறிய பதவிக்கும் பணம் வாங்கி கொண்டு பொறுப்பு கொடுக்கும் குடும்பத்தை அப்ற்றி வாய் திறக்க வழி இன்றி தவித்தார்கள்.
இப்போது எல்லோருமே ஒரு பெருமூச்சு விடுகிறார்கள். அப்படா. கடைச்யாக அம்மா சசிகலா குடும்பம் மீது நடவடிக்கை எடுத்தார்களே என்று வாய் விட்டு கூறுகிறார்கள். அதனால் அந்த ஆள் இதை செய்தான், இந்த ஆள் அதை செய்தான் என்று வெளியிடுகிறார்கள். அதில் அதிக பக்கங்கள் அந்த ராமாயண தமிழ் மன்னன் பெயரை கொண்டவர் தோட்டத்தில் இருந்து கொண்டு, பணமும், பெண்களும் என மிரட்டி வாங்கி குவித்த மர்மங்களை எல்லாம் மூட்டை மூட்டை மூட்டையாக இப்போது அவிழ்த்து விடுகிறார்கள். மக்கள் இதன் மூலம் மன விடுதலை பெற்று வெளியே பேச வருகிறார்களே...அது ஒரு முதல் கட்ட நன்மைதான். இனி யாரும் அந்த குடும்பம்தான் காரணம், முதல் மனுஷி நல்லவர்கள் என்று "சப்பை கட்டு" கட்ட முடியாது அல்லவா?
சாதாரண மக்களோ கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது என்று தங்களுக்கு தெரிந்ததையும், தெரியாததையும் கூறி அரசியல் பேசினார்கள். அவர்கள் எல்லோரும் "ஒரே விசயத்தில்" மனம் வருந்தினார்கள். அதுதான் "சசிகலா குடும்பம்" செய்யும் ஆதிக்கம். திமுக கட்சியின் வளர்ச்சிக்காக தங்கள் உழைப்பை கொடுத்த "ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஊடகம் மூலம் தயாநிதி, ஆகியோரையே தாங்கிகொள்ளாத தமிழினம், அதிமுக வளர்சிக்கு எந்த உழைப்பையும் போடாமல், அதன்மூலம் தனைகளுக்கு வருமானம் மாத்திரமே பெற்று வந்த ஒரு சசிகலா குடும்பம் பற்றி வாய் திறக்க முடியாமல் புலம்பி வந்தார்கள். அந்த கும்பலை கண்டு பயந்தார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கட்சியின் சிறிய பதவிக்கும் பணம் வாங்கி கொண்டு பொறுப்பு கொடுக்கும் குடும்பத்தை அப்ற்றி வாய் திறக்க வழி இன்றி தவித்தார்கள்.
இப்போது எல்லோருமே ஒரு பெருமூச்சு விடுகிறார்கள். அப்படா. கடைச்யாக அம்மா சசிகலா குடும்பம் மீது நடவடிக்கை எடுத்தார்களே என்று வாய் விட்டு கூறுகிறார்கள். அதனால் அந்த ஆள் இதை செய்தான், இந்த ஆள் அதை செய்தான் என்று வெளியிடுகிறார்கள். அதில் அதிக பக்கங்கள் அந்த ராமாயண தமிழ் மன்னன் பெயரை கொண்டவர் தோட்டத்தில் இருந்து கொண்டு, பணமும், பெண்களும் என மிரட்டி வாங்கி குவித்த மர்மங்களை எல்லாம் மூட்டை மூட்டை மூட்டையாக இப்போது அவிழ்த்து விடுகிறார்கள். மக்கள் இதன் மூலம் மன விடுதலை பெற்று வெளியே பேச வருகிறார்களே...அது ஒரு முதல் கட்ட நன்மைதான். இனி யாரும் அந்த குடும்பம்தான் காரணம், முதல் மனுஷி நல்லவர்கள் என்று "சப்பை கட்டு" கட்ட முடியாது அல்லவா?
Subscribe to:
Posts (Atom)
