இலங்கை அரசத்தலைவரின் தம்பியும், இலங்கை பாதுகாப்பு செயலாளரும், பசில் ராஜபக்சேவின் சகோவும், ஜமால் ராஜபக்சே என்ற பேரவைதளைவரின் தம்பியும், நமால் ராஜபக்சேவின் சித்தச்ப்பாவுமான, தமிழின இரத்தம் குடித்த காட்டுமிராண்டி, அமெரிக்க குடியுரிமை பெற்ற கோதபாயே ராஜபக்சே, இந்திய காட்சி ஊடகமான "ஹெட்லைன்ஸ் டுடே" ஆசிரியருக்கு கொடுத்த நேர்காணலில்,[ இன்று இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பு } தமிழக முதல்வர் பற்றி " அதிகப்பிரசிங்கித்தனமாக" தாக்கி பேசியுள்ளான். "இலவச ஆலோசனைகளை" ஜெயலலிதாவிற்கு கொடுத்துள்ளான்.
'
தமிழக சட்டப்பேரவை "சென்ற சட்டப்பேரவை" போல இல்லாமல், முதல்வர் முன்முயற்சியிலேயே "ஒரு தனி தீர்மானம்" மூலம் அந்த இரத்தவெறி இலங்கை சிங்கள கும்பலை "போற்குற்றவாளிகல" என்றும், அவர்கள் மீதான "பொருளாதாரத் தடை" விதிக்கவும், "ஏகமனதான தீர்மானத்தை" நிறைவேற்றியது, இலங்கை அரசை அச்சப்படுத்தியது. அந்த தீர்மானத்தின் அமுலாக்கலில் மத்திய அரசை "நிர்ப்பந்தம்" செய்ய எடுக்கப்படும் முயற்சிகள், அந்த இரத்தவெறி இன அழிப்புவாதிகளை " அசிங்கமாக " பேசவைத்துள்ளது. உலகத் தமிழர்கள் மத்தியில் செல்வி.ஜெயலலிதாவிற்கு ஆதரவு கூடுவதும், அவரை அவர்கள் எதிர்பார்த்து நிற்பதும் "தமிழின விரோதிகளுக்கு" ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.
அதவிளைவே, இந்த "கோத்தப்பாய் பேட்டி". அதில் "ஜெயா தனது வேலையை பார்க்கட்டும்" என்கிறான் அந்த கொடுங்கோலன். ஜெயாவிற்கு "தமிழர்கள் மீது அக்கறை " இருப்பதாக சொல்கிறாரே, முதலில் தனது "தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை, இலங்கை மீனவர்கள் செல்வாக்கின் கீழ் இருக்கும் கடல் பகுதிக்குள் வரவேண்டாம்" என்று சொல்லட்டும். என்பதாக திரிக்கிறான். ஏ.கோத்தப்பாய், இரண்டு கரைகளின் தமிழ் மீனவர்களும், 1983 ஆம் ஆண்டிற்கு முன்பு, கரையின் இருபுறமும் "போகவர இருந்து மீன் பிடித்துவந்தார்கள்" என்பது உனக்கு தெரியுமா? உன் அறிவுக்கு எட்டுமா? கடலில் அதுவும் இந்த பதினெட்டு மைல் அகலக் கடலில், இருபுறமும் உள்ள "மீனவர்களுக்கு எல்லை கிடையாது" எனபது உனக்கு விளங்குமா? "மீன்பிடி தொழிலில்" இப்படி குறுகிய தூரத்தில் உள்ளவர்கள் மத்தியில் "எல்லை போடமுடியாது" என்பதாவது உனக்கு புரியமுடியுமா? இந்திய மத்திய அரசு வேண்டும் என்றே "கடலில் எல்லை" என்ற இல்லாத பிரச்னையை கிளப்பி வருவதால், அவர்களது "ஆலோசனையில்" நீ இதை கூறுகிறாயா?
அடுத்து, "எங்கள் தமிழக முதல்வரைப்" பார்த்து, "அடுத்த நாட்டு பிரச்சனையில் உங்கள் தலையை நுழைக்காதீர்கள்" என்று கூறுகிறாயே? உனக்கு எவ்வளவு "நெஞ்ச ழுத்தம்" இருந்தால், தமிழ்நாட்டின் ஏழரைக் கோடி மக்களின் தலைவரை, இன்று உலகத்தமிழினம் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு தலைமையைப் பார்த்து இந்த "வார்த்தையை" கூறுவாய்?" எது அடுத்தநாட்டு பிரச்சனை? ஒன்றரை லட்சம் தமிழர்களை நீயும் உன் சகோதரர்களும் சேர்ந்து கொல்வீர்கள்? அது "அடுத்தநாட்டு பிரச்சனை" என்று நாங்கள் சும்மா இருக்க வேண்டுமா? நீ எங்கள் நாட்டு மீனவர்கள் "ஐநூற்று நாற்பத்தி மூன்று" பேரை நடுக்கடலில் "கொலை" செய்வாய்? நாங்கள் அடுத்தநாட்டு பிரச்சனை என்று கைகட்டி நிற்கவேண்டுமா? அது, கருணாநிதி என்ற உனது "சகா" ஆண்ட காலத்தோடு முடிந்துவிட்டது.
உனக்கு ''தைரியம்" கொடுத்தது 'டில்லிதான்" என்பது எங்களுக்கு தெரியும். அதே டில்லி "உன்னையும் உன் சகோகளையும்" தமிழ்நாட்டில் பெரும் அளவு செல்வாக்குடன் "ஜெயலலிதா வெற்றி" பெற்று வந்துவிட்டார், அதனால் அவரை எபப்டியாவது "ந'அத்பு கொள்ளுங்கள் என்று கூறியதே? அப்போது நீயும் உன் தம்பியும் "டில்லியிடம் பேசி, தமிழக முதல்வரை சந்திக்க பல முயற்சிகளை எடுத்தீர்களே? இப்போது "அது எதுவும் பலிக்காத நிலையில்" டில்லி உங்களிடம் "கை விரித்துவிட்டதே?" தமிழக அரசை "''பகைத்துக்கொள்" என்று கூறிவிட்டதே? அதற்குபிறகு நீ சிங்கள ஆன்மிக பயணிகள்" என்ற பெயரில் " உன் ஒற்றர்களை" அனுப்பி சென்னையில் "'சட்ட ஒழுங்கை கெடுக்க முயற்சி செய்தாயே? அதையும் இங்கே உள்ள தமிழக அரசு முறியடித்து" விட்டதே? அதற்கு பிறகு டில்லி" கொடுத்த "தைர்யத்திதானே" இப்படி நேர்காணலில், கண்டபடி உளறுகிறாய்? இதை தமிழ்மக்கள் சந்திப்பார்கள்.
Monday, August 8, 2011
Thursday, August 4, 2011
தமிழக சட்ட-ஒழுங்கை கெடுக்க சிங்கள முயற்சி.
சிங்களம் அடிபட்ட "பாம்பை" போல இப்போது உணர்கிறது. நாலாவது வன்னிப் போர் நடக்கும் போதுகூட, தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் தங்களுக்கு "எதிரான" குரல் எழுப்பப்பட வில்லை என்று "இறுமாந்திருந்த" வேளையில் எல்லாமே இப்போது தங்களுக்கு எதிராக நடப்பதாக "சிங்களம்" கணக்கு போடுகிறார்கள். " புலிகளை பயங்கரவாதிகள்" என்று முத்திரை குத்தியபோது, உலகம் ஒத்துழைத்தது. "அப்பாவி மக்களும் புலிகளுடன் சேர்ந்த போராளிகள்தான்" என்று சிங்களம் முத்திரை குத்திய போதும், உலகம் கண்டுகொள்ளவில்லை. "வெள்ளைக் கொடியுடன் சரனைந்த புலிகளை" படுகொலை செய்தபோதும், உலகம் "பெரிதாக கண்டுகொள்ளவில்லை". இப்போது என்ன வந்துவிட்டது? "தமிழக சட்டமன்றமும், இந்திய நாடாளுமன்றமும்" சிங்களத்திற்கு எதிராக முனு, முணுக்கின்றன? இதுதான் சிங்களம் இன்று கேட்கும் கேள்வி.
உண்மைதான். அப்பாவி ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோதும், பகிரங்க இன அழிப்பு நடந்தபோத்யும், புலிகளை எதிர்த்து "ரசாயனக் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும்" பயோன்படுத்திய போதும, தமிழக மக்களை அடக்கி ஆள ஒரு கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த சூழலின் "மௌனத்தை" உடைக்க "முத்துக் குமார்" என்ற தம்பி "உயிராயுதமாக" தன்னைத்தானே ஆக்கிக்கொண்டு, பெரும் "தீப்பொறியை" கிளப்பி விட முயன்றான். அதயும் அடக்க "ஜாபர் சேட்" போன்றோர் முயன்று வெற்றி பெற்றனர். இப்போது "பீனிக்ஸ் பறவை" போல மீண்டும் தமிழன்" எழுகிறான்.இந்த முறை "ஜெயலலிதா" முகம் "தமிழ் முகமாக" மாறி, "தமிழர் எழுச்சிக்கு" பயன்படுகிறது. இது அடுக்குமா? என்று சிங்களம் அலறுகிறது. "எத்தனையோ தேசிய இனப் பிரச்சனைகளை" எதிர்கொண்டு சமாளித்தவர்கள் நாங்கள். எங்களிடமே இந்த தமிழினம் விளையாடுகிறதா?"" என்று மத்திய உளவு நிறுவனமான "ரா' வேலை செய்கிறது. திட்டம் தீட்டுகிறது. சூழ்ச்சி செய்கிறது.
அதன் விளைவே "திடீரென சிங்கள எம்.பி.களை " நாடாளுமனரதிற்கு அழைப்பதும், அவர்களுக்கு "எதிர்ப்பு" கொடுத்தால், அதற்காக " வந்தவர்களிடம் "மன்னிப்பு" கேட்பதும் , அதன்மூலம் "இந்தியாவின் மானத்தை கப்பலேட்டிரிவிடுவதும்" வட இந்திய நாடாளுமன்ற முறைகளாக இருக்கலாம். அதுவும் "திட்டமிட்டு" நடத்தப்பட்டதாக தெரிகிறது. "டில்லிக்கு சொல்லாமல் தமிழக சட்டப்பேரவை போர்க்குற்றவாளி, மற்றும் பொருளாதார தடை" என்று "தீர்மானம்" போட்டதை , மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும், வெளிவிவகாரத் துறையும், "ரசிக்கவில்லை". அந்த "தீர்மானங்களை" வைத்து ஹிலாறி கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்த்தித்தையும், அவர்கள் வரவேற்கவில்லை. இலங்கை எம்.பி.கள் "நாடாளுமன்றம் வந்தபோது, அதிமுக உறப்பினர்கள் எதிர்ப்பு முழக்கம் இட்டதையும்" டில்லி வெறுப்பாகவே பார்க்கத் தொடங்கி உள்ளது. அவற்றிற்கு எல்லாம் பதில் கொடுக்க டில்லி நினைக்கிறது.
தமிழ்நாட்டில் "ஈழப்ப் பிரச்சனையை"' ஒட்டி சட்ட-ஒழுங்கை குலைத்தால், தானாகவே அதிமுக அரசு தனது " சட்ட-ஒழுங்கை 'பாதுகாக்க " தமிழின உணர்வாளர்கள்" மீது "நடவடிக்கை" எடுப்பார்கள் என்று டில்லிக்கு கொழும்பு ஆலோசனை கூறியுள்ளது. இது "பழைய" அதிகாரிகள் சிலர் மூலமும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதை ஒட்டி, கொழும்பு தனது உளவுத் துறையான "என்.ஐ.பி." மூலம் "ஐம்பது சிங்கள இளைஞர்களை" இந்தியா வந்திருப்பவர்களை சென்னைக்கு அனுப்பி, அவர்களை "பகிரங்க ஊர்வலமாக" வெளியே தெரியும்படி "பவனி வர" ஏற்பாடு செய்தது. புதன்கிழமை காலை அந்த திட்டம் செயலுக்கு வந்தது. சென்றல் ரயில் நிலையத்திலிருந்து "ஐம்பது சிங்கள இளைஞர்கள் சிங்கள எழுத்துக்கள் கொண்ட பனியன்களை மாட்டிக்கொண்டு" ஊர்வலம் போல நடந்துவந்தனர். அவர்களது கைகளில் "சிறிய சிங்களக் கொடிகளை" பிடித்துக் கொண்டு வந்தனர். அத்தகைய ஊர்வலத்திற்கு காவல்துறை இங்குள்ள "தமிழர்களுக்கே கூட" அனுமதி கொடுப்பதில்லை. அப்படி "காவலர் அனுமதி இல்லாமல்" அந்த சிங்கள படையெடுப்பு சென்னை நகரில் பகிரங்கமாக நடந்தது.
அந்த சிங்கள ஊர்வலம் நேராக "புரசவாக்கத்தை: அடைந்து "ஏ.ஜே.விடுதி" என்ற வட இந்தியர் விடுதிக்கு போய் சேர்ந்தது. சிங்களமும் டில்லியும் சேர்ந்து போட்ட "சதி" நடைபெறாமல், அந்த "சிங்களப் பொடியன்களுக்கு" உள்ளேயே "ஜே.வி.பி. என்றும், ராஜபக்சே ஆள்" என்றும் சண்டை அவ்ந்துவிட்டது. அந்த சண்டை "புரசைவாக்கம் கடைவீதியை" அசிங்கப்ப்டுத்தியது. அதுகண்ட "தமிழ் இளைஞர்கள்" எங்கள் ஊருக்கு வந்து என் சட்ட-ஒழுங்கை குலைகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டது குற்றமாகிப் போனதால், செய்தி அறிந்த "கொழும்பு" தலையிட்டு, "டில்லியை" உசுப்பி விட்டு, அதமூலம் "தமிழ் இளைஞர்களை" கைது செய்ய வைத்திருகிறார்கள். இது "அந்நிய சதியால்" தமிழக சட்ட'-ஒழுங்கை கெடுக்க" எடுக்க[ப்பட்ட முயற்சியே. வம்பு செய்த "சிங்கள இளைஞர்கள்" ஏன் வந்தார்கள்?, என்று வந்தார்கள்?, எதற்கு வந்தார்கள்?, என "காவல்துறை" புலனாய்வு செய்து, "தூண்டிவிட்ட" அந்நிய உளவுப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மைதான். அப்பாவி ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோதும், பகிரங்க இன அழிப்பு நடந்தபோத்யும், புலிகளை எதிர்த்து "ரசாயனக் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும்" பயோன்படுத்திய போதும, தமிழக மக்களை அடக்கி ஆள ஒரு கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த சூழலின் "மௌனத்தை" உடைக்க "முத்துக் குமார்" என்ற தம்பி "உயிராயுதமாக" தன்னைத்தானே ஆக்கிக்கொண்டு, பெரும் "தீப்பொறியை" கிளப்பி விட முயன்றான். அதயும் அடக்க "ஜாபர் சேட்" போன்றோர் முயன்று வெற்றி பெற்றனர். இப்போது "பீனிக்ஸ் பறவை" போல மீண்டும் தமிழன்" எழுகிறான்.இந்த முறை "ஜெயலலிதா" முகம் "தமிழ் முகமாக" மாறி, "தமிழர் எழுச்சிக்கு" பயன்படுகிறது. இது அடுக்குமா? என்று சிங்களம் அலறுகிறது. "எத்தனையோ தேசிய இனப் பிரச்சனைகளை" எதிர்கொண்டு சமாளித்தவர்கள் நாங்கள். எங்களிடமே இந்த தமிழினம் விளையாடுகிறதா?"" என்று மத்திய உளவு நிறுவனமான "ரா' வேலை செய்கிறது. திட்டம் தீட்டுகிறது. சூழ்ச்சி செய்கிறது.
அதன் விளைவே "திடீரென சிங்கள எம்.பி.களை " நாடாளுமனரதிற்கு அழைப்பதும், அவர்களுக்கு "எதிர்ப்பு" கொடுத்தால், அதற்காக " வந்தவர்களிடம் "மன்னிப்பு" கேட்பதும் , அதன்மூலம் "இந்தியாவின் மானத்தை கப்பலேட்டிரிவிடுவதும்" வட இந்திய நாடாளுமன்ற முறைகளாக இருக்கலாம். அதுவும் "திட்டமிட்டு" நடத்தப்பட்டதாக தெரிகிறது. "டில்லிக்கு சொல்லாமல் தமிழக சட்டப்பேரவை போர்க்குற்றவாளி, மற்றும் பொருளாதார தடை" என்று "தீர்மானம்" போட்டதை , மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும், வெளிவிவகாரத் துறையும், "ரசிக்கவில்லை". அந்த "தீர்மானங்களை" வைத்து ஹிலாறி கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்த்தித்தையும், அவர்கள் வரவேற்கவில்லை. இலங்கை எம்.பி.கள் "நாடாளுமன்றம் வந்தபோது, அதிமுக உறப்பினர்கள் எதிர்ப்பு முழக்கம் இட்டதையும்" டில்லி வெறுப்பாகவே பார்க்கத் தொடங்கி உள்ளது. அவற்றிற்கு எல்லாம் பதில் கொடுக்க டில்லி நினைக்கிறது.
தமிழ்நாட்டில் "ஈழப்ப் பிரச்சனையை"' ஒட்டி சட்ட-ஒழுங்கை குலைத்தால், தானாகவே அதிமுக அரசு தனது " சட்ட-ஒழுங்கை 'பாதுகாக்க " தமிழின உணர்வாளர்கள்" மீது "நடவடிக்கை" எடுப்பார்கள் என்று டில்லிக்கு கொழும்பு ஆலோசனை கூறியுள்ளது. இது "பழைய" அதிகாரிகள் சிலர் மூலமும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதை ஒட்டி, கொழும்பு தனது உளவுத் துறையான "என்.ஐ.பி." மூலம் "ஐம்பது சிங்கள இளைஞர்களை" இந்தியா வந்திருப்பவர்களை சென்னைக்கு அனுப்பி, அவர்களை "பகிரங்க ஊர்வலமாக" வெளியே தெரியும்படி "பவனி வர" ஏற்பாடு செய்தது. புதன்கிழமை காலை அந்த திட்டம் செயலுக்கு வந்தது. சென்றல் ரயில் நிலையத்திலிருந்து "ஐம்பது சிங்கள இளைஞர்கள் சிங்கள எழுத்துக்கள் கொண்ட பனியன்களை மாட்டிக்கொண்டு" ஊர்வலம் போல நடந்துவந்தனர். அவர்களது கைகளில் "சிறிய சிங்களக் கொடிகளை" பிடித்துக் கொண்டு வந்தனர். அத்தகைய ஊர்வலத்திற்கு காவல்துறை இங்குள்ள "தமிழர்களுக்கே கூட" அனுமதி கொடுப்பதில்லை. அப்படி "காவலர் அனுமதி இல்லாமல்" அந்த சிங்கள படையெடுப்பு சென்னை நகரில் பகிரங்கமாக நடந்தது.
அந்த சிங்கள ஊர்வலம் நேராக "புரசவாக்கத்தை: அடைந்து "ஏ.ஜே.விடுதி" என்ற வட இந்தியர் விடுதிக்கு போய் சேர்ந்தது. சிங்களமும் டில்லியும் சேர்ந்து போட்ட "சதி" நடைபெறாமல், அந்த "சிங்களப் பொடியன்களுக்கு" உள்ளேயே "ஜே.வி.பி. என்றும், ராஜபக்சே ஆள்" என்றும் சண்டை அவ்ந்துவிட்டது. அந்த சண்டை "புரசைவாக்கம் கடைவீதியை" அசிங்கப்ப்டுத்தியது. அதுகண்ட "தமிழ் இளைஞர்கள்" எங்கள் ஊருக்கு வந்து என் சட்ட-ஒழுங்கை குலைகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டது குற்றமாகிப் போனதால், செய்தி அறிந்த "கொழும்பு" தலையிட்டு, "டில்லியை" உசுப்பி விட்டு, அதமூலம் "தமிழ் இளைஞர்களை" கைது செய்ய வைத்திருகிறார்கள். இது "அந்நிய சதியால்" தமிழக சட்ட'-ஒழுங்கை கெடுக்க" எடுக்க[ப்பட்ட முயற்சியே. வம்பு செய்த "சிங்கள இளைஞர்கள்" ஏன் வந்தார்கள்?, என்று வந்தார்கள்?, எதற்கு வந்தார்கள்?, என "காவல்துறை" புலனாய்வு செய்து, "தூண்டிவிட்ட" அந்நிய உளவுப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Wednesday, August 3, 2011
கெய்ரோ வழியில் கொழும்பு போகவேண்டும்
எகிப்து நாட்டில் இதுவரை "எதேச்சதிகாரியாய்" கோலோச்சி வந்த "போச்னிக் முபாரக்" மக்கள் புரட்சியின் முன் நிற்கமுடியாமல், ஆர்ப்பாட்டகாரர்களை "சுட்டுக் கொன்றதற்கும்" சேர்த்து, தனது மக்களையே தனது நாட்டு சொத்துகலையே ஊழல் செய்து கொள்ளை அடித்ததர்காகவும், இன்று "கெய்ரோ நீதிமன்றத்தில்" கைதியாக நின்றுகொள்ள முடியாத நிலையில் படுத்துக் கொண்டு விசாரணையில் கலந்து கொள்ளள வைக்கப்பட்டுள்ளான். "முபாரக், அவனது இரண்டு மகன்கள், அவனது உள்துறை அமைச்சர், அவர்களது ஆறு உதவியாளர்கள்" அனைவரும் அந்த "கைதிகள் கூண்டில்" பூட்டப்பட்டுள்ளனர். இந்த "காட்சியை" நாம் காணும்போது, "கொழும்பை" எண்ணிப்பார்க்கிறோம்.
நாட்டின் சொத்துகளை"கொள்ளை" அடித்த "ராஜபக்சே சகோதரர்கள்" இதே நிலையைத்தானே இலங்கையில் ஏற்படுத்தி உள்ளனர்? "தமிழின அழிப்பு" ஒன்றை திட்டமிட்டு நடத்திய " மகிந்தா, அவனது தம்பிகள் கோத்தபாயே, பசில்" ஆகியோரும் இதே "இழிநிலையை" விட மோசமான "இனப்படுகொலையை" நடத்தியதை, இன்றும் "இன சுத்திகரிப்பை" நடத்திக்கொண்டு இருப்பதை உலகம் நன்று அறியும்.ஆகவே "முபாரக்கை விட மோசமான ஒரு விசாரணை" இந்த மகிந்தா கொம்பளுகாக காத்திருகிறது.."கெய்ரோ வழிகொளும்பில்" கோலாகலமாக அரங்கேறும் நாளை எதிர்பார்த்து ஒவ்வொரு "தமிழர் உள்ளமும்" எங்கிவருகிறது
நாட்டின் சொத்துகளை"கொள்ளை" அடித்த "ராஜபக்சே சகோதரர்கள்" இதே நிலையைத்தானே இலங்கையில் ஏற்படுத்தி உள்ளனர்? "தமிழின அழிப்பு" ஒன்றை திட்டமிட்டு நடத்திய " மகிந்தா, அவனது தம்பிகள் கோத்தபாயே, பசில்" ஆகியோரும் இதே "இழிநிலையை" விட மோசமான "இனப்படுகொலையை" நடத்தியதை, இன்றும் "இன சுத்திகரிப்பை" நடத்திக்கொண்டு இருப்பதை உலகம் நன்று அறியும்.ஆகவே "முபாரக்கை விட மோசமான ஒரு விசாரணை" இந்த மகிந்தா கொம்பளுகாக காத்திருகிறது.."கெய்ரோ வழிகொளும்பில்" கோலாகலமாக அரங்கேறும் நாளை எதிர்பார்த்து ஒவ்வொரு "தமிழர் உள்ளமும்" எங்கிவருகிறது
Tuesday, August 2, 2011
சூ.சாமி ஒரு "சூ,மந்திரக்காளியா?
அமெரிக்கா விரும்பியவுடன் "இந்தியாவிற்குள்" ஒரு "மத மோதல் சூறாவளியை" உருவாகும் வல்லமை அந்த "ஆளுக்கு" இருக்கிறதா? அந்த "ஆள்" வேண்டுமானால் அமெரிக்கா ஒற்றராக இருக்கலாம். ஆனால் "ஹார்வேர்ட்" பலகலைக் கழகத்தில் கற்ற அல்லது கற்கும் அனைவரும் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லையே? இப்போது ஜூலை 11 இல் அதாவது அமெரிக்கா " தாவூது இப்ராஹீம்" பற்றி "பட்டியலில்" அறிவித்த பின்,மூன்றாம் நாளில், அந்த மும்பை குண்ட வெடிக்க வைத்தார்கள். அதனால் "அமெரிக்கா" பக்கம் மேலும் இந்தியா சாயவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.
அடுத்து ஜூலை 16 இல், சு.சாமி என்ற சுப்பிரமணிய சாமியை மும்பையிலிருந்து வெளிவரும் "டி.ஏன்.எ." என்ற டெய்லி நேசனல் அனலிசிஸ்" ஏட்டில் ஒரு "தூண்டிவிடும்" கட்டுரையை எழுத வைத்தார்கள். அதில் அவர் "இஸ்லாமிய பயங்கரவாதம்-எப்படிஒழிப்பது" என்று தலைப்பிட்டு எழுதினர். அதில் "இந்தியாவில்உள்ளமுஸ்லிம்கள் எல்லோரும் தங்களை பாரம்பரிய இந்துக்களாக இருந்தவர்கள்" என்று அறிவிக்கவேண்டும் என்று எழுதினார். மதமாற்றம் தடை செய்யப்படவேண்டும் என்றார். இந்து மதத்திற்கு திரும்ப வருவதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் எழுதினார்.
எந்த "சாதியில்" வேண்டுமானாலும் "திரும்பி வருகிறவர்கள்" ஸ்ர்கப் படவேண்டும் என்றும் எழுதினார். அதாவது ஒரு " இடதுவிலக்கை இந்துத்துவாவிற்கு" கொடுத்திருந்தார். இஸ்லாம் போர்தொடுத்து பிடித்த நாடுகளில் எல்லாம் "நூறு விழுக்காடு" முஸ்லிம்களாக இரண்டு பத்தாண்டுகளில் மாறிவிட்டார்கள் என்றும், ஆனால் எண்ணூறு ஆண்டுகள் கடுமையாக இஸ்லாம் ஆண்டும் கூட "ஒன்றுபட்ட இந்தியாவில் எழுபத்தி ஐந்து விழுக்காடு இந்துக்களே " இறந்தனர் என்றும் அதனால் 'அடிப்படைவாதி இஸ்லாமியர்கள்" இந்தியாவில் பயங்கரவாதம் செய்ய விரும்புவதாகவும் எழுதினார். இது நிச்சயமாக ஒரு வல்லரசின் சாதிகளுக்காக தீட்டப்பட்ட " நச்சு ஆராய்ச்சி விதையாகத்தான்" இருக்க வேண்டும்.
அந்த கட்டுரையை உடனடியாக "ஹார்வேர்ட்" பல்கலைகழக "இந்திய மாணவர்கள்" எதிர்த்து " மனு" ஒன்றை இணையத்தில் கட்டவிழ்த்து விட்டனர். அதில் " மதவெறி தூண்டும் கட்டுரை எழுதிய சு.சாமியயுடன் ஹார்வேர்ட் பலகலை இனி எந்த தொடர்பும்" வைத்துக் கொள்ளகூடாது என எழுதி இருப்ன்தனர். அவர்கள் "குமார் என்றும் சஞ்சய் பின்டோ" என்றும் பெயர் கொண்ட அதாவது இந்தியாவின் "இந்து மத" பின்னனி கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள். அவர்களதுவேண்டுகோளுக்குஉடனடியாக"இருநூறு மாணவர்கள்" கையெழுத்திட்டனர்.
இந்தியாவில் உள்ள "சிறுபான்மை உரிமை கவுன்சில்" ஜூலை 19 இல்,தனது கூட்டத்தில் இந்த புகாரை எடுத்துக் கொண்டது. இனி இந்தியமக்கள்தான் இந்த "சதிகார சாமியை" கவனத்துக் கொள்ளவேண்டும்.,"மதச்சார்பற்ற சக்திகளுக்கு" ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் "சு.சாமி" இந்திய தலைமை அமைச்சர் மன்மோகனை உச்சநீதிமன்ற நீதியரசரின் கோபத்திலிருந்து "காப்பாற்ற பிணை" எடுத்தவர் எனபதையும் நாம் நினைவு படுத்தவேண்டும். மீண்டும் மன்மோகனுக்கு ஆபத்து வரும் இந்நேரம் சு.சாமி "வன்முறையை" கிளப்பி விடுகிறாரா?
அடுத்து ஜூலை 16 இல், சு.சாமி என்ற சுப்பிரமணிய சாமியை மும்பையிலிருந்து வெளிவரும் "டி.ஏன்.எ." என்ற டெய்லி நேசனல் அனலிசிஸ்" ஏட்டில் ஒரு "தூண்டிவிடும்" கட்டுரையை எழுத வைத்தார்கள். அதில் அவர் "இஸ்லாமிய பயங்கரவாதம்-எப்படிஒழிப்பது" என்று தலைப்பிட்டு எழுதினர். அதில் "இந்தியாவில்உள்ளமுஸ்லிம்கள் எல்லோரும் தங்களை பாரம்பரிய இந்துக்களாக இருந்தவர்கள்" என்று அறிவிக்கவேண்டும் என்று எழுதினார். மதமாற்றம் தடை செய்யப்படவேண்டும் என்றார். இந்து மதத்திற்கு திரும்ப வருவதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் எழுதினார்.
எந்த "சாதியில்" வேண்டுமானாலும் "திரும்பி வருகிறவர்கள்" ஸ்ர்கப் படவேண்டும் என்றும் எழுதினார். அதாவது ஒரு " இடதுவிலக்கை இந்துத்துவாவிற்கு" கொடுத்திருந்தார். இஸ்லாம் போர்தொடுத்து பிடித்த நாடுகளில் எல்லாம் "நூறு விழுக்காடு" முஸ்லிம்களாக இரண்டு பத்தாண்டுகளில் மாறிவிட்டார்கள் என்றும், ஆனால் எண்ணூறு ஆண்டுகள் கடுமையாக இஸ்லாம் ஆண்டும் கூட "ஒன்றுபட்ட இந்தியாவில் எழுபத்தி ஐந்து விழுக்காடு இந்துக்களே " இறந்தனர் என்றும் அதனால் 'அடிப்படைவாதி இஸ்லாமியர்கள்" இந்தியாவில் பயங்கரவாதம் செய்ய விரும்புவதாகவும் எழுதினார். இது நிச்சயமாக ஒரு வல்லரசின் சாதிகளுக்காக தீட்டப்பட்ட " நச்சு ஆராய்ச்சி விதையாகத்தான்" இருக்க வேண்டும்.
அந்த கட்டுரையை உடனடியாக "ஹார்வேர்ட்" பல்கலைகழக "இந்திய மாணவர்கள்" எதிர்த்து " மனு" ஒன்றை இணையத்தில் கட்டவிழ்த்து விட்டனர். அதில் " மதவெறி தூண்டும் கட்டுரை எழுதிய சு.சாமியயுடன் ஹார்வேர்ட் பலகலை இனி எந்த தொடர்பும்" வைத்துக் கொள்ளகூடாது என எழுதி இருப்ன்தனர். அவர்கள் "குமார் என்றும் சஞ்சய் பின்டோ" என்றும் பெயர் கொண்ட அதாவது இந்தியாவின் "இந்து மத" பின்னனி கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள். அவர்களதுவேண்டுகோளுக்குஉடனடியாக"இருநூறு மாணவர்கள்" கையெழுத்திட்டனர்.
இந்தியாவில் உள்ள "சிறுபான்மை உரிமை கவுன்சில்" ஜூலை 19 இல்,தனது கூட்டத்தில் இந்த புகாரை எடுத்துக் கொண்டது. இனி இந்தியமக்கள்தான் இந்த "சதிகார சாமியை" கவனத்துக் கொள்ளவேண்டும்.,"மதச்சார்பற்ற சக்திகளுக்கு" ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் "சு.சாமி" இந்திய தலைமை அமைச்சர் மன்மோகனை உச்சநீதிமன்ற நீதியரசரின் கோபத்திலிருந்து "காப்பாற்ற பிணை" எடுத்தவர் எனபதையும் நாம் நினைவு படுத்தவேண்டும். மீண்டும் மன்மோகனுக்கு ஆபத்து வரும் இந்நேரம் சு.சாமி "வன்முறையை" கிளப்பி விடுகிறாரா?
தமிழர் தலைவருக்கு போட்டியா?
எதிர்பாராத இடத்திலிருந்து தமிழருக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. உலகத்தமிழர்கள் திணறிப் போனார்கள். அதனால் "நீங்கள்தான் இனி எங்கள் நம்பிக்கை" என்றனர். அந்த அளவுக்கு "அக்மார்க் முத்திரை வாங்கிய தமிழினத் தலைவர்களும்", "தமிழக மக்களும்" தங்களுக்கு எந்த உதவியும் தரவில்லையே என்று ஏங்கிப் போன "உலகத் தமிழினம்" இப்படித்ட் தான் தனது உணர்வுகளை காட்டமுடியும். ஆனால் "தனித் தானே தமிழினத் தலைவன்" என்று தம்பட்டம் அடித்துக்கொண்டவர்களால் அதைத் தாங்கமுடியாது. அதனால் அப்போதே "குதர்க்கம்" பேசினர்.
அடுத்து அமெரிக்காவின் "ஹிலாரி கிளிண்டன்" வேறு வருகை புரிந்தார. அவர், இவரை அடக்கிவிடுவார் என்றனர். அதற்கும் நாம் "இருக்கும்" என்றோம். ஆனால் "ஹிலாரியும்" தமிழக முதல்வர் சொல்கேட்டு மாறிவிட்டாரோ என்று நினைக்குமளவுக்கு "அமெரிக்காவின் பொருளாதார தடையும்" வந்துவிடும்போல இருக்கிறது. அதுகண்டு இங்குள்ள தமிழர்கள் " அந்த அம்மாவை" உண்மை தமிழச்சி என்று பாராட்டுகிறார்கள். இது நமது "அக்மார்க்" தமிழர் தலைவருக்கு பொறுக்கவில்லை. " உலகத் தமிழர்கள் அவரை உத்தமத் தாய் " என்று கூறுகிறார்களே என்று இப்போது "புலம்புகிறார்".
அடுத்து நாடாளுமன்றத்தில் "ஈழத் தமிழர்" பிரச்சனையை எழுப்பச் சொல்லி "தலைவி" சொல்ல, அதிமுக எம்.பி.களோ,இலங்கை "சிங்கள எம்.பி.களின் வருகையை" e எதிர்த்து "குரல்" எழுப்பி அந்த "தலைவி" புகழை உலகத் தமிழர்கள் மத்தியில் மேலும் உயர்த்தி விட்டனர். இப்போது "பா.மா.க. வெளியே வந்து "தனி அணி" என்கிறது. "வி.சீ.க" நானும் அப்படியே என்கிறது. "ம.தி.மு.க." வுடன் சேர்வோம் என்கின்றனர். அதன்மூலம் அதிமுக பெற்ற இடத்தை "தமிழினத் தலைவர்" இடத்தை உடைத்துவிடுவார்கள் என்று திமுக தலைமை அதிர்பார்த்து நிற்கிறது என்றும் ஒரு "குரல்" கேட்கிறது. எப்படியோ "தனக்கு கிடைக்காத" தமிழினத் தலைவர் நாற்காலி "அந்தமாவுக்கு" போய்விடக் கூடாது என்பதுதானே "அக்மார்க் தலைவரின்" உள்ளத்து ஆசை?
அடுத்து அமெரிக்காவின் "ஹிலாரி கிளிண்டன்" வேறு வருகை புரிந்தார. அவர், இவரை அடக்கிவிடுவார் என்றனர். அதற்கும் நாம் "இருக்கும்" என்றோம். ஆனால் "ஹிலாரியும்" தமிழக முதல்வர் சொல்கேட்டு மாறிவிட்டாரோ என்று நினைக்குமளவுக்கு "அமெரிக்காவின் பொருளாதார தடையும்" வந்துவிடும்போல இருக்கிறது. அதுகண்டு இங்குள்ள தமிழர்கள் " அந்த அம்மாவை" உண்மை தமிழச்சி என்று பாராட்டுகிறார்கள். இது நமது "அக்மார்க்" தமிழர் தலைவருக்கு பொறுக்கவில்லை. " உலகத் தமிழர்கள் அவரை உத்தமத் தாய் " என்று கூறுகிறார்களே என்று இப்போது "புலம்புகிறார்".
அடுத்து நாடாளுமன்றத்தில் "ஈழத் தமிழர்" பிரச்சனையை எழுப்பச் சொல்லி "தலைவி" சொல்ல, அதிமுக எம்.பி.களோ,இலங்கை "சிங்கள எம்.பி.களின் வருகையை" e எதிர்த்து "குரல்" எழுப்பி அந்த "தலைவி" புகழை உலகத் தமிழர்கள் மத்தியில் மேலும் உயர்த்தி விட்டனர். இப்போது "பா.மா.க. வெளியே வந்து "தனி அணி" என்கிறது. "வி.சீ.க" நானும் அப்படியே என்கிறது. "ம.தி.மு.க." வுடன் சேர்வோம் என்கின்றனர். அதன்மூலம் அதிமுக பெற்ற இடத்தை "தமிழினத் தலைவர்" இடத்தை உடைத்துவிடுவார்கள் என்று திமுக தலைமை அதிர்பார்த்து நிற்கிறது என்றும் ஒரு "குரல்" கேட்கிறது. எப்படியோ "தனக்கு கிடைக்காத" தமிழினத் தலைவர் நாற்காலி "அந்தமாவுக்கு" போய்விடக் கூடாது என்பதுதானே "அக்மார்க் தலைவரின்" உள்ளத்து ஆசை?
மானம் கப்பலேறி போகுதே.
இந்திய அரசுக்கு மானம் இல்லை. இலங்கை எம்.பி.களை வரவேற்று அவர்களை "தமிழ்நாட்டு எம்.பி.கள் எதிர்த்து முழக்கம் இட்டால், அதற்காக அந்த "சிங்கள பவுத்த பேராண்மை வாதிகளான போர்குற்றம் புரிந்த இரத்தக்கைகளுக்கு" கை கொடுத்து அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு "மக்கள் அவைத்தலைவரை" கொண்டிருக்கும் நாடு. தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறப்பினர்கள் ஒருசேர எதிர்ப்பு கொடுத்தான் கூட, அது தமிழ்நாட்டு மக்களின் அதாவது எழரைகோடி மக்களின் உணர்வு என்று தெரிந்தும்கூட, மக்களவையை நடத்தும் "மீராகுமார்" புரிந்துகொள்ளவில்லைஎன்றால், இத நாட்டை இந்த நாடாளுமனறத்தை இனியும் எதற்காக "தமிழர்கள்" மதிக்க வேண்டும்?
இலங்கை எம்.பி.களின் குழுவிற்கு தலைமை தாங்கி வந்திருப்பவர் அங்குள்ள நாடாளுமன்ற லேரவைத் தலைவர். அதாவது அரசத் தலைவர் "மகிந்தாவின்" சகோதரர். அவரிடம் மீராகுமார் மன்னிப்பு கேட்கிறார் என்றால், ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றதற்காக, "ராஜபக்சே கும்பலும், டில்லி ஆட்சியாளர்களும்" எத்தனை முறை "தமிழர்களிடம்" மன்னிப்பு கேட்கவேண்டும்? ஜகஜீவன்ராமின் மகள் என்பதற்காகவும், ஒரு தலித் பெண் என்பதற்காகவும் இதுவரை மரியாதை தந்துவந்தோம் மீராகுமாருக்கு என்று நாம் கூறவேண்டி இருக்கிறது. தமிழகமே எழுந்து "டில்லியே ராஜபக்சேவிற்கு உதவியதற்காக தமிழர்களிடம் மன்னிப்பு கேள்" என்ற குரலை உயர்த்தவேண்டிய கட்டம் வந்துள்ளது. இதைத்தான் இன்று காலை வின் காட்சி ஊடகத்தின் நிகழ்ச்சியான" செய்திகளும், நிஜங்களும்" எடுத்து சொன்னது.
இலங்கை எம்.பி.களின் குழுவிற்கு தலைமை தாங்கி வந்திருப்பவர் அங்குள்ள நாடாளுமன்ற லேரவைத் தலைவர். அதாவது அரசத் தலைவர் "மகிந்தாவின்" சகோதரர். அவரிடம் மீராகுமார் மன்னிப்பு கேட்கிறார் என்றால், ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றதற்காக, "ராஜபக்சே கும்பலும், டில்லி ஆட்சியாளர்களும்" எத்தனை முறை "தமிழர்களிடம்" மன்னிப்பு கேட்கவேண்டும்? ஜகஜீவன்ராமின் மகள் என்பதற்காகவும், ஒரு தலித் பெண் என்பதற்காகவும் இதுவரை மரியாதை தந்துவந்தோம் மீராகுமாருக்கு என்று நாம் கூறவேண்டி இருக்கிறது. தமிழகமே எழுந்து "டில்லியே ராஜபக்சேவிற்கு உதவியதற்காக தமிழர்களிடம் மன்னிப்பு கேள்" என்ற குரலை உயர்த்தவேண்டிய கட்டம் வந்துள்ளது. இதைத்தான் இன்று காலை வின் காட்சி ஊடகத்தின் நிகழ்ச்சியான" செய்திகளும், நிஜங்களும்" எடுத்து சொன்னது.
Monday, August 1, 2011
வாஷிங்க்டன்னை அசைத்த சென்னை தீர்மானம்.
ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்பது தமிழர்கள் மத்தியில் மிக சாதாரணமாக உலகெங்கும் அறிந்த, அறிவிக்கப்பட்ட பழைய செய்தி. இப்போதுதான் அது தமிழர்களையும் தாண்டி, உலக சமூகத்தில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலும், அனைத்து நாடுகள் மத்தியிலும், அனைத்து ஊடகங்கள் மத்தியிலும் சென்றடைந்துள்ளது. ஒரு சிறிய தீவில் உள்ள சிறுபான்மை தேசிய இனம் மீது, பெரும்பான்மை தேசிய இனத்தை சேர்ந்த ஒரு " அடாவடி குண்டர் படை" தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதும், நிலங்களை ஆக்கிரமிப்பதும், பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதும், சிறுபான்மை தேசிய இனத்திற்கு வேலை வாய்ப்புகளை மறுப்பதும், பகிரங்கமாக இன ஒடுக்கலை தொடர்வதும் செய்யும்போது, அதற்கு பதில் கொடுக்க, சிறுபான்மை தேசிய இனத்தின் இளைஞர்கள் "ஆயுதம்" தாங்கிய போர் மூலம் தங்களது "விடுதலையை" சாதித்துக்கொள்ள எழுவது, உலகம் முழுவதும் நடக்கின்ற ஒரு நிகழ்வுதான். அதுதான் இலங்கை தீவில் வாழும் "ஈழத்தமிழர்" விடுதலைப் போராட்டத்திலும் நிகழ்ந்தது. அந்த "விடுதலைப் போரை" உலக விதிகளின் படி நடத்தாமல், " மனித உரிமை மீறல்களையும், போர் குற்றங்களையும்" இழைத்ததுதான் ராஜபக்சே கும்பல் செய்த குற்றம். "இன ஒடுக்களில்" இருந்து "இன அழிப்புக்கு" பரிணாம வளர்ச்சி பெற்ற ராஜபக்சே கும்பல் இத்தகைய "போர் குற்றங்களை" மிக சாதரணமாக இழைக்கத் தலைப்பட்டார். அதனால்தான் இத்தகைய "உலக சமூகத்தின்" கண்டித்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
இலங்கையில் சிறுபான்மை இனமான " தமிழினத்தின்" மீது நடத்தப்பட்ட வன்முறைகளும், ஒடுக்குதல்களும், அறுபது ஆண்டுகளாக நடந்து வந்த போதும், அதை உலக சமூகத்தின் மத்தியில் தொடர்ந்து பல "தமிழ் அறிஞர்களும், ஈழதேசத்தின் மனித உரிமை ஆர்வலர்களும்" எடுத்துசென்ற போதும், உலகம் அதற்காக செவி சாய்த்ததாக தெரியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை அரசுடன் அதாவது இலங்கை சிங்கள அரசுடன் ஒரு உரசல் வந்த காலத்தில், இலங்கை சிங்கள அரசை தன் பக்கம் சாய வைப்பதற்காக, அன்றைய இந்திய அரசை ஆண்டுவந்த இந்திரா காந்தி, ஒரு "ஈழத்தமிழருக்கு" செவ்வி கொடுத்து, "தமிழீழம்" மலர்வதற்கான பரப்புரைக்கு உதவுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார். அதையொட்டி நடந்த இலங்கை இனக் கலவரத்தில் தமிழர்கள் அதிகமாக படுகொலை செய்யப்படுவதை,காரணமாக வைத்து, "ஈழத் தமிழர் இளைஞர்களுக்கு" ஆயுதப் பயிற்சி கொடுத்து, ஆயுதங்களும் அளித்த இந்திரா காந்தி, "ஈழத் தமிழர்கள்" மீதான அடக்குமுறைகளையோ, "தமிழின விடுதலை" என்ற செய்தியை , உலக சமூகம் மத்தியில் கவனமாக கொண்டுசெல்லவில்லை.அதுதான் இந்திராகாந்தி செய்த "தந்திரம்"
இவாறு தொடர்ந்து "ஈழத் தமிழர்" இனம் ஏமாற்றப் பட்டு வந்தது. அந்த நேரத்திலும் உண்மையாக ஈழத் தமிழருக்காக அவர்களது போர்படையான "விடுதலைப் புலிகளுக்காக" .ஆயுத உதவியும், நிதி உதவியும், பாதுகாப்பும், ஆறுதல்களும், ஆக்கபூர்வமான மன உறுதியும் கொடுத்து யார் என்று பார்த்தால், அது அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மட்டுமே என்பது புரிய முடியும். அந்த எம்.ஜி.ஆர். இன் வாரிசாக தமிழக அரசியலில் இறங்கியுள்ள செல்வி.ஜெயலலிதா, ஈழத் தமிழர்களின் உரிமை சம்பந்தப்பட்ட விசயங்களில், கருணாநிதி எடுத்த முடிவுகளுக்கு எதிராக தனது காய்களை நகர்த்தினார். ஈழத் தமிழர்களின் போர்ப்படையாக உண்மையில் வெற்றி பெற்று திகழ்ந்த "விடுதலைப் புலிகளின்" படைக்கு எதிராகவே கருணாநிதி தனது ஒவ்வொரு செயல்களையும் செய்து வந்தார் என்பது கண்கூடு. அதற்கு போதுமான அளவு :மத்திய உளவு நிறுவனமான" டில்லியில் இருந்து இயக்கப்படும் "ரா" அமைப்பின் ஆலோசனைகளும், ஆதரவும் இருந்து வந்தது. " கம்பும் உடையாமல், குதிரைக்கும் நோகாமல்" தனது வண்டி ஒட்டுதலை கருணாநிதி செய்துவந்தார்.அதாவது "ஈழத் தமிழருக்கு ஆதரவு கொடுப்பது போல ஒருபுறம் காட்டுவதும், டில்லிக்கு சொன்னபடி கேட்பதும்" என்பதாக தனது அரசியல் பாதையை அமைத்துக்கொண்டார். "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்ற பழமொழிக்கு பொருத்தமானவராக கருணாநிதி இருந்துவந்தார்.
இப்போது இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகு, புதிய ஒரு நிலைமையை "தமிழக சட்டப்பேரவை" ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய ஒரு சூழலை ஏற்படுத்தியவர் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா.அதாவது "நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை" காலத்தில், அதிமுக தலைவர் செல்வி.ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வாக," தமிழீழம் விடுதலை"பெறவேண்டும் என்று கூறியிருந்தார். அது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அடியாழம் வரை சென்றடைந்தது என்றாலும், அந்த தேர்தல் "ஈழத் தமிழர் பிரச்னையை" நிபந்தனையாக கொள்ளவில்லை என்பதும், அத்தகைய தந்திரத்தில் கருணாநிதி தற்காலிகமாக வென்றுவிட்டார்" என்பதும் அன்றைய நடப்புகள். ஆனால் நிலைமை அப்படியே இருந்துவிடவில்லை. சட்டமன்ற தேர்தல் வந்தது. அந்த நேரத்தில் "ராஜபக்சேவின் போர்குற்றங்களை உலகறியச்செய்யும்" காரியங்கள் நிறைவேறி வந்தன. சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. ஐ.நா. பொதுச்செயலாளர் ஏற்படுத்தியிருந்த "நிபுணர் குழு" தனது அறிககையை வெளியிட்டது. அதில் "ராஜபக்சே கும்பல் போர்குற்றங்கள் புரிந்ததை" பட்டியலிட்டிருந்தது. அதை படித்த இன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அன்றே அதற்கான " அனைத்து நாட்டளவு விசாரணை" நடத்தப்படவேண்டும் என்று அறிவித்தார்.
அத்தகைய அறிவிப்பு உலகத் தமிழர் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தியது.. ஏன் என்றால் அதுவரை செல்வி.ஜெயலலிதா பற்றி,,அவர் "ஈழத் தமிழருக்கு எதிரானவர் என்றும், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானவர்" என்றும் திமுக தரப்பு "பொய்யுரைகளை" எங்கணும் விதைத்து இருந்தது. இதேபோலத்தான் எம்ஜீஆரை திமுக தரப்பு," மலையாளி" என்று பரப்புரை செய்து அவரை "தமிழர் விரோதி" எனச் சித்தரித்து வந்தது. இது வழமையாக கருணாநிதி செய்துவரும் தந்திரம். மற்றவர்களை அதாவது தனக்கு எதிராக அரசியல் அரங்கில் "வெற்றி பெற்றவர்களை" எல்லாம் "தமிழர் விரோதிகள்" என்று முத்திரை குத்தி ஒரு "அக்மார்க்" பதிவை செய்த்குவிடுவார் கருணாநிதி. அதன்மூலம் "தமிழர்களுக்கு தான் மட்டுமே" தலைவர் என்பதாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறார். எம்.ஜிஆர் விடுதலைப் புலிகளுக்கு செய்த உதவிகள் மூலம் அந்த மாயத்தோற்றம் ஈழத் த்யமிழர்கள் மத்தியில் உடைந்துவிட்டது.
இப்போது மீண்டும் ஜெயலிதா எதிர்ப்பு என்பதிலும் "தமிழர்" அடையாளத்தை திசை திருப்பி விடும் கருணாநிதியின் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றிருந்தது.அந்த நேரத்தில்தான் இந்த ஜெயலலிதா அறிவிப்பு தேர்தல் நடந்த பிற்பாடு எவ்ளிவன்தது. அதைப்பற்றி கூறும்போது கவிஞர் காசி அனந்தன் " வாக்கெடுப்புக்கு பிறகு ஜெயலலிதா ராஜபக்சே கும்ப்பலை போற்குற்றங்களுகாக அனைத்து நாடளவில் விசாரணை" செய்யவேண்டும் எனக் கூறுவது சிறப்பானது என்றார். அதை அடுத்து சேனல் நாலு வெளிப்படுத்திய " இலங்கையில் கொலைக்களம் " என்ற ஆவணப்படம் ஆளும் அதிமுக தலைமை உட்பட உலகத் தமிழர்களை உலுக்கி விட்டது. அதன் விளைவாக, வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளன்று, ஜெயா டி.வி.காண நேர்காணலில், அதிமுக தலைவி ஒரு செய்தியை சொல்லியிருந்தார். அதாவது "போர்க்குற்றவாளி ராஜபக்சேவை அனைத்து நாட்டு விசாரணைக்கு" உட்படுத்தவேண்டும்" என்பதே அந்த கோரிக்கை. அந்த முழக்கம் டில்லியில் அதிகாரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையையும், தலைமை அமைச்சர் அலுவலகத்தையும் அதிகமாக தாக்கம் செலுத்தியது.
இந்தியா இலங்கை போரில், "தமிழர் இன அழிப்பில்" முக்கிய பங்கு வகித்தது என்பது உலகம் அறிந்த ஒரு செய்தியாக இருக்கிறது. அதிலும் போர்குற்றங்கள் செய்த ராஜபக்சேவிற்கு எதிராக உலக நாடுகள், "ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்" பிரச்னையை எழுப்பிய போது, இந்திய ரசுதான் மகிந்தாவை பிணையில் எடுத்தது என்பதும் உலகறிந்த உணமையாக இருக்கிறது. அப்படி சூழலில், தமிழகத்தில் வெற்றி பெற்ற செல்வி.ஜெயலலிதா, எம்ஜீஆர் எப்படி டில்லியின் காய் நகர்த்தலுக்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முடிவுகளை செய்தாரோ அதே போல, ஜெயலலிதாவும், டில்லி தனது வலியுறுத்தல்களை எழுப்பும்போதே, ஈழத் தமிழருக்கு ஆதரவான காரியங்களை செய்யத் தொடங்கினார். வாக்கெடுப்பு நடந்த உடனேயும்,, வாக்கு எண்ணிக்கை முடிந்த உடனேயும் தமிழக முதல்வராக பொறுப்பெடுக்க இருந்த செல்வி.ஜெயலலிதா, தனக்கே உரிய முறையில் "ராஜபக்சே கும்பலுக்கு எதிராக அனைஹ்து நாட்டு விசாரணை" நடத்த வலியுறுத்தியதை டில்லி ரசிக்க வில்லை. விரும்பவில்லை. அதை சட்டமன்ற தீர்மானமாக நிறைவேற்ற கூடாதே என்று பல முயற்சிகள் மூலம் டில்லி "தடைகளை" ஏற்படுத்தியது.
அனைத்தயும் கேள்விப்பட்ட ஜெயலலிதா தனது நிலைப்பாட்டில்,உறுதியாக இருந்துகொண்டே, "தமிழினத்திற்கு" ஆதரவான ஒரு தீர்மானத்தை மன்றத்தில் கொணர முடிவு செய்தார். ஆனால் அதை உணர்ந்துகொண்டால் டில்லி அதை தடுக்க பல வேலைகளை செய்யும் என்று அவருக்கு தெரியும். ஆகவே "ஆளுநர் உரையில்கூட" அத்தகைய தீர்மானம் வருவதற்கான சுவடை காட்டவில்லை. அது பல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு வியப்பாகவும், கோபமாகவும் மாறியது. சிலர் கொந்தளித்தார்கள். சிலர் தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் போது அது பற்றி பேசத் தலைப்பட்டனர். ஆனால் செல்வி.ஜெயலலிதா ஒரு காரியத்தை எடுத்தால் தான் இணங்கும்வரை அதிலிருந்து மாறமாட்டார் என்ற உண்மை அவர்களுக்கு புரியவில்லை. மற்ற அரசியல்வாதிகளைப் போல அவரையும் நினைத்து அவர்கள் உரலை இடித்துக் கொண்டிருந்தனர்.
திடீரென ஆளும் கட்சியின் தோழமைக் கட்சிகளே வியக்கும் வண்ணம், ஒருநாள் காலை ஒன்பது மணிக்கு தங்கள் இருக்கைகளில் "முதல்வர் முன்மொழியும் தனித் தீர்மானமாக "இலங்கையின் போர்குற்றங்களை ஐ.நா. சபை விசாரிக்க மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், அதற்காக பொருளாதார் தடைமூலம் நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும்" ஒரு அறிக்கை வைக்கப்பட்டுள்ளது கண்டு உள்ளப்ப்பேருவகை கொண்டனர். அந்த தீர்மானம் ஏகமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல எல்லோருடைய அதிர்ச்சிக்கு மறுநாளே, இன்னொரு தீர்மானம் வந்தது. அது" கச்சத்தீவு மீட்டெடுப்பு" தீர்மானம். இப்படி டில்லியின் அதிர்ச்சிக்கு வழிவகுக்கும் இரண்டு தீர்மானங்களையும் தனகளது கூட்டணி கட்சிகளுக்கே சொல்லாமல் திடீரென கொண்டுவந்து அனைத்து உறுப்பினர்களின் பேருவகையுடன் நிறைவேற்றிய செல்வி.ஜெயலலிதா அதன்மூலம் தான்" தமிழர்களுக்காக நிற்கும் உணமையான தமிழச்சி" என்று நிரூபித்து விட்டார்.
மேற்கண்ட தீர்மானம் உலகத்தமிழர் மத்தியில் அவரது மரியாதையை உயர்த்தியது. நாடு கடந்த தமிழீழ அரசாங்க தலைமை அமைச்சர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நியு யார்க்கில் இருந்து அளித்த தனது அறிக்கையில், செல்வி.ஜெயலலிதாதான் தனைகளுக்கு "தமிழீழம்" பெற்றுத்தர ஒரே நம்பிக்கை என்று கூறும் அளவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.இதுவே அமெரிக்க அரசாங்கத்தை ஆட்டியது. அதனால்தான் இந்தியாவிற்கு வருகை புரியும்போது, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னை வருவதும், முதல்வரை சந்திப்பதும் நிகழ்ந்தன.அப்போதும், ஹிலாரி ஜெயலலிதாவிடம் "இந்திய அரசு தெற்கு ஆசியாவில் நடக்கும் விவகாரங்களுக்கு தலைமை ஏற்கவேண்டும்" என்று கூற,, முதல்வரோ "நீங்கள் இலங்கை போர்குற்றங்களை விசாரிக்க அனைத்து நாட்டு நிர்ப்பந்தத்தை" ஏற்படுத்துங்கள் என்று பதில் கூறினார்.
அதவே அடுத்த இரண்டாவது நாள், அமெரிக்க நாடாளுமன்றம் முன் வைப்பதற்காக " இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க அதன்மூலம் போர்குற்ற விசாரணையை ஏற்படுத்த" ஒரு தீர்மானம் முக்கிய குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க முயற்சி, முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானத்தின் எதிரொலிதான் எண்பதை உலக சமூகம் புரியத்தொடங்கி விட்டது. இப்போது உலகத் தமிழர்கள் மத்தியில் ஜெயலலிதாதான் "தனகளுகான ஒரே நம்பிக்கை" எனபது நிற்கிறது. இதன்மூலம் "சென்னை தீர்மானம் வாஷிங்க்டனை நிர்ப்பந்த்தித்துள்ளது" என்பதும் வெள்ளிடை மலையாக புரிந்துவிட்டது.
இலங்கையில் சிறுபான்மை இனமான " தமிழினத்தின்" மீது நடத்தப்பட்ட வன்முறைகளும், ஒடுக்குதல்களும், அறுபது ஆண்டுகளாக நடந்து வந்த போதும், அதை உலக சமூகத்தின் மத்தியில் தொடர்ந்து பல "தமிழ் அறிஞர்களும், ஈழதேசத்தின் மனித உரிமை ஆர்வலர்களும்" எடுத்துசென்ற போதும், உலகம் அதற்காக செவி சாய்த்ததாக தெரியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை அரசுடன் அதாவது இலங்கை சிங்கள அரசுடன் ஒரு உரசல் வந்த காலத்தில், இலங்கை சிங்கள அரசை தன் பக்கம் சாய வைப்பதற்காக, அன்றைய இந்திய அரசை ஆண்டுவந்த இந்திரா காந்தி, ஒரு "ஈழத்தமிழருக்கு" செவ்வி கொடுத்து, "தமிழீழம்" மலர்வதற்கான பரப்புரைக்கு உதவுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார். அதையொட்டி நடந்த இலங்கை இனக் கலவரத்தில் தமிழர்கள் அதிகமாக படுகொலை செய்யப்படுவதை,காரணமாக வைத்து, "ஈழத் தமிழர் இளைஞர்களுக்கு" ஆயுதப் பயிற்சி கொடுத்து, ஆயுதங்களும் அளித்த இந்திரா காந்தி, "ஈழத் தமிழர்கள்" மீதான அடக்குமுறைகளையோ, "தமிழின விடுதலை" என்ற செய்தியை , உலக சமூகம் மத்தியில் கவனமாக கொண்டுசெல்லவில்லை.அதுதான் இந்திராகாந்தி செய்த "தந்திரம்"
இவாறு தொடர்ந்து "ஈழத் தமிழர்" இனம் ஏமாற்றப் பட்டு வந்தது. அந்த நேரத்திலும் உண்மையாக ஈழத் தமிழருக்காக அவர்களது போர்படையான "விடுதலைப் புலிகளுக்காக" .ஆயுத உதவியும், நிதி உதவியும், பாதுகாப்பும், ஆறுதல்களும், ஆக்கபூர்வமான மன உறுதியும் கொடுத்து யார் என்று பார்த்தால், அது அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மட்டுமே என்பது புரிய முடியும். அந்த எம்.ஜி.ஆர். இன் வாரிசாக தமிழக அரசியலில் இறங்கியுள்ள செல்வி.ஜெயலலிதா, ஈழத் தமிழர்களின் உரிமை சம்பந்தப்பட்ட விசயங்களில், கருணாநிதி எடுத்த முடிவுகளுக்கு எதிராக தனது காய்களை நகர்த்தினார். ஈழத் தமிழர்களின் போர்ப்படையாக உண்மையில் வெற்றி பெற்று திகழ்ந்த "விடுதலைப் புலிகளின்" படைக்கு எதிராகவே கருணாநிதி தனது ஒவ்வொரு செயல்களையும் செய்து வந்தார் என்பது கண்கூடு. அதற்கு போதுமான அளவு :மத்திய உளவு நிறுவனமான" டில்லியில் இருந்து இயக்கப்படும் "ரா" அமைப்பின் ஆலோசனைகளும், ஆதரவும் இருந்து வந்தது. " கம்பும் உடையாமல், குதிரைக்கும் நோகாமல்" தனது வண்டி ஒட்டுதலை கருணாநிதி செய்துவந்தார்.அதாவது "ஈழத் தமிழருக்கு ஆதரவு கொடுப்பது போல ஒருபுறம் காட்டுவதும், டில்லிக்கு சொன்னபடி கேட்பதும்" என்பதாக தனது அரசியல் பாதையை அமைத்துக்கொண்டார். "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்ற பழமொழிக்கு பொருத்தமானவராக கருணாநிதி இருந்துவந்தார்.
இப்போது இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகு, புதிய ஒரு நிலைமையை "தமிழக சட்டப்பேரவை" ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய ஒரு சூழலை ஏற்படுத்தியவர் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா.அதாவது "நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை" காலத்தில், அதிமுக தலைவர் செல்வி.ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வாக," தமிழீழம் விடுதலை"பெறவேண்டும் என்று கூறியிருந்தார். அது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அடியாழம் வரை சென்றடைந்தது என்றாலும், அந்த தேர்தல் "ஈழத் தமிழர் பிரச்னையை" நிபந்தனையாக கொள்ளவில்லை என்பதும், அத்தகைய தந்திரத்தில் கருணாநிதி தற்காலிகமாக வென்றுவிட்டார்" என்பதும் அன்றைய நடப்புகள். ஆனால் நிலைமை அப்படியே இருந்துவிடவில்லை. சட்டமன்ற தேர்தல் வந்தது. அந்த நேரத்தில் "ராஜபக்சேவின் போர்குற்றங்களை உலகறியச்செய்யும்" காரியங்கள் நிறைவேறி வந்தன. சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. ஐ.நா. பொதுச்செயலாளர் ஏற்படுத்தியிருந்த "நிபுணர் குழு" தனது அறிககையை வெளியிட்டது. அதில் "ராஜபக்சே கும்பல் போர்குற்றங்கள் புரிந்ததை" பட்டியலிட்டிருந்தது. அதை படித்த இன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அன்றே அதற்கான " அனைத்து நாட்டளவு விசாரணை" நடத்தப்படவேண்டும் என்று அறிவித்தார்.
அத்தகைய அறிவிப்பு உலகத் தமிழர் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தியது.. ஏன் என்றால் அதுவரை செல்வி.ஜெயலலிதா பற்றி,,அவர் "ஈழத் தமிழருக்கு எதிரானவர் என்றும், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானவர்" என்றும் திமுக தரப்பு "பொய்யுரைகளை" எங்கணும் விதைத்து இருந்தது. இதேபோலத்தான் எம்ஜீஆரை திமுக தரப்பு," மலையாளி" என்று பரப்புரை செய்து அவரை "தமிழர் விரோதி" எனச் சித்தரித்து வந்தது. இது வழமையாக கருணாநிதி செய்துவரும் தந்திரம். மற்றவர்களை அதாவது தனக்கு எதிராக அரசியல் அரங்கில் "வெற்றி பெற்றவர்களை" எல்லாம் "தமிழர் விரோதிகள்" என்று முத்திரை குத்தி ஒரு "அக்மார்க்" பதிவை செய்த்குவிடுவார் கருணாநிதி. அதன்மூலம் "தமிழர்களுக்கு தான் மட்டுமே" தலைவர் என்பதாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறார். எம்.ஜிஆர் விடுதலைப் புலிகளுக்கு செய்த உதவிகள் மூலம் அந்த மாயத்தோற்றம் ஈழத் த்யமிழர்கள் மத்தியில் உடைந்துவிட்டது.
இப்போது மீண்டும் ஜெயலிதா எதிர்ப்பு என்பதிலும் "தமிழர்" அடையாளத்தை திசை திருப்பி விடும் கருணாநிதியின் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றிருந்தது.அந்த நேரத்தில்தான் இந்த ஜெயலலிதா அறிவிப்பு தேர்தல் நடந்த பிற்பாடு எவ்ளிவன்தது. அதைப்பற்றி கூறும்போது கவிஞர் காசி அனந்தன் " வாக்கெடுப்புக்கு பிறகு ஜெயலலிதா ராஜபக்சே கும்ப்பலை போற்குற்றங்களுகாக அனைத்து நாடளவில் விசாரணை" செய்யவேண்டும் எனக் கூறுவது சிறப்பானது என்றார். அதை அடுத்து சேனல் நாலு வெளிப்படுத்திய " இலங்கையில் கொலைக்களம் " என்ற ஆவணப்படம் ஆளும் அதிமுக தலைமை உட்பட உலகத் தமிழர்களை உலுக்கி விட்டது. அதன் விளைவாக, வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளன்று, ஜெயா டி.வி.காண நேர்காணலில், அதிமுக தலைவி ஒரு செய்தியை சொல்லியிருந்தார். அதாவது "போர்க்குற்றவாளி ராஜபக்சேவை அனைத்து நாட்டு விசாரணைக்கு" உட்படுத்தவேண்டும்" என்பதே அந்த கோரிக்கை. அந்த முழக்கம் டில்லியில் அதிகாரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையையும், தலைமை அமைச்சர் அலுவலகத்தையும் அதிகமாக தாக்கம் செலுத்தியது.
இந்தியா இலங்கை போரில், "தமிழர் இன அழிப்பில்" முக்கிய பங்கு வகித்தது என்பது உலகம் அறிந்த ஒரு செய்தியாக இருக்கிறது. அதிலும் போர்குற்றங்கள் செய்த ராஜபக்சேவிற்கு எதிராக உலக நாடுகள், "ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்" பிரச்னையை எழுப்பிய போது, இந்திய ரசுதான் மகிந்தாவை பிணையில் எடுத்தது என்பதும் உலகறிந்த உணமையாக இருக்கிறது. அப்படி சூழலில், தமிழகத்தில் வெற்றி பெற்ற செல்வி.ஜெயலலிதா, எம்ஜீஆர் எப்படி டில்லியின் காய் நகர்த்தலுக்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முடிவுகளை செய்தாரோ அதே போல, ஜெயலலிதாவும், டில்லி தனது வலியுறுத்தல்களை எழுப்பும்போதே, ஈழத் தமிழருக்கு ஆதரவான காரியங்களை செய்யத் தொடங்கினார். வாக்கெடுப்பு நடந்த உடனேயும்,, வாக்கு எண்ணிக்கை முடிந்த உடனேயும் தமிழக முதல்வராக பொறுப்பெடுக்க இருந்த செல்வி.ஜெயலலிதா, தனக்கே உரிய முறையில் "ராஜபக்சே கும்பலுக்கு எதிராக அனைஹ்து நாட்டு விசாரணை" நடத்த வலியுறுத்தியதை டில்லி ரசிக்க வில்லை. விரும்பவில்லை. அதை சட்டமன்ற தீர்மானமாக நிறைவேற்ற கூடாதே என்று பல முயற்சிகள் மூலம் டில்லி "தடைகளை" ஏற்படுத்தியது.
அனைத்தயும் கேள்விப்பட்ட ஜெயலலிதா தனது நிலைப்பாட்டில்,உறுதியாக இருந்துகொண்டே, "தமிழினத்திற்கு" ஆதரவான ஒரு தீர்மானத்தை மன்றத்தில் கொணர முடிவு செய்தார். ஆனால் அதை உணர்ந்துகொண்டால் டில்லி அதை தடுக்க பல வேலைகளை செய்யும் என்று அவருக்கு தெரியும். ஆகவே "ஆளுநர் உரையில்கூட" அத்தகைய தீர்மானம் வருவதற்கான சுவடை காட்டவில்லை. அது பல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு வியப்பாகவும், கோபமாகவும் மாறியது. சிலர் கொந்தளித்தார்கள். சிலர் தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் போது அது பற்றி பேசத் தலைப்பட்டனர். ஆனால் செல்வி.ஜெயலலிதா ஒரு காரியத்தை எடுத்தால் தான் இணங்கும்வரை அதிலிருந்து மாறமாட்டார் என்ற உண்மை அவர்களுக்கு புரியவில்லை. மற்ற அரசியல்வாதிகளைப் போல அவரையும் நினைத்து அவர்கள் உரலை இடித்துக் கொண்டிருந்தனர்.
திடீரென ஆளும் கட்சியின் தோழமைக் கட்சிகளே வியக்கும் வண்ணம், ஒருநாள் காலை ஒன்பது மணிக்கு தங்கள் இருக்கைகளில் "முதல்வர் முன்மொழியும் தனித் தீர்மானமாக "இலங்கையின் போர்குற்றங்களை ஐ.நா. சபை விசாரிக்க மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், அதற்காக பொருளாதார் தடைமூலம் நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும்" ஒரு அறிக்கை வைக்கப்பட்டுள்ளது கண்டு உள்ளப்ப்பேருவகை கொண்டனர். அந்த தீர்மானம் ஏகமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல எல்லோருடைய அதிர்ச்சிக்கு மறுநாளே, இன்னொரு தீர்மானம் வந்தது. அது" கச்சத்தீவு மீட்டெடுப்பு" தீர்மானம். இப்படி டில்லியின் அதிர்ச்சிக்கு வழிவகுக்கும் இரண்டு தீர்மானங்களையும் தனகளது கூட்டணி கட்சிகளுக்கே சொல்லாமல் திடீரென கொண்டுவந்து அனைத்து உறுப்பினர்களின் பேருவகையுடன் நிறைவேற்றிய செல்வி.ஜெயலலிதா அதன்மூலம் தான்" தமிழர்களுக்காக நிற்கும் உணமையான தமிழச்சி" என்று நிரூபித்து விட்டார்.
மேற்கண்ட தீர்மானம் உலகத்தமிழர் மத்தியில் அவரது மரியாதையை உயர்த்தியது. நாடு கடந்த தமிழீழ அரசாங்க தலைமை அமைச்சர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நியு யார்க்கில் இருந்து அளித்த தனது அறிக்கையில், செல்வி.ஜெயலலிதாதான் தனைகளுக்கு "தமிழீழம்" பெற்றுத்தர ஒரே நம்பிக்கை என்று கூறும் அளவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.இதுவே அமெரிக்க அரசாங்கத்தை ஆட்டியது. அதனால்தான் இந்தியாவிற்கு வருகை புரியும்போது, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னை வருவதும், முதல்வரை சந்திப்பதும் நிகழ்ந்தன.அப்போதும், ஹிலாரி ஜெயலலிதாவிடம் "இந்திய அரசு தெற்கு ஆசியாவில் நடக்கும் விவகாரங்களுக்கு தலைமை ஏற்கவேண்டும்" என்று கூற,, முதல்வரோ "நீங்கள் இலங்கை போர்குற்றங்களை விசாரிக்க அனைத்து நாட்டு நிர்ப்பந்தத்தை" ஏற்படுத்துங்கள் என்று பதில் கூறினார்.
அதவே அடுத்த இரண்டாவது நாள், அமெரிக்க நாடாளுமன்றம் முன் வைப்பதற்காக " இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க அதன்மூலம் போர்குற்ற விசாரணையை ஏற்படுத்த" ஒரு தீர்மானம் முக்கிய குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க முயற்சி, முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானத்தின் எதிரொலிதான் எண்பதை உலக சமூகம் புரியத்தொடங்கி விட்டது. இப்போது உலகத் தமிழர்கள் மத்தியில் ஜெயலலிதாதான் "தனகளுகான ஒரே நம்பிக்கை" எனபது நிற்கிறது. இதன்மூலம் "சென்னை தீர்மானம் வாஷிங்க்டனை நிர்ப்பந்த்தித்துள்ளது" என்பதும் வெள்ளிடை மலையாக புரிந்துவிட்டது.
Subscribe to:
Posts (Atom)
