காங்கிரச்காரரகளுக்கு அது தனி "கலைதான்". அவர்கள்தான் ராஜிவ்காந்தியை "பலி வாங்கினார்கள்" என்று ஒரு கருத்து "பலமாகவே" இருந்து வருகிறது. ராஜீவ் கொலை நேரத்தில் "செத்துபோனவர் எல்லாம் போலீஸ்காரன்" "காங்கிரஸ்காரன் எங்கே போனான்" என்று தமிழ் உணர்வாளர்கள் எப்போதும் தெருக்களில் முழக்குவார்கள். காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அப்போது அந்த "விபத்தில்" அல்லது அந்த "கொலையில்" சிறிய "காயம்" கூட படாமல் தப்பிவிட்டார்கள். இறந்துபோன் அ"இரண்டு" தொண்டர்களின் "குடும்பங்களை" நாடி வந்த போதெல்லாம் இத்தனை ஆண்டுகளாக "மதிக்காமல்" எந்த "உதவியும் " செய்யாமல் அவர்களை இப்போது "காட்சிகள்" போல ஊடகவியலாளர்களிடம் காட்டி, " தூக்கு தண்டனைக்கு" தூண்டி விட பயன்படுத்தும் "இழி" செயலை சில கான்க்கியர்ச்காரர்கள் ச்ய்துவருவது அனைவரும் அறிந்ததே.
ராஜீவ் கொலையில் எப்படி "சீ.டபிள்யு. சீ." எனும் "காங்கிரஸ் பணிக்குழு" சம்பந்தப்பட்டிருக்கிறது என்று அத நேரத்திலேயே "வெளிவந்தது". மரகதம் சந்திரசேகறது வீட்டிற்கு "ராஜீவ்" வருவதை அன்றைய "உளவு துறை" தடுத்த பிறகும், சீ.டபிள்யு.சீ. யில் அலுவலக செயலாளராக இருந்த "கல்யாண ராவ்" எப்படி ராஜீவ் வருகையை திரு பெரும்புதூருக்கு "உறுதி" செய்தார் என்ற் கதைகள் யாவரும் அறிந்ததே. இப்போது வேண்டும் என்றே " மூன்று தமிழர் மரண தண்டனையை" எதிர்க்கும் இன உணர்வாளர்களை எதிர்க்க நினைக்கும் காங்கிரஸ்காரர்கள், "எதிர் பட்டினிப்போர்" நடத்துகிறார்கள். அதனால் ஆத்திரப்படும் இன உணர்வாளர்கள் இந்த நேரத்தில் " பல" உண்மைகளை போட்டு உடைக்க புறப்பட்டுவிட்டனர். அதில் "ராஜிவ்காந்தி" இலங்கைக்கு அனுப்பிய "இந்திய மைதிப்படை" என்னவெல்லாம் அட்டூழியங்கள் செய்தன என்பது உலகுக்கு "அம்பலமாகிக் கொண்டு" இருக்கிறது.
சேவ் டமில்ஸ் அமைப்பும் வழக்கறிஞர்களும் நடத்திய "கூட்டங்களில்" இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. "பெரியார் திராவிடர கழகம்" நடத்திய "பயணத் தொடக்க விழாவிலும்" கீற்று ரமேஷ், வழக்கறிஞர் பாண்டிமாதேவி, விடுதலை ராஜேந்திரன்,கொளத்தூர் மணி, வைகோ ஆகியோர் இந்த விவகாரங்களை எடுத்து விட்டதில், "ராஜீவ் காந்தியின்" "போர் குற்றங்கள்" அமபலத்துக்கு வந்தன. அதனால் ராஜீவ் "ஒரு போர்க்குற்றவாளி" என்ற விவாதம் இப்போது தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. கனகிரச்காரர்கள் "சும்மா" இருந்திருந்தால் தமிழர்கள் அந்த "பழங்கதையை" நினைவு படுத்தியிருக்க மாட்டார்கள். தமிழர்கள் "மரண தண்டனை ஒழிப்பு" என்ற உலக மனித உரிமை கருத்தை "மனித உரிமை" தளத்தில் நின்று எழுப்பும்போது, கனகிரச்கார்ர்கள் இப்பை குட்டையை குழப்பி விட்டார்கள். அதுவும் "நல்லதாகப் போயிற்று".
ராஜிவ்காந்தி உயிரை "பலி" வாங்கிய காங்கிரச்கார்ர்கள், இப்போது அவரது "போர்குற்ற" நடவடிக்கைகையும் "நினைவு" படுத்தவைத்து, அவரை "பழி" வாங்குகிறார்கள். இதுவும் "நல்லாத்தான்" இருக்கு.
Friday, September 23, 2011
செங்கொடி படத்திறப்பும், மரண தண்டனை எதிர்ப்பும் நடத்தும் மக்கள் மன்றம்.
செங்கொடி படத்திறப்பும், மரண தண்டனை எதிர்ப்பும் நடத்தும் மக்கள் மன்றம்.
நாளை சனிக்கிழமை மாலை சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, ஹேமமாலினி கல்யானமண்டத்தில், "மக்கள் மன்றம்" செங்கொடி படத்திறப்பும், மரண தஹ்ண்டனை எதிர்ப்பு கூட்டமும் நடத்துகிறது. பேரா.சரஸ்வதி தலைமை தாங்க, கொளத்தூர் மணி "செங்கொடி" படம் திறக்க, வைகோ, ஆர்.நல்லகண்ணு,டாக்டர் கிரூஷ்ணசாமி.ச.ம.உ., பழ.நெடுமாறன், இயக்குனர் மணிவண்ணன், த.வெள்ளையன், ஜான் பாண்டியன், பேரா.தீரன், சிந்தனை செல்வன், வடிவேல் ராவணன், அற்புதம்மால், தியாகு, டி.எஸ்.எஸ்.மணி மக்கள் மன்றம் மகேஷ், மேகலா, மகா ஆகியோரும் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறும். மக்கள் மன்றம் கலை நிகழ்சிகள் நடைபெறும். மாலை ஐந்து மணிக்கு முன்பு நிகழ்ச்சி தொடங்கிவிடும். உணர்வாளர்கள் வருக.
நாளை சனிக்கிழமை மாலை சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, ஹேமமாலினி கல்யானமண்டத்தில், "மக்கள் மன்றம்" செங்கொடி படத்திறப்பும், மரண தஹ்ண்டனை எதிர்ப்பு கூட்டமும் நடத்துகிறது. பேரா.சரஸ்வதி தலைமை தாங்க, கொளத்தூர் மணி "செங்கொடி" படம் திறக்க, வைகோ, ஆர்.நல்லகண்ணு,டாக்டர் கிரூஷ்ணசாமி.ச.ம.உ., பழ.நெடுமாறன், இயக்குனர் மணிவண்ணன், த.வெள்ளையன், ஜான் பாண்டியன், பேரா.தீரன், சிந்தனை செல்வன், வடிவேல் ராவணன், அற்புதம்மால், தியாகு, டி.எஸ்.எஸ்.மணி மக்கள் மன்றம் மகேஷ், மேகலா, மகா ஆகியோரும் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறும். மக்கள் மன்றம் கலை நிகழ்சிகள் நடைபெறும். மாலை ஐந்து மணிக்கு முன்பு நிகழ்ச்சி தொடங்கிவிடும். உணர்வாளர்கள் வருக.
Monday, September 19, 2011
பல்டியா? படிப்பினையா? "ஜெ" கற்றது எதை?
கூடங்குளம் அணு உலை "பாதுகாப்பாக" இருக்கிறது என்ற "ஞானோதயத்தை" சென்ற வாரம் "பதிமூன்றாம்" நாள் அறிவித்த "ஜெயலலிதா" , அதனால் "மீனவ மக்கள்" ஒழுங்காக "வீட்டிற்கு போங்கள்" என்று அறிவுறுத்திய "ஜெயலலிதா" இன்று " வட்டார மக்களின் பாதுகாப்பின்மையை" மத்திய அரசும், அணு சக்தி துறையும் "போக்குவதில்" அக்கறை ச்ளுத்தவில்லை என்று கூறியிருப்பது "பல்டியா?". பல்லாயிரக்கணக்கில் மீனவ மக்கள் உட்பட, வட்டாரத்தின் நாடார் சமூக மக்கள் உட்பட, அனைத்து மக்களும் ஒன்றாக "அணு உலையை" எதிர்ப்பதை கண்டு "மனம் மாறிவிட்டாரா?". கிறித்துவ சாமியார்கள் மட்டுமின்றி, "பேராயர்களும்" சேர்ந்து போராடுவதால் மனம் மாறினாரா? வைகோ மட்டுமின்றி, நேற்று விஜயகாந்த் கூட, "மக்கள் பக்கம்" வந்து நின்று கொண்டதை கண்டு, தன்னை மாற்றிக் கொண்டாரா? முஸ்லிம்கள் பக்கம் நேற்று " எஸ்.எம்.பாக்கர்" போன்றவர்களும் இறங்கி "அணு உலையை" எத்ரித்து போராட வந்ததால், இப்போது மாறிவிட்டாரா? மேத்தா பட்கர் இன்று வைக்கிறார் என்பதால் அதற்கு முன்பே தனது எதிர்ப்பையும் தெரிவித்துவிட எண்ணி "மாற்றி" பேசுகிறாரா?
மீனவ மக்கள் இன்று "தூத்துக்குடி" கிராமங்களை விட்டு வெளியேவந்து, "அமளி நகரில்" பத்தாயிரம் பேர் "பட்டினிப் போராட்டம்" என்று அமர்ந்து விட்டதால் " நிலையை" மாற்றினாரா? நேற்று முதல் "கன்யாகுமரி" மாவட்டத்திலும் போராட்டங்களை தொடங்கி விட்டார்கள் என்பதால் "ஜெ" மாற்றி பேசுகிறாரா? இப்போதும் "அணு உலையே" வேண்டாம் என்று அவர் கூறவில்லையே? மத்திய அரசே "காரணம்" என்றுதானே கூறுகிறார்? கடந்த காலத்தில், " விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை" ரத்து செய்த போது, "நாடாளுமன்ற தேர்தலில் "தோல்வி" கண்டார். உடனேயே "இலவச மின்சாரத்தை" திரும்ப கொண்டு வந்தார். அது "படிப்பினை". அதேபோல இப்போது ஆட்சிக்கு வந்த உடனே "ஆளுநர் உரையில்" மரபணு மாற்று பருத்தியை படிப்படியாக கொடுவருவோம் என்று இருந்தது. அதை எல்லோரும் எதிர்க்கும் போது, " ஜெயும் தேர்தலுக்கு முன்பு" எதிர்த்தார் என்று ஊடகங்களில் சொன்ன பிறகு, அதை " வராது" என அறிவித்தார். அது "பல்டி".
பரமக்குடி துப்பாக்கி சூட்டை "நியாயப்படுத்தி" அதை அதிமுககாரர்களே மறுக்கும் அளவில் நடந்தது "இன மோதல்" என்றார். அதை இன்னமும் "திரும்ப பெறவில்லை". ஆனால் "கூடங்குளம்" பற்றிய தன் கருத்தை இப்போதைக்கு "மாற்றிக் கொண்டுள்ளார்". இது "நிரந்தரமானதும்" அல்ல. அப்படியானால் இது "பல்டி அல்ல": படிப்பினைதான். ஆனால் "தற்காலிக படிப்பினை" என்று கூறலாமா
மீனவ மக்கள் இன்று "தூத்துக்குடி" கிராமங்களை விட்டு வெளியேவந்து, "அமளி நகரில்" பத்தாயிரம் பேர் "பட்டினிப் போராட்டம்" என்று அமர்ந்து விட்டதால் " நிலையை" மாற்றினாரா? நேற்று முதல் "கன்யாகுமரி" மாவட்டத்திலும் போராட்டங்களை தொடங்கி விட்டார்கள் என்பதால் "ஜெ" மாற்றி பேசுகிறாரா? இப்போதும் "அணு உலையே" வேண்டாம் என்று அவர் கூறவில்லையே? மத்திய அரசே "காரணம்" என்றுதானே கூறுகிறார்? கடந்த காலத்தில், " விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை" ரத்து செய்த போது, "நாடாளுமன்ற தேர்தலில் "தோல்வி" கண்டார். உடனேயே "இலவச மின்சாரத்தை" திரும்ப கொண்டு வந்தார். அது "படிப்பினை". அதேபோல இப்போது ஆட்சிக்கு வந்த உடனே "ஆளுநர் உரையில்" மரபணு மாற்று பருத்தியை படிப்படியாக கொடுவருவோம் என்று இருந்தது. அதை எல்லோரும் எதிர்க்கும் போது, " ஜெயும் தேர்தலுக்கு முன்பு" எதிர்த்தார் என்று ஊடகங்களில் சொன்ன பிறகு, அதை " வராது" என அறிவித்தார். அது "பல்டி".
பரமக்குடி துப்பாக்கி சூட்டை "நியாயப்படுத்தி" அதை அதிமுககாரர்களே மறுக்கும் அளவில் நடந்தது "இன மோதல்" என்றார். அதை இன்னமும் "திரும்ப பெறவில்லை". ஆனால் "கூடங்குளம்" பற்றிய தன் கருத்தை இப்போதைக்கு "மாற்றிக் கொண்டுள்ளார்". இது "நிரந்தரமானதும்" அல்ல. அப்படியானால் இது "பல்டி அல்ல": படிப்பினைதான். ஆனால் "தற்காலிக படிப்பினை" என்று கூறலாமா
Saturday, September 17, 2011
கூடங்குளம் வரலாறு தெரியாதவர்கள் பேசுகிறார்களா?
நத்தம் விஸ்வநாதன் தமிழ்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சர். அதனால் அவர் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்று ஒரு "விதி" இருக்கிறதா? கூடங்குளம் அணு உலையை "பத்தாண்டுகளாக" விட்டுவிட்டு "இப்போது" எதிர்க்கிறார்களே? என்று அவர் கேட்டுவிட்டார். எந்த நேரத்தில் கேட்டார் தெரியுமா? இடிந்தகரையில் நடக்கும் "பட்டினிப் போராட்டத்தில்" 127 உயிர்களுக்கு ஆதரவாக 30000 ௦௦௦ மக்கள் திரண்டு இருக்கும்போது, "அமைச்சர்கள் " வருகிறார்கள்: அதனால் அவர்களை சந்திக்க "போராட்ட குழுவினர்" வாருங்கள் என்ற செய்தியை "தூத்துக்குடி பேராயர்" சொல்லி அனுப்பிய நேரத்தில், கூறுகிறார். அதாவது "முதல்வர்" அனுப்பினார் என்றும், உங்களுடன் "பெட்சச்சொல்லியிருக்கிறார்" என்றும், அமைச்சர்கள் "போராட்டக்காரர்களிடம்" கூறிக்கொண்டிருக்கும் போது, நத்தம் விஸ்வநாதன் "இப்படி" பேசுகிறார். "நீங்கள் சொல்லும் அணு உலை கூடாது என்ற செய்தியை" அம்மாவிடம் போய் சொல்லுகிறோம் என்று வந்திருந்த அமைச்சர்கள் போராட்டக் குழுவிடம் கூறிக்க் கொண்டிருக்கும்போதே, போராட்டக்காரர்களை "தாக்கி" அமைச்சர் விஸ்வநாதன் இப்படி "ஊடகவியலாளர்களிடம்" கூறுகிறார்.
"முதல்வர்" மீது நம்பிக்கை வைத்து நீங்கள் பட்டினிப் போராட்டத்தை கைவிடுங்கள் என்று அந்த நெல்லை, தூத்துக்குடி, அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, "ஏதோ எதிர்க்கட்சிகாரர்களை" கிண்டல் செய்வதுபோல, நத்தம் சென்னையில் இப்படிக் கூறுகிறார். அமைச்சர்கள் "செல்லப் பாண்டியன், செந்தூர்பாண்டியன், சண்முகநாதன்" ஆகியோரையும், "நயினார் நாகேந்திரனையும்" செல்வி. ஜெயலலிதா " கூடங்குளம் போராட்டக் காரர்களிடம்" பேச அனுப்பியுள்ள போது, அவர்களை அவமானப் படுத்துவதுபோல, அந்த அமைச்சர்களை அனுப்பிவைத்த "முதல்வரையும்" அவமானப்ப்டுத்துவதுபோல,"நத்தம் விச்வ்பனாதன்" பேசி இருக்கிறார். அந்த விஸ்வநாதனுக்கு, 1988 ஆம் ஆண்டு முதல் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில், பல்வேறு அமைப்புகளை சேர்த்து, "அன்டன் கோமஸ்" தலைமையில் மாநிலம் தழுவிய "போராட்டங்கள்" நடத்தப்பட்டது தெரியுமா?
1989 ஆம் ஆண்டு மார்ச்-20 இல் தூத்துக்குடியில், முன்னாள் மத்திய அமைச்சர் "ஜார்ஜ்" பெர்னாண்டஸ் தலைமையில் ஒரு "மாபெரும்" பேரணியை அன்டன் கோம்ஸ் நடத்தியதும், அதில் "கூடங்குளம் அணு உலை" வேண்டாம் என்ற "தீர்மானத்தை" பல்லயிரக்கனக்கில் கூடிய மக்கள் "முழக்கம்" எழுப்பி, அதையே "போராட்டமாக" அறிவித்தது அமைச்சர் விச்வனாததிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதுபோல, "பேச்சிப்பாறை" அனையிளிருந்துதான் "தண்ணீர்" எடுக்கப் போகிறார்கள் என்ற செய்தியை ஒட்டி, "குமாரதாஸ்" தலைமையில், "பேச்சிப்பாறை விவசாயிகள் சங்கம்" சார்பாக "நூறு" பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது, இந்த நத்தத்திற்கு தெரியுமா? 'ஐகப்" மாணவர் இயக்கம் "நூறு கிராமங்களில்" விவசாயிகளை சந்தித்து, "கலை nikzhchchikal" மூலம் "அணு உலை எதிர்ப்பை" எடுத்து சொன்னார்கள் என்பத்கு விஸ்வநாதனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
இத்தகைய அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் மாநிலம் எங்கும், புதுவையிலும் கூட, அன்றைய "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" மூலம் நடத்தப்பட்டன என்ற செய்தியை " விஸ்வநாதனுக்கு அறிவுரை கூறும் அணு உலை நிர்வாகம்" கூறியிருக்காது என்பது எங்களுக்கு தெரியும். சென்னையில் எழுத்தாளர் "ஞானி" உட்பட கலந்துகொண்ட " அணு உலை எதிர்ப்பு" பேரணி "அண்ணா சாலையில்" நடத்தப்பட்டதும், அதில் "பலூன்க்சலில்" அணு உலைகள் வேண்டாம் என்ற எழுத்துகளுடன் "பறக்க விட்டதும்" இந்த அப்பாவி அமைச்சருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. எழுத்தாளர் ஞானி, அன்று "முரசொலியின் வார இதழாக" வெளிவந்த "புதையல் " என்ற ஏட்டில், அணு உலையின் "தீமைகள்" பற்றி எழுதியதையும், அதை "முரசொலி மாறன்" ஏற்றுக் ஒண்டு, "கலைஞரிடம்" கூறியதையும், அவரது வலியுறுத்தலில், "வைகோ " நாடாளுமன்றத்தில் "கூடங்குளம் அணு உலைக்கு" எத்ரிப்பு தெரிவித்ததையும், அதை அன்றைய "தினகரன்" ஏட்டில் அன்றைய முதலாளில் "கந்தசாமி" முதல் பக்க செய்தியாக வெளியிட்டதையும் "நத்தம் விஸ்வநாதன்" போன்ற "பிற்கால" அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
புதுச்சேரியில்கூட, அன்று "எழுத்தாளர் ரவிகுமார்" தலைமையில் இந்த "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" செயல்பட்டது என்ற செய்தியை "அணு உலை நிராவாகம்" கொடுத்திருக்க வாய்ப்பில்லை. அப்போது "ஜூனியர் விகடனில்" தொடர் கட்டுரைகளாக , "நாகார்ஜுன் மற்றும் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்" இணைந்து அணு உலைகள வேண்டாம் என்ற பொதுக் கருத்தையும், "கூடங்குளம் அணு உலை வேண்டாம்" என்ற குறிப்பான கருத்தைஓயும் எழுதியதை அவர் படித்திருக்க நியாயமில்லை. சென்னையில் பிரபலமான 'டாக்டர். சீ.ஏன்.தெய்வநாயகம்" அன்றே "கல்பாக்கம் அணு உலையால்" வ்ந்துள்ள தீமைகளை தொகுத்து எழுதினார் என்பதும் தெரிய வாய்ப்பில்லை. டாக்டர் தெய்வநாயகம் "கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் தொழிலாளர்களை" அளவு மானி கொண்டு அளந்து, 'வர்களுக்கு உருவாக்கி உள்ள புற்று நோய் பற்றி" காணொளி காட்சிகளை உருவாக்கி எங்களுக்கெல்லாம் "வழிகாட்டி" அணு உலை எதிர்ப்பை உருவாக்கினார் என்பதும் இன்றைய அமைச்சர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.
"உடனடியாக" மின் பற்றாக்குறையை போக்க, அணு உலை பயன்படும் என்ற "தவறான" செய்தியை அணு உலை நிர்வாகம்" கொடுத்ததை நம்பி அவர் அவசப்பட்டு அப்படி கூறியிருக்க கூடும். "அணு உலை நிராவகம்" என்பது, "அணு சக்தி துறைக்கு" கீழே வருகிறது. அணு சக்தி துறை என்பது ஒரு "சர்வாதிகார" சக்தி. அது "இந்திய மத்திய அமைச்சகதிற்கே " தெரியாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், அணு சக்தி துறை தலைவரும் சேர்ந்து கொண்டு "என்ன வேண்டுமானாலும் " முடிவு எடுக்கலாம் என்பது நமது அமைச்சர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்கள் அணு உலைகளை பயன்படுத்தி "அணுகுண்டுகளை" உற்பத்தி செய்கிறார்கள் எனபதும் இவர்களுக்கு தெரியாது..."ஐ.எஸ்.ஆர்.ஒ." நிர்வாகம் "சமீபத்தில்" இரண்டு கோடி ரூபாயை இந்திய அரசுக்கு "நட்டம்" ஏற்படுத்தியதில், இந்த "அணு சக்தி துறை" அம்பலப்பட்டு நிற்கிறது என்படஹியும் இவர்கள் பொருத்திப் பார்க்க மாட்டார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். செல்வி.ஜெயலலிதாவிற்கு 'வாக்களித்த" மக்களை 'பரமக்குடி துப்பாக்கி சூட்டில்" பகைத்துக் கொண்டுவிட்டார்கள். இப்போது வக்களித்த "மீனவர்கள் உட்பட தென் மாவட்ட மக்களை" கூடங்குளம் அணு உலையை நியாயப்படுத்தி "பகைத்துக் கொள்ளப்" போகிறார்கள்.
"முதல்வர்" மீது நம்பிக்கை வைத்து நீங்கள் பட்டினிப் போராட்டத்தை கைவிடுங்கள் என்று அந்த நெல்லை, தூத்துக்குடி, அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, "ஏதோ எதிர்க்கட்சிகாரர்களை" கிண்டல் செய்வதுபோல, நத்தம் சென்னையில் இப்படிக் கூறுகிறார். அமைச்சர்கள் "செல்லப் பாண்டியன், செந்தூர்பாண்டியன், சண்முகநாதன்" ஆகியோரையும், "நயினார் நாகேந்திரனையும்" செல்வி. ஜெயலலிதா " கூடங்குளம் போராட்டக் காரர்களிடம்" பேச அனுப்பியுள்ள போது, அவர்களை அவமானப் படுத்துவதுபோல, அந்த அமைச்சர்களை அனுப்பிவைத்த "முதல்வரையும்" அவமானப்ப்டுத்துவதுபோல,"நத்தம் விச்வ்பனாதன்" பேசி இருக்கிறார். அந்த விஸ்வநாதனுக்கு, 1988 ஆம் ஆண்டு முதல் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில், பல்வேறு அமைப்புகளை சேர்த்து, "அன்டன் கோமஸ்" தலைமையில் மாநிலம் தழுவிய "போராட்டங்கள்" நடத்தப்பட்டது தெரியுமா?
1989 ஆம் ஆண்டு மார்ச்-20 இல் தூத்துக்குடியில், முன்னாள் மத்திய அமைச்சர் "ஜார்ஜ்" பெர்னாண்டஸ் தலைமையில் ஒரு "மாபெரும்" பேரணியை அன்டன் கோம்ஸ் நடத்தியதும், அதில் "கூடங்குளம் அணு உலை" வேண்டாம் என்ற "தீர்மானத்தை" பல்லயிரக்கனக்கில் கூடிய மக்கள் "முழக்கம்" எழுப்பி, அதையே "போராட்டமாக" அறிவித்தது அமைச்சர் விச்வனாததிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதுபோல, "பேச்சிப்பாறை" அனையிளிருந்துதான் "தண்ணீர்" எடுக்கப் போகிறார்கள் என்ற செய்தியை ஒட்டி, "குமாரதாஸ்" தலைமையில், "பேச்சிப்பாறை விவசாயிகள் சங்கம்" சார்பாக "நூறு" பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது, இந்த நத்தத்திற்கு தெரியுமா? 'ஐகப்" மாணவர் இயக்கம் "நூறு கிராமங்களில்" விவசாயிகளை சந்தித்து, "கலை nikzhchchikal" மூலம் "அணு உலை எதிர்ப்பை" எடுத்து சொன்னார்கள் என்பத்கு விஸ்வநாதனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
இத்தகைய அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் மாநிலம் எங்கும், புதுவையிலும் கூட, அன்றைய "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" மூலம் நடத்தப்பட்டன என்ற செய்தியை " விஸ்வநாதனுக்கு அறிவுரை கூறும் அணு உலை நிர்வாகம்" கூறியிருக்காது என்பது எங்களுக்கு தெரியும். சென்னையில் எழுத்தாளர் "ஞானி" உட்பட கலந்துகொண்ட " அணு உலை எதிர்ப்பு" பேரணி "அண்ணா சாலையில்" நடத்தப்பட்டதும், அதில் "பலூன்க்சலில்" அணு உலைகள் வேண்டாம் என்ற எழுத்துகளுடன் "பறக்க விட்டதும்" இந்த அப்பாவி அமைச்சருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. எழுத்தாளர் ஞானி, அன்று "முரசொலியின் வார இதழாக" வெளிவந்த "புதையல் " என்ற ஏட்டில், அணு உலையின் "தீமைகள்" பற்றி எழுதியதையும், அதை "முரசொலி மாறன்" ஏற்றுக் ஒண்டு, "கலைஞரிடம்" கூறியதையும், அவரது வலியுறுத்தலில், "வைகோ " நாடாளுமன்றத்தில் "கூடங்குளம் அணு உலைக்கு" எத்ரிப்பு தெரிவித்ததையும், அதை அன்றைய "தினகரன்" ஏட்டில் அன்றைய முதலாளில் "கந்தசாமி" முதல் பக்க செய்தியாக வெளியிட்டதையும் "நத்தம் விஸ்வநாதன்" போன்ற "பிற்கால" அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
புதுச்சேரியில்கூட, அன்று "எழுத்தாளர் ரவிகுமார்" தலைமையில் இந்த "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" செயல்பட்டது என்ற செய்தியை "அணு உலை நிராவாகம்" கொடுத்திருக்க வாய்ப்பில்லை. அப்போது "ஜூனியர் விகடனில்" தொடர் கட்டுரைகளாக , "நாகார்ஜுன் மற்றும் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்" இணைந்து அணு உலைகள வேண்டாம் என்ற பொதுக் கருத்தையும், "கூடங்குளம் அணு உலை வேண்டாம்" என்ற குறிப்பான கருத்தைஓயும் எழுதியதை அவர் படித்திருக்க நியாயமில்லை. சென்னையில் பிரபலமான 'டாக்டர். சீ.ஏன்.தெய்வநாயகம்" அன்றே "கல்பாக்கம் அணு உலையால்" வ்ந்துள்ள தீமைகளை தொகுத்து எழுதினார் என்பதும் தெரிய வாய்ப்பில்லை. டாக்டர் தெய்வநாயகம் "கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் தொழிலாளர்களை" அளவு மானி கொண்டு அளந்து, 'வர்களுக்கு உருவாக்கி உள்ள புற்று நோய் பற்றி" காணொளி காட்சிகளை உருவாக்கி எங்களுக்கெல்லாம் "வழிகாட்டி" அணு உலை எதிர்ப்பை உருவாக்கினார் என்பதும் இன்றைய அமைச்சர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.
"உடனடியாக" மின் பற்றாக்குறையை போக்க, அணு உலை பயன்படும் என்ற "தவறான" செய்தியை அணு உலை நிர்வாகம்" கொடுத்ததை நம்பி அவர் அவசப்பட்டு அப்படி கூறியிருக்க கூடும். "அணு உலை நிராவகம்" என்பது, "அணு சக்தி துறைக்கு" கீழே வருகிறது. அணு சக்தி துறை என்பது ஒரு "சர்வாதிகார" சக்தி. அது "இந்திய மத்திய அமைச்சகதிற்கே " தெரியாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், அணு சக்தி துறை தலைவரும் சேர்ந்து கொண்டு "என்ன வேண்டுமானாலும் " முடிவு எடுக்கலாம் என்பது நமது அமைச்சர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்கள் அணு உலைகளை பயன்படுத்தி "அணுகுண்டுகளை" உற்பத்தி செய்கிறார்கள் எனபதும் இவர்களுக்கு தெரியாது..."ஐ.எஸ்.ஆர்.ஒ." நிர்வாகம் "சமீபத்தில்" இரண்டு கோடி ரூபாயை இந்திய அரசுக்கு "நட்டம்" ஏற்படுத்தியதில், இந்த "அணு சக்தி துறை" அம்பலப்பட்டு நிற்கிறது என்படஹியும் இவர்கள் பொருத்திப் பார்க்க மாட்டார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். செல்வி.ஜெயலலிதாவிற்கு 'வாக்களித்த" மக்களை 'பரமக்குடி துப்பாக்கி சூட்டில்" பகைத்துக் கொண்டுவிட்டார்கள். இப்போது வக்களித்த "மீனவர்கள் உட்பட தென் மாவட்ட மக்களை" கூடங்குளம் அணு உலையை நியாயப்படுத்தி "பகைத்துக் கொள்ளப்" போகிறார்கள்.
Friday, September 16, 2011
பல "கறைகளை" இடிந்தகரை "கழுவிவிடும்"
நேற்று நேரில் சென்றிருந்தேன்.சில மீனவ சங்க தலைவர்களை "சென்னையிலிருந்து " கிளப்ப முயற்சித்து நான்கு நாட்களாக " தோல்வி" கண்ட பிறகு, நானே "ஒரு வாகனத்தை " பதிவு செய்துகொண்டு, கூடங்குளம் அணு உலை .எதிர்ப்பு போர் இன்று மையம் கொண்டிருக்கும் "இடிந்தகரை" மீனவ கிராமத்திற்கு சென்றிருந்தேன். சென்னை மீனவ சங்கத் தலைவர்களால் " அம்மாவிற்கு நன்றி" சொல்லி 25000 ரூபாய்க்கு , " விளம்பரம்" கொடுக்க பணம் இருக்கிறது: ஆனால் "கூடங்குளம் சென்று வர" பத்தாயிரம் ரூபாய் பணம் இல்லை என்ற "செய்தியை" கேள்விப் பட்ட பின்பே நானே "பணம் இல்லாவிட்டாலும்" கடன் வைத்துக்கொண்டு "வாடகை வாகனம்" எடுத்தேன். " ஞாயிற்றுக்கிழமை " தொடங்கிய "பட்டினிப் போர்" ஒவ்வொரு நாளும் அதிகமான "மக்கள் திரளை" திரட்டிக் கொண்டிருக்க, நான் சென்ற "வியாழக் கிழமை" பெறும் கூட்டமாக "அனைத்து சமூக" மக்களும் "திரண்டிருந்தார்கள்"
அந்த நான்கு நாட்களுக்குள் "வைகோ", தூத்துக்குடி கத்தோலிக்க பேராயர் யுவான் அம்புரோஸ், "பாலபிராஜாதிபதி அடிகளார்", "வெள்ளையன்", குமாரதாஸ், சீ.எஸ்.ஐ. பேராயர்கள், மாட்டார் கத்தோலிக்க பேராயர்கள், மித நேய மக்கள் கட்சியினர், இவாறு பல பிரமுகர்கள் வந்து ஆடஹ்ரவு டேஹ்ரிவித்த வண்ணமாய் இருந்தனர். தொடக்கத்தில் இருந்தே "அன்டன் கோமஸ்" என்னிடம் அன்றாடம் பேசிக்கொண்டே இருந்தார்.அதேபோல "பேராசிரியர் பாத்திமா பாபுவும்" ன்லமைகளை அன்றாடம் விளக்கிக் கொண்டே இருந்தார். " அடிகளார்" உடனே கூடங்குளம் வரும்படி "அழைத்துக் கொண்டே " இருந்தார். முதலில் "சனிக் கிழமை" இரவு "லிட்வின்" தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நிலைமை" அன்றாக இல்லை எனபதை கூறினார். அப்போது அவர் அருகே "உதயகுமாரும்" இருப்பதாக கூறினார். லிட்வின் "பெண்கள் இணைப்பு குழுவை" சேர்ந்தவர். உதயகுமார் சமீபத்திய ஆறு ஆண்டுகளாக "கூடங்குளம் எத்ரிப்பு" இயக்கங்களில், தன்னையும் "இணைத்துக் கொடவர்". உதயகுமார் "நாங்கள்" கூடங்குளம் எதிர்ப்பு இயக்கத்தை கட்டவிழ்த்து விட்ட "காலங்களில்" அதாவது "இருபத்து மூன்று" ஆண்டுகளுக்கு முன்பு, "அமெரிக்காவில்" அறிவியலாளராக இருந்தாராம். அவர் இங்கு வந்த காலம் தொட்டு தொடர்ந்து "ஒவ்வொரு கூட்டங்களிலும்" அவரே அதைச் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். பாதிப்பட்ட ஒருவர் நமது "அணு உலை எதிர்ப்பிற்கு" வந்துலாறே என்று நாங்கள் எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
1988 இல் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு" இயக்கமாக உருவான போது, அன்டன் கோமசிற்கு உதவி செய்ய "சில அறிவியலாளர்கள்" இருந்தனர். அவர்கள் வியாழக்க் கிழமை நடந்த போராட கூட்டத்தின் மேடையில் "பேச்சாளர்களால்" நினைவு படுத்தப் பட்டார்கள். எழுத்தாளர் "கோணங்கி" தான் எப்படி " அறிவியலாளர் நாகார்ஜுனா" உடன் போராட்டத்தில் ஈடுபட்டேன் என்று விளக்கினார் அப்போது "அணு உலையை ஆதரித்தவர்கள்" அண்டத்திய கூட்டத்தில் தாங்கள் இருவரும் போய் "துனடரிக்கை" கொடுத்து "அடிவான்கினோம்" என்றும் விளக்கினார். அந்த "நாகார்ஜுனன்" என்ற பெயரில் எழுதிவரும் எழுத்தாளரான "அறிவியல்லாரனா" நண்பர்தான் "ஜி.ரமேஷ்". அவர் அப்போது "ஊடவியலாளராக" சென்னையில் "யு.ஏன்.ஐ. செய்தி நிறுவனத்தில்" பணியாற்றி வந்தார். அவர்தான் பிறகு "லண்டன் அனகேரில்" பி.பி.சீ. நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி இப்போது, லண்டனில் " அம்னெஸ்டி இன்டர்நேஷனல் " என்ற உலக பொதுமன்னிப்பு சபையின் "தெற்காசிய ஆராய்ச்சி போருப்பாலார்க்க" செயல்பட்டு வருகிறார். சமீபத்திய " மரணதண்டனை ஒழிப்பு" என்ற மூன்று தமிழர் உயிர் காக்க "அம்னெஸ்டி" அனுப்பிய அறிக்கைக்கு பின்னால் இருப்பவர். சமீபத்திய " சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா மாநில" கனிம வலக் கொள்ளையை அம்பலப்படுத்தும் "ஆராய்ச்சி புத்தகத்தை" அம்னெஸ்டி அசார்பில் வெளிக் கொண்டு வருவதில் முழுமையாக செயல்பட்டவர். வரத்தான் எனக்கு முதலில், நான் "பதின் மூன்று ஆண்டுகள்" தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு வெளியே வந்தவுடன் " மயிலாப்பூரில்" இந்த அணு உலை எதிர்ப்பை சொல்லிக் கொடுத்தவர்.
அந்த ரமேஷ்தான் " ஜார்ஜ் பெர்னாண்டசை" எங்களுக்கு அறிமுகம் செய்தவர்.'அன்டன் கோமசையும்" எனக்கு ரமேஷ்தான் அறிமுகம் செய்தார். அப்போதுதான் "ஜார்ஜ் " எங்களுக்கு "அணு உலை ஆபத்தை " வ்குப்பு எடுத்துள்ளார்.சென்னையில் டாக்டர் சீ.ஏன்.தெய்வ நாயகம் எங்களுக்கு "அணு உலையின்" ஆபத்துகளை, அதன் விளைவாக ஏற்படும் "புற்று நோய்" கோளாறுகளை மருத்துவ ரீதியாக சொல்லிக் கொடுத்தவர். அதற்காக " காணொளி" மூலம் "கல்பாக்கம்" அணு உலையின் " உடல் பத்திப்புகளை" அங்குள்ள தொழிலாளர்களிடம் " சோதனை செய்த" புள்ளி விவரங்களை "பட்டியல்போட்டு" ஆதாரபூர்வமாக கற்றுக் கொடுத்தவர். இப்படி பல்வேறு அனுபவங்களை அங்கே "நண்பர்களுடன்" பரிமாறிக் கொள்ள முடிந்தது.
வியாழக் கிழமை " இருபத்தைந்தாயிரம்" மக்கள் இடிந்தகரையில் "பட்டினிப் ஓராட்ட" மைதானத்தில் கூடி இருந்தனர். நான் போன பிறகு, "அமலிநகர்" வருகிறார்கள்." கூடங்குளம் மக்கள்" வருகிறார்கள். "செட்டிகுளம்" மக்கள் வ்ருகிரார்கள் "கூட்டன்குழி மீனவ மக்கள்" வ்ருகிரார்கள்." கூட்டப்புளி கிராமமே" திரண்டு வருகிறது. இப்படி அறிவிப்புகள் அதையொட்டி "மக்கள் கூட்டமும்" அவனது கொண்டே இருந்தது. இந்த "மாபெரும் மக்கள் திரளை" யாரும் பார்த்திருக்கவும் முடியாது. இதை புரிந்து கொள்ளாத "ஆட்சியாளர்கள்" தொடர்ந்து "மக்களது மனங்களில்" நிலைத்திருக்கவும் முடியாது எண்பதை அந்த "கூட்டம்" கட்டியம் கூறியது.
அந்த நான்கு நாட்களுக்குள் "வைகோ", தூத்துக்குடி கத்தோலிக்க பேராயர் யுவான் அம்புரோஸ், "பாலபிராஜாதிபதி அடிகளார்", "வெள்ளையன்", குமாரதாஸ், சீ.எஸ்.ஐ. பேராயர்கள், மாட்டார் கத்தோலிக்க பேராயர்கள், மித நேய மக்கள் கட்சியினர், இவாறு பல பிரமுகர்கள் வந்து ஆடஹ்ரவு டேஹ்ரிவித்த வண்ணமாய் இருந்தனர். தொடக்கத்தில் இருந்தே "அன்டன் கோமஸ்" என்னிடம் அன்றாடம் பேசிக்கொண்டே இருந்தார்.அதேபோல "பேராசிரியர் பாத்திமா பாபுவும்" ன்லமைகளை அன்றாடம் விளக்கிக் கொண்டே இருந்தார். " அடிகளார்" உடனே கூடங்குளம் வரும்படி "அழைத்துக் கொண்டே " இருந்தார். முதலில் "சனிக் கிழமை" இரவு "லிட்வின்" தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நிலைமை" அன்றாக இல்லை எனபதை கூறினார். அப்போது அவர் அருகே "உதயகுமாரும்" இருப்பதாக கூறினார். லிட்வின் "பெண்கள் இணைப்பு குழுவை" சேர்ந்தவர். உதயகுமார் சமீபத்திய ஆறு ஆண்டுகளாக "கூடங்குளம் எத்ரிப்பு" இயக்கங்களில், தன்னையும் "இணைத்துக் கொடவர்". உதயகுமார் "நாங்கள்" கூடங்குளம் எதிர்ப்பு இயக்கத்தை கட்டவிழ்த்து விட்ட "காலங்களில்" அதாவது "இருபத்து மூன்று" ஆண்டுகளுக்கு முன்பு, "அமெரிக்காவில்" அறிவியலாளராக இருந்தாராம். அவர் இங்கு வந்த காலம் தொட்டு தொடர்ந்து "ஒவ்வொரு கூட்டங்களிலும்" அவரே அதைச் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். பாதிப்பட்ட ஒருவர் நமது "அணு உலை எதிர்ப்பிற்கு" வந்துலாறே என்று நாங்கள் எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
1988 இல் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு" இயக்கமாக உருவான போது, அன்டன் கோமசிற்கு உதவி செய்ய "சில அறிவியலாளர்கள்" இருந்தனர். அவர்கள் வியாழக்க் கிழமை நடந்த போராட கூட்டத்தின் மேடையில் "பேச்சாளர்களால்" நினைவு படுத்தப் பட்டார்கள். எழுத்தாளர் "கோணங்கி" தான் எப்படி " அறிவியலாளர் நாகார்ஜுனா" உடன் போராட்டத்தில் ஈடுபட்டேன் என்று விளக்கினார் அப்போது "அணு உலையை ஆதரித்தவர்கள்" அண்டத்திய கூட்டத்தில் தாங்கள் இருவரும் போய் "துனடரிக்கை" கொடுத்து "அடிவான்கினோம்" என்றும் விளக்கினார். அந்த "நாகார்ஜுனன்" என்ற பெயரில் எழுதிவரும் எழுத்தாளரான "அறிவியல்லாரனா" நண்பர்தான் "ஜி.ரமேஷ்". அவர் அப்போது "ஊடவியலாளராக" சென்னையில் "யு.ஏன்.ஐ. செய்தி நிறுவனத்தில்" பணியாற்றி வந்தார். அவர்தான் பிறகு "லண்டன் அனகேரில்" பி.பி.சீ. நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி இப்போது, லண்டனில் " அம்னெஸ்டி இன்டர்நேஷனல் " என்ற உலக பொதுமன்னிப்பு சபையின் "தெற்காசிய ஆராய்ச்சி போருப்பாலார்க்க" செயல்பட்டு வருகிறார். சமீபத்திய " மரணதண்டனை ஒழிப்பு" என்ற மூன்று தமிழர் உயிர் காக்க "அம்னெஸ்டி" அனுப்பிய அறிக்கைக்கு பின்னால் இருப்பவர். சமீபத்திய " சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா மாநில" கனிம வலக் கொள்ளையை அம்பலப்படுத்தும் "ஆராய்ச்சி புத்தகத்தை" அம்னெஸ்டி அசார்பில் வெளிக் கொண்டு வருவதில் முழுமையாக செயல்பட்டவர். வரத்தான் எனக்கு முதலில், நான் "பதின் மூன்று ஆண்டுகள்" தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு வெளியே வந்தவுடன் " மயிலாப்பூரில்" இந்த அணு உலை எதிர்ப்பை சொல்லிக் கொடுத்தவர்.
அந்த ரமேஷ்தான் " ஜார்ஜ் பெர்னாண்டசை" எங்களுக்கு அறிமுகம் செய்தவர்.'அன்டன் கோமசையும்" எனக்கு ரமேஷ்தான் அறிமுகம் செய்தார். அப்போதுதான் "ஜார்ஜ் " எங்களுக்கு "அணு உலை ஆபத்தை " வ்குப்பு எடுத்துள்ளார்.சென்னையில் டாக்டர் சீ.ஏன்.தெய்வ நாயகம் எங்களுக்கு "அணு உலையின்" ஆபத்துகளை, அதன் விளைவாக ஏற்படும் "புற்று நோய்" கோளாறுகளை மருத்துவ ரீதியாக சொல்லிக் கொடுத்தவர். அதற்காக " காணொளி" மூலம் "கல்பாக்கம்" அணு உலையின் " உடல் பத்திப்புகளை" அங்குள்ள தொழிலாளர்களிடம் " சோதனை செய்த" புள்ளி விவரங்களை "பட்டியல்போட்டு" ஆதாரபூர்வமாக கற்றுக் கொடுத்தவர். இப்படி பல்வேறு அனுபவங்களை அங்கே "நண்பர்களுடன்" பரிமாறிக் கொள்ள முடிந்தது.
வியாழக் கிழமை " இருபத்தைந்தாயிரம்" மக்கள் இடிந்தகரையில் "பட்டினிப் ஓராட்ட" மைதானத்தில் கூடி இருந்தனர். நான் போன பிறகு, "அமலிநகர்" வருகிறார்கள்." கூடங்குளம் மக்கள்" வருகிறார்கள். "செட்டிகுளம்" மக்கள் வ்ருகிரார்கள் "கூட்டன்குழி மீனவ மக்கள்" வ்ருகிரார்கள்." கூட்டப்புளி கிராமமே" திரண்டு வருகிறது. இப்படி அறிவிப்புகள் அதையொட்டி "மக்கள் கூட்டமும்" அவனது கொண்டே இருந்தது. இந்த "மாபெரும் மக்கள் திரளை" யாரும் பார்த்திருக்கவும் முடியாது. இதை புரிந்து கொள்ளாத "ஆட்சியாளர்கள்" தொடர்ந்து "மக்களது மனங்களில்" நிலைத்திருக்கவும் முடியாது எண்பதை அந்த "கூட்டம்" கட்டியம் கூறியது.
Tuesday, September 13, 2011
அதிகாரிகள் டில்லிகாக வேலை செய்கிறார்களா?
"ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்" மத்திய அரசின் "நேரடி ஆட்கள்" என்பது உண்மைதான். அதுபோல "தமிழ்நாட்டில்" இருக்கும் அத்தகைய அதிகாரிகள் "கடந்த ஐந்து ஆண்டுகளில் "' அரச குடும்பத்தின் முறைவாசல்களாக "' செயல்பட்டார்கள் எனபதும் உண்மைதான். அதற்காக அந்த அதிகாரிகளுக்கு " அளவுக்கு மீறிய சுதந்திரத்தை" யார் கொடுத்தது? அட்டிஹ்தகைய அதிகாரிகளில் " முதலில் நின்று தவறு செய்பவர்" ராமநாதபுரம் டி.ஐ.ஜி. யாக இருக்கும் " சந்தீப் மிட்டல்" என்றால் அதைவிட ஒருபடி மேலே போய் " தவறு இழைத்தவர்"' தென்மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் "' ராஜேஷ் தாஸ்". யார் இந்த ராஜேஷ் தாஸ்? இவர்தான் 1996 இல் "தூத்துக்குடியில் இரண்டு மீனவ இளைஞர்களை" தேவையற்று துப்பாக்கி சூடு நடத்தி " படுகொலை" செய்தவர். இவர்தான் தேனியில், டாக்டர் கிரிஷ்ணசாமியை ""பொய் குற்றம் சாட்டி கைது செய்து" அதன் விளைவாக ''தென் தமிழ்நாடு எங்கும கலவரம்" நடக்க காரணமாக இருந்தவர்.
இவையெல்லாமே அன்றைக்கு " உளவுத் துறை" தலைமையில் இருந்த இன்றைய "தமிழ்நாடு காவல்தலைவருக்கு தெரியுமே?"' அவர் எப்படி இவரை "தென்மண்டல ஐ.ஜி.யாக" அனுமதித்தார்? வேறு யாராவது அவரை "சிபாரிசு" செய்திருப்பார்களோ? அதனால் அந்த "ராஜேஷ் தாஸ்" உண்மை முகம் தெரிந்திருந்தும், அவரை "பெறும் அதிகாரிகளால்" தடுக்க முடியவில்லையா? அப்படியானால் அந்த ஆள் "அதற்குள் தென்மாவட்டங்களை கலவர பூமியாக"' ஆக்கி விடுவாரே? இன்று அந்த வேலையைத்தானே" தொடங்கி உள்ளார். அதனால்தான் இந்த "மனிதரை" தென் மாவட்ட ஐ.ஜி. பொறுப்பில் இருந்து "தூக்க வேண்டும்" என்று ''மனித நேய மக்கள் கட்சியி'ன்" சட்டமன்ற கட்சித் தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இந்த "ராஜேஷ் தாஸ்" யாருக்காக வேலை செய்கிறார்? நிச்சயமாக "தமிழ்நாட்டு மக்களுக்காக "இல்லை.
ஆறு எஸ்.பி.கள் "யாரெல்லாம் ராமநாதபுரம்" பகுதிக்கு " இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சி" பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அனுப்பபட்டார்களோ, அவர்களை அனைவரையும் "உள்துறை செயலாளர்" மூலம் ஜெயலலிதா அரசு " துப்பாக்கி சூடு நடந்த இரவே இடமாற்றம்" செய்தது? தவறு செய்தவர்கள் அவர்கள் என்றால் ஏன் இடமாற்றத்துடன் மட்டுமே நிறுத்திக் கொண்டது? அவர்களில் ஒருவராவது "இடை நீக்கம்" செய்யப்படவில்லையே? அப்படியானால் மக்களை "ஏமாற்றத்தான்" அந்த இடமாற்ற உத்தரவா? சரி. "துப்பாக்கி சூட்டில்" கொலை செய்யப்ப்பட்ட "'தேவந்திர குல வேளாளர் மக்களை' கொலை செய்ததற்காக காவல்துறையினர்" மீது "கொலைகுற்றம்" பதிவு செய்யப்பட வேண்டும் என்று இன்று நடந்த "மதுரை வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் சங்கத் தலிவர் ஏ.கே.ராமசாமி" பேசியிருக்கிறார். இதையும் தமிழக அரசு "அலட்சியம்" செய்யுமா?
உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதியை வைத்து "விசாரணை" நடத்த வலியுறுத்தி, பல அரசியல் தலைவர்கள் பேசியதையும் அரசு அலட்சியம் செய்யப் போகிறதா? "' டாக்டர் கிருஷ்ணசாமி" சொல்வதுபோல, 1989 ஆமாண்டின் "வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், 1995 இன் விதிகளின் படியும்" இறந்தவர்கள் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய "இழப்பீடு தொகையை"' ஏன் அரசு கொடுக்கவில்லை? ஏன் இன்னமும் கமுதியில் கொலை செய்யப்ப்பட்ட "'''மாணவன் பழனிகுமார்" கொலையை "வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்" சேர்க்க வில்லை? இவை எல்லாம் தெரிந்த உயர் காவல்துறை அதிகாரிகள் இருந்தும் கூட, யார் அவர்களை "தடுக்கிறார்கள்?" இந்த கேள்விகள் தமிழ்நாடெங்கும், "பட்டி, தொட்டி" எங்கும் எடுத்து செல்லப்படவேண்டும்.
இவையெல்லாமே அன்றைக்கு " உளவுத் துறை" தலைமையில் இருந்த இன்றைய "தமிழ்நாடு காவல்தலைவருக்கு தெரியுமே?"' அவர் எப்படி இவரை "தென்மண்டல ஐ.ஜி.யாக" அனுமதித்தார்? வேறு யாராவது அவரை "சிபாரிசு" செய்திருப்பார்களோ? அதனால் அந்த "ராஜேஷ் தாஸ்" உண்மை முகம் தெரிந்திருந்தும், அவரை "பெறும் அதிகாரிகளால்" தடுக்க முடியவில்லையா? அப்படியானால் அந்த ஆள் "அதற்குள் தென்மாவட்டங்களை கலவர பூமியாக"' ஆக்கி விடுவாரே? இன்று அந்த வேலையைத்தானே" தொடங்கி உள்ளார். அதனால்தான் இந்த "மனிதரை" தென் மாவட்ட ஐ.ஜி. பொறுப்பில் இருந்து "தூக்க வேண்டும்" என்று ''மனித நேய மக்கள் கட்சியி'ன்" சட்டமன்ற கட்சித் தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இந்த "ராஜேஷ் தாஸ்" யாருக்காக வேலை செய்கிறார்? நிச்சயமாக "தமிழ்நாட்டு மக்களுக்காக "இல்லை.
ஆறு எஸ்.பி.கள் "யாரெல்லாம் ராமநாதபுரம்" பகுதிக்கு " இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சி" பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அனுப்பபட்டார்களோ, அவர்களை அனைவரையும் "உள்துறை செயலாளர்" மூலம் ஜெயலலிதா அரசு " துப்பாக்கி சூடு நடந்த இரவே இடமாற்றம்" செய்தது? தவறு செய்தவர்கள் அவர்கள் என்றால் ஏன் இடமாற்றத்துடன் மட்டுமே நிறுத்திக் கொண்டது? அவர்களில் ஒருவராவது "இடை நீக்கம்" செய்யப்படவில்லையே? அப்படியானால் மக்களை "ஏமாற்றத்தான்" அந்த இடமாற்ற உத்தரவா? சரி. "துப்பாக்கி சூட்டில்" கொலை செய்யப்ப்பட்ட "'தேவந்திர குல வேளாளர் மக்களை' கொலை செய்ததற்காக காவல்துறையினர்" மீது "கொலைகுற்றம்" பதிவு செய்யப்பட வேண்டும் என்று இன்று நடந்த "மதுரை வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் சங்கத் தலிவர் ஏ.கே.ராமசாமி" பேசியிருக்கிறார். இதையும் தமிழக அரசு "அலட்சியம்" செய்யுமா?
உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதியை வைத்து "விசாரணை" நடத்த வலியுறுத்தி, பல அரசியல் தலைவர்கள் பேசியதையும் அரசு அலட்சியம் செய்யப் போகிறதா? "' டாக்டர் கிருஷ்ணசாமி" சொல்வதுபோல, 1989 ஆமாண்டின் "வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், 1995 இன் விதிகளின் படியும்" இறந்தவர்கள் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய "இழப்பீடு தொகையை"' ஏன் அரசு கொடுக்கவில்லை? ஏன் இன்னமும் கமுதியில் கொலை செய்யப்ப்பட்ட "'''மாணவன் பழனிகுமார்" கொலையை "வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்" சேர்க்க வில்லை? இவை எல்லாம் தெரிந்த உயர் காவல்துறை அதிகாரிகள் இருந்தும் கூட, யார் அவர்களை "தடுக்கிறார்கள்?" இந்த கேள்விகள் தமிழ்நாடெங்கும், "பட்டி, தொட்டி" எங்கும் எடுத்து செல்லப்படவேண்டும்.
Monday, September 12, 2011
அரசை பாதுகாக்கும் அரசாங்கம் "மக்களை" இழந்துவிடும்.
அரசு என்பது ஒரு வன்முறைக் கருவி. அதில் "அதிகாரவர்க்கம்" கோலோச்சும். அரசியல் சட்டத்தின்படி "அதிகாரவர்க்கம்" செயல்படவேண்டும் என்பது "புளித்துப் போன பாலபாடம்". நடக்கும் செயல்கள் "அதிகாரவர்க்கத்தை" அம்பலப்படுத்துகின்றன. அதிகாரவர்க்கம் என்பது "ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை" தலைமையாக கொண்டது. அவர்களுக்கு "பொதுவாக" மனிதாபிமானம், மனித உரிமை, அடிமட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களை கொண்டாடுவது, "ஆகியவை "பிடிக்காது. அது அவர்களது "மனோநிலை". அந்த மனோநிலை அவர்களது "வளர்ப்பிலிருந்து" வருகிறது. வளர்ப்பு என்பது "பிறப்பை" தாண்டி அவரவர் "வளரும்" சூழலால் "தீர்மானிக்கப்படுகிறது". இந்தியாவின் அதிகாரிகள், "காடுகளிலும், ஆதிவாசிகள் மத்தியிலும், தலித் மக்கள் கிராமங்களிலும், கடல்வாழ் மீனவர் உடனும்" இணைந்த வாழ்க்கையில் "பயிற்றுவிக்கப்படுவதில்லை". குளிர் சாதன அறைகளிலும், மாட மாளிகைகளிலும், "பயிற்ச்சி" பெறுகிறார்கள். அவர்களுக்கு "இந்திய யதார்த்தங்கள்" தெரியவேண்டிய தேவை இல்லை.
அப்படிப்பட்ட "வருவாய்த்துறை, காவல்த்துறை" அதிகாரிகளை " சுமந்து கொண்டு" அரசு இயந்திரம் நிற்கிறது. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் "அரசாங்கம்", அதன்மேல் போய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. அதில் இருக்கும் "அரசியல்வாதிகளுக்கு" தாங்கள் உட்கார்ந்திருக்கும் "அரசு இயந்திரம்" மக்களிடமிருந்து "ஆணியப்பட்டவர்களால்" நடத்தப்படுகிறது என்பது தெரியுமா என்பது நம்மக்கு "தெரியாது". அதுபோன்ற "ஒரு சூழல்" இப்போது தமிழ்நாட்டில் "அரங்கேறி" வருகிறது. அதில் ஒரு "சிறிய " உதாரணம் "பரமக்குடி" விவகாரம். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதைப் போல இந்த உதாரணத்தை வைத்து இந்த அரசு "எங்கே" போய்க் கொண்டிருக்கிறது என்றும் பார்க்கலாம்.
பரமக்குடி இருக்கும் "ராமநாதபுரம்" மாவட்டத்திற்கு "ஒரு காவல்துறை டி.ஐ.ஜி." இருக்கிறார். அவர் பெயர் "சந்தீப் மிட்டல்". அவர் "அழகிரியின்" வணிக பங்காளி என்பது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் அவர் செய்த "சேட்டைகள்" உண்மையாகவே அம்பலப்ப்ட்டுவிட்டன. அவருடன் "இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சிக்கு" உதவ "ஆறு ஐ.பி.எஸ். களை" தமிழக அரசாங்கம் நியமிக்கிறது. அதில் சென்னையிலிருந்து சென்ற "அடையாறு டி.சீ." ஏற்கனவே "ராமநாதபுரத்தில் கருணாநிதி ஆட்சியில்" எஸ்.பி.யாக இருந்தவர். அப்போது "தேவேந்திர குல மக்கள்" மீது "போர்" தொடுத்தவர். அதனால்தான் வரை "மன நோயாளி" என்று கிரிஷ்ணாசாமி சட்டமன்றத்தில் உரைத்தார். அப்படிப்பட்டவரை ஏன் இப்போது "பரமக்குடிக்கு" அனுப்பினார்கள்? அரசில் உள்ள எந்த "உயர் அதிகாரியும்" தங்களது சக அதிகாரியை "விட்டுக் கொடுக்க" மாட்டார்கள்.
அவ்வாறு "விட்டுக் கொடுக்காமல்" எடுத்த முடிவுதான் "அந்த ஆறு அதிகாரிகளையும்" அங்கே அனுப்பியது. "சம்பவம்" நடந்த அதாவது "துப்பாக்கி சூடு" நடந்த இரவே ஏன் "அரசாங்கம்" அந்த "ஆறு அதிகாரிகளையும்" இட மாற்றம் செய்யவேண்டும்? அவர்கள் "பிழை" செய்திருப்பதை முதல்வர் உணர்ந்ததால்தானே அபப்டி செய்தார்கள்? பிறகு ஏன் அவர்களை "பாதுகாத்து" சட்டமனரத்தில் ஒரு முதல்வர் "பேசவேண்டும்?". இங்கேதான் "அரசாங்கத்தை" நடத்தும் அரசியல்வாதிகள் "அரசை நடத்தும்" அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டு "தவறான" கருத்தை முன்வைத்து, அதில் "மாட்டிக் கொள்கிறார்கள்". இப்படி மாட்டிக் கொண்டால், விரைவில் "மக்களது" கோபத்திற்கு உள்ளாவார்கள்.
அப்படிப்பட்ட "வருவாய்த்துறை, காவல்த்துறை" அதிகாரிகளை " சுமந்து கொண்டு" அரசு இயந்திரம் நிற்கிறது. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் "அரசாங்கம்", அதன்மேல் போய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. அதில் இருக்கும் "அரசியல்வாதிகளுக்கு" தாங்கள் உட்கார்ந்திருக்கும் "அரசு இயந்திரம்" மக்களிடமிருந்து "ஆணியப்பட்டவர்களால்" நடத்தப்படுகிறது என்பது தெரியுமா என்பது நம்மக்கு "தெரியாது". அதுபோன்ற "ஒரு சூழல்" இப்போது தமிழ்நாட்டில் "அரங்கேறி" வருகிறது. அதில் ஒரு "சிறிய " உதாரணம் "பரமக்குடி" விவகாரம். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதைப் போல இந்த உதாரணத்தை வைத்து இந்த அரசு "எங்கே" போய்க் கொண்டிருக்கிறது என்றும் பார்க்கலாம்.
பரமக்குடி இருக்கும் "ராமநாதபுரம்" மாவட்டத்திற்கு "ஒரு காவல்துறை டி.ஐ.ஜி." இருக்கிறார். அவர் பெயர் "சந்தீப் மிட்டல்". அவர் "அழகிரியின்" வணிக பங்காளி என்பது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் அவர் செய்த "சேட்டைகள்" உண்மையாகவே அம்பலப்ப்ட்டுவிட்டன. அவருடன் "இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சிக்கு" உதவ "ஆறு ஐ.பி.எஸ். களை" தமிழக அரசாங்கம் நியமிக்கிறது. அதில் சென்னையிலிருந்து சென்ற "அடையாறு டி.சீ." ஏற்கனவே "ராமநாதபுரத்தில் கருணாநிதி ஆட்சியில்" எஸ்.பி.யாக இருந்தவர். அப்போது "தேவேந்திர குல மக்கள்" மீது "போர்" தொடுத்தவர். அதனால்தான் வரை "மன நோயாளி" என்று கிரிஷ்ணாசாமி சட்டமன்றத்தில் உரைத்தார். அப்படிப்பட்டவரை ஏன் இப்போது "பரமக்குடிக்கு" அனுப்பினார்கள்? அரசில் உள்ள எந்த "உயர் அதிகாரியும்" தங்களது சக அதிகாரியை "விட்டுக் கொடுக்க" மாட்டார்கள்.
அவ்வாறு "விட்டுக் கொடுக்காமல்" எடுத்த முடிவுதான் "அந்த ஆறு அதிகாரிகளையும்" அங்கே அனுப்பியது. "சம்பவம்" நடந்த அதாவது "துப்பாக்கி சூடு" நடந்த இரவே ஏன் "அரசாங்கம்" அந்த "ஆறு அதிகாரிகளையும்" இட மாற்றம் செய்யவேண்டும்? அவர்கள் "பிழை" செய்திருப்பதை முதல்வர் உணர்ந்ததால்தானே அபப்டி செய்தார்கள்? பிறகு ஏன் அவர்களை "பாதுகாத்து" சட்டமனரத்தில் ஒரு முதல்வர் "பேசவேண்டும்?". இங்கேதான் "அரசாங்கத்தை" நடத்தும் அரசியல்வாதிகள் "அரசை நடத்தும்" அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டு "தவறான" கருத்தை முன்வைத்து, அதில் "மாட்டிக் கொள்கிறார்கள்". இப்படி மாட்டிக் கொண்டால், விரைவில் "மக்களது" கோபத்திற்கு உள்ளாவார்கள்.
Subscribe to:
Posts (Atom)
