சகா நினைவு படுத்திவிட்டார். இன்று கூட காட்சி ஊடகத்தில் கூறிவிட்டேன். தமிழக அரசு எலைட் சாராயக்கடைகளை அதாவது மேட்டுக்குடி சாராயக் கடைகளை "தனியாரிடம்" ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாம். அப்படியானால் சாராயக் கடைகள் தனியாரிடம் இருப்பதால் , தனியாரின் ஏலத்திற்கு செல்வதால், ரௌடியிசம் வளர்கிறது என்ற பெயரில் அரசு எடுத்து நடத்துவது என்ற க்கை முடிவு "காற்றில்" பறந்து விட்டதா? அதனால்தான் இன்று முரசொலியில் கட்டம் கட்டி, இனி விபச்சார விடுதிகள் வரும், சூதாட்டம் வரும், குதிரை பந்தயம் வரும் என்று நீட்டி முழங்கி இருக்கிறார்கள்.
நாம் கேட்பல்தேல்லாம் எது வந்தாலும் "தனியாருக்கு" வருணம் என்பது ஒரு கொள்கை முடிவுதானே? அதாவது ஏதோ ஒரு குழு இதற்காகவே அரசிற்குள் உழைந்து செயல்படுவது தெரிகிறதே? எந்த காரணத்தை கூறி தனியாரிடம் இருந்து சாராயக் கடிகள பறிக்கப்பட்டதோ, அதே காரணம் "திசை" மாறி விட்டதே? இந்த பழைய குருடி கதவை திறக்க ஒரு வருடமாவது ஆகவேண்டாமா? அதற்குள் பொறுக்காமல் "திடீர்" பணக்காரர்கள் சேர்ந்துகொண்டு, மேட்டுகுடி சாராயக் கடைகளை ஏலம் எடுக்க தயாராகி விட்டார்களா? யார் சொன்னது? எடுத்தாச்சு, அய்யா. அந்த விமான நிலைய ஏலக்காரர்கள்தான் எடுத்திருக்காங்கலாமே?
இனி எல்லாம் தனியாரிடம்தானா? சரி. அரசின் ஒவ்வொரு இலாகாவையும் தனியாரிடம் கொடுத்தால் நிறைய காசு கிடைக்குமாமே? அதுவும் நடக்கப்போகுதா?
Monday, November 14, 2011
Sunday, November 13, 2011
அண்ணா நூலகம் கட்ட பயன்பட்ட நிதி கிராம நூலகங்களுடையதா?
தமிழ்நாட்டில் ஆயிரம் ஊரக நூல்நிலயகள் இருக்கலாம். அவைகளுக்கு தனியாக அவற்றின் வளர்ச்சிக்காக ஏற்கனவே ஒரு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை முறையாக "ஊரக நூல்நிலயங்களுக்கு" செலவழித்தால் ஒவ்வொரு கிராமத்திலும் படித்த மற்றும் தொடர்ந்து படிக்க முடியாத மாணவர்களுக்கு "நூல்களை"படிக்க அது உதவும். அப்படி உதவ அனுமதித்தால் கிராமப்புற தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்றி வைத்ததாக அரசை பாராட்டுவார்கள். ஆனால் அந்த செயல்பாடு நடக்க விடாமல் அரசு தடுத்து விட்டது என்று இப்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்று நாமும் விரும்பலாம்.
ஆனால் மூன்று நாட்கள் முன்பு தினமணி ஏட்டில் வந்திருந்த ஒரு "தகவல் பெறும் உரிமையால் கிடைத்த விவரம்" நம்மை உலுக்கி விட்டது. தமிழ்நாட்டின் கிராமப்புற நூல்நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சங்க தலைவர் அந்த செய்தியை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாக பெற்று இருந்தார். அதில் "ஊரக நூல் நிலையங்களுக்கு" ஒதுக்கப்பட்ட நிதிதான் இந்த பிரபலமான "கோட்டுர்புரம் அண்ணா நூல் நிலையம்" கட்ட செலவழிக்கப்பட்ட 168 கோடி ரூபாய் என்ற அதிர்ச்சி செய்தி தகவல் பெறும் உரிமை மூலம் கிடைக்கப்பட்டிருந்தது.அப்படியானால் எங்களை எல்லாம் அண்ணா நூலகம் கட்டப்பட்டது ஒரு மாபெரும கொடை என்று நம்ப வைத்து கழுத்தறுத்து எங்கள் கிராமப்புற இளைஞர்களின் படிப்பை கெடுத்துதானா?
நகரங்களில் ஒன்று இல்லாவிட்டாலும் இன்னொன்று என்று நூலகம் தேட மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியும். ஆனால் கிராமங்களில் எங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் ஒரே அறிவு பெட்டகம் நூலகம்தானே? அதற்காக அரசு ஒதுக்கும் நிதி மிகவும் குறைவுதானே? அந்த குறைந்த நிதியையும் ஒட்டுமொத்தமாக திரட்டி எடுத்து இத்தனை கோடி பணம் சேர்த்து அதை கொண்டுவந்து அண்ணா நூல்நிலையத்திற்கு கொட்டுர்போர்த்தில் கொட்டிவிட்டீரே? கலைஞர் அவர்களே, இது முறைதானா? உங்கள் நுகம் நூலகம் கட்டுவதா? அல்லது செல்வி.ஜெயலலிதா கட்ட திட்டமிட்டிருந்த தலைமை செயலகம் அந்த கோட்டுர்புரத்தில் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியத்தால் வரக்கூடாது என்ற எண்ணத்திலானதா?
அதுதவிர அந்த அண்ணா நூலகத்திற்காக வாங்கிய நூல்களின் பட்டியலில் "நூலின் விலையை விட அதிக விலையாக ஐம்பதாயிரம்" கொடுத்து வாங்கப்பட்ட நூல்களின் பட்டியலும் உள்ளதே? அது ஊழல்தானே? அப்படியானால் ஒரு ஏடு கட்டிடம் கட்ட ஊழல் செய்தவர்கள் என்று எழுதியதற்கு கொப்பப்பட்டு வழக்கு போட துடிப்பது எந்த வகை கலைஞர் அவர்களே? ஐயோ. ஐயோ. தொட்டதெல்லாம் ஊழலாக இருக்கிறதே? இதில் எண்ண நேர்மை இருக்கிறது? இதற்கெல்லாம் முற்று புள்ளி வைப்பது எப்படி? சரி. இந்த மாற்றத்தால் நூலகம் டி.பி.அய். வளாகம் என்ற "கல்வி இயக்கக"வளாகத்தில் "ஒருங்கிணைக்கப்பட்ட அறிவுசார் பூங்கா" என்ற பெயரில் கன்னிமாரா நூல்நிலயத்தையும் சேர்த்து, அண்ணா நூலகத்தையும் சேர்த்து வரப்போகிறதே? அது நல்லதுதானே? இன்னொரு உழன்தைகள் சிறப்பு மருத்துவமனையும் கிடைக்கிறதே? இந்த மாற்றத்தால் இரண்டு நல்ல விசயங்கள் தமிழர்களுக்கு கிடைக்குமே?
ஆனால் மூன்று நாட்கள் முன்பு தினமணி ஏட்டில் வந்திருந்த ஒரு "தகவல் பெறும் உரிமையால் கிடைத்த விவரம்" நம்மை உலுக்கி விட்டது. தமிழ்நாட்டின் கிராமப்புற நூல்நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சங்க தலைவர் அந்த செய்தியை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாக பெற்று இருந்தார். அதில் "ஊரக நூல் நிலையங்களுக்கு" ஒதுக்கப்பட்ட நிதிதான் இந்த பிரபலமான "கோட்டுர்புரம் அண்ணா நூல் நிலையம்" கட்ட செலவழிக்கப்பட்ட 168 கோடி ரூபாய் என்ற அதிர்ச்சி செய்தி தகவல் பெறும் உரிமை மூலம் கிடைக்கப்பட்டிருந்தது.அப்படியானால் எங்களை எல்லாம் அண்ணா நூலகம் கட்டப்பட்டது ஒரு மாபெரும கொடை என்று நம்ப வைத்து கழுத்தறுத்து எங்கள் கிராமப்புற இளைஞர்களின் படிப்பை கெடுத்துதானா?
நகரங்களில் ஒன்று இல்லாவிட்டாலும் இன்னொன்று என்று நூலகம் தேட மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியும். ஆனால் கிராமங்களில் எங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் ஒரே அறிவு பெட்டகம் நூலகம்தானே? அதற்காக அரசு ஒதுக்கும் நிதி மிகவும் குறைவுதானே? அந்த குறைந்த நிதியையும் ஒட்டுமொத்தமாக திரட்டி எடுத்து இத்தனை கோடி பணம் சேர்த்து அதை கொண்டுவந்து அண்ணா நூல்நிலையத்திற்கு கொட்டுர்போர்த்தில் கொட்டிவிட்டீரே? கலைஞர் அவர்களே, இது முறைதானா? உங்கள் நுகம் நூலகம் கட்டுவதா? அல்லது செல்வி.ஜெயலலிதா கட்ட திட்டமிட்டிருந்த தலைமை செயலகம் அந்த கோட்டுர்புரத்தில் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியத்தால் வரக்கூடாது என்ற எண்ணத்திலானதா?
அதுதவிர அந்த அண்ணா நூலகத்திற்காக வாங்கிய நூல்களின் பட்டியலில் "நூலின் விலையை விட அதிக விலையாக ஐம்பதாயிரம்" கொடுத்து வாங்கப்பட்ட நூல்களின் பட்டியலும் உள்ளதே? அது ஊழல்தானே? அப்படியானால் ஒரு ஏடு கட்டிடம் கட்ட ஊழல் செய்தவர்கள் என்று எழுதியதற்கு கொப்பப்பட்டு வழக்கு போட துடிப்பது எந்த வகை கலைஞர் அவர்களே? ஐயோ. ஐயோ. தொட்டதெல்லாம் ஊழலாக இருக்கிறதே? இதில் எண்ண நேர்மை இருக்கிறது? இதற்கெல்லாம் முற்று புள்ளி வைப்பது எப்படி? சரி. இந்த மாற்றத்தால் நூலகம் டி.பி.அய். வளாகம் என்ற "கல்வி இயக்கக"வளாகத்தில் "ஒருங்கிணைக்கப்பட்ட அறிவுசார் பூங்கா" என்ற பெயரில் கன்னிமாரா நூல்நிலயத்தையும் சேர்த்து, அண்ணா நூலகத்தையும் சேர்த்து வரப்போகிறதே? அது நல்லதுதானே? இன்னொரு உழன்தைகள் சிறப்பு மருத்துவமனையும் கிடைக்கிறதே? இந்த மாற்றத்தால் இரண்டு நல்ல விசயங்கள் தமிழர்களுக்கு கிடைக்குமே?
Saturday, November 12, 2011
இம்ரான் பாகிஸ்தானில் எழுகிறாரா?
இந்த வாரம் இம்ரான்கான் வாரம் என்று சொல்லும் அளவுக்கு, அந்த முன்னாள் மட்டைபந்து விளையாட்டு குழாமின் தலைவர், இந்நாள் அரசியல்வாதி அதிகமாக விவாதிக்கப்படுகிறார்.சீ.என்.என்.-அய்.பி.என். தொலைகாட்சியில் பிரபலமான கரன் தாபர் நடத்தும் "டெவில்ஸ் அட்வகேட்" என்ற நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அரசியல் தலைவர் இம்ரான்கானை கேள்வி கேட்கிறார். சென்ற வாரம் "ஐம்பதாயிரம்" மக்களுக்கு மேல் திரட்டி ஒரு மாபெரும் பேரணியை அமெரிக்காவின் மிரட்டலுக்கு சவால் விடும் அளவுக்கு இம்ரான்கான் தனது கட்சி பதாகையின் கீழ் நடத்தி காட்டினார்.
தனது பேட்டியில் இம்ரான் தான் பிரதமராக வந்தால், தனக்கு கீழ் ராணுவத்தை கொண்டுவருவேனஎன்றார். ராணுவமும், அய்.எஸ்.அய்.யும் பிரதமருக்கு கீழ் படிய வேண்டும் என்றார். இன்று பலூசிச்தானிலும், கராச்சியிலும் கூட, இராணுவமே ஆட்சி செய்கிறது என்றார். பாகிஸ்தானில் ஒரு பயங்கரவாத நடவடிக்கையும், உள்ளேயும், வெளியேயும் இல்லாமல்செய்துவிடுவேன் என்றார்.இளைஞர்களையும், பெண்களையும் அரசியல்படுத்துவதே அடஹ்ற்கான வழி என்றார். இளைஞர்கள் இப்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றார். இவ்வளவு முற்போக்காக பேசுகிறாரே என்று நாம் ஆச்சர்யப்ப்படும்போது, அதுபற்றி பாகிஸ்தானில் இருந்து ஊடகவியலாளர் பணிகளைகவனித்த, பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டபோது , அருகில் இருந்து அதுபற்றி எழுதிய ஆங்கில ஊடகவியலாளர் நிரூபமா சுப்பிரமணித்திடம் கேட்டேன்.
அவர் கூறிய கருத்துக்கள் இன்னமும் வித்தியாசமாக இருந்தது. அங்கே இம்ரான்கானை "அழகான தலிபான்" என்றே அழைப்பார்களாம். அது மட்டுமின்றி, " இம்தா டிம்" என்றும் அழைப்பார்களாம். அதாவது ஆள் கொஞ்சம் விவரக் குறைவு என்பார்களாம். இம்ரான் வெறும் அமெரிக்கா எதிர்ப்பு மட்டுமல்ல, தலிபான் ஆதரவு என்றார் நிரூபமா. ராணுவத்தின் செல்வாக்கில்தான் தானும் இருப்பதே அவருக்கே தெரியாது என்றார். பெரும் கூட்டத்தை கூட்டும் ஒரே அரசியல்வாதியாக இம்ரான் இப்போது இருக்கிறார் என்றார்.இந்தியாவின்மேல் இம்ரானுக்கு நம்பிக்கை இல்லை என்றார். இதுதான் எபகிச்தான் பொதுமக்களின் அபிப்பிராயம் என்று நாம் நினைத்துக் கொண்டோம். காஷ்மீர் பிரச்னையை இந்திய அரசிடம் விடுவதை இம்ரான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். நாமும்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று எண்ண வைத்தது.
தனது பேட்டியில் இம்ரான் தான் பிரதமராக வந்தால், தனக்கு கீழ் ராணுவத்தை கொண்டுவருவேனஎன்றார். ராணுவமும், அய்.எஸ்.அய்.யும் பிரதமருக்கு கீழ் படிய வேண்டும் என்றார். இன்று பலூசிச்தானிலும், கராச்சியிலும் கூட, இராணுவமே ஆட்சி செய்கிறது என்றார். பாகிஸ்தானில் ஒரு பயங்கரவாத நடவடிக்கையும், உள்ளேயும், வெளியேயும் இல்லாமல்செய்துவிடுவேன் என்றார்.இளைஞர்களையும், பெண்களையும் அரசியல்படுத்துவதே அடஹ்ற்கான வழி என்றார். இளைஞர்கள் இப்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றார். இவ்வளவு முற்போக்காக பேசுகிறாரே என்று நாம் ஆச்சர்யப்ப்படும்போது, அதுபற்றி பாகிஸ்தானில் இருந்து ஊடகவியலாளர் பணிகளைகவனித்த, பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டபோது , அருகில் இருந்து அதுபற்றி எழுதிய ஆங்கில ஊடகவியலாளர் நிரூபமா சுப்பிரமணித்திடம் கேட்டேன்.
அவர் கூறிய கருத்துக்கள் இன்னமும் வித்தியாசமாக இருந்தது. அங்கே இம்ரான்கானை "அழகான தலிபான்" என்றே அழைப்பார்களாம். அது மட்டுமின்றி, " இம்தா டிம்" என்றும் அழைப்பார்களாம். அதாவது ஆள் கொஞ்சம் விவரக் குறைவு என்பார்களாம். இம்ரான் வெறும் அமெரிக்கா எதிர்ப்பு மட்டுமல்ல, தலிபான் ஆதரவு என்றார் நிரூபமா. ராணுவத்தின் செல்வாக்கில்தான் தானும் இருப்பதே அவருக்கே தெரியாது என்றார். பெரும் கூட்டத்தை கூட்டும் ஒரே அரசியல்வாதியாக இம்ரான் இப்போது இருக்கிறார் என்றார்.இந்தியாவின்மேல் இம்ரானுக்கு நம்பிக்கை இல்லை என்றார். இதுதான் எபகிச்தான் பொதுமக்களின் அபிப்பிராயம் என்று நாம் நினைத்துக் கொண்டோம். காஷ்மீர் பிரச்னையை இந்திய அரசிடம் விடுவதை இம்ரான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். நாமும்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று எண்ண வைத்தது.
காமன்வெல்த் விளையாட்டு--இலங்கை, இந்தியா தோல்வி.
காமன்வெல்த் விளையாட்டை நடத்துகிறேன் பேர்வழி என்று ஊழல் தேசம் எனப் புகழ் பெற்ற இந்தியா, ச்நேர ஆண்டு டில்லியில் ஒரு மாபெரும் எழுபதாயிரம் கோடி ஊழலில் சிக்கி மாட்டிக் கொண்டு முழிக்கிறது. சிறைக் கம்பிகளை எண்ணும் காங்கிரஸ்காரர் சுரேஷ் கல்மாடி அதற்கு சாட்சியாக திகாரில் "ஒன்று,இரண்டு" சொல்லிக் கொண்டுள்ளார். தேனை எடுத்தவன் கையி நக்காமல் விடுவானா என்பது மன்மோகன் அரசை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. ஆகவே ௨௦௧௮ ஆம் ஆண்டு வார இருக்கும் காமன்வெல்த் விளையாட்டை எப்படி கைப்படறி காசு அடிக்கலாம் என்பதே டில்லிக்கு கவலை.அதற்காக இலங்கையை தயார் செய்தது.
இலங்கைக்கு வருகிற கமான்வேழ்த் விளையாட்டு நடத்த அனுமதி தரவேண்டும் என்று இந்தியா வரிந்து கட்டியது. அதனால் இந்திய அரசுக்கு எண்ண லாபம்? டில்லியில் காமன்வெல்த் விளையாட்டில் ஒப்பந்தங்கள் பெற்ற பெரும் புள்ளிகள் இன்னமும் இந்தியாவில் கையி நக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் எப்படியாவது இலங்கைக்கு வாங்கி கொடுத்து, அதில் தங்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கொடுக்க தொந்தரவு செய்தார்கள். இலங்கை அதிபரும் தங்களுக்காக "உலக அரங்கில் அவ்வப்போது பிணை எடுக்கும் இந்தியா" சாப்பிட்டு விட்டு போகட்டும் என்றும், மீதி கறிகளை தாங்கள் தின்னலாம் என்றும் திட்டமிட்டனர். காமன்வெல்த் நாடுகள் மொத்தம் எழுபத்து ஒன்று. அவர்கள் மத்தியில் விளையாட்டை எந்த நாட்டில் நடத்துவது என்று வாக்கு எண்ணிக்கைக்கு விடப்பட்டது.
இலங்கை தனது அம்பாந்தோட்டையில் நடத்துவது என்றும் அதில் இந்தியாவிற்கு நூறு பில்லியன் டாலருக்கு அதாவது ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு, இந்தியாவிற்கு ஒப்பந்தங்களை தாரை வார்ப்பது என்றும் முடிவானது. அதற்காக மட்டை பந்து விளையாட்டு வீரர் முத்தையா முரளீதரனை அனுப்பி சக காமன்வெல்த் நாடுகள் மத்தியில் பேசி சரி செய்ய முயன்றனர். அதற்கு யாரும் அசைந்ததாக தெரியவில்லை. ஆஸ்திரேலியா தனது "தங்க கடற்கரையில்" நடத்துவோம் என்று வாக்கு கேட்டனர். எழுபது நாடுகள் தான் வாக்களித்தன. தலைவர் தனது வாக்கை போடவில்லை. அதில் "நாற்பத்தேழு" வாக்குகள் ஆசிதிறேளியாவிற்கும், இருபத்து மூன்று வாக்குகள் மட்டுமே இலங்கைக்கும் விழுந்தன.
காமன்வெல்த்நாடுகளின் அடுத்தவிளையாட்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்று வாக்கெடுப்பில் முடிவானது. இலங்கையுடன், இந்தியாவும் வாக்கெடுப்பில் தோற்றது. காமன்வெல்த் நாடுகள் முன்னால் இந்தியாவின் மரியாதை அதோகதி ஆகிவிட்டது.ஏற்கனவே காமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடாக து நடந்த சென்ற வாரமே "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்" அதில் கலந்து கொண்டது ஒரு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கைக்கு வருகிற கமான்வேழ்த் விளையாட்டு நடத்த அனுமதி தரவேண்டும் என்று இந்தியா வரிந்து கட்டியது. அதனால் இந்திய அரசுக்கு எண்ண லாபம்? டில்லியில் காமன்வெல்த் விளையாட்டில் ஒப்பந்தங்கள் பெற்ற பெரும் புள்ளிகள் இன்னமும் இந்தியாவில் கையி நக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் எப்படியாவது இலங்கைக்கு வாங்கி கொடுத்து, அதில் தங்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கொடுக்க தொந்தரவு செய்தார்கள். இலங்கை அதிபரும் தங்களுக்காக "உலக அரங்கில் அவ்வப்போது பிணை எடுக்கும் இந்தியா" சாப்பிட்டு விட்டு போகட்டும் என்றும், மீதி கறிகளை தாங்கள் தின்னலாம் என்றும் திட்டமிட்டனர். காமன்வெல்த் நாடுகள் மொத்தம் எழுபத்து ஒன்று. அவர்கள் மத்தியில் விளையாட்டை எந்த நாட்டில் நடத்துவது என்று வாக்கு எண்ணிக்கைக்கு விடப்பட்டது.
இலங்கை தனது அம்பாந்தோட்டையில் நடத்துவது என்றும் அதில் இந்தியாவிற்கு நூறு பில்லியன் டாலருக்கு அதாவது ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு, இந்தியாவிற்கு ஒப்பந்தங்களை தாரை வார்ப்பது என்றும் முடிவானது. அதற்காக மட்டை பந்து விளையாட்டு வீரர் முத்தையா முரளீதரனை அனுப்பி சக காமன்வெல்த் நாடுகள் மத்தியில் பேசி சரி செய்ய முயன்றனர். அதற்கு யாரும் அசைந்ததாக தெரியவில்லை. ஆஸ்திரேலியா தனது "தங்க கடற்கரையில்" நடத்துவோம் என்று வாக்கு கேட்டனர். எழுபது நாடுகள் தான் வாக்களித்தன. தலைவர் தனது வாக்கை போடவில்லை. அதில் "நாற்பத்தேழு" வாக்குகள் ஆசிதிறேளியாவிற்கும், இருபத்து மூன்று வாக்குகள் மட்டுமே இலங்கைக்கும் விழுந்தன.
காமன்வெல்த்நாடுகளின் அடுத்தவிளையாட்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்று வாக்கெடுப்பில் முடிவானது. இலங்கையுடன், இந்தியாவும் வாக்கெடுப்பில் தோற்றது. காமன்வெல்த் நாடுகள் முன்னால் இந்தியாவின் மரியாதை அதோகதி ஆகிவிட்டது.ஏற்கனவே காமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடாக து நடந்த சென்ற வாரமே "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்" அதில் கலந்து கொண்டது ஒரு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
2 ஜி ஊழல் போதாதென்று இப்போ 3 ஜி ஊழல் தொடர்கிறதா?
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைவரிசை ஊழலில் சிக்கிய, சிக்கப் போகும் முன்னாள்மத்திய அமைச்சர்கள் திஹார் சிறைக்குள்ளும், சிறைக்கு வெளியேயும், மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். அதன் விசாரணை தொடங்கி விட்டது. சவான் நிறுவனம் ஏலம் எடுத்து யாருக்கு எண்ண கொடுத்தது என்பதும் விசாரணையில் வெளிவரும். அப்போது தமிழ்நாட்டிலிருந்து சென்று திஹார் சிறைக்குள் அடைபட்டிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் கலைஞர் தொலைக் காட்சிக்கு வந்த இருநூறு கோடி ரூபாயை யார் வாங்கினார் என்று சொல்லப்போவதில்லை. ஆனால் இன்னொருவர் அதுபற்றி சொல்லப்போகிறார்.
ஆறுமுறை அந்த மும்பை நபர் சென்னையில் வந்து யாரை சந்தித்தார் என்பதும் வெளியே வரப் போகிறது. கொடுத்தவரே சொன்னால் மட்டும்தான் நாடு ஏற்றுக் கொள்ளும் போல் தெரிகிறது. இந்த ஊழலில் சம்பந்தம் இல்லாத கனிமொழி இதில்போய் மாட்டப் பட்டுள்ளார். ஊழல் பற்றிய கோப்புகளை எடுத்து கொண்டு ஒவ்வொரு அரசியல் தலைவர்களிடமும் அலைந்து கொடுத்து, தான் கட்சியிலும், அமைச்சரவையிலும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கொண்டவர் எங்கே சிக்குவார் என்று தெரியவில்லை. அதற்குள் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை வரிசை ஊழல் பற்றிய செய்திகள் வரத் தொடங்கி விட்டன.
மூன்றாம் அலைக்கற்றை வரிசை கொண்டுவர, கட்டுப்பாட்டு சிகரங்கள் கட்டப்பட வேண்டும். அவற்றை கட்டுவதற்கு ஏலம் எடுத்தது யார் தெரியுமா? ஒரு பெங்களூர்வாசி. அவர்தான் செல்வி. கலைஞரின் முதல் மகள். தயாளுவின் அன்பு செல்வி. அழகிரி, மற்றும் ஸ்டாலினின் அன்பு தங்கை. முரசொலி மாறனின் தம்பி செல்வத்தை மணம் முடித்தவர். இவர் பெங்களூரில் இருக்கிறார். இவரை சந்திக்க கலைஞர் பெங்களூர் செல்லும்போதெல்லாம் போவது உண்டு. அந்த செல்வியின் பெயர் நேற்று சென்னை மாநகர காவல் ஆணையத்தில் மூன்று ஜி ஊழலில் மோசடி செய்யப்பட்டவர்களின் புகாரில் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்வி பல பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மூன்றாம் அலைவரிசை "கட்டுப்பாட்டு சிகரங்களை" உருவாக்க ஏலம் எடுத்தார். ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் அப்படி இந்தியா முழுவதும் கட்டுப்பாட்டசிகரங்கள்கட்டப்படவில்லை. கண்ட்ரோல் டவர்கள் கட்டாமலேயே மூன்றாம் தலைமுறை அலைவரிசை கொடுக்கப்பட்டு வரும் விந்தை இந்த நாட்டில்நடந்துவருகிறது. இரண்டாம்அலைவரிசையில் சிக்காத, முன்னாள் மன்னர் குடும்பத்தினர் மூன்றாம் அலைவரிசை ஊழலில் சிக்குகிரார்களா?
ஆறுமுறை அந்த மும்பை நபர் சென்னையில் வந்து யாரை சந்தித்தார் என்பதும் வெளியே வரப் போகிறது. கொடுத்தவரே சொன்னால் மட்டும்தான் நாடு ஏற்றுக் கொள்ளும் போல் தெரிகிறது. இந்த ஊழலில் சம்பந்தம் இல்லாத கனிமொழி இதில்போய் மாட்டப் பட்டுள்ளார். ஊழல் பற்றிய கோப்புகளை எடுத்து கொண்டு ஒவ்வொரு அரசியல் தலைவர்களிடமும் அலைந்து கொடுத்து, தான் கட்சியிலும், அமைச்சரவையிலும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கொண்டவர் எங்கே சிக்குவார் என்று தெரியவில்லை. அதற்குள் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை வரிசை ஊழல் பற்றிய செய்திகள் வரத் தொடங்கி விட்டன.
மூன்றாம் அலைக்கற்றை வரிசை கொண்டுவர, கட்டுப்பாட்டு சிகரங்கள் கட்டப்பட வேண்டும். அவற்றை கட்டுவதற்கு ஏலம் எடுத்தது யார் தெரியுமா? ஒரு பெங்களூர்வாசி. அவர்தான் செல்வி. கலைஞரின் முதல் மகள். தயாளுவின் அன்பு செல்வி. அழகிரி, மற்றும் ஸ்டாலினின் அன்பு தங்கை. முரசொலி மாறனின் தம்பி செல்வத்தை மணம் முடித்தவர். இவர் பெங்களூரில் இருக்கிறார். இவரை சந்திக்க கலைஞர் பெங்களூர் செல்லும்போதெல்லாம் போவது உண்டு. அந்த செல்வியின் பெயர் நேற்று சென்னை மாநகர காவல் ஆணையத்தில் மூன்று ஜி ஊழலில் மோசடி செய்யப்பட்டவர்களின் புகாரில் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்வி பல பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மூன்றாம் அலைவரிசை "கட்டுப்பாட்டு சிகரங்களை" உருவாக்க ஏலம் எடுத்தார். ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் அப்படி இந்தியா முழுவதும் கட்டுப்பாட்டசிகரங்கள்கட்டப்படவில்லை. கண்ட்ரோல் டவர்கள் கட்டாமலேயே மூன்றாம் தலைமுறை அலைவரிசை கொடுக்கப்பட்டு வரும் விந்தை இந்த நாட்டில்நடந்துவருகிறது. இரண்டாம்அலைவரிசையில் சிக்காத, முன்னாள் மன்னர் குடும்பத்தினர் மூன்றாம் அலைவரிசை ஊழலில் சிக்குகிரார்களா?
Friday, November 4, 2011
மம்தா வங்கத்து அறிவுஜீவிகளை எதிரொலிக்கிறார்.
மம்தா பாநெர்ஜி மத்தியில் ஆளும் "ஐக்கிய முற்போக்கு கூட்டணி" ஆட்சியிலிருந்து "திரினாமுல் காங்கிரஸ்" விலகும் என்ற அளவுக்கு முடிவு செய்ய சென்றுவிட்டார் எனும் செய்தியை கேள்விப்படுகிறோம். அது இன்று பெட்ரோல் விலையேற்றத்தை வைத்து அறிவிக்கப்படலாம். ஆனால் கனகிரசுக்கும், திருநாமுள் காங்கிரசுக்கும் ஏற்கனவே பல இசயங்களில் இப்படி முட்டலும், மோதலும் இருந்து வருகிறது. அதை கடைசியாக முடிவுக்கு கொண்டு வருவது மேற்கு வங்க அறிவுஜீவிகளின் "மனப்போக்குதான்". அதாவது மேற்கு வங்க அறிவுஜீவிகளின் கருத்து எப்போதுமே அங்குள்ள ஊடகங்களில் ஒலிக்கும். அவர்கள் டில்லியை சாடுவதில் எப்போதுமே தயங்காதவர்கள். கொல்கத்தா வை மையமாக கொண்டு உலவும் அறிவுஜீவிகள் "வங்காள மொழியுணர்வு " கொண்டவர்கள். தங்களை தனி தேசிய இன அடையாளமாக பார்த்து கொள்பவர்கள். அனாவசியமாக "தனிநாடு" என்று முழக்கம் எழுப்பாமலேயே "தனி வன்கால" உணர்வோடு செயல்படுபவர்கள்.
அவர்கள் ஒரு நீண்ட காலத்திற்கு இடதுசாரி கட்சிகளை நாடாளுமன்ற பாதையில் நம்பி வாழ்ந்தவர்கள். அதனாலேயே காங்கிரஸ் கட்சியை செயல் இழக்க செய்தவர்கள். ஆனால் மம்தா தனது இளைஞர் காங்கிரஸ் காலத்தில் இருந்தே, இன்றோடு நாற்பது ஆண்டுகளாக "வன்கால" இன உணர்வையும், "வங்காளமொழி உணர்வையும்" உள்வாங்கி கொண்டு அரசியல் நடத்தியவர். நாடாளுமன்ற டேஹ்ர்தலில் வேன்றதனாலேயே அவர் டில்லி செல்ல வேண்டி வந்தது. இடதுசாரிகளை தோற்கடிக்க வேண்டியே அவர் கனகிரசுடன் சேர வேண்டி வந்தது. ஆனால் அது அவரது "தேர்வு" அல்ல. அவர் தான் வணகாலத்தை ஆளாவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனாலேயே "காத்திருக்குமாம் கொக்கு" என்ற பாணியில் மம்தா "சட்டமன்ற டேஹ்ர்தளுக்காக காத்திருந்து அதன்மூலம் "முதல்வர்" நாற்காலியையும் கைப்பற்றினார்.
இப்போது டில்லிக்கு எதிராக அதாவது அய்.மு.கூ. ஆட்சிக்கு எதிராக கிளம்புகிறார். அவரது அதறாவக் ஐருக்கும் வங்காள அறிவுஜீவிகள், அவருக்கும், மாவோவாதிகளுக்கும் மத்தியில் பாலமாக இருந்தனர். அவர்களும் நாடாளும்னர் இடதுகளையும், காங்கிரசையும் எத்ரிப்பவர்கள். அது வங்காள நிலத்தின் உணர்வு. காநிராஸ் முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே கூட "வணக்க தேச" பிரச்சனையில் டில்லியை நிர்ப்பந்தப்படுத்தும் அளவுக்கு வங்களா இன உணர்வை வெளிப்படுத்தினார் என்பது நமக்கு தெரியும். இப்போது மம்தா கிளம்பியுள்ளார். மத்தியா ஆட்சியாளர்களுக்கு இது பெரும் சங்கடம்தான். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து டில்லிக்கு காவடி தூக்கும் கழகத்தின் தலைவர் கலைஞர் இதேபோல "அய்.மு.கூ."ஆட்சியை விட்டு வெளியேற குரல் கொடுப்பாரா? மகளை சிறைக்கு அனுப்பிவிட்டு எப்படி நிமிர்ந்து கான்க்கியர்சிடம் பேசமுடியும்?
அவர்கள் ஒரு நீண்ட காலத்திற்கு இடதுசாரி கட்சிகளை நாடாளுமன்ற பாதையில் நம்பி வாழ்ந்தவர்கள். அதனாலேயே காங்கிரஸ் கட்சியை செயல் இழக்க செய்தவர்கள். ஆனால் மம்தா தனது இளைஞர் காங்கிரஸ் காலத்தில் இருந்தே, இன்றோடு நாற்பது ஆண்டுகளாக "வன்கால" இன உணர்வையும், "வங்காளமொழி உணர்வையும்" உள்வாங்கி கொண்டு அரசியல் நடத்தியவர். நாடாளுமன்ற டேஹ்ர்தலில் வேன்றதனாலேயே அவர் டில்லி செல்ல வேண்டி வந்தது. இடதுசாரிகளை தோற்கடிக்க வேண்டியே அவர் கனகிரசுடன் சேர வேண்டி வந்தது. ஆனால் அது அவரது "தேர்வு" அல்ல. அவர் தான் வணகாலத்தை ஆளாவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனாலேயே "காத்திருக்குமாம் கொக்கு" என்ற பாணியில் மம்தா "சட்டமன்ற டேஹ்ர்தளுக்காக காத்திருந்து அதன்மூலம் "முதல்வர்" நாற்காலியையும் கைப்பற்றினார்.
இப்போது டில்லிக்கு எதிராக அதாவது அய்.மு.கூ. ஆட்சிக்கு எதிராக கிளம்புகிறார். அவரது அதறாவக் ஐருக்கும் வங்காள அறிவுஜீவிகள், அவருக்கும், மாவோவாதிகளுக்கும் மத்தியில் பாலமாக இருந்தனர். அவர்களும் நாடாளும்னர் இடதுகளையும், காங்கிரசையும் எத்ரிப்பவர்கள். அது வங்காள நிலத்தின் உணர்வு. காநிராஸ் முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே கூட "வணக்க தேச" பிரச்சனையில் டில்லியை நிர்ப்பந்தப்படுத்தும் அளவுக்கு வங்களா இன உணர்வை வெளிப்படுத்தினார் என்பது நமக்கு தெரியும். இப்போது மம்தா கிளம்பியுள்ளார். மத்தியா ஆட்சியாளர்களுக்கு இது பெரும் சங்கடம்தான். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து டில்லிக்கு காவடி தூக்கும் கழகத்தின் தலைவர் கலைஞர் இதேபோல "அய்.மு.கூ."ஆட்சியை விட்டு வெளியேற குரல் கொடுப்பாரா? மகளை சிறைக்கு அனுப்பிவிட்டு எப்படி நிமிர்ந்து கான்க்கியர்சிடம் பேசமுடியும்?
Thursday, November 3, 2011
நூல்நிலையம் போச்சு, மருத்துவமனை வந்தது டும்,டும்,டும்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இடையே நடக்கும், பழி வாங்கும் போக்கு, பழிக்கு,பழி வாங்கும் போக்கு என்பதை "பெரிதாக" எடுத்து கொண்டு சிலர் சத்தம் எழுப்புகிறார்கள். ஏன் சத்தம் எழுப்புகிறீர்கள்? உங்கள் சத்தம் ஏதாவது செய்ய்துவிடுமா? ஒன்றும் சாதிக்காது. உள்ளதை உள்ளபடி பார்க்க கற்று கொள்ளுங்கள். யதார்த்தத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். 2003 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா "கோட்டுர்புரத்தில்" ஒரு அடிக்கல் நாட்டினார். அது "தலைமை செயலகத்தை" கட்டுவதற்கான அடிக்கல். அந்த முயற்சி, எத்தனை முயற்சிகளுக்கு பிறகு நடந்தது? முதலில் இருக்கும் இடத்திலிருந்து தலைமை செயலகத்தை மாற்றி, சொந்த கட்டிடத்தில் அமைக்க முயற்சித்தார். அதற்காக "ராணி மேரி கல்லூரியை" தேர்வு செய்தார்.
மாணவிகள் மத்தியில் இருந்தும் எதிர்ப்பு வந்தது. திமுக வும் அகலம் இறங்கியது. மத்திய சுற்று சூழல் அமைச்சராக இருந்த திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு, ஒரு அமைச்சராக உத்தரவை ஏற்படுத்தி அதை தடுத்து விட்டார்.இது உண்மையில் நல்ல எண்ணத்திலா? அல்லது ஜெயலலிதா கள்ளத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்திலா? அதன்பிறகே ஜெயலலிதா இந்த "கொட்டுர்புரம்" அடிக்கல்லை நாட்டினார். .அப்போதிலிருந்தே கருணாநிதி அதில் ஒரு கண்ணை வைத்து கொண்டிருந்தார். அதனால்ற்ற்ஹான் கருணாநிதி "அரசினர் தோட்டத்திற்குள்ளேயே" புதிய தலைமை செயலகத்தை கட்ட தொடங்கினார். அதாவது அந்த பெருமை ஜெக்கு போக கூடாது, தனக்கு வரவேண்டும் என்பதே அதற்கு பொருள். அதேநேரம் ஜெ அடிக்கல் நாட்டிய இடத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஜெ தலைமை செயலகத்தை கட்டிவிடக்கூடாது எனபதில் கருணாநிதி தீவிரமாக இருந்தார். அதனால் அந்த இடத்தில் வேறு பெரிய கட்டிடம் எதையாவது கட்டிவிட துடித்தார். அதுவே "அண்ணா நூறாண்டு நினைவு நூல்நிலையம்" ஆக எழுந்தது. இந்த "மரிமுக சதி" மக்களுக்கு தெரியாது. விளங்கவும் இல்லை.
அண்ணா பெயரில் கட்டினால் எவரும் அதை மாற்ற முடியாது என்பது கருணாநிதியின் தந்திரம். அதுவும் நூல்நிலையம் என்று சொன்னால் அதையும் யாரும் மாற்ற முடியாது என்பதும் அவரது தந்திரம். அப்படி மாற்றினால் அதையே வைத்து "அய்யகோ, அண்ணா பெயரை" மாற்றுகிறார்களே என்று கூப்பாடு போடலாம். அதே போல நூல்நிலையத்தை மாற்றினாலும் பெரும் கூப்பாடு போடலாம். அதைத்தான் இப்போது போட முயல்கிறார். நோக்கம் என்னவோ ஜெ அடிக்கல் நாட்டிய இடத்தில் அவர் நினைத்த தலைமை செயலகம் வரக்கூடாது என்பதே. வரலாற்றில் ஒருவர் பெயர் வ்ருவதை, இன்னொருவர் ஏற்பத்தில்லை. இந்த "பதிலுக்கு பதில்" நாடகத்தில் அடுத்த காட்சிதான் இப்போது அரங்கேறுகிறது.ஏற்கனவே இதே போல கருணாநிதி கட்டிய "வள்ளுவர் கோட்டத்தை" எம்.ஜி.ஆர். திறந்து வைத்தாலும் அதை பராமரிக்க வில்லை. இதை ஒரு குற்றமாக் கூரிய கருணாநிதி பதின்மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த பின்பு, அதை பராமரிப்பு பணிகள் செய்தார். இது வழமையாக தமிழ்நாட்டில் அண்டப்பதுதான். புதிதல்ல.
அதேபோல கருணாநிதி கட்டிய புதிய தலைமை செயலகத்தை ஜெ இப்போது "சிறப்பு மருத்துவமனை" ஆக ஆக்கப்போகிறேன் என்று கூறினார். அதேபோல இந்த அண்ணா நூல்நிலயத்தையும், மாற்றி குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை என்று அறிவித்துள்ளார். அதாவது கல்வி இயக்கக வளாகத்திற்குள், அண்ணா நூல்நிலையம் அமைக்கப்படும். அதற்கு பிறகு அந்த கோட்டூர்புறம் இடத்தில் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தான் வைத்த அடிக்கல்லை ஏதோ காரணம் கூறி அகற்றியவர் வைத்த அடிக்கல்லை இன்னொரு காரணம் கூறி அகற்றுவது என்பதே. வினை விதைத்தவர் வினை அறுத்திருக்கிறார். நீங்கள் தலைமை செயலகத்தை கொண்டுவராமல் செய்ய "நூல்நிலயத்திற்குள்" மருந்தால், நான் நூல்நிலையத்தை விட, மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவமனை மூலம் வருவேன் என்கிறார் முதல்வர். எப்படியோ இவர்கள் இருவருக்குமான சண்டையில் தமிழனுக்கு "நூல்நிலையமும் கிடைத்து, மருத்துவமனையும் கிடைத்தது" என்று காண்பதே விவரமான பார்வை.
இதே போல கருணாநிதி இன்னொரு வேலை செய்தார். அதாவது கடற்கரை ஓரத்தில் உள்ள "நடைமேடையை" ஜெ காலத்தில் இருந்ததை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய "மொசைக்" நடைமேடை போட்டார். அதற்காக தனது பெயரிலும், தனது தனயன் பெயரிலும் ஒரு "கல்வெட்டை" கடற்கரை சாலையில் கலங்கரை விளக்கு அருகே வைத்துள்ளார். இது எதற்காக? ஜெ காலத்தில் போடப்பட்ட அத கடற்கரை சாலை நடைமேடை கோடுகளுடன் வழுக்காத மொசைக்காக இருந்தது. அதை மாற்றிவிட்டு கருணாநிதி போட்ட நடைமேடை "வழுக்கும் மொசைக்காக" இருக்கிறது. இப்போது மழைக் காலம். அதில் நடப்பது முடியாமல் இருக்கிறது. இதுதான் அவர் செய்த மாதரத்தின் விளைவு. அப்படியானால் மாற்றம் மக்களுக்கு நன்மை செய்கிறதா? அல்லது தீமை செய்கிறதா? என்று பார்க்கலாம் அல்லவா?
ஜெ செய்த கொட்டுர்புரம் மாற்றம் கல்வி இயக்கககத்தில் ஒரு அறிவுசார் பூங்காவையும், அதில் அதே அண்ணா நூற்றாண்டு நினைவு நூல்நிலயத்தையும், கூடுதலாக கோட்டுர்புரத்தில் ஒரு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையையும் தருகிறது. இந்த மாதரம் மக்களுக்கு இரண்டு வைகையிலும் நல்லதை தரும். ஆனால் கடற்கரை சாலையின் நடைமேடையில் கருணாநிதி செய்த மாதரம் மக்களுக்கு வழுக்கி விழும் ஆபத்தை தரும். இவர்களுக்குள் உள்ள அடிதாடியை நாம் தஹ்டுக்க முடியாது. ஆனால் அவர்கள் செய்யும் மாற்றம் மக்களுக்கு நன்மையா? தீமையா? என ஆராய டேஹ்ரிய வேண்டும். இப்போது ஜெயகாந்தன் போன்ற கலைஞர் ஆட்சியில் நன்மை பெற்றோர் சத்தம் கொடுக்கலாம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், தமிழ்நாடு ஆகி இலக்கிய பெருமன்றமும் குரல் எழுப்பியிருக்கலாம். ஆனால் அவர்கள் இப்படித்தானே "செம்மொழி மாநாடு" கருணாநிதியால் "எழ தமிழர் இன அழிப்பை மறைக்க" நடத்தப்பட்ட போது அதன் உட்பொருள் புரியாமல் மேலோட்டமாக பார்த்து, அதை ஆடஹ்ரித்தார்கள். அவர்களது அத்தகைய மேலோட்டமான பார்வைக்கு நம்மிடம் மருந்து இல்லை.
அதனால் இந்த நிகழ்வை நாம் " நூல்நிலையமும் வருது, மருத்துவமனையும் வருது டும், டும் ,டும்" என்றே அழைக்கலாம்.
மாணவிகள் மத்தியில் இருந்தும் எதிர்ப்பு வந்தது. திமுக வும் அகலம் இறங்கியது. மத்திய சுற்று சூழல் அமைச்சராக இருந்த திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு, ஒரு அமைச்சராக உத்தரவை ஏற்படுத்தி அதை தடுத்து விட்டார்.இது உண்மையில் நல்ல எண்ணத்திலா? அல்லது ஜெயலலிதா கள்ளத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்திலா? அதன்பிறகே ஜெயலலிதா இந்த "கொட்டுர்புரம்" அடிக்கல்லை நாட்டினார். .அப்போதிலிருந்தே கருணாநிதி அதில் ஒரு கண்ணை வைத்து கொண்டிருந்தார். அதனால்ற்ற்ஹான் கருணாநிதி "அரசினர் தோட்டத்திற்குள்ளேயே" புதிய தலைமை செயலகத்தை கட்ட தொடங்கினார். அதாவது அந்த பெருமை ஜெக்கு போக கூடாது, தனக்கு வரவேண்டும் என்பதே அதற்கு பொருள். அதேநேரம் ஜெ அடிக்கல் நாட்டிய இடத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஜெ தலைமை செயலகத்தை கட்டிவிடக்கூடாது எனபதில் கருணாநிதி தீவிரமாக இருந்தார். அதனால் அந்த இடத்தில் வேறு பெரிய கட்டிடம் எதையாவது கட்டிவிட துடித்தார். அதுவே "அண்ணா நூறாண்டு நினைவு நூல்நிலையம்" ஆக எழுந்தது. இந்த "மரிமுக சதி" மக்களுக்கு தெரியாது. விளங்கவும் இல்லை.
அண்ணா பெயரில் கட்டினால் எவரும் அதை மாற்ற முடியாது என்பது கருணாநிதியின் தந்திரம். அதுவும் நூல்நிலையம் என்று சொன்னால் அதையும் யாரும் மாற்ற முடியாது என்பதும் அவரது தந்திரம். அப்படி மாற்றினால் அதையே வைத்து "அய்யகோ, அண்ணா பெயரை" மாற்றுகிறார்களே என்று கூப்பாடு போடலாம். அதே போல நூல்நிலையத்தை மாற்றினாலும் பெரும் கூப்பாடு போடலாம். அதைத்தான் இப்போது போட முயல்கிறார். நோக்கம் என்னவோ ஜெ அடிக்கல் நாட்டிய இடத்தில் அவர் நினைத்த தலைமை செயலகம் வரக்கூடாது என்பதே. வரலாற்றில் ஒருவர் பெயர் வ்ருவதை, இன்னொருவர் ஏற்பத்தில்லை. இந்த "பதிலுக்கு பதில்" நாடகத்தில் அடுத்த காட்சிதான் இப்போது அரங்கேறுகிறது.ஏற்கனவே இதே போல கருணாநிதி கட்டிய "வள்ளுவர் கோட்டத்தை" எம்.ஜி.ஆர். திறந்து வைத்தாலும் அதை பராமரிக்க வில்லை. இதை ஒரு குற்றமாக் கூரிய கருணாநிதி பதின்மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த பின்பு, அதை பராமரிப்பு பணிகள் செய்தார். இது வழமையாக தமிழ்நாட்டில் அண்டப்பதுதான். புதிதல்ல.
அதேபோல கருணாநிதி கட்டிய புதிய தலைமை செயலகத்தை ஜெ இப்போது "சிறப்பு மருத்துவமனை" ஆக ஆக்கப்போகிறேன் என்று கூறினார். அதேபோல இந்த அண்ணா நூல்நிலயத்தையும், மாற்றி குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை என்று அறிவித்துள்ளார். அதாவது கல்வி இயக்கக வளாகத்திற்குள், அண்ணா நூல்நிலையம் அமைக்கப்படும். அதற்கு பிறகு அந்த கோட்டூர்புறம் இடத்தில் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தான் வைத்த அடிக்கல்லை ஏதோ காரணம் கூறி அகற்றியவர் வைத்த அடிக்கல்லை இன்னொரு காரணம் கூறி அகற்றுவது என்பதே. வினை விதைத்தவர் வினை அறுத்திருக்கிறார். நீங்கள் தலைமை செயலகத்தை கொண்டுவராமல் செய்ய "நூல்நிலயத்திற்குள்" மருந்தால், நான் நூல்நிலையத்தை விட, மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவமனை மூலம் வருவேன் என்கிறார் முதல்வர். எப்படியோ இவர்கள் இருவருக்குமான சண்டையில் தமிழனுக்கு "நூல்நிலையமும் கிடைத்து, மருத்துவமனையும் கிடைத்தது" என்று காண்பதே விவரமான பார்வை.
இதே போல கருணாநிதி இன்னொரு வேலை செய்தார். அதாவது கடற்கரை ஓரத்தில் உள்ள "நடைமேடையை" ஜெ காலத்தில் இருந்ததை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய "மொசைக்" நடைமேடை போட்டார். அதற்காக தனது பெயரிலும், தனது தனயன் பெயரிலும் ஒரு "கல்வெட்டை" கடற்கரை சாலையில் கலங்கரை விளக்கு அருகே வைத்துள்ளார். இது எதற்காக? ஜெ காலத்தில் போடப்பட்ட அத கடற்கரை சாலை நடைமேடை கோடுகளுடன் வழுக்காத மொசைக்காக இருந்தது. அதை மாற்றிவிட்டு கருணாநிதி போட்ட நடைமேடை "வழுக்கும் மொசைக்காக" இருக்கிறது. இப்போது மழைக் காலம். அதில் நடப்பது முடியாமல் இருக்கிறது. இதுதான் அவர் செய்த மாதரத்தின் விளைவு. அப்படியானால் மாற்றம் மக்களுக்கு நன்மை செய்கிறதா? அல்லது தீமை செய்கிறதா? என்று பார்க்கலாம் அல்லவா?
ஜெ செய்த கொட்டுர்புரம் மாற்றம் கல்வி இயக்கககத்தில் ஒரு அறிவுசார் பூங்காவையும், அதில் அதே அண்ணா நூற்றாண்டு நினைவு நூல்நிலயத்தையும், கூடுதலாக கோட்டுர்புரத்தில் ஒரு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையையும் தருகிறது. இந்த மாதரம் மக்களுக்கு இரண்டு வைகையிலும் நல்லதை தரும். ஆனால் கடற்கரை சாலையின் நடைமேடையில் கருணாநிதி செய்த மாதரம் மக்களுக்கு வழுக்கி விழும் ஆபத்தை தரும். இவர்களுக்குள் உள்ள அடிதாடியை நாம் தஹ்டுக்க முடியாது. ஆனால் அவர்கள் செய்யும் மாற்றம் மக்களுக்கு நன்மையா? தீமையா? என ஆராய டேஹ்ரிய வேண்டும். இப்போது ஜெயகாந்தன் போன்ற கலைஞர் ஆட்சியில் நன்மை பெற்றோர் சத்தம் கொடுக்கலாம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், தமிழ்நாடு ஆகி இலக்கிய பெருமன்றமும் குரல் எழுப்பியிருக்கலாம். ஆனால் அவர்கள் இப்படித்தானே "செம்மொழி மாநாடு" கருணாநிதியால் "எழ தமிழர் இன அழிப்பை மறைக்க" நடத்தப்பட்ட போது அதன் உட்பொருள் புரியாமல் மேலோட்டமாக பார்த்து, அதை ஆடஹ்ரித்தார்கள். அவர்களது அத்தகைய மேலோட்டமான பார்வைக்கு நம்மிடம் மருந்து இல்லை.
அதனால் இந்த நிகழ்வை நாம் " நூல்நிலையமும் வருது, மருத்துவமனையும் வருது டும், டும் ,டும்" என்றே அழைக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)
