Tuesday, July 27, 2010

பெருசு சுறு, சுறுப்பு நாடகமா?

அவர் அடிக்கடி அங்கும், இங்கும்
ஒவ்வொரு நாளும் போய் வந்தாரே?
அவ்வளவு வேகமா வேலையா?
அசந்து கேட்டோம். ஆமாம் ஆனால்
என்று சம்பந்தப்பட்டோர் குரல்.
அதென்ன ஆனால்? அவ்வளவு
சுறு, சுறுப்புன்னு சொல்லிட்டீங்களே
அதுக்குதான். அப்படின்னா? நடிப்பா?
அய்யா. வயசாயி போச்சு, விலகுனு
அந்த ஒபக்கம் எழுதிச்சா? அதுக்கு
பதில்தர பொண்ணு கூட்டம் போட
அய்யா அங்கீகரிக்க, அப்போ தொடங்கி
இதுதான் பிரச்னை. அதனாலே.............
புது சட்டசபையா? தினசரி போய்
பார்க்க. அய்யா நீங்க வரும்போதெல்லாம்
இரண்டு மணி நேரம் வேலை செய்ய
முடியல்ல.. இந்த உண்மையை யாரும்
சொல்லல்லே. ..மூவாயிரம் தொழிலாளியும்
ஒவ்வொரு வருகையிலும் முடங்கி போனாங்க.
பெருசுக்கு புளகாங்கிதம். தினசரி அய்யா
பார்த்தாருன்னு பேபர்ல வந்திச்சே....
படத்தோட வந்த்திச்ச்சே. போதும்,
போதுமுன்னு பெருசுக்கு பெருமை.
இப்போ நடு சாலையில் மக்கள்
தவிக்க பெருசு நடமாட்டம் ஒரே
தொல்லையா போச்சு......
சுத்தி இருக்கறவக பொரிஞ்சு
தள்ளறாக இரவுனா சினிமா
அதிகாலை கைபேசில ஒரே
தொல்லை. இதுதான் இன்றைய
மன்னர் நிலைமை. இப்போ
சொல்லுங்க. சுறு,சுறுப்புதானே

No comments:

Post a Comment