Friday, August 26, 2011

தங்கையை உள்ளேயே சிறைவைக்க விரும்பும் அண்ணனா?


அப்பா "தலைவராக" இருக்கிறார். மூத்த அண்ணன் "மத்திய அமைச்சராக" ரசாயனத்துரையை பார்த்தும், பார்க்காமலும் இருக்கிறார். பேரங்கள் வணிகத்தில் முன்னேறி விட்டனரே. அதில் இளைய பேரன் கேட்டார் என்று, தலைவர் அந்த " தொலை தொட்பார்பு துறையை" வாங்கி தருகிறார். அதில் புதிய பணக்காரர்களான அம்பானிகளுக்கு, இளையவர் எல்லாம் செய்கிறார். பழைய பாரம்பரிய முதலாளி தனக்கு "டாடா" காட்டியதாக கோபபடுகிறார். டாட்டா, தாத்தாவிடம் வ்ருகிறார். அமைச்சரவை "கை" மாறுகிறது. கை நிறைய தங்கள் "பொம்மை" மூலம் குடும்பம் லாபம் பெறுகிறது. குடும்பத்தில் விழித்திக்கொண்டவன் கெட்டிக்காரன். வணிக சகோக்கள் உறவில் இருக்கும் " இளையவருகுதான்" அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அவரை " ஊடக சகோகளின்' வைக்கோல் கன்னுக்குட்டி என்றும் ஒரு "நக்கல் சொல்"உண்டு.

அதனால் தாத்தா தொடங்கிய புதிய "காட்சி ஊடகத்தில்" பயன் பெற்ற " பால்வாக்கள்" பணம் போட முயன்ற போது, தம்பிகாரரே அதை பெற்றுக்கொண்டார் என்பது பால்வா தரப்பு செய்தி. ஆனால் பணம் பெற்றதாகவும், காட்சி ஊடகத்தில் முக்கியத்தர் என்றும் "தங்கைகாரி" குற்றம் சாட்டப்பட்டு உள்ளே போகிறார். அடஹியே உணமியாக்கி அவரை உள்ளேயே தாலி, வெளியே வரவிடாமல் செய்ய இந்த "இளைய அண்ணனுக்கு" அப்படி ஒரு ஆசை. அதற்கு ஏற்றார்போல,ஒடகத்துரையை பெற்றுள்ள அமைச்சர், "பிணை வாங்க" உச்சநீதிமன்றம் செல்ல வற்புறுத்தி, அதுவே தங்கைக்கு எதிராக போய்விட்டது. அப்போதும் "தன்கைகாரியின்" கருத்தான "பிணை பெற உச்சநீதிமன்றம்" செல்ல வேண்டாம் என்ற கருத்து எடுபடவில்லை. இப்போது தனக்கு சம்பந்தமில்லாமல் " பிரதமரைய்டும், உள்துரையையும்" சாட்சிகளாக கூப்பிட தனது வழக்கறிஞர் கூறியது, தங்கைக்கு எதிராக போய்விட்டது. அதவே "பட்டத்திற்கு" துடிக்கும் அண்ணனுக்கு மகிழிச்சியை கொடுக்கிறது.

No comments:

Post a Comment