கனிமொழிகைதுஎன்பது,கருணாநிதிக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததா, இல்லையா என்பது செய்தியல்ல. ஆனால் அந்த கைதை செயல்படுத்த, நடந்த " பின்சதிகள்" எங்கிருந்து ஏவப்பட்டன என்பதே செய்தி. அதை இந்திய ஊடகங்கள் வெளியிட தகுதி இருக்கிறதா என்பது அதைவிடப் பெரிய செய்தி. நடந்த ஸ்பெக்ட்ரம் கதை ஒரு கார்பரேட் மோதல். அதவாது மக்களது வரிப்பணத்தையும், சந்தையையும் வளைத்துப் போட்டு, அதில் சிக்கிய அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் வைத்து, சீ.பி.ஐ. மூலம், கைகளை நகர்த்தி, ஒரு "செஸ்" விளையாட்டு இங்கே நடைபெற்று வருகிறது.
கைபேசிகளில் அலைக்கற்றை ஒதுக்கீடு, ஆரம்பத்தில் கேட்பாரற்று கிடந்தது. அது 2001 ஆம் ஆண்டும், அதற்கு முந்திய ஆண்டுகளும் காட்டும் படம். அதற்குபிறகு, சிறிது, சிறிதாக நமது நாட்டு மக்களும், கைபேசியில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். அதனால் அது சந்தையில் எடுபடத் தொடங்கியது. முதலாளிகள், பெரு முதலாளிகளாக மாறி, அவர்களும் பன்னாட்டு முதலாளிகளாக, காற்பரேட்களாக மாறிவரும் காலகட்டத்தில், " சந்தையைப்" பற்றி ஒரு தீர்க்கமான பார்வை அந்த நிறுவனகளுக்கு கிடைக்கத் தொடங்கின. இந்தியாவில் இதுபோன்ற புதிய வளரும் தொழில்களில், போட்டி போடும் நிலையில், டாடாவும், ரிலையன்சும், சுனில் மிட்டலும், முதன்மையாக நிற்பதும் தெரிந்த செய்திதான்.
திடீர் பணக்காரனாக ஆகவேண்டும் என்று எண்ணிய, முரசொலி மாறன் வாரிசுகள் கலாநிதியும், தயாநிதியும், மத்திய அமைச்சரவையில் புகுந்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் காலம் அது. தனத்தை மாறன், தோஹா உலக வர்த்தக அமைப்பின் மாநாடு சென்று, இந்திய வணிக அமைச்சர் என்ற கோதாவில், கையெழுத்திட்டு, அந்நிய ஏகபோகங்க நிறுவனங்களை " தாரளமயமாக்கல்" மூலம் இந்த நாட்டிற்குள், கண்டபடி இறக்க ஏற்பாடு செய்தார். அதை நன்கு கவனித்த வாரிசு மாறன்கள் அதன் பலனை பற்றிக் கொள்ள திட்டமிட்டார்கள். அதற்காக மத்திய அமைச்சரவையில் இடம் பெறத் துடித்தார்கள்.
முரசொலி மாறனின் மறைவுக்காக காத்திருந்த கருணாநிதி, உடனடியாக பி.ஜே.பி. கட்சி உறவை தூக்கி எறிந்துவிட்டு, காங்கிரசுடன் கை சேர்த்தார். இதற்கான ஏற்பாட்டையும் கார்பரேட்கள் கற்றுக் கொடுக்க, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர்பில் இருந்த முரசொலி மாறனின் மைந்தர்கள் போட்ட திட்டம்தான் என்று அப்போது கலைஞருக்கு தெரியவில்லை. அமெரிக்க பி.ஜே.பி.யைவிட காங்கிரசை கையாள்வது எளிது என்ற எண்ணம் கொண்ட நாடு. பி.ஜே.பி.யுடன் கூட்டணியில் இருந்த அல்லது அந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஒரு அமெரிக்க எதிரி என்ற கருத்தே அமெரிக்காவிற்கு மேலோங்கி இருந்தது.
அவரும் அவ்வாறே நடந்துகொண்டார். இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய 1991 இல் ராஜீவ் கொலைக்கு பிறகு வந்த நரசிம்மராவ் ஆட்சியே காரணம் என்று ஜார்ஜ்கூறிவந்தார். அமெரிக்க பொருளாதார கொள்கைகளை அந்த ஆட்சி அனுமதித்ததால்தான் இந்திய பொருளாதாரம் கேட்டுவிட்டது என்று ஜார்ஜ் பரப்புரை செய்து வந்தார்.
ஆகவே ஜார்ஜ் தலைமையிலான என்.டி.ஏ. என்ற " தேசிய ஜனநாயக கூட்டணியை" விட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே தங்களுக்கு சாதகமானது என்று அமெரிக்க கருதியர்கு, திமுக எப்போதுமே அமேரிக் சார்பு நிலை எடுக்கும் கட்சி என்பதால், அவர்கள் காங்கிரஸ் தலைமயிலான கூட்டணியையே விரும்பினர். தவிர தோஹா புகழ் முரசொலி மாறனின் மைந்தர்கள், தந்தையின் உணர்ச்சிமிகு பி.ஜே.பி. உறவை அறுத்தெறிந்து, சோனியா காங்கிரஸ் உறவை எடுக்க, கலைஞரைவற்புறுத்தினர்.அதனால் யு.பி.ஏ. என்றஐக்கியமுற்போக்கு கூட்டணியில் திமுக சேர்ந்தது. நியுயார்கை சார்ந்து வணிக உறவுகளை பலப்படுத்தி வந்த கலாநிதி அதையே விரும்பினார். .
அதனாலேயே தங்குதடையின்றி தயாநிதி முக்கிய அமைச்சர் பதவியை பெறமுடிந்தது. அதற்கும், அன்றே டில்லி சென்ற மு.க. மூன்று நாள் உட்கார்ந்து, தயாநிதி கெட்ட, ஐ.டி.அமைச்சரவையை விடாப்பிடியாக போராடி பெற்றது நினைவுக்கு வரவேணும். அந்த அளவுக்கு அந்த அமைச்சகத்தில் உள்ள "கொள்ளை வாய்ப்புகளை" தயா அறிந்தே வைத்திருந்தார். அதனால்தான் அதையே கலைஞரிடம் முரண்டு படித்து வாங்கினார். அதற்கு தங்களது தொழிலான " காட்சி ஊடகம்" சம்பந்தப்பட்டது என்று போய் கூறினார். கலைஞரும் அதை நம்பிவிட்டார். தன்னிடம் கொடுக்கப்பட்ட அந்த ஐ.டி. அமைச்சகம் மூலம், ஒரு புறம் ஸ்பெக்ட்ரம் வணிகமும், மறுபுறம் டி.ஆர்.ஏ.ஐ.மூலம் ஊடக இத்து விளையாட்டுகளையும் தயா நடத்தத் தொடங்கினார். அனைவரும் அவரது காட்சி ஊடக சார்பு சித்து விளையாட்டுகளையே கவனித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அவர் சிறிது, சிறிதாக " ஸ்பெக்ட்ரம்" பெரும் அளவில் கொள்ளையடிக்க ஏதுவான தொழில் என்பதைப் புரிந்து அதன் உரிமங்களை, கார்பொரேடகளுக்கு பழைய அடிமாட்டு விலையில் விற்கத் தொடங்கினார். அதற்காக பிரதமர் மன்மோகனை தன் கையில் போட்டுக் கொண்டார்.
சோனியாவை " அத்தை" என்றும், மன்மோகனை " மாமா" என்றும் தயாஅழைக்கத் தொடங்கினார். இளம் " தயா" வின் அந்த அங்கில அழைப்பிலேயே அவர்கள் மயங்கிவிட்டனர். அமைச்சரவை ஒப்புதல் என்று கூறி, பழைய 2001 ஆம் ஆண்டு விலைக்கே உரிமங்களை அவர் விற்றதையாரும்கண்டுகொள்ளவில்லை. கிடைக்கும் லாபங்களில், சோனியா குழுவினரையும் கவனித்து வந்தார்.
இந்தியாவில் பாரம்பரிய முதல்லை "டாடா". அவர் எந்த புதிய தொழில் வந்தாலும் அதை ஆக்கிரமிக்க எண்ணுவார். மிகவும் தாமதமாக புரியப் பட்ட, கைபேசி தொழிலின், ஸ்பெக்ட்ரம் உரிமத்தை அவரும் வேண்டினார். ஆனால் புதிய திடீர் பணக்காரர் " ரிலயன்ஸ் அதில் நுழிந்து போட்டியிட்டது. அம்பானி சகோதரர்கள் " எதை கொடுத்தாலும்" அதிக கமிசன் கொடுத்து உரிமம் வாங்குவதில் கெட்டிக்காரகள். அதனால் அவர்கள் "தயா" வை பிடித்துவிட்டார்கள். சுனில் மிட்டல் தயாவிற்கு வேண்டியவரானார்.
"டாடா" விற்கும், "தாயா"விற்கும் தகராறு ஏற்பட்டது. அதை ஊடக வணிக முரண்பட்டுஎன்று அப்போது தமிழகத்தில் வர்ணித்துக்கொண்டார்கள்.அது ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தப்பட்டது என்பது அப்போது அமபலத்திற்கு வரவில்லை.
உரிமம் கிடைக்காமல் கோபமடைந்த "டாடா" , திமுக குடும்ப "தாத்தா"வை தொடர்புகொள்ள ஆரம்பித்தார். அப்போதே உதவியவர் "நீரா ராடியா". அவர் தனது முதலாளிக்கு விசுவாசமாக "அரசியலில் தரகு வேலை" செய்வதில் கெட்டிக்காரராக இருந்தார். அதனால் "டாடா" சார்பாக மு.க.விற்கு, "தயா"வை ஓரங்கட்ட "அறநூறு" கோடி கொடுக்கப்பட்டது. அதை வாங்கிய கலிஞர், " ஓடுமீன் ஓட, உறுமீன் வரும் வரையில், வாடி இருக்குமாம் கொக்கு" எண்பதை உணர்ந்தவர்.
அவருக்கும் சாதகமாக் நிகழ்வுகள் வந்தன. "தினகரன்"ஏட்டின் "கருத்து கணிப்பின்" மூலம், மூத்தவன் அழகிரிக்கும், கே.டி. சகோதரர்களுக்கும், சண்டை மூண்டது. கே.டி. சகோதரர்களின் "வைக்கோல் கன்னுக்குட்டி" போல இளையவர் ஸ்டாலின் செயல்பட்டு வந்தார். அதனால் அப்படி ஒரு கருத்துகணிப்பின் மூலம், ஸ்டாலினுக்கு நிறைய மதிப்பெண் என்றும், அழகிரிக்கு இரண்டு அம்திப்பேன் என்றும் "தயா" போட்டுவிட்டார். அப்போதே "கருத்து கணிப்பு" மூலம் "கருத்துருவாக்கம்" செய்யும் அமெரிக்க கலையை "சகோதரர்கள்" அமுல்படுத்தி வந்தனர்.இன்றுவரை, "ஊடகங்களை" அவ்வாறு தவாறாக பயன்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளனர்.
காத்திருந்த கருணாநிதி, தயாவை குறிப்பிட்ட மைச்சகத்திளிருந்து கழட்டுவதர்ககவே, கட்சியிலிருந்தும், அதையொட்டி மத்திய அமைச்சரவியிளிருந்தும் கழட்டினார். குடும்பத்திற்குள், " ராஜாத்தி" எதிர்ப்பில், "தயாளுவின் பிள்ளைகளான "அழகிரியும், ஸ்டாலினும்" ஒன்றாக இருந்துவந்தனர். ஸ்டாலினுக்கு "தயா" ஆதரவு என்பதால் பதிக்கப்பட்ட அழகிரி, புதிய கூட்டணியை" கனிமொழி"யுடன் கட்டிக் கொண்டார். '
மீண்டும் "தாத்தா"வுடன் சேர்வதற்காகவும் , மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காகவும் "தயா" தயாளு மூலம் ஒரு அறநூறு கோடியை " தட்சிணையாக" செலுத்தினார். அதற்குள் "டாடா" மூலம், "தாத்தா"விற்கு அந்த செய்தி போய் சேர்ந்தது. 2004 முதல் 2007 வரை, ஸ்பெக்ட்ரம் ஊழலில், "தயா" அடித்த கோடிகள் பற்றிய செய்தி "குடும்ப தலைவர் " வசம் போய் சேர்ந்தது. அந்த ஸ்பெக்ட்ரம் ஆசை அவரையும் தொற்றிக் கொண்டது.
திமுக தலைவர் ஏற்கனவே மருமகன் "முரசொலி மாறனிடம்" " கரையடிமையாக " அதாவது பினாமியாக இருந்த ஆ.ராஜாவையே தேர்ந்தெடுத்தார். ஐ.டி. அமைச்சகம் மீண்டும் திமுக விற்கு வேண்டும், அதுவும் தனது பினமிக்கே வேண்டும் என்பது தலைவரின் ஆசை. அதுதான் ராஜாவிடம் அது வந்து சிறந்த கதை. அடஹ்ர்கு முழுமையாக பயன்பட்டவர்" ராஜாத்தி அம்மையார்". அவர் தனது மகளையும் அதற்கு பயன்படுத்திக் கொண்டார்.
இலக்கியத்திலும, பெண்ணுரிமையிலும் லயித்துவந்த கனிமொழியை, மெல்ல, மெல்ல கருணாநிதி, "அரசியலுக்கு" இழுத்து கரைக்க தொடங்கினார். "தாய்--தந்தையின்" அழுத்தத்தில் மகள், ஒழ்ழல் அரசியலில் கரையத்தொடங்கினார். "டாடா" அந்த மன்னர் குடும்பத்தின் முழு ஓத்துழைப்பாளராக மாறினார். அதுவே " சாத்தான்குளம் தைடேனியும் திட்டத்தில் எதிரொலித்தது. அந்த தைடேனியும் கொண்டு வர, கலைஞர் பட்ட பாடு நாடு அறியும். அதில் வர வெற்றிபெற வில்லை.
இப்போதும் "டாடா" கொடுத்த "வோல்டாஸ்" நிலம், அண்ணாசாலையில் குடும்பத்தின், சீ.ஐ.டி. காலனியை ஆட்டுவித்து வருகிறது. அதுவே கனிமொழி மீது இன்னொரு வழக்காக வரும். "டாடா:விற்கு "தாத்தா" கொடுக்கும் சலுகைகள், "ராஜா" மூலம் வலுப்பெற்றன. இப்போது "டாடா" ஆட்கள் "நீரா", ராஜா"," மும்பை பால்வா", கனிமொழி" என்று வரிசையாக மாட்டிக்கொண்டார்கள். அவர்களும் திஹார் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். இடையில் "அழகிரியை" சமாதானம் ஆனபிறகு, தன்வசம் இழுத்துக் ஒண்டார் "தயாநிதி" அதுவே " ராஜாத்தி--ராஜா-கனிமொழி" கும்பலுக்கு எதிராக இன்றுவரை அழகிரியை நிறுத்திவிட்டது.
" தயா"வின் எத்ரிகள் இப்படி வரிசையாக மாட்டினால், அதை 2007 ஆம் ஆண்டில், தான் ஏமாற்றப்பட்ட போது, தனது "தினகரன்" நாளேட்டிலும், "சன்" காட்சி ஊடாத்திலும், முதலில் மபலப்படுத்தியது, தயாநிதிதான் எண்பதை யார் மறப்பார்கள்? அந்த "சதி" தாத்தாவிற்கும் தெரியும், ராஜாவிற்கும் தெரியும், கனிமொழிக்கும் தெரியும், ராஜாத்திக்கும் தெரியும், டாடாவிற்கும் தெரியும். அதனால் அவர்களும் பதிலடி கொடுக்காமல் விடப்போவதில்லை.
Saturday, May 21, 2011
Thursday, May 19, 2011
காஞ்சியில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்.
மே 18 . "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" ஏற்பாட்டில், காஞ்சிபுரம் நகரில் மாலையில், "முள்ளிவாய்க்கால் போர்குற்ற நாள்" என்ற தலைப்பில் பெரியார் தூண் அருகே வீரச்சாவடசிந்த தியாகிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தி, மலரஞ்சலி மூலம் இரண்டாவது ஆண்டு நினைவை கடைப்பிடித்தார்கள். த.வி.ராகவராஜ், " தமிழர் உலகம்" சார்பாக தலைமை தாங்க, தமிழினியன், காஞ்சி அமுதன், வழக்கறிஞர் சந்தோஷ், ஆகியோர் உரையாற்றினர்.சென்னையிலிருந்து வந்திருந்த பேராசிரியர் சரஸ்வதி, வழக்கறிஞர் பாண்டிமாதேவி, டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் விளக்க உரைகளை நிகழ்த்தினர்.
வழக்கறிஞர் பாண்டிமாதேவி, தனது உரையில், ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் கூறிய செய்திகளை ஆழமாக புட்டு, புட்டு வைத்தார். போர் நேரத்தில் வயோதிகர், பெண்கள், குழந்தைகள் இருக்கும் இடங்களில் குண்டு பொழிவது விதி மீறல் எனபதுதான் பொதுவாக பார்க்கப்படுகிறது என்றார். ஆனால் இந்த அறிக்கை, அதையும் தாண்டி,பல விசயங்களை எழுதியிருக்கிறது என்றார். போர் நேரத்தில் அப்பாவி மக்கள் பட்டினி கிடக்கும்போது, அவர்களுக்கு உணவளிக்கவேண்டியதும் அரசின் கடமை. அதை ராஜபக்சே அரசு செய்ததா எண்பதை அறிக்கை ஆராய்கிறது. மூன்றரை லட்சம் மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மாட்டிக்கொண்டார்கள் எனும்போது, வெறும் பத்தாயிரம் பெற்ற்தான் இருப்பதாக இலங்கை அரசு, ஐ.நா.விற்கு கூறியுள்ளது, என்றார்.
அதன்மூலம், ஐ.நா.உதவியில், உலக உணவு பாதுகாப்பு மையம் மூலம் ராஜபக்சே அரசு எவரும் பத்தாயிரம் பேருக்கு மட்டுமே உணவு பெற்றது. அதனால் மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் பட்டினி கிடப்பதற்கும், அதில் பல முதியோரும், குழந்தைகளும் பசியால் இறந்து போகவும் இலங்கை அரசு காரணமாக இருந்திருக்கிறது என்று அறிக்கை தெளிவுபடுத்துகிறது என்றார். அவை எல்லாமே போர்விதி மீறல்கள்தான் என்றார். அதேபோல மருத்துவமனைகள் மீது குண்டு மழை பொழிந்த்ததை மட்டுமே போர் குற்றமாக நாம் பார்க்கிறோம். ஆனால் மருத்துவமனைகளில் இருந்த அல்லது இல்லாத அடிபட்ட பொதுமக்களுக்கு, அதிலும் வயோதிகர், பெண்கள், குழிகள் ஆகியோருக்கு டேஹ்வையான மருந்துகளை வழங்காமல், அதுபற்றிய தேவைகளை அனைத்துநாட்டு அரங்கில் கூறாமல்,இலங்கை அரசு இருந்ததால்தான், பலர் போதிய மருந்து இல்லாமல், அம்ருத்துவ சிகிச்சை இல்லாமல், இறந்துவிட்டார்கள் என்ற அந்த அறிக்கை செய்தியை, சுட்டிக் காட்டி அதுவும் போர்விதி மீறல்தான் என்று வ்ழக்கறிஞர் வாதிட்டார்.
டி.எஸ்.எஸ்.மணி பேசும்போது, உலக வரலாற்றில் எந்த டேஹ்சிய இனமும், தமிழ்த்தேசிய இனம் போல, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பகுத்தறிவு, போன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை தனதாக்கிக் கொண்டு வளரவில்லை என்றார். அது தந்தை பெரியாரின் சாதனை என்றார். அதேபோல பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும்தான், பெண் புலிகளை களத்தில் இறக்கிவிட்டு, துவக்கு ஏந்திய பான் புலிகள் மூலம், பாலின சமத்துவத்தை நடைமுறையில் படைத்த ஒரே இயக்கம் என்றார். அடுத்து, உலக சரித்திரத்தில் ஒவ்வொரு டேஹ்சிய இனமும் தனது விடுதலைப் போராட்டத்தை ஆயுதப்போராட்ட கட்டத்திற்கு வளர்த்தெடுத்த போது, கொரில்லா போர்களை நடத்தியுள்ளார்கள்: தரைப் படையை அக்ட்டியுல்லார்கள். ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மட்டும்தான்," வான்புலிப் படையையும், கடல் புலிப் படையும்" கட்டியவர் என்ற சாதனையை குறிப்பிட்டார்.
இத்தகைய சாடஹ்னைகளை ஏற்ற தமழினம் தினரவேண்டிய அவசியம் இல்லை. திகைத்து நிற்க வேன்ம்டியதில்லை. அவநம்பிக்கை கொள்ள தேவையில்லை. உலக நாடுகளை மிரட்டும் அளவுக்கு தமிழ் தேசிய இனம் எழுந்து நிற்கிறது.அது முன்னேரிச்செல்வதைத்தவ்ற வேறு வ்ழியே இல்லை.என்றார். அடுத்து நிறைவாக பேசிய பேராசிரியர் சரஸ்வதி, நாடு அக்டந்த தமிழீழ அரசாங்கம் எப்படி தோற்றுவிக்கப் பட்டது எனபதை விளக்கினார். ஆயுதப் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதில் ஒரு தஹ்ர்கலைக்க பின்னடைவு வந்தபோது, அதுவே அரசியல் நகர்வுகளுக்காக, அனைத்து நாட்டு அரங்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார்
அத்தகைய உலக அரசியல் நகரவுகளில், நாடு கடந்த தமிழீழ அரசு, டேஹ்ர்கு சூடன் ஆரசால் ஆண்கீகரிக்கப் பட்டுள்ளது என்றார். அடுத்து பல நாடுகளின் அங்கீகாரம் பெற்று, ஐ.நா.வின் அங்கீகாரமும் பெரும் என்றார். ஐ.நா. நிபுணர் குழு அறிகையின் மீது, அணித்து நாட்டு விசாரணை குழுஅமைக்க வலியுறுத்தி,பலலட்சம்கையெழுத்துக்களை தமிழ்நாட்டில் பெருவதர்கு தங்கள் அமைப்பு செயல்பட்டு அவ்ருகிறது என்றார். அதற்கான எண்பத்து ஏழாயிரம் கைஎழுத்துக்களை வாங்கி தாங்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உரத்திற குமாருக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார். அவை ஐ.நா. வசம் ஒப்புவிக்கப்படும் என்றார். புலிகளின் தாகம் மட்டும் "தமிழீழ தாயகம் அல்ல அது இன்று உலகத் தமிழர்கள் அனைவரின் தாகம்" என்றார்.
வழக்கறிஞர் பாண்டிமாதேவி, தனது உரையில், ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் கூறிய செய்திகளை ஆழமாக புட்டு, புட்டு வைத்தார். போர் நேரத்தில் வயோதிகர், பெண்கள், குழந்தைகள் இருக்கும் இடங்களில் குண்டு பொழிவது விதி மீறல் எனபதுதான் பொதுவாக பார்க்கப்படுகிறது என்றார். ஆனால் இந்த அறிக்கை, அதையும் தாண்டி,பல விசயங்களை எழுதியிருக்கிறது என்றார். போர் நேரத்தில் அப்பாவி மக்கள் பட்டினி கிடக்கும்போது, அவர்களுக்கு உணவளிக்கவேண்டியதும் அரசின் கடமை. அதை ராஜபக்சே அரசு செய்ததா எண்பதை அறிக்கை ஆராய்கிறது. மூன்றரை லட்சம் மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மாட்டிக்கொண்டார்கள் எனும்போது, வெறும் பத்தாயிரம் பெற்ற்தான் இருப்பதாக இலங்கை அரசு, ஐ.நா.விற்கு கூறியுள்ளது, என்றார்.
அதன்மூலம், ஐ.நா.உதவியில், உலக உணவு பாதுகாப்பு மையம் மூலம் ராஜபக்சே அரசு எவரும் பத்தாயிரம் பேருக்கு மட்டுமே உணவு பெற்றது. அதனால் மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் பட்டினி கிடப்பதற்கும், அதில் பல முதியோரும், குழந்தைகளும் பசியால் இறந்து போகவும் இலங்கை அரசு காரணமாக இருந்திருக்கிறது என்று அறிக்கை தெளிவுபடுத்துகிறது என்றார். அவை எல்லாமே போர்விதி மீறல்கள்தான் என்றார். அதேபோல மருத்துவமனைகள் மீது குண்டு மழை பொழிந்த்ததை மட்டுமே போர் குற்றமாக நாம் பார்க்கிறோம். ஆனால் மருத்துவமனைகளில் இருந்த அல்லது இல்லாத அடிபட்ட பொதுமக்களுக்கு, அதிலும் வயோதிகர், பெண்கள், குழிகள் ஆகியோருக்கு டேஹ்வையான மருந்துகளை வழங்காமல், அதுபற்றிய தேவைகளை அனைத்துநாட்டு அரங்கில் கூறாமல்,இலங்கை அரசு இருந்ததால்தான், பலர் போதிய மருந்து இல்லாமல், அம்ருத்துவ சிகிச்சை இல்லாமல், இறந்துவிட்டார்கள் என்ற அந்த அறிக்கை செய்தியை, சுட்டிக் காட்டி அதுவும் போர்விதி மீறல்தான் என்று வ்ழக்கறிஞர் வாதிட்டார்.
டி.எஸ்.எஸ்.மணி பேசும்போது, உலக வரலாற்றில் எந்த டேஹ்சிய இனமும், தமிழ்த்தேசிய இனம் போல, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பகுத்தறிவு, போன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை தனதாக்கிக் கொண்டு வளரவில்லை என்றார். அது தந்தை பெரியாரின் சாதனை என்றார். அதேபோல பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும்தான், பெண் புலிகளை களத்தில் இறக்கிவிட்டு, துவக்கு ஏந்திய பான் புலிகள் மூலம், பாலின சமத்துவத்தை நடைமுறையில் படைத்த ஒரே இயக்கம் என்றார். அடுத்து, உலக சரித்திரத்தில் ஒவ்வொரு டேஹ்சிய இனமும் தனது விடுதலைப் போராட்டத்தை ஆயுதப்போராட்ட கட்டத்திற்கு வளர்த்தெடுத்த போது, கொரில்லா போர்களை நடத்தியுள்ளார்கள்: தரைப் படையை அக்ட்டியுல்லார்கள். ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மட்டும்தான்," வான்புலிப் படையையும், கடல் புலிப் படையும்" கட்டியவர் என்ற சாதனையை குறிப்பிட்டார்.
இத்தகைய சாடஹ்னைகளை ஏற்ற தமழினம் தினரவேண்டிய அவசியம் இல்லை. திகைத்து நிற்க வேன்ம்டியதில்லை. அவநம்பிக்கை கொள்ள தேவையில்லை. உலக நாடுகளை மிரட்டும் அளவுக்கு தமிழ் தேசிய இனம் எழுந்து நிற்கிறது.அது முன்னேரிச்செல்வதைத்தவ்ற வேறு வ்ழியே இல்லை.என்றார். அடுத்து நிறைவாக பேசிய பேராசிரியர் சரஸ்வதி, நாடு அக்டந்த தமிழீழ அரசாங்கம் எப்படி தோற்றுவிக்கப் பட்டது எனபதை விளக்கினார். ஆயுதப் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதில் ஒரு தஹ்ர்கலைக்க பின்னடைவு வந்தபோது, அதுவே அரசியல் நகர்வுகளுக்காக, அனைத்து நாட்டு அரங்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார்
அத்தகைய உலக அரசியல் நகரவுகளில், நாடு கடந்த தமிழீழ அரசு, டேஹ்ர்கு சூடன் ஆரசால் ஆண்கீகரிக்கப் பட்டுள்ளது என்றார். அடுத்து பல நாடுகளின் அங்கீகாரம் பெற்று, ஐ.நா.வின் அங்கீகாரமும் பெரும் என்றார். ஐ.நா. நிபுணர் குழு அறிகையின் மீது, அணித்து நாட்டு விசாரணை குழுஅமைக்க வலியுறுத்தி,பலலட்சம்கையெழுத்துக்களை தமிழ்நாட்டில் பெருவதர்கு தங்கள் அமைப்பு செயல்பட்டு அவ்ருகிறது என்றார். அதற்கான எண்பத்து ஏழாயிரம் கைஎழுத்துக்களை வாங்கி தாங்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உரத்திற குமாருக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார். அவை ஐ.நா. வசம் ஒப்புவிக்கப்படும் என்றார். புலிகளின் தாகம் மட்டும் "தமிழீழ தாயகம் அல்ல அது இன்று உலகத் தமிழர்கள் அனைவரின் தாகம்" என்றார்.
Wednesday, May 18, 2011
மே-17 சென்னை மீனவர், முஸ்லிம் தமிழர் கூட்டம்.
" நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை மையம்" சென்னையில் மே 17 ஆம் நாள், " முள்ளிவாய்க்கால் படுகொலை கண்டனப் பொதுக்கூட்டம்" ஒன்றை நடத்தினர். நடத்திய இடம் சென்னையில் பெருந்திரளாக மீனவ மக்கள் வாழும் "வட சென்னை--காசிமோடு " பகுதி. ஏற்பாடு செய்தவர்கள் " இந்திய மீனவர் சங்கம் " என்ற மீனவர் அமைப்பு. "தோழமை மையம்" சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பு இத்தகைய கூட்டங்களை நடத்தத்தொடங்கி உள்ளனர். கூட்டத்தின் முக்கிய நிகழ்வு, அதில் " ராமநாதபுரம் " சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட, " ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ". கலந்து கொண்டு முழங்கியது.இவர் " மனித நேய மக்கள் கட்சி"யின் ஒருங்கிணைப்பாளர்.இந்த இயக்கம், அதன் மூல இயக்கமான, " தமிழ்நாடு முஸ்லிம் முன்ன்ற கழகம்" என்ற மைப்புடன் சேர்ந்து, பெரும் அளவில் அவர்களது கொடிகளுடன், ஏப்ரல்-30 ஆம் நாள் சென்னையில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை மையம்" நடத்திய மாபெரும் பேரணியில், சென்னை கடற்கரை சாலையில் கலந்து கொண்டவர்கள்.
அந்த பேரணியிலேயே, முஸ்லிம் தமிழர், இந்து தமயொழர், கிறித்துவ தமிழர், அனைவரும் தமிழர்களே என்று முழக்கம் எழுப்பியவர்கள் இவர்கள். ஆகவே அவர்களது தலைவர், தான் சட்டமன்ற உறுப்பினராக டேஹ்ர்ந்தேடுக்கப்பட்ட பிறகு, கலந்துகொள்ளும் முதல் கூட்டமே இதுதான் என்று அறிவித்த போது, கைதட்டல் எழுந்ததில் ஆச்சர்யமில்லை. தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட " ஜவாஹிருல்லா" முள்ளிவாய்க்கால் பற்றி கூறும்போது, அங்கே நடந்தது ஒரு " தமிழின அழிப்பு" என்று அழுத்தம், திருத்தமாக தெரிவித்தார். அந்த இனப்படுகொலையை, ஆடஹ்ரித்து நடத்தியவர்கள், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்றார். அதனுடன் கூட்டணி சேர்ந்துள்ள திமுக அந்த இன அழிப்பில் பங்காளி என்றார். அன்றைய முதல்வர் கருணாநிதி, உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடி, ராஜபக்சேக்கு ஒத்துழைத்தார் என்றார்.
ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவால், தோற்கடிக்கப்பட்ட " அசன் அலி" என்ற முன்னாள் எம். எல்.ஏ. ராஜபக்சேவின் நண்பர் என்று பெருமையாக தன்னைப்பற்றி சொல்லிக்கொள்பவர் என்பதையும் சுட்டிக் காட்டினார். அதனால் அந்த தொகுதியில் ராஜபக்சேவை தோற்கடித்து ஜவாஹிருல்லா வெற்றி பெற்றிருக்கிறார். ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர், ஏப்ரல் 2 ஆம் நாள் கடலுக்கு சென்ற போது, அவர்களை பிடித்து சிங்கள கப்பல்படை " உலக கோப்பை மட்டைப்பந்து " விளையாட்டில் படுகொலை செய்ததை அவர் சுட்டிக்காட்டி, அந்த கொலைகளை மறைத்த தமிழக முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றார். அதை சட்டமன்றத்தில் எழுப்புவேன் என்றார். படுகொலைகளை தேர்தல் நேரத்தில் மறைத்துவிட்டு, அதற்கு நட்ட ஈடு மட்டும் ஒன்பது நாட்களில் எப்படி அறிவிக்க முடிந்தது என்று கேட்டார்.
எம்.எல்.ஏ. கெட்ட அந்த கேள்வியை ஏற்கனவே அந்த கூட்டத்தில் மீனவர் தலிவர்கள் தயாளன், ரூபேஷ், மகேஷ் ஆகியோர் கேட்டிருந்தனர். அடுத்து " இந்திய தவ்ஹித் ஜமாஅத் " தலைவர் எஸ்.எம். பாக்கர் அதேபோல முழங்கினார். முஸ்லிமா, கிருத்துவா, இந்துவா என்பதல்ல, எல்லோரும் "தமிழர்கள்" என்றார்.அந்த கூட்டத்தில் " நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை மையம் " அமைப்பாளர் பேரா.சரஸ்வதி பேசினார்.அவர் நாடு கடந்த அரசை பற்றியும், தோழமை மையம் பற்றியும் செயல்பாடுகளை விளக்கினார். வழக்கறிஞர் பாண்டிமாதேவி, ஊடகவியலாளர்களான அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி, மே 17 இயக்க திருமுருகன், மீனவப்பென் வள்ளியம்மாள், தியாகு, மோகனவேலன் ஆகியோரும் உரையாற்றினர். மே 18 ஆம் நாள் " தோழமை மையம்" காஞ்சிபுரத்தில் தனது பொதுக்கூட்டத்தை, பெரியார் தூண் அருகே "தமிழர் உலகம்" அமைப்பின் தமிழினியன் ஏற்பாட்டில் நடக்க இருக்கிறது.
அந்த பேரணியிலேயே, முஸ்லிம் தமிழர், இந்து தமயொழர், கிறித்துவ தமிழர், அனைவரும் தமிழர்களே என்று முழக்கம் எழுப்பியவர்கள் இவர்கள். ஆகவே அவர்களது தலைவர், தான் சட்டமன்ற உறுப்பினராக டேஹ்ர்ந்தேடுக்கப்பட்ட பிறகு, கலந்துகொள்ளும் முதல் கூட்டமே இதுதான் என்று அறிவித்த போது, கைதட்டல் எழுந்ததில் ஆச்சர்யமில்லை. தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட " ஜவாஹிருல்லா" முள்ளிவாய்க்கால் பற்றி கூறும்போது, அங்கே நடந்தது ஒரு " தமிழின அழிப்பு" என்று அழுத்தம், திருத்தமாக தெரிவித்தார். அந்த இனப்படுகொலையை, ஆடஹ்ரித்து நடத்தியவர்கள், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்றார். அதனுடன் கூட்டணி சேர்ந்துள்ள திமுக அந்த இன அழிப்பில் பங்காளி என்றார். அன்றைய முதல்வர் கருணாநிதி, உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடி, ராஜபக்சேக்கு ஒத்துழைத்தார் என்றார்.
ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவால், தோற்கடிக்கப்பட்ட " அசன் அலி" என்ற முன்னாள் எம். எல்.ஏ. ராஜபக்சேவின் நண்பர் என்று பெருமையாக தன்னைப்பற்றி சொல்லிக்கொள்பவர் என்பதையும் சுட்டிக் காட்டினார். அதனால் அந்த தொகுதியில் ராஜபக்சேவை தோற்கடித்து ஜவாஹிருல்லா வெற்றி பெற்றிருக்கிறார். ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர், ஏப்ரல் 2 ஆம் நாள் கடலுக்கு சென்ற போது, அவர்களை பிடித்து சிங்கள கப்பல்படை " உலக கோப்பை மட்டைப்பந்து " விளையாட்டில் படுகொலை செய்ததை அவர் சுட்டிக்காட்டி, அந்த கொலைகளை மறைத்த தமிழக முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றார். அதை சட்டமன்றத்தில் எழுப்புவேன் என்றார். படுகொலைகளை தேர்தல் நேரத்தில் மறைத்துவிட்டு, அதற்கு நட்ட ஈடு மட்டும் ஒன்பது நாட்களில் எப்படி அறிவிக்க முடிந்தது என்று கேட்டார்.
எம்.எல்.ஏ. கெட்ட அந்த கேள்வியை ஏற்கனவே அந்த கூட்டத்தில் மீனவர் தலிவர்கள் தயாளன், ரூபேஷ், மகேஷ் ஆகியோர் கேட்டிருந்தனர். அடுத்து " இந்திய தவ்ஹித் ஜமாஅத் " தலைவர் எஸ்.எம். பாக்கர் அதேபோல முழங்கினார். முஸ்லிமா, கிருத்துவா, இந்துவா என்பதல்ல, எல்லோரும் "தமிழர்கள்" என்றார்.அந்த கூட்டத்தில் " நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை மையம் " அமைப்பாளர் பேரா.சரஸ்வதி பேசினார்.அவர் நாடு கடந்த அரசை பற்றியும், தோழமை மையம் பற்றியும் செயல்பாடுகளை விளக்கினார். வழக்கறிஞர் பாண்டிமாதேவி, ஊடகவியலாளர்களான அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி, மே 17 இயக்க திருமுருகன், மீனவப்பென் வள்ளியம்மாள், தியாகு, மோகனவேலன் ஆகியோரும் உரையாற்றினர். மே 18 ஆம் நாள் " தோழமை மையம்" காஞ்சிபுரத்தில் தனது பொதுக்கூட்டத்தை, பெரியார் தூண் அருகே "தமிழர் உலகம்" அமைப்பின் தமிழினியன் ஏற்பாட்டில் நடக்க இருக்கிறது.
Monday, May 16, 2011
மோடி, நாயுடு, அஜித்சிங், பரதன் எல்லாம் ஒரே அணியா?
ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவிற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வந்திருந்தார். அவர் எப்படி வரலாம்? மதவெறிக் கொலைகள் செய்தவர் என்ற குரல் எழும்பியுள்ளது. ஆனால் அவர் சிபியை யின் டி.ராஜாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அது தவிர சிபிஐ யின் அகில இந்திய பொதுச்செயலாளரான ஏ.பி.பரதன் வந்திருந்தார். தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் முதல்வரும், தலைவருமான, சந்திரபாபு நாயுடு வந்திருந்தார். ராஷ்ட்ரிய லோக்தள் தலைவர் அஜித்சிங் வந்திருந்தார். இப்படி பிரபல அகில இந்திய தலைவர்கள் வந்திருந்தார்கள்.
மோடி வந்ததால், பிஜேபி யுடன் அம்மா போகப்போகிறார் என்றால், நாயுடு வந்ததால் மூன்றாவது அணியுடன் போகப்போகிறார் என்றும், பரதன் வந்ததால் மூன்றாவது அணிதான் என்றும், அஜித்சிங் வந்ததால் காங்கிரசுடன் போகலாம் என்றும் கூறிக் கொள்ளலாம் அது அரசியல் தெரியாதவர்களின் கூற்றாக மாறிவிடும். கலைஞர் தனதுமுக்கிய நிகழ்வுகளுக்கு, சொநிஆவையும், மன்மோகனையு அழைக்கும்போதே, எடியூரப்பாவையும் அழைத்தார் அல்லவா, அதுபோன்ற அரசியல் இது. இன்னமும சொல்லப்போனால், அந்த கலிஞரின் முயற்சிக்கு இந்து பதில் என்றும் கூறலாம். கலைஞர், பிஜேபி தலைவர் இல.கணேசன் வீட்டிற்கு சென்று, பிறந்த நாள் வாழ்த்து கூறினார் ல்லவா, அதற்கு இது பதில் என்றும் சொல்லலாம்.
இதுதான் ஆளும்வர்க்க பாணி. எம்.ஜி.ஆர் எப்படி கேபிடலிசம், சோசலிசம், எல்லாம் சேர்ந்து அண்ணாயிசம் என்று கூறினாரோ, அந்த பாணி. ஜெக்கு எப்படியாவது கலைஞருக்கு பதில் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் சோனியாவுடன் தேநீர் என்ற புதிய பாணி. கலைஞருக்கும் அப்படியே.
,.
மோடி வந்ததால், பிஜேபி யுடன் அம்மா போகப்போகிறார் என்றால், நாயுடு வந்ததால் மூன்றாவது அணியுடன் போகப்போகிறார் என்றும், பரதன் வந்ததால் மூன்றாவது அணிதான் என்றும், அஜித்சிங் வந்ததால் காங்கிரசுடன் போகலாம் என்றும் கூறிக் கொள்ளலாம் அது அரசியல் தெரியாதவர்களின் கூற்றாக மாறிவிடும். கலைஞர் தனதுமுக்கிய நிகழ்வுகளுக்கு, சொநிஆவையும், மன்மோகனையு அழைக்கும்போதே, எடியூரப்பாவையும் அழைத்தார் அல்லவா, அதுபோன்ற அரசியல் இது. இன்னமும சொல்லப்போனால், அந்த கலிஞரின் முயற்சிக்கு இந்து பதில் என்றும் கூறலாம். கலைஞர், பிஜேபி தலைவர் இல.கணேசன் வீட்டிற்கு சென்று, பிறந்த நாள் வாழ்த்து கூறினார் ல்லவா, அதற்கு இது பதில் என்றும் சொல்லலாம்.
இதுதான் ஆளும்வர்க்க பாணி. எம்.ஜி.ஆர் எப்படி கேபிடலிசம், சோசலிசம், எல்லாம் சேர்ந்து அண்ணாயிசம் என்று கூறினாரோ, அந்த பாணி. ஜெக்கு எப்படியாவது கலைஞருக்கு பதில் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் சோனியாவுடன் தேநீர் என்ற புதிய பாணி. கலைஞருக்கும் அப்படியே.
,.
செம்மொழி நிறுவனம் ஏன் துள்ளி குதிக்கிறது?
இன்று " செம்மொழி நிறுவனம்" அதன் " நூலகத்துடன்"புதிய ஆட்சி வந்தபிறகு, பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து அகற்றப்பட்டு, " கட்டி முடிக்கப்படாத" புதிய வளாகத்தில் கொண்டுபோய் வைக்கப்பட்டுள்ளது .அங்கு இன்று ஒரு அழைப்பிதழை விநியோகம் செய்தார்கள். அதில் வருகிற வெள்ளிக் கிழமை ஒரு கருத்தரங்கிற்கு " கனிமொழி" அழைக்கப்பட்டுள்ளார் என்றும், { கனிமொழிக்கு டில்லி சிபியை நீதிமன்றத்தில் பினைக்கான வழக்கு அன்றுதான் வருகிறது} " பெரிய கண்ணகி சிலையும்" அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ஏன் இப்படி அந்த பேராசிரியர் ராமசாமி செய்கிறார்?
கல்வெட்டு கட்டினீர், கட்டிடத்தை முடித்தீரா?
ஐயோ. புதிய தலைமை செயலக கட்டிடத்தை, வளாகத்தை விட்டு,விட்டு பழைய தலைமை செயலக கட்டிடத்தையே, பயன்படுத்துவதா? ஆயிரக்கணக்கான கோடிகள் பணம் என்னாவது? என்று மிகுந்த அக்கறையுடன், அரசுக்கு நட்டம் ஏற்படுத்த விரும்பாத உள்ளங்கள், திமுக பக்கத்திலிருந்து மிகுந்த ஆதங்கத்துடன் குரல் எழுப்புகிறார்கள். நியாயமான குரல் போல தெரிகிறதே? என்று நாமு வினவினோம். அந்த " சொல்லப்படும் புதிய தலைமை செயலகம்" கட்ட ஒப்பந்தம் எடுத்த கீழக்கரை ஈ.டி.ஏ.முதலாளி சலாலுதீன், திமுக தலைமைக்கு மன்னிக்கவும் மன்னர் குடும்பத்திற்கு எவ்வளவு கையூட்டுடன் இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்? இப்படி ஒரு " ஊழல்" [ஆற்றிய விசாரணை தேவைப்படுகிறதே? அப்படி விசாரணையை தூண்டிவிடத்தான் ஒருவர் நீதிமன்றத்தில், " எப்படி மாற்றலாம் தலைமை செயலகத்தை" என்று வழக்கு போட்டிருக்கிறாரா?
இந்த " சலாலுதீன்" , ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? என்று சிபிஐ யை கேட்க வேண்டியிருக்கிறதே? அதுமட்டுமின்றி, வானளாவிய அளவில் புகழப்பட்ட " கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்த " சலாலுதீன்" கையில்தானே கொடுக்கப் பட்டுள்ளது? இப்படி பிரபலமடைந்த " ஊழல் மன்னரின்" கட்டுமானங்களை பயன்படுத்தினால், அதுவும் புதிய அரசின் அனைத்து தலைமை காரிடங்களுக்கும் பயன்படுத்தினால், நாளை சிபியை விசாரணை வரும்போது, அதாவது இந்த கட்டிட விசயமாக வந்துவிட்டால், அதற்கு பதில் சொல்ல வேண்டியதும் " புதிய அரசுதானே"? இது எதற்குடா வம்பு என்று எண்ணிவிட்டார்களோ என்னவோ?
ஆமாம். ஏதோ கட்டி முடித்துவிட்ட கட்டிடத்தை பயந்படுத்தவில்லைஎநப்துபொல இந்த மனிதர்கள் பேசுகிறார்களே? இன்னமும் பாதி கூட கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தை எப்படி " புதிய தலைமை செயலகம்" என்று ஆளும் கும்பல் அறிவித்து " திறப்பு விழா" கொண்டாடினார்கள்? அதற்கும் இந்த நாட்டின் பிரதமர், ல்கன்கிராஸ் தலைவர், கர்நாடக முதலைமைச்சர் ஆகியோர் வந்தார்கள்? திறப்பு விழா நடத்தி ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஏன் இன்னமும் முடிக்கப்படவில்லை அந்த கட்டிடம்? அதில் எதாவது ஊழல் இருக்கிறதா? கட்டப்படாத கட்டிடத்தை " கட்டிய கட்டிடம் போல" திரைப்பட கலைஞரை வைத்தூ " தோட்டா தாரணி" செட் போட்டு சினிமா போல அந்த முதல்வர் செய்தாரே? அது எல்லாம் எந்த கணக்கில் வரும்? அந்த செலகிகளை யார் ஏற்றுக்கொள்வது?
ஸ்பெக்ட்ரம் ஊழலில் பல்லாயிரக் கணக்கான கோடிகளை கொள்ளையடித்த " குடும்பம்" அந்த மக்கள் பணத்தை விரயம் செய்ததற்கு " நட்ட ஈடாக" திரும்ப செலுத்தவேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்க மாட்டார்களா? புதியா ஆட்சியாளர்களுக்கு, ஊழலை எத்ரித்து வாக்களித்த மக்கள், எப்படி இந்த " ஊழல்கள் மிகுந்த" கட்டப்படாத கட்டிடத்தை பயன்படுத்துவதை ஏற்பார்கள்? மாகளது விருப்பத்தை, புதிய ஆட்சியாளர்கள் மத்தித்தால், உடனடியாக இந்த " கட்டப்படாத கட்டிட" செங்கல்களை எண்ணுவதற்கு விசாரணை ஆணையம் போடவேண்டும். அந்த கட்டிடத்தில் சட்டமன்றத்தை, தலைமை செயலகத்தை நடத்தாமல் மட்டும் விட்டால் போதாது. " கல்வெட்டு கட்டிய முதல்வர், கட்டிடத்தை முடிக்காதது ஏன்" என்று விசாரணை ஆணையம் அமைத்து சோதிக்க வேண்டும்.
இந்த " சலாலுதீன்" , ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? என்று சிபிஐ யை கேட்க வேண்டியிருக்கிறதே? அதுமட்டுமின்றி, வானளாவிய அளவில் புகழப்பட்ட " கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்த " சலாலுதீன்" கையில்தானே கொடுக்கப் பட்டுள்ளது? இப்படி பிரபலமடைந்த " ஊழல் மன்னரின்" கட்டுமானங்களை பயன்படுத்தினால், அதுவும் புதிய அரசின் அனைத்து தலைமை காரிடங்களுக்கும் பயன்படுத்தினால், நாளை சிபியை விசாரணை வரும்போது, அதாவது இந்த கட்டிட விசயமாக வந்துவிட்டால், அதற்கு பதில் சொல்ல வேண்டியதும் " புதிய அரசுதானே"? இது எதற்குடா வம்பு என்று எண்ணிவிட்டார்களோ என்னவோ?
ஆமாம். ஏதோ கட்டி முடித்துவிட்ட கட்டிடத்தை பயந்படுத்தவில்லைஎநப்துபொல இந்த மனிதர்கள் பேசுகிறார்களே? இன்னமும் பாதி கூட கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தை எப்படி " புதிய தலைமை செயலகம்" என்று ஆளும் கும்பல் அறிவித்து " திறப்பு விழா" கொண்டாடினார்கள்? அதற்கும் இந்த நாட்டின் பிரதமர், ல்கன்கிராஸ் தலைவர், கர்நாடக முதலைமைச்சர் ஆகியோர் வந்தார்கள்? திறப்பு விழா நடத்தி ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஏன் இன்னமும் முடிக்கப்படவில்லை அந்த கட்டிடம்? அதில் எதாவது ஊழல் இருக்கிறதா? கட்டப்படாத கட்டிடத்தை " கட்டிய கட்டிடம் போல" திரைப்பட கலைஞரை வைத்தூ " தோட்டா தாரணி" செட் போட்டு சினிமா போல அந்த முதல்வர் செய்தாரே? அது எல்லாம் எந்த கணக்கில் வரும்? அந்த செலகிகளை யார் ஏற்றுக்கொள்வது?
ஸ்பெக்ட்ரம் ஊழலில் பல்லாயிரக் கணக்கான கோடிகளை கொள்ளையடித்த " குடும்பம்" அந்த மக்கள் பணத்தை விரயம் செய்ததற்கு " நட்ட ஈடாக" திரும்ப செலுத்தவேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்க மாட்டார்களா? புதியா ஆட்சியாளர்களுக்கு, ஊழலை எத்ரித்து வாக்களித்த மக்கள், எப்படி இந்த " ஊழல்கள் மிகுந்த" கட்டப்படாத கட்டிடத்தை பயன்படுத்துவதை ஏற்பார்கள்? மாகளது விருப்பத்தை, புதிய ஆட்சியாளர்கள் மத்தித்தால், உடனடியாக இந்த " கட்டப்படாத கட்டிட" செங்கல்களை எண்ணுவதற்கு விசாரணை ஆணையம் போடவேண்டும். அந்த கட்டிடத்தில் சட்டமன்றத்தை, தலைமை செயலகத்தை நடத்தாமல் மட்டும் விட்டால் போதாது. " கல்வெட்டு கட்டிய முதல்வர், கட்டிடத்தை முடிக்காதது ஏன்" என்று விசாரணை ஆணையம் அமைத்து சோதிக்க வேண்டும்.
Sunday, May 15, 2011
சாதிக் கட்சிகள் சாதித்தனவா?
இந்தமுறை சட்டமன்ற தேர்தலில், பெரும் அரசியல் கட்சிகளின் கூட்டணிகளுக்கு எதிராக," சாதிக் கட்சிகள்" சிலவும் போட்டியிட்டன. அப்படி போட்டியிட்டதில் குறிப்பிட்டு சொல்லப்போனால் " பச்சமுத்து உடையார் தலைமையிலான "இந்திய ஜனநாயக கட்சி", " தேவநாதன் தலைமையிலான " யாதவ மகா சபா" போன்றவற்றை குறிப்பிடலாம். முதலாமவர் தனது உடையார் சாதியை நம்பி, நின்றார். அவர் அமைத்த கூட்டணியில், ஜான்பாண்டியன், சிவகாமி ஆகியோரும் உண்டு. அவரது கூட்டணி 84 இடங்களில் நின்றது. தேவநாதனின் அமைப்பு, 53 யிடங்களில் நின்றது.அவர்களது எதிர்பார்ப்புக்கு ஒப்ப, ஒவ்வொரு தொகுதியிலும் 10000 என்றும், 20000 என்றும் வாங்கிவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் 2000 எனவும், 4000 எனவும்,வாங்கியிருக்கிறார்கள்.
இதேபோல, தேவா கட்சியும் 2000 வாக்குகளை மட்டுமே சில தொகுதிகளில் பெற முடிந்திருக்கிறது.ஆனால் தேவநாதன் தான் நின்ற " நாங்குநேரியில்" 12000 வாக்குகள் பெற்று வென்ற கட்சிக்கும், தோற்ற கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஒத்த வாக்குகள் பெற்றுள்ளார். ஏன் எதிர்பார்த்த அளவு " சாதி கட்சிகள்" சாதிக்க வில்லை? எல்லாம் " அலை" தான் காரணம். " இலை கட்சிக்கு இந்த முறை வீசியது அலைதானே?
இதேபோல, தேவா கட்சியும் 2000 வாக்குகளை மட்டுமே சில தொகுதிகளில் பெற முடிந்திருக்கிறது.ஆனால் தேவநாதன் தான் நின்ற " நாங்குநேரியில்" 12000 வாக்குகள் பெற்று வென்ற கட்சிக்கும், தோற்ற கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஒத்த வாக்குகள் பெற்றுள்ளார். ஏன் எதிர்பார்த்த அளவு " சாதி கட்சிகள்" சாதிக்க வில்லை? எல்லாம் " அலை" தான் காரணம். " இலை கட்சிக்கு இந்த முறை வீசியது அலைதானே?
Subscribe to:
Posts (Atom)
