கூடங்குளம் எதிர்பாளர்களை "சந்தித்தால்" பிரதமர் " மாறிவிடுவாரா?".
இன்று முதல்வர் செல்வி.ஜெயலலிதா கூறியபடி, "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை சென்னையில் "தலைமை செயலாளரை" சந்திக்க வைத்து, பிறகு நாளை அதிகாலை விமானத்தில், அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் டில்லி சென்று "தலைமை அமைச்சரை" சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டார்.அந்த "குழுவில்" இருப்பவர்கள் பலரும் "எந்த காரணத்திற்காக" சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது நமக்கு விளங்கவில்லை. அதில் அதிமுக.வை சேர்ந்த எம்.பி. கள் தம்பிதுரையும், மைத்ரேயனும் இருக்கிறார்கள். அவர்கள் 'அணு உலை" பற்றி தேர்ச்சி பெற்றவர்களா என்பது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. அதனால் 'அரசியல் காரனங்களுக்காகத்தான்" அவர்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். வருகிற "நாடாளுமன்ற டேஹ்ர்தலை" மனதில் வைத்து அவர்கள் அதிமுக சார்பாக "காங்கிரஸ்" கட்சியை "நெருக்குவதற்காக" சேர்க்கப்பட்டுள்ளார்களா ?
அடுத்து அதில் இணைக்கப்பட்டுள்ளவர்கள், சீ.பி.அய். கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா. அவர் 'சமீபத்தில்" பழைய அணு உலை மூலம் மின்சாரம் என்ற ஆதரவு நிலையை "மாற்றிக்கொண்டு " அணு உலை எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் ஒரு 'அரசியல் தலைவர்". அவரை இணைத்ததன் மூலம் "சீ.பி.அய். உடன் அதிமுக விற்கு" உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான "உறவு" என்பது இங்கே மன்மோகனை "நெருக்கி" அம்பலப்படுத்த உதவும் என்று ஜெயலலிதா என்னலாம். அடுத்து வருபவர் அ.இ.ச.ம.க தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. இவர் அதிமுக நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார். அடுத்து "கூடங்குளம் இருக்கின்ற தொகுதியின் எம்.எல்.ஏ. யான தேமுதிக வை சேர்ந்த " மைகேல் ராயப்பன்". இவர்தான் "பிரதமரிடம்" தொகுதி மக்களின் நிலைமையை சொல்ல முடியும். அதன்மூலம் "தேமுதிக வும், காங்கிரசும்" நாடாளுமன்ற டேஹ்ர்தலில் "கூட்டணி" சேர முடியாமல் அவர்களையும் மத்திய அரசுக்கு எதிராக நிறுத்த முடியும் என்று முதல்வர் நினைக்கலாம்.
பா.ஜ..க .வின் மாநில செயலாளர் 'சரவணப்பெருமாள்" இதில் இணைக்கப்பட்டுள்ளார். அதாவது "காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்" பா.ஜ.க.வும் பயன்படும் என்ற ரீதியில் இது இருக்கலாம். .ஆனால் "புதிய தமிழகம்" கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. இதில் இணைக்கப்படவில்லை. அவரும் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்" என்பது மட்டுமின்றி, அவரது தொகுதியான "ஓட்டப்பிடாரம்" கூடங்குளம் அருகே இருப்பதும், 'ஆபத்தினால்" அந்த தொகுதி" மக்களும் அச்சப்படுவதும் முதல்வருக்கு "கவனத்துக்கு வரவில்லை" என்று நாம் சௌகரியமாக "நினைத்துக் கொள்ளலாம்".இனி வர "நாடாளுமன்ற தேர்தலுக்கும்" கூட்டணியில் கிடையாது என்று "அர்த்த்தமா" என்பது நமக்கு தெரியாது.
அடுத்து நாகர்கோவில் கத்தோலிக்க பேராயர் 'பீட்டர் ரெமிஜியாஸ், தூத்துக்குடி கத்தோலிக்க பேராயர் யுவான் அம்ப்ரோஸ், பாளையம்கோட்டை சி.எஸ்.அய். பேராயர் ஜே.ஜே. கிருஸ்துதாஸ், இடிந்தகரை பங்கு தந்தை ஜெயக்குமார், கூத்தங்குழி பங்கு தந்தை ரக்ஷக நாதன், ஆகியோர் "கிருத்துவ பாதிரிகலாகவும், ஆயர்களாகவும்" இருக்கிறார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்யாகுமரி மாவட்ட மீனவர்கள் "கத்தோலிக்க பரதவர் ம,அற்றும் முக்குவர்கழக " இருப்பதால் அவர்களது "போராட்டத்தை" கிருத்துவ "மத போதகர்களது" தலைமையில் "நடப்பதாக" தப்புக் கணக்கை போடும் 'அரசுகள்" இந்த "போதகர்களின்" சொற்களை கேட்காமல் "மக்கள்" நாளை போராடுவார்கள் என்று "எதிர்பாராதது" கெடு வாய்ப்புதான்.
நாகர்கோவில் உதயகுமார், தூத்துக்குடி புஷ்ப ராயன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் "பட்டினிப்போரை " நடத்துவதில் முன் நின்றார்கள் என்பது அரசின் "கணக்கு". சரிதான். அனால் இவர்கள் "வெளிநாட்டு பணம் வாங்கும் அரசுசாரா நிறுவனத்தை" சேர்ந்தவர்கள் எனபதால் எப்படியும் "மிரட்டி விடலாம்" என்ற கணக்கு அரசிடம் இருக்கிறது. .கூடங்குளம் வழக்கறிஞர் "சிவசுப்பிரமணியம்" சேர்க்கப் பட்டுள்ளார். அவர் கூடங்குளத்தில் உள்ள ரவி தலைமையிலான "மக்கள் பாதுகாப்பு யொயக்கத்தை" சேர்ந்தவர் என்பதால் "வளையாமல் நிற்பார்" என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவை சேர்ந்த "லிட்வின்" சேர்க்கப் பட்டுள்ளார். அவர் தனது இயக்கத்தின் மூலம் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில்" 1988 முதலே இருப்பதால் 'சமரசமாக" வாய்ப்பு இல்லை.அடுத்து "ஆண்டன் கோமேஸ்". சேர்க்கப்பட்டுள்ளார். இவர் "கூடங்குளம் அணு உள்;அய் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அதற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் வழிகாட்டப்பட்டு, ௧௯௮௮ இலேயே "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற ஒரு "தமிழ்நாடு-புதுச்சேரி" மாநிலங்களின் கூட்டமைப்பை கட்டி நடத்தி பெரும் அளவில் செயல்பட்டு அவ்ருபவர். அதனால் அவரை "சமரசம்" செய்ய முடியாது. ஆனால் "தந்திரமாக" அவரை முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க செல்லும்போது, "கிருத்துவ போதகர்கள்" சண்டைக்காரர்" என்று சேர்க்கவிடவில்லை...
ஒட்டுமொத்த "மீனவர்களும்" சேர்ந்து "போராடுவதால்" ஆண்டன் கோமேஸ் மீனவர் திர்ஹளைவராகவும் இருப்பதால் சேர்க்கவேண்டும் என்று இப்போது "இரு அரசுகளும்" கருதி விட்டன போல இருக்கிறது. இதுதவிர சேரன்மாதேவி ஜேசுராஜ், ஸ்ரீரங்கனாயகபுரம் பாலக்ருஷ்ணன், ஆகியோரும் முன்னோடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த "குழுவில்" பிரதமை சந்திக்க செல்கின்றனர். இதில் "அணு உலை ஆதரவு" அரசியல் வெல்லுமா? அணு உலை எதிர்ப்பு அரசியல் வெல்லுமா" நாடாளுமன்ற தேர்தலுக்கான "மாநில கட்சி, மத்திய கட்சி அரசியல்கள் வெல்லுமா? என்பதே கேள்வி.
Thursday, October 6, 2011
Wednesday, October 5, 2011
சென்னைக்கும் வந்தது "கேபிள் போர்".
அரசு கேபிள் வந்துவிட்டது. அதனால் "சுமங்கலி கேபிள் வலைப்பின்னல்" இனி எடுபடாது என்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால் "டி.வி. என்றாலே சன் தான்" என நினைக்கும் "அப்பாவி" மக்கள் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டிடில், "சன் டி.வி." வரவில்லையா? என்று "கேபிள் டி.வி." இயக்குபவர்களை "மாறி,மாறி" கேள்வி கேட்டு "துளைத்தெடுக்கும்" நேயர்கள் மத்தியில் "வியாபாரம்" செய்ய வேண்டும் என்றால், "சன் குழுமம்" வேண்டும் என்ற நிலைக்கு கேபிள் இயக்குபவர்கள் வந்துவிட்டார்கள். இப்படி சூழலில்தான் "அரசு கேபிள்" இதுவரை விட்டு வைத்திருந்த "சென்னை நகரிலும்" அதைக் கொண்டுவரவேண்டும் என்று "துடித்தது" அரசு. அதற்கான 'வழிகளை" ஆராய்ந்து வந்தது.
சென்னை போன்ற "பெரு நகரங்களில்" அதிகமான "தொடர்புகள்" உள்ள "அலைவரிசைக்கு"தான் "அதிக ளவில் விளம்பரங்கள்" வந்து சேரும். இந்த "வித்தையை" தெரிந்துகொண்ட "சன் குழுமம்" ஏற்கனவே தன்னை அல்லது தனது அரசியலை இமர்சிக்கும் "காட்சி ஊடகங்களுக்கு" தனது 'டி.டி.எச்." இல் "இடம்" கொடுக்காமலும், தனது "அலைவரிசை" எண்ணில் "கடைசி" எங்களில் "தெரியும்படி" செய்வதிலும், "கைதேர்ந்து" இருந்தது. அதன்மூலம் மற்ற டி.வி. களுக்கு 'அதிக விளம்பரங்கள்" வரவிடாமல் "தடை" செய்து விட்டு, அதன் மூலம் தனது "போட்டியாளர்களாக" யாருமே வரவிடாமல் "வெற்றிக்"கோடி நாட்டி வந்தது. இந்த 'சன் விளையாட்டை" நிறுத்த முயற்சித்த 'அரசு கேபிள்" சென்னை நிலைமை பற்றி "ஆய்வு" செய்தது. அப்போது, சென்னையில் "சன்குழுமத்தின்" சுமங்கலி கேபிள் வலைப்பின்னலை "நேரடியாக" எதிர்த்து "போட்டி" போட்ட "வலைப்பின்னல்" ஹாத்வே என்று இனம் கண்டனர். அந்த ஹாத்வே வலைப்பின்னலை அதனால்தான் அன்று "சன்குழுமத்திற்கு" போட்டியாக வந்த "அழகிரி" குழுவினர் "ஆதரித்தனர்" என்பதையும் கண்டனர்.
அந்த "ஹாத்வே கேபிள் வலைப்பின்னல்" பின்னால் "ஜேகப் கேபிள் வலைப்பின்னல்" கைக்கு மாறியதையும் கண்டனர். அந்த ஜேகப் தான் "ஜாக் கேபிள் வலைப்பின்னல்" என்று அழைக்கப்படுகிறது. அந்த "ஜாக் கேபிள்" ஏற்கனவே தனது "பிடிக்குள்" சன் குழும அலைவரிசைகள் உட்பட, பல டி.வி.களை "ஒப்பந்தங்கள்" மூலம் "வாங்கி" வைத்துள்ளதையும் கவனித்தார்கள்.அதனால் அந்த "ஜாக் " உடன் "அரசுகேபிள்" உடன்பாடு செய்துகொண்டு, சென்னையில் 'செயல்படுவது" என்ற முடிவுக்கு வந்தனர். அதில் "அரசு கேபிளை" தமிழ்நாடெங்கும் "ஏற்றுக்கொள்ளாத" சன் குழுமம் கூட "வந்தாக வேண்டிய" நிலைமை "சென்னையில்" அமைந்து விடுகிறது. இவ்வாறாக "வணிகத்தில்" மாறி,மாறி "சூதாட்டம்" செய்தால்தான் வழக்கமாக "சூதாட்டம்" செய்கின்ற சன்குழுமத்திற்கு "போட்டிவேலை" செய்ய முடியும் என்று "அரசு கேபிள்" முடிவுக்கு வந்ததோ என்னவோ.
இப்போது 'அரசு கேபிள்" தனது "ஆவணங்களை" தாயார் செய்த நிலையில், எந்த நேரமும் "அதிகாரபூர்வமாக" அறிவிக்கப்படலாம் என்ற சென்னையின் நிலையில், "சன் குழுமம்" புதிய "தந்திரத்தை" எடுத்துள்ளது. அதாவது எல்லா "கேபிள் இயக்குபவர்களுக்கும்" ஒரு 'செட் ஆப் பாக்சை" இலவசமாக தருகிறோம் என்று அறிவித்து, அதற்காக சென்னையில் உள்ள "கேபிள் இயக்குபவர்கள்" எல்லாம் வரிசையில் வந்து "தினகரன்" அலுவலகத்தில் நிற்கின்ற நிலையை ஏற்புத்தி விட்டார்கள். அந்த "செட் ஆப் பாக்சை" வைக்கும் "இயக்குபவர்கள்" எல்லாம் "சன் குழுமம்" கொடுக்கும் 'விண்ணப்பத்தில்" வாடிக்கையாளர்களிடம் "கையெழுத்து" வாங்கித் தரவேண்டும். அந்த "விண்ணப்பத்தில்" ஒரு நிபந்தனை உள்ளது. தான் எந்த ஒரு " மாற்று கேபிள் முறைக்கும்" செல்ல மாட்டோம் என்று "வாடிக்கையாளர்களிடம்" கையெழுத்து வாங்குகிறார்கள். இவாறு தஹ்னது "தனித்தன்மையை" காப்பாற்றிக் கொள்ள 'சன் குழுமம்" முயற்சிக்கிறது. இதை அரசு கேபிள் எதிர்த்து தனது "வணிகத்தை" செய்யும்.அதற்காக அரசு கேபிளும் " இலவச செட் ஆப் பாக்சுகளை" இயக்குபவர்களுக்கு கொடுக்கிறது.
சன் குழுமம் தந்து "கேபிள் வலைப்பினலுக்கு" வலு சேர்ப்பதற்காக பல " அலைவரிசைகளை" தனது வலைப்பின்னலில் சேர்த்து உள்ளது. உதாரணமாக "ஸ்டார் டி.வி., ஈ.எஸ்.பி.என். என்ற விளையாட்டு போட்டிக்கான டி.வி." இப்படி பல டி.வி.களை "ஒப்பந்தம்" மூலம் சேர்த்ஹ்டுக் கொண்டுள்ளது வை 'அரசு கேபிளுக்கு" கிடைக்காது. என் என்றால் " ஸ்டார் டி.வி.யை வாங்க வேடனும் என்றால்" அவர்களுக்கு "கட்டவேண்டிய பணம்" மற்றும் இதுபோன்று ஒவ்வொரு டி.வி.கும் கட்டவேண்டிய பணம் எல்லாம் சேர்த்து "அரசு கேபிள்" மக்களிடம் பெரும் 'எழுபது" ரூபாயை விட "நான்கு மடங்கு" அதிகப்பணம் செலவழிந்து விடும். இப்படி "அரசுக்கு" ஒத்துழைக்காமல் ஒரு வணிகர் குழுமம் தனது "ஏகபோகம்" மூலம் விளையாட முடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சென்னை போன்ற "பெரு நகரங்களில்" அதிகமான "தொடர்புகள்" உள்ள "அலைவரிசைக்கு"தான் "அதிக ளவில் விளம்பரங்கள்" வந்து சேரும். இந்த "வித்தையை" தெரிந்துகொண்ட "சன் குழுமம்" ஏற்கனவே தன்னை அல்லது தனது அரசியலை இமர்சிக்கும் "காட்சி ஊடகங்களுக்கு" தனது 'டி.டி.எச்." இல் "இடம்" கொடுக்காமலும், தனது "அலைவரிசை" எண்ணில் "கடைசி" எங்களில் "தெரியும்படி" செய்வதிலும், "கைதேர்ந்து" இருந்தது. அதன்மூலம் மற்ற டி.வி. களுக்கு 'அதிக விளம்பரங்கள்" வரவிடாமல் "தடை" செய்து விட்டு, அதன் மூலம் தனது "போட்டியாளர்களாக" யாருமே வரவிடாமல் "வெற்றிக்"கோடி நாட்டி வந்தது. இந்த 'சன் விளையாட்டை" நிறுத்த முயற்சித்த 'அரசு கேபிள்" சென்னை நிலைமை பற்றி "ஆய்வு" செய்தது. அப்போது, சென்னையில் "சன்குழுமத்தின்" சுமங்கலி கேபிள் வலைப்பின்னலை "நேரடியாக" எதிர்த்து "போட்டி" போட்ட "வலைப்பின்னல்" ஹாத்வே என்று இனம் கண்டனர். அந்த ஹாத்வே வலைப்பின்னலை அதனால்தான் அன்று "சன்குழுமத்திற்கு" போட்டியாக வந்த "அழகிரி" குழுவினர் "ஆதரித்தனர்" என்பதையும் கண்டனர்.
அந்த "ஹாத்வே கேபிள் வலைப்பின்னல்" பின்னால் "ஜேகப் கேபிள் வலைப்பின்னல்" கைக்கு மாறியதையும் கண்டனர். அந்த ஜேகப் தான் "ஜாக் கேபிள் வலைப்பின்னல்" என்று அழைக்கப்படுகிறது. அந்த "ஜாக் கேபிள்" ஏற்கனவே தனது "பிடிக்குள்" சன் குழும அலைவரிசைகள் உட்பட, பல டி.வி.களை "ஒப்பந்தங்கள்" மூலம் "வாங்கி" வைத்துள்ளதையும் கவனித்தார்கள்.அதனால் அந்த "ஜாக் " உடன் "அரசுகேபிள்" உடன்பாடு செய்துகொண்டு, சென்னையில் 'செயல்படுவது" என்ற முடிவுக்கு வந்தனர். அதில் "அரசு கேபிளை" தமிழ்நாடெங்கும் "ஏற்றுக்கொள்ளாத" சன் குழுமம் கூட "வந்தாக வேண்டிய" நிலைமை "சென்னையில்" அமைந்து விடுகிறது. இவ்வாறாக "வணிகத்தில்" மாறி,மாறி "சூதாட்டம்" செய்தால்தான் வழக்கமாக "சூதாட்டம்" செய்கின்ற சன்குழுமத்திற்கு "போட்டிவேலை" செய்ய முடியும் என்று "அரசு கேபிள்" முடிவுக்கு வந்ததோ என்னவோ.
இப்போது 'அரசு கேபிள்" தனது "ஆவணங்களை" தாயார் செய்த நிலையில், எந்த நேரமும் "அதிகாரபூர்வமாக" அறிவிக்கப்படலாம் என்ற சென்னையின் நிலையில், "சன் குழுமம்" புதிய "தந்திரத்தை" எடுத்துள்ளது. அதாவது எல்லா "கேபிள் இயக்குபவர்களுக்கும்" ஒரு 'செட் ஆப் பாக்சை" இலவசமாக தருகிறோம் என்று அறிவித்து, அதற்காக சென்னையில் உள்ள "கேபிள் இயக்குபவர்கள்" எல்லாம் வரிசையில் வந்து "தினகரன்" அலுவலகத்தில் நிற்கின்ற நிலையை ஏற்புத்தி விட்டார்கள். அந்த "செட் ஆப் பாக்சை" வைக்கும் "இயக்குபவர்கள்" எல்லாம் "சன் குழுமம்" கொடுக்கும் 'விண்ணப்பத்தில்" வாடிக்கையாளர்களிடம் "கையெழுத்து" வாங்கித் தரவேண்டும். அந்த "விண்ணப்பத்தில்" ஒரு நிபந்தனை உள்ளது. தான் எந்த ஒரு " மாற்று கேபிள் முறைக்கும்" செல்ல மாட்டோம் என்று "வாடிக்கையாளர்களிடம்" கையெழுத்து வாங்குகிறார்கள். இவாறு தஹ்னது "தனித்தன்மையை" காப்பாற்றிக் கொள்ள 'சன் குழுமம்" முயற்சிக்கிறது. இதை அரசு கேபிள் எதிர்த்து தனது "வணிகத்தை" செய்யும்.அதற்காக அரசு கேபிளும் " இலவச செட் ஆப் பாக்சுகளை" இயக்குபவர்களுக்கு கொடுக்கிறது.
சன் குழுமம் தந்து "கேபிள் வலைப்பினலுக்கு" வலு சேர்ப்பதற்காக பல " அலைவரிசைகளை" தனது வலைப்பின்னலில் சேர்த்து உள்ளது. உதாரணமாக "ஸ்டார் டி.வி., ஈ.எஸ்.பி.என். என்ற விளையாட்டு போட்டிக்கான டி.வி." இப்படி பல டி.வி.களை "ஒப்பந்தம்" மூலம் சேர்த்ஹ்டுக் கொண்டுள்ளது வை 'அரசு கேபிளுக்கு" கிடைக்காது. என் என்றால் " ஸ்டார் டி.வி.யை வாங்க வேடனும் என்றால்" அவர்களுக்கு "கட்டவேண்டிய பணம்" மற்றும் இதுபோன்று ஒவ்வொரு டி.வி.கும் கட்டவேண்டிய பணம் எல்லாம் சேர்த்து "அரசு கேபிள்" மக்களிடம் பெரும் 'எழுபது" ரூபாயை விட "நான்கு மடங்கு" அதிகப்பணம் செலவழிந்து விடும். இப்படி "அரசுக்கு" ஒத்துழைக்காமல் ஒரு வணிகர் குழுமம் தனது "ஏகபோகம்" மூலம் விளையாட முடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
Tuesday, October 4, 2011
மின்தடை யார் ஆட்சியில் "அதிகம்" என்று "சண்டை" போடுகிறார்களா?
கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று "பதில்" கொடுத்துள்ளார். பதில் முழுக்க தங்களது திமுக ஆட்சியில் மின்தடை பற்றி செல்வி.ஜெயலலிதா "என்னவெல்லாம்" கூறினார் எனப்தைப்பற்றியே இருக்கிறது. முரசொலியில் "நீட்டி" முழக்கியுள்ளார். அதில் "கருணாநிதியும், ஆற்காடு வீராசாமியும்" எப்படியெல்லாம் "கையாலதார்களாக" இருந்தார்கள் என்று ஜெயலலிதா கொர்ரியுல்லத்தை சுட்டிக் காட்டியுள்ளார். உட்கார்ந்துகொண்டு, "டேஹ்டிப்பிடித்து" ஜெயலிதா சொன்னதையெல்லாம் "வரிச்ப்படுத்தி" நாள் தவறாமல் அந்த "செய்திகளை" மேற்கோள் காட்டி " கேள்வி கேட்பதில்" கருணாநிதிக்கு இணை கருணாநிதிதான்.
அவையெல்லாம் உண்மைதான். ஆனால் அதன்மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு "மின்தடை" குறையுமா? மின்தடை நீங்குமா? இதுதான் இப்போது கேள்வி. மின்வாரிய அதிகாரிகள் "முதல்வருக்கு" உண்மை தகவல்களை கொடுக்கிறார்களா? அதுவும் யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் கருணாநிதி காலத்தில்" ஓராண்டு மின்துறை தலிவராக இருந்த "வர்மா" என்பவர்த்ஜான் இப்போதும் இருக்கிறார். அவருக்கும், இப்போதைய மின்துறை அமைச்சர் "நத்தம் விஸ்வநாதனுக்கும்: அப்படி ஒரு நெருக்கம் என்கிறார்கள். அதாவது நத்தம் உடன் அதே அதிகாரி முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் ஒரு வருடம் இதே துறையில் "குப்பை" கொட்டியவராம். எபப்டியோ " சேர்வாருடன்தானே சேர்வார் சேர்வர்".
நமக்கு கிடைத்த தகவல்கள்படி, " காற்றாலை மின் உற்பத்தி" 3000 கிலோவாட் மற்றும் 4000 கிலோவாட் ௦௦௦அளவுக்கு "உற்பத்தி" ஆகும்போது, அதை "தமிழ்நாடு மின்வாரியம்" வாங்கி கொள்ள தாயாராயில்லை. ஆதாவது "தமிழ்நாடு மின்வாரியம்" 2000 ௦ கிலோவாட் மின்சாரத்தை மட்டும்தான் "சேமித்துவைக்கமுடியும்" என்று அப்போது கூறியிருந்தது. இது இன்றைய முதல்வர் "காதுக்கு" சென்றதா என்பது நமக்கு தெரியாது. இப்போது முதல்வர் தமிழ்நாட்டில் "காற்றாலை மின் உற்பத்தி" குறைவாகி உள்ளது என்று ஒரு "கணக்கு" காட்டுவதனால் நாம் இதை கூறவேண்டியுள்ளது.
வெளிச்சந்தைகளில் "மின்சாரம்" வாங்கப் போகிறோம் என்று முதல்வர் கூறியுள்ளார். ஏற்கனவே "தமிழ்ஜ்நாடு மின்வாரியம்" வெளிச் சந்தைகளில் "வாங்கிய' மின்சாரத்திற்கு 10000 கோடி ரூபாய் "கடன்" வைத்துள்ளது என்பது முதல்வருக்கு தெரியுமா ந நமக்கு தெரியாது. ஆகவே "அதிகாரிகள்" எழுதிக் கொடுப்பதை படிப்பது மாட்டும் போதாது. அதில் உண்மை "எவ்வளவு தூரம்" இருக்கிறது என்று "ஆய்வு" செய்ய ஒரு "வழிமுறை" இருக்க வேண்டும்.
அவையெல்லாம் உண்மைதான். ஆனால் அதன்மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு "மின்தடை" குறையுமா? மின்தடை நீங்குமா? இதுதான் இப்போது கேள்வி. மின்வாரிய அதிகாரிகள் "முதல்வருக்கு" உண்மை தகவல்களை கொடுக்கிறார்களா? அதுவும் யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் கருணாநிதி காலத்தில்" ஓராண்டு மின்துறை தலிவராக இருந்த "வர்மா" என்பவர்த்ஜான் இப்போதும் இருக்கிறார். அவருக்கும், இப்போதைய மின்துறை அமைச்சர் "நத்தம் விஸ்வநாதனுக்கும்: அப்படி ஒரு நெருக்கம் என்கிறார்கள். அதாவது நத்தம் உடன் அதே அதிகாரி முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் ஒரு வருடம் இதே துறையில் "குப்பை" கொட்டியவராம். எபப்டியோ " சேர்வாருடன்தானே சேர்வார் சேர்வர்".
நமக்கு கிடைத்த தகவல்கள்படி, " காற்றாலை மின் உற்பத்தி" 3000 கிலோவாட் மற்றும் 4000 கிலோவாட் ௦௦௦அளவுக்கு "உற்பத்தி" ஆகும்போது, அதை "தமிழ்நாடு மின்வாரியம்" வாங்கி கொள்ள தாயாராயில்லை. ஆதாவது "தமிழ்நாடு மின்வாரியம்" 2000 ௦ கிலோவாட் மின்சாரத்தை மட்டும்தான் "சேமித்துவைக்கமுடியும்" என்று அப்போது கூறியிருந்தது. இது இன்றைய முதல்வர் "காதுக்கு" சென்றதா என்பது நமக்கு தெரியாது. இப்போது முதல்வர் தமிழ்நாட்டில் "காற்றாலை மின் உற்பத்தி" குறைவாகி உள்ளது என்று ஒரு "கணக்கு" காட்டுவதனால் நாம் இதை கூறவேண்டியுள்ளது.
வெளிச்சந்தைகளில் "மின்சாரம்" வாங்கப் போகிறோம் என்று முதல்வர் கூறியுள்ளார். ஏற்கனவே "தமிழ்ஜ்நாடு மின்வாரியம்" வெளிச் சந்தைகளில் "வாங்கிய' மின்சாரத்திற்கு 10000 கோடி ரூபாய் "கடன்" வைத்துள்ளது என்பது முதல்வருக்கு தெரியுமா ந நமக்கு தெரியாது. ஆகவே "அதிகாரிகள்" எழுதிக் கொடுப்பதை படிப்பது மாட்டும் போதாது. அதில் உண்மை "எவ்வளவு தூரம்" இருக்கிறது என்று "ஆய்வு" செய்ய ஒரு "வழிமுறை" இருக்க வேண்டும்.
பாலுக்கு காவலனும், பூனைக்கு தோழனும் சேர்ந்தால்??
"வறுமையின் எல்லைக்கோடு" எது என்ற "மதிப்பீட்டு" பிரச்சனையில், மன்மோகன் கும்பலைச் சேர்ந்த "திட்டக்குழு துனைத்தலைவர" அலுவாலியாவும், சோனியா கும்பலைச் சேர்ந்த "அருணா ராய், ஹர்ஷ் மந்திர், சக்சேனா ஆகியோரும் "குடுமி பிடிச் சண்டை" பொட்டுக் கொண்டு நின்றதையும், அதில் "மன்மோகன் சோனியா கட்டளைப்படி, அலுவாலியாவை" விட்டு விரட்டியதையும் "மட்டுமே"' பார்த்துவிட்டு, சோனியா மன்மோகனை "வென்றார்" என்று நாம் ''தப்புக் கணக்கு" போட்டுவிட்டோமா? இப்போது' ''மன்மோகன் உத்தரவுப்படி" மான்டெக்சிங் அலுவாலியா என்ற "முன்னாள் அய்.எம்.எப். அதிகாரி" தான்'' திட்டக்குழுதுனைத்தலைவராக இருந்தால்தான் " தொடர்ந்து"' உலக வங்கிக்கும், அனைத்து நாட்டு நிதியத்திற்கும் "சேவை" செய்யமுடியும் என்பதால், ஜெயராம் ரமேஷ் என்ற அந்த 'ஊராட்சி மேம்பாடு துறை அமைச்சரை" அதாவது ஒரு " முழு அரசியல்வாதியை" சந்தித்து பேசினார்.
அந்த "சந்திப்பு" மன்மோகன் மற்றும் சோனியா குழுக்களிடையே நடக்கும் "பனிப்போரை" முடிவுக்கு கொண்டுவருவதற்காக "ஏற்பாடு" செய்யப்பட்டது. அதில் அவர்கள் இருவருமே ஒரு "சமரசத்திற்கு" வந்தனர். அதன்படி,'''வறுமையின் எல்லைக்கோடு வரையறை"' ஒரு அளவுகோலாக, "சமூக நல்வாழ்வு திட்டங்களுக்கோ" அல்லது "உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கோ" எடுத்துக் கொள்ளப்படாது என்று "முடிவுக்கு" வந்துள்ளதாக "தெரிவித்தார்கள்". அதற்கு "என்ன"' பொருள்? அதாவது வ'ருமையின் எல்லைக்கோடு வரையறை" என்பது ஏற்கனவே "'திட்டக்குழு" சார்பாக .நீதிமன்றத்தில் கூறப்பட்ட அந்த "கிராமப்புறங்களுக்கு இருபத்தாறு ரூபாயும், நகர்புரன்குக்கு முப்பத்தி இரண்டு ரூபாயுமாக"''' தான் இருக்கும் என்று பொருள். ஏதே சமயம் அந்த வரையறையை இணைத்து நாங்கள் இனி "'சமூக நல்வாழ்வு திட்டங்களையும்" , "உணவு பதுகாப்பு திட்டங்களையும்" பார்க்க மாட்டோம் என்று இருவரும் சேர்ந்து " ஊடகவியலாளர்கள்"' கூட்டத்தில் சொல்லியுள்ளனர்.
இதன்மூலம் "மன்மோகனுக்கும்,,சோனியாவிற்கும்"'' உள்ள முரண்பாடு வேண்டுமானால் "நீங்கியதாக" தோற்றம் அளிக்கலாம். ஆனால் "உலக வங்கி" கூறிய "வறுமையின் எல்லைக்கோடு" என்ற் ஒன்றை "'இந்தியாவில்" இல்லாமல் செய்வதற்கான "முதல்படி" நிறைவேறியுள்ளது. அதாவது இதுவரையில் நமது நாட்டு மக்களின் "ஏழ்மையை" பதிவு செய்ய "ஒவ்வொருவர்" கைகளிலும் இருந்த அந்த "அடையாள அட்டை" பறிக்கப்படுகிறது. அதற்கு பதில்,"சாதி வாரி கணக்கெடுப்பு" நடத்தும் போது, உண்மையான "ஏழ்மையை" லவிட்டுக் கொள்ளலாம் என்று "சமாதானம்" சொல்லப்பட்டுள்ளது. அதுதான் "சமூக நல்வாழ்வு திட்டங்கள், உணவு பாதுகாப்பு திட்டங்கள்"ஆகியவற்றிற்கு அந்த சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் "வரையறை" வகுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அப்படியானால் "மன்மோகன் சோனியாவிடம் தோற்கவில்லை" என்றுதானே பொருள்? சரி.. அப்படியானால் "சோனியா மன்மோகனிடம் தோற்றுவிட்டாரா?" அதுவும் இல்லை. சோனியா நினைத்ததை அதாவது தான் "மக்களை கவரும்" திட்டங்கள் போடுவதை இந்த "புதிய வரையறை" நீக்க கூடாது என்பதை "சாதித்து" விட்டார். அப்படியானால் "தோற்றது" யார்? இந்த "இடம்" கவனமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. "தேசிய ஆலோசனை கவுன்சில்" என்ற பெயரில், சோனியாவை நம்பி வந்தார்களே மூன்று "சமூக ஆர்வலர்கள்" அதாவது "அருணாராயும், ஹர்ஷ்மந்திரும், saksenaavum" அந்த மூவரும் இந்த "ஆளும் வர்க்க" சூதாட்டத்தில் "தோற்றுப்போய்" விட்டார்கள்;.அதாவது "இந்திய மக்கள்" தோற்றுப்போய் விட்டார்கள்" என்று பொருள்.ஏன் என்றால் " பாலுக்கு காவலனான ஜெயராம் ரமேஷும், பூனைக்கு தோழனான அலுவாலியாவும்" சேர்ந்துகொண்டு "மக்களை" ஏமாற்றுகிறார்கள் அல்லவா?
அந்த "சந்திப்பு" மன்மோகன் மற்றும் சோனியா குழுக்களிடையே நடக்கும் "பனிப்போரை" முடிவுக்கு கொண்டுவருவதற்காக "ஏற்பாடு" செய்யப்பட்டது. அதில் அவர்கள் இருவருமே ஒரு "சமரசத்திற்கு" வந்தனர். அதன்படி,'''வறுமையின் எல்லைக்கோடு வரையறை"' ஒரு அளவுகோலாக, "சமூக நல்வாழ்வு திட்டங்களுக்கோ" அல்லது "உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கோ" எடுத்துக் கொள்ளப்படாது என்று "முடிவுக்கு" வந்துள்ளதாக "தெரிவித்தார்கள்". அதற்கு "என்ன"' பொருள்? அதாவது வ'ருமையின் எல்லைக்கோடு வரையறை" என்பது ஏற்கனவே "'திட்டக்குழு" சார்பாக .நீதிமன்றத்தில் கூறப்பட்ட அந்த "கிராமப்புறங்களுக்கு இருபத்தாறு ரூபாயும், நகர்புரன்குக்கு முப்பத்தி இரண்டு ரூபாயுமாக"''' தான் இருக்கும் என்று பொருள். ஏதே சமயம் அந்த வரையறையை இணைத்து நாங்கள் இனி "'சமூக நல்வாழ்வு திட்டங்களையும்" , "உணவு பதுகாப்பு திட்டங்களையும்" பார்க்க மாட்டோம் என்று இருவரும் சேர்ந்து " ஊடகவியலாளர்கள்"' கூட்டத்தில் சொல்லியுள்ளனர்.
இதன்மூலம் "மன்மோகனுக்கும்,,சோனியாவிற்கும்"'' உள்ள முரண்பாடு வேண்டுமானால் "நீங்கியதாக" தோற்றம் அளிக்கலாம். ஆனால் "உலக வங்கி" கூறிய "வறுமையின் எல்லைக்கோடு" என்ற் ஒன்றை "'இந்தியாவில்" இல்லாமல் செய்வதற்கான "முதல்படி" நிறைவேறியுள்ளது. அதாவது இதுவரையில் நமது நாட்டு மக்களின் "ஏழ்மையை" பதிவு செய்ய "ஒவ்வொருவர்" கைகளிலும் இருந்த அந்த "அடையாள அட்டை" பறிக்கப்படுகிறது. அதற்கு பதில்,"சாதி வாரி கணக்கெடுப்பு" நடத்தும் போது, உண்மையான "ஏழ்மையை" லவிட்டுக் கொள்ளலாம் என்று "சமாதானம்" சொல்லப்பட்டுள்ளது. அதுதான் "சமூக நல்வாழ்வு திட்டங்கள், உணவு பாதுகாப்பு திட்டங்கள்"ஆகியவற்றிற்கு அந்த சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் "வரையறை" வகுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அப்படியானால் "மன்மோகன் சோனியாவிடம் தோற்கவில்லை" என்றுதானே பொருள்? சரி.. அப்படியானால் "சோனியா மன்மோகனிடம் தோற்றுவிட்டாரா?" அதுவும் இல்லை. சோனியா நினைத்ததை அதாவது தான் "மக்களை கவரும்" திட்டங்கள் போடுவதை இந்த "புதிய வரையறை" நீக்க கூடாது என்பதை "சாதித்து" விட்டார். அப்படியானால் "தோற்றது" யார்? இந்த "இடம்" கவனமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. "தேசிய ஆலோசனை கவுன்சில்" என்ற பெயரில், சோனியாவை நம்பி வந்தார்களே மூன்று "சமூக ஆர்வலர்கள்" அதாவது "அருணாராயும், ஹர்ஷ்மந்திரும், saksenaavum" அந்த மூவரும் இந்த "ஆளும் வர்க்க" சூதாட்டத்தில் "தோற்றுப்போய்" விட்டார்கள்;.அதாவது "இந்திய மக்கள்" தோற்றுப்போய் விட்டார்கள்" என்று பொருள்.ஏன் என்றால் " பாலுக்கு காவலனான ஜெயராம் ரமேஷும், பூனைக்கு தோழனான அலுவாலியாவும்" சேர்ந்துகொண்டு "மக்களை" ஏமாற்றுகிறார்கள் அல்லவா?
Monday, October 3, 2011
மன்மோகனை வென்ற "சோனியா".
இப்போது இந்திய அளவில் " வறுமையின் எல்லைக்கோடு" பற்றிய மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு "மாபெரும் விவாதம்" நடந்து வருகிறது. அதில் "திட்டக் குழு" துணைத் தலைவர் "மாந்தக் சிங் அலுவாலியா " இந்தியாவின் "ஏழைகள்" யார் என்று அவரது முதலாளிகளான "உலக வங்கி" என்ன சொல்கிறதோ, அதை அப்படியே "ஈ அடிச்சான்" காப்பி போல சொல்லியதால் வந்த "சர்ச்சை" தான் இப்போது விவாதமாக நடக்கிறது. அலுவாலியா "நகரங்களில் வறுமையின் எல்லைக்கோடு" தினசரி "முப்பத்தி இரண்டு ரூபாய்" சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே என்றும், "கிராமப்புறங்களில்" அதவே "இருபத்தைந்து ரூபாய்" மட்டுமே சம்பாதிப்பவர்களுக்கு "மட்டுமே" என்றும் அறிவித்ததால் வந்திருக்கும் சிக்கல்தான் இது.
இது "எப்படி" சாத்தியம்? என்று பலரும் கேள்வி கேட்டுவிட்டனர். அதில் "சோனியா" தலைமையிலான "தேசிய ஆலோசனைக் கவுன்சில்" உறுப்பினர்களான "அருணா ராய், ஹர்ஷ் மந்திர், சக்சேனா" ஆகியோர் கேட்டுவிட்டனர். ஏற்கனவே நாம் கூறியிருந்த படி, "இது" மன்மோகனுக்கும், சொநிஆவிற்கும் "நடக்கும்" பனிப்போர். அதாவது மன்மோகன் கும்பல் "உலக வங்கி" யின் ஆலோசனைப் அப்டி, இந்தியாவில் "மானியங்களை" நிறுத்தவேண்டும், இலவச சலுகைகளை தடை செய்யவேண்டும் என்ற குறிக்கோளில், இந்த " வறுமையின் எல்லைக்கொட்டையும் குறைக்க" ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கு அவர்களது "கைத்தடியான" அலுவாலியாவை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அலுவாலியாவை இதற்காகத்தான் அவர்கள் "திட்டக் குழுவின் துனைத்தலைவராக " போட்டார்கள். அப்போதே அதை 'இடது சாரிகள்" எதிர்த்தார்கள்.
சோனியா கும்பல் "அடுத்த "நாடாளுமன்ற தேர்தலை"மனதில் வைத்து செயல்பட்டுவருகிறது. மன்மோகனோ, உலக வங்கியின் "கட்டளைகளை" மனதில் வைத்து செயல்பட்டுவருகிர்பார். இந்த முரண்பாட்டில்தான் இந்த "தகராறு" வந்துள்ளது. இப்போது "சோனியா" மன்மோகனிடம் "கறாராக" வறுமையின் எல்லைக்கோடு விவகாரம் பற்றி "எச்சரிக்கை" கொடுத்துவிட்டார். அதனால்தான் மன்மோகன் அதை இன்று "அலுவாலியாவிடம்" கராராக கூறிவிட்டார். இப்போது அந்த "அலுவாலியா" மன்மோகனின் ஆலோசனைப்படி, "ஜெயராம் ரக்மேஷை" சந்தித்து அவரது அறிவுரையை கேட்டு, பிறகு "வறுமையின் எல்லைக் கோட்டை" முடிவு செய்வாராம். இதற்கு என்ன அர்த்தம்?
ஜெயராம் ரமேஷ் இப்போது "ஊராட்சி வளர்ச்சித் துறையின் அமைச்சர்". அபப்டியானால் 'சோனியா" ஆதரவாளரான ஜெயராம் ரமேஷ் இதற்காகத்தான் "ஊரக அமைச்சராக" நியமிக்கப்பட்டாரா? ஆமாம். ஏன் என்றால் "ஆபத்து மாதங்களுக்கு" முன்பு "ஜெய்பூர் பல்கலைக்கழகத்தில் " ஒரு கருத்தரங்கம் நடந்தது. அது இந்த " வறுமையின் எல்லைக்கோடு பற்றி முடிவு" செய்ய "யு.ஜி.சீ." என்ற "பல்கலைக்கழக மானியக் குழு" உதவியில் நடத்தப்பட்ட கருத்தரங்கம். அதில் "நான்" தமிழ்நாடு சார்பாக அழைக்கப்பட்டிருந்தேன். அதில் "அருணா ராய்" கலந்து கொண்டார். அப்போது ராஜஸ்தானை சேர்ந்த "மத்திய ஊராட்சித் துறை அமைச்சர்நான" ஜோஷி, அதாவது "சோனியா கும்பலை" சேர்ந்தவரும் கலந்துய் கொண்டு, எனது அருகேதான் இரண்டு நாட்களும் அமர்ந்திருந்தார். அந்த அமைச்சரும் சேர்ந்து கொண்டு, அங்கே "திட்டக் குழு" மதிப்பீடு பற்றி "வாங்கு, வாங்கு" என்று வாங்கினோம். எல்லோரும் திட்டக் குழுவின் "வறுமையின் எல்லைக்கோடு" பற்றிய மதிப்பீட்டை எதிர்த்தே பேசினர். கருத்தரங்கு முடிந்த "நான்கு" நாட்களில், மன்மோகன் அந்த "ஜோஷி" கையிலிருந்து "ஊராட்சி அமைச்சர்" பொறுப்பை "பிடிங்கி" விட்டார். அது "சோனியா கும்பல்குக்கு" எதிரான மன்மோகனின் "சேட்டை".
அதன்பின், மீண்டும் மன்மோகனின் "கைத்தடி" அந்த அமைச்சராக இருந்தார். அதை "சோனியா கும்பல்" போருக்க முடியாமல், சோனியாவின் விசவாசியான "ஜெயராம் ரமேஷை" அவர் வகித்த "சுற்றுப்புற சூழல்" அமைச்சரகத்திலிருந்து "மாற்றி" மீண்டும் தனது 'ஆளையே" அந்த "ஊரக அமைச்சரவைக்கு" போட மன்மோகனிடம் "வற்புறுத்தி" ஜெயராம் ரமேஷ் "கையில் " அந்த இலாகாவை கொடுக்க வைத்துள்ளார். இது சோனியா கும்பலுக்கான "முதல்" வெற்றி. இப்போது "தேசிய ஆலோசம்னை கவுன்சிலின்:" உறுப்பினர்கள் மூலம் "அலுவாலியா" வின் மதிப்பீட்டிற்கு "எதிராக" பேசவைத்து , அதன்மூலம்,மன்மோகனை "நிர்ப்பந்தித்த் " அவரை "அலுவாலியாவை" அடக்க சொல்லி, மன்மோகனும், அலுவாலியாவிடம் "ஒழுங்காக" ஜெயராம் ரமேஷ் சொல்வதை "போய் கேள்" என்று சொல்ல வைத்துவிட்டார்கள். இதுதான் "மன்மோகனை வென்ற சோனியா".
இது "எப்படி" சாத்தியம்? என்று பலரும் கேள்வி கேட்டுவிட்டனர். அதில் "சோனியா" தலைமையிலான "தேசிய ஆலோசனைக் கவுன்சில்" உறுப்பினர்களான "அருணா ராய், ஹர்ஷ் மந்திர், சக்சேனா" ஆகியோர் கேட்டுவிட்டனர். ஏற்கனவே நாம் கூறியிருந்த படி, "இது" மன்மோகனுக்கும், சொநிஆவிற்கும் "நடக்கும்" பனிப்போர். அதாவது மன்மோகன் கும்பல் "உலக வங்கி" யின் ஆலோசனைப் அப்டி, இந்தியாவில் "மானியங்களை" நிறுத்தவேண்டும், இலவச சலுகைகளை தடை செய்யவேண்டும் என்ற குறிக்கோளில், இந்த " வறுமையின் எல்லைக்கொட்டையும் குறைக்க" ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கு அவர்களது "கைத்தடியான" அலுவாலியாவை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அலுவாலியாவை இதற்காகத்தான் அவர்கள் "திட்டக் குழுவின் துனைத்தலைவராக " போட்டார்கள். அப்போதே அதை 'இடது சாரிகள்" எதிர்த்தார்கள்.
சோனியா கும்பல் "அடுத்த "நாடாளுமன்ற தேர்தலை"மனதில் வைத்து செயல்பட்டுவருகிறது. மன்மோகனோ, உலக வங்கியின் "கட்டளைகளை" மனதில் வைத்து செயல்பட்டுவருகிர்பார். இந்த முரண்பாட்டில்தான் இந்த "தகராறு" வந்துள்ளது. இப்போது "சோனியா" மன்மோகனிடம் "கறாராக" வறுமையின் எல்லைக்கோடு விவகாரம் பற்றி "எச்சரிக்கை" கொடுத்துவிட்டார். அதனால்தான் மன்மோகன் அதை இன்று "அலுவாலியாவிடம்" கராராக கூறிவிட்டார். இப்போது அந்த "அலுவாலியா" மன்மோகனின் ஆலோசனைப்படி, "ஜெயராம் ரக்மேஷை" சந்தித்து அவரது அறிவுரையை கேட்டு, பிறகு "வறுமையின் எல்லைக் கோட்டை" முடிவு செய்வாராம். இதற்கு என்ன அர்த்தம்?
ஜெயராம் ரமேஷ் இப்போது "ஊராட்சி வளர்ச்சித் துறையின் அமைச்சர்". அபப்டியானால் 'சோனியா" ஆதரவாளரான ஜெயராம் ரமேஷ் இதற்காகத்தான் "ஊரக அமைச்சராக" நியமிக்கப்பட்டாரா? ஆமாம். ஏன் என்றால் "ஆபத்து மாதங்களுக்கு" முன்பு "ஜெய்பூர் பல்கலைக்கழகத்தில் " ஒரு கருத்தரங்கம் நடந்தது. அது இந்த " வறுமையின் எல்லைக்கோடு பற்றி முடிவு" செய்ய "யு.ஜி.சீ." என்ற "பல்கலைக்கழக மானியக் குழு" உதவியில் நடத்தப்பட்ட கருத்தரங்கம். அதில் "நான்" தமிழ்நாடு சார்பாக அழைக்கப்பட்டிருந்தேன். அதில் "அருணா ராய்" கலந்து கொண்டார். அப்போது ராஜஸ்தானை சேர்ந்த "மத்திய ஊராட்சித் துறை அமைச்சர்நான" ஜோஷி, அதாவது "சோனியா கும்பலை" சேர்ந்தவரும் கலந்துய் கொண்டு, எனது அருகேதான் இரண்டு நாட்களும் அமர்ந்திருந்தார். அந்த அமைச்சரும் சேர்ந்து கொண்டு, அங்கே "திட்டக் குழு" மதிப்பீடு பற்றி "வாங்கு, வாங்கு" என்று வாங்கினோம். எல்லோரும் திட்டக் குழுவின் "வறுமையின் எல்லைக்கோடு" பற்றிய மதிப்பீட்டை எதிர்த்தே பேசினர். கருத்தரங்கு முடிந்த "நான்கு" நாட்களில், மன்மோகன் அந்த "ஜோஷி" கையிலிருந்து "ஊராட்சி அமைச்சர்" பொறுப்பை "பிடிங்கி" விட்டார். அது "சோனியா கும்பல்குக்கு" எதிரான மன்மோகனின் "சேட்டை".
அதன்பின், மீண்டும் மன்மோகனின் "கைத்தடி" அந்த அமைச்சராக இருந்தார். அதை "சோனியா கும்பல்" போருக்க முடியாமல், சோனியாவின் விசவாசியான "ஜெயராம் ரமேஷை" அவர் வகித்த "சுற்றுப்புற சூழல்" அமைச்சரகத்திலிருந்து "மாற்றி" மீண்டும் தனது 'ஆளையே" அந்த "ஊரக அமைச்சரவைக்கு" போட மன்மோகனிடம் "வற்புறுத்தி" ஜெயராம் ரமேஷ் "கையில் " அந்த இலாகாவை கொடுக்க வைத்துள்ளார். இது சோனியா கும்பலுக்கான "முதல்" வெற்றி. இப்போது "தேசிய ஆலோசம்னை கவுன்சிலின்:" உறுப்பினர்கள் மூலம் "அலுவாலியா" வின் மதிப்பீட்டிற்கு "எதிராக" பேசவைத்து , அதன்மூலம்,மன்மோகனை "நிர்ப்பந்தித்த் " அவரை "அலுவாலியாவை" அடக்க சொல்லி, மன்மோகனும், அலுவாலியாவிடம் "ஒழுங்காக" ஜெயராம் ரமேஷ் சொல்வதை "போய் கேள்" என்று சொல்ல வைத்துவிட்டார்கள். இதுதான் "மன்மோகனை வென்ற சோனியா".
விவரம் தெரிந்தால் "ஏற்றுக் கொள்கிறார்களோ?".
தமிழக முதல்வரின் "உத்தரவுப் படி" செங்கல்பட்டு அகதிகள் முகாம் என்று அழைக்கப்படும் "சிறப்பு அகதிகள்" முகாம் என்ற "சிறப்பு சிறையில்" அடைக்கப்பட்டிருந்த "பதினைந்து" ஈழத் தமிழர்களை, இன்று "விடுதலை" செய்திருக்கிறார்கள் என்பது "செய்தி". இது வெறும் செய்தி மட்டும்தானா? அல்லது "ஒரு மனிதாபிமான " நிகழ்வை தமிழக அரசு செய்திருக்கிறதா? இவையெல்லாம் "சட்டப்படி" எப்போதோ 'செய்திருக்க" வேண்டிய செயல்தான். ஆனால் இதுவரை 'செய்யப்படவில்லை". இப்போது நடந்திருக்கிறது. அப்படியானால் இந்நாள் வரை, "கடந்த ஐந்து ஆண்டுகளாக" ஆண்ட ஒரு "தமிழன்" தனது இனத்திற்கும் "அனுதாபம்" காட்டவில்லை. மனித உரிமைகளுக்கும் "மரியாதை" காட்டவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.
இப்போதுள்ள செல்வி.ஜெயலலிதா ஆட்சி " காவல் நிலையத்தில்" நடந்த "காவல் மரணத்திற்காக" சம்பந்தப்பட்ட "அதிகாரிகளை" இடை நீக்கம் செய்துள்ளது. அது "நல்ல செய்திதான். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 'ஆய்வாளர் முதல் காவலர்" வரை உள்ள "கீழ்மட்ட" அதிகாரிகள். அதேசமயம் "பரமக்குடியில்" கொடூரமான "மனிதாபிமானம்" அற்ற "படுகொலைகளை" செய்ததற்கு "காரணமான" பெரிய அதிகாரிகளை அதாவது "அய்.ஜி., டி.அய்.ஜி, மற்றும் எஸ்.பி."ஆகியோரை எந்த நடவடிக்கையும் இன்றி "சுதந்திரமாக நடமாடவிட்டுள்ளது" என்பது எதைக் காட்டுகிறது? ஒன்று "அந்த அம்மாவிற்கு" செய்தி கிடைத்தால் "தவறை சரி" செய்ய முயற்சிக்கிறார். அல்லது "சிறிய திகாரிகள்" அளவிற்கு மட்டுமே நடவடிக்கை எடுக்க துணிகிறார். பெரிய "அதிகாரிகள்" விசயத்தில் "கரிசணை" அல்லது "பயம்" வைத்துள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
இப்போதுள்ள செல்வி.ஜெயலலிதா ஆட்சி " காவல் நிலையத்தில்" நடந்த "காவல் மரணத்திற்காக" சம்பந்தப்பட்ட "அதிகாரிகளை" இடை நீக்கம் செய்துள்ளது. அது "நல்ல செய்திதான். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 'ஆய்வாளர் முதல் காவலர்" வரை உள்ள "கீழ்மட்ட" அதிகாரிகள். அதேசமயம் "பரமக்குடியில்" கொடூரமான "மனிதாபிமானம்" அற்ற "படுகொலைகளை" செய்ததற்கு "காரணமான" பெரிய அதிகாரிகளை அதாவது "அய்.ஜி., டி.அய்.ஜி, மற்றும் எஸ்.பி."ஆகியோரை எந்த நடவடிக்கையும் இன்றி "சுதந்திரமாக நடமாடவிட்டுள்ளது" என்பது எதைக் காட்டுகிறது? ஒன்று "அந்த அம்மாவிற்கு" செய்தி கிடைத்தால் "தவறை சரி" செய்ய முயற்சிக்கிறார். அல்லது "சிறிய திகாரிகள்" அளவிற்கு மட்டுமே நடவடிக்கை எடுக்க துணிகிறார். பெரிய "அதிகாரிகள்" விசயத்தில் "கரிசணை" அல்லது "பயம்" வைத்துள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
தமிழர் அடையாளம் "இதுதானடா".
மூன்று தமிழர் உயிர் காக்கும் போராட்டங்கள் "பட்டினிப் போர்" என்ற அடையாளத்துடன் ஒவ்வொரு நாளும் "தமிழ்நாட்டில்" குறிப்பாக சென்னையில் நடந்துவரும் வேளையில், "கோயம்பேடு" பேருந்து மிளயத்திற்கு அருகில் அடுத்த "சிக்னலில்", திருச்சி சவுந்தரராஜன் இடமான "ஆடோ கேரஜில்" நாற்பத்தைந்து நாட்களுக்கான "பட்டிநிப்போரை" ஏற்பாடு செய்துள்ள, "மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு" ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பினரை வந்து, இருந்து நிகழ்வை நடத்திக்கொள்ளுங்கள் என்று பணித்திருக்கிறது. அதில் "பல கட்சிகள்" பல அமைப்புகள் "ஒரு நாள்" பட்டினி என்பதாக இருந்து வருகிறார்கள். ஞாயிறு அன்று " கிருத்துவ மக்கள் கட்சி" அற்ற்ஹுபோன்ர "பட்டினிப் போரை" நடத்தியது.
அதில் ஒரு செய்தி 'சரியாக" பதிவு பெற்றுள்ளது. "இந்துத்துவா" சக்திகள் தமிழ்நாட்டிலும், உலகம் எங்கிலும், தமிழர்கள் மத்தியில் "கிறித்துவர்களுக்கும்" இஸ்லாமியர்களுக்கும் எதிராக, ஒரு "நச்சு" கலந்த "பரப்புரையை" பரப்பி வரும் வேளையில், இந்த "கிருத்துவ தமிழர்களின்" பங்கேற்பு ஒரு "சாட்டையடியாக" திகழ்ந்துள்ளது. நடிகர் "சரத்குமார்" வந்திருந்து வாழ்த்தி, அந்த "கிருத்துவ மக்கள் கட்சியினருடன்" சேர்ந்து, வெளியே வந்து, "மூன்று தமிழர் உயிர் காக்க" ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அதே இடத்தில் நிகழ்த்தியது மேலும் "சிறப்பாக" அமைந்தது. டில்லியின் "மகிவுக்காக" தமிழ்நாட்டில் "தமிழர் அடையாளத்தை" சிதறடிக்க எண்ணி, "பிற்போக்கு இந்துத்துவா" சக்திகள், "கச்சத்தேவில் உள்ள அந்தோனியார் கோவிலை இடித்து, முருகன் கோவில் கட்டவேண்டும்" என்ற கோரிக்கையை வைத்து வரும் வேளையில், இப்படி சென்னை தலைநகரில், "கிருத்துவ தமிழர்கள்" தங்கள் மற்ற்ஹா அடையாளத்துடன், மூன்று தமிழர் உயிர் காக்கும் போராட்டத்தில் இறங்கியது "உள்ளபடியே" பாராட்டத்தக்கது.
அந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்றுள்ள"எப்.ஏ.நாதன், செயலாளர் டோனி ஆகியோரை நாம் பாராட்டும் அதே நேரம், "தமிழர் அடையாளம்" என்பது "மதம் தாண்டியதுடா,மடையர்களே" என்று உரக்க கூவ வேண்டியுள்ளது.
அதில் ஒரு செய்தி 'சரியாக" பதிவு பெற்றுள்ளது. "இந்துத்துவா" சக்திகள் தமிழ்நாட்டிலும், உலகம் எங்கிலும், தமிழர்கள் மத்தியில் "கிறித்துவர்களுக்கும்" இஸ்லாமியர்களுக்கும் எதிராக, ஒரு "நச்சு" கலந்த "பரப்புரையை" பரப்பி வரும் வேளையில், இந்த "கிருத்துவ தமிழர்களின்" பங்கேற்பு ஒரு "சாட்டையடியாக" திகழ்ந்துள்ளது. நடிகர் "சரத்குமார்" வந்திருந்து வாழ்த்தி, அந்த "கிருத்துவ மக்கள் கட்சியினருடன்" சேர்ந்து, வெளியே வந்து, "மூன்று தமிழர் உயிர் காக்க" ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அதே இடத்தில் நிகழ்த்தியது மேலும் "சிறப்பாக" அமைந்தது. டில்லியின் "மகிவுக்காக" தமிழ்நாட்டில் "தமிழர் அடையாளத்தை" சிதறடிக்க எண்ணி, "பிற்போக்கு இந்துத்துவா" சக்திகள், "கச்சத்தேவில் உள்ள அந்தோனியார் கோவிலை இடித்து, முருகன் கோவில் கட்டவேண்டும்" என்ற கோரிக்கையை வைத்து வரும் வேளையில், இப்படி சென்னை தலைநகரில், "கிருத்துவ தமிழர்கள்" தங்கள் மற்ற்ஹா அடையாளத்துடன், மூன்று தமிழர் உயிர் காக்கும் போராட்டத்தில் இறங்கியது "உள்ளபடியே" பாராட்டத்தக்கது.
அந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்றுள்ள"எப்.ஏ.நாதன், செயலாளர் டோனி ஆகியோரை நாம் பாராட்டும் அதே நேரம், "தமிழர் அடையாளம்" என்பது "மதம் தாண்டியதுடா,மடையர்களே" என்று உரக்க கூவ வேண்டியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
