Friday, June 25, 2010

நடைப்பயிற்ச்சியில்......

அன்றாடம் நடப்பதுதானே.
இது நடைப்பது தானே
ஒரு நாள் வந்தாள்.
ஆர்வம் என்ன?
தெரியாத நேரம்.
நடந்து முடித்து....?
கேள்வியே நின்றது.
இங்கேதான் நிதானிப்பா?
இடம் எது என கேட்கவா?
அர்த்தம் அன்றைய நிலையில்
விளங்கவில்லை.
இப்போதுமட்டும்?

No comments:

Post a Comment