Friday, June 18, 2010

நானும்,நீயும். ..........

.
என்னிலிருந்து தொடங்கி
பார்த்தேன். உன்னை புரிய
முடிய வில்லை.
உன்னிலிருந்து என்னை
பார்த்தாயா? எண்ணி பார்த்தாயா?
எனக்கு தெரியவில்லை.
மண்ணிலிருந்து நான் பார்த்தேன்.
விண்ணிலிருந்து பார்க்க வழி இல்லாததால்.
கண்ணிலிருந்து பார்த்ததால் கட்டுண்டேன்.
என் செய்வேன்? தொலைந்தேவிட்டேன்.

No comments:

Post a Comment