Friday, August 12, 2011

அவசரச்செய்தி. கிழக்கு மாகாணத்தில்.. சொல்லமுடியாத.....

அவசரச்செய்தி. கிழக்கு மாகாணத்தில்.. சொல்லமுடியாத.....
இப்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்தில் இருந்தும், மட்டக்கிளப்பு மாவட்டத்தில் இருந்தும், தமிழ்ப் பெண்களிடம் இருந்து வரும் செய்திகள் "ஆரோக்கியமாக" இல்லை. இரவில் "தமிழர் வீடுகளில்" சிங்கள காடையர் புகுந்து தமிழ் பெண்களை "பாலியல் வன்முறைக்கு" உட்படுத்துகிறார்கள். அந்த "சிங்கள காடையர்கள்" முகங்களில் "கிரீஸ்" என்று சொல்லப்படும் எண்ணையை தடவிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் சில நாட்களாக , " திரிகோணமலை" மாவட்டத்திலும், "மாட்டகிலப்பு" மாவட்டத்திலும் "தமிழர் வீடுகளில்" இரவு நேரத்தில் திடீரெனப் புகுந்து பேகல் மீது வன்முறை செய்கிறார்கள். அதனால் அலறிப்போன தமிழ்ப் பெண்கள், இரவுகளை "தூக்காமல்" கழ்க்கின்றனர். இந்த "கொடுமை" கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. " யாராவது தடுப்பீர்களா?" என்று அங்கிருந்து தமிழ் பெண்கள் அலறுகிறார்கள்.

No comments:

Post a Comment