Sunday, October 9, 2011

"தயா கும்பலுக்குள்" குத்து வெட்டா?

திமுக வில் நடக்கும் "உட்பூசல்" பற்றி, "பரிதி" எகிறி "கட்சியின்" முக்கிய "துணைப் பொதுச்செயலாளர்" பொறுப்பை "தூக்கி எறிந்தது" பற்றி வெளியிடாத எடே இல்லை என்பது தமிழ்நாற்ற்டு நிலைமை. ஆனால் நடந்த அந்த "கதையை" மு.க.ஸ்டாலினுக்கும், பரிதிக்கும் நடக்கும் "மோதல்" என்று வர்ணிக்கும் ஏடுகள், அதை " அதற்கும் மேல்" போய் தேட "தயாரில்லை". ஆனால் நாம் தேடலாம். "பரிதி இளம்வழுதி" தொடக்கத்திலேயே "முரசொலி மாறனின்" விசுவாசி என்பதும், பிறகு அதுவே "தயாநிதி மாறனின்" விசவாசத்திற்கு அவரி இழுத்து சென்றது என்பதும் டேஹ்ரிய வேண்டிய முதல் செய்திகள். தலைவர் கலைஞரை "அப்பா", "அப்பா" என்று அழைத்து வந்த பரிதியே "இத்தனை நாள்" கழித்து "கழகத்தின்" முக்கிய பொறுப்பை தூக்கி எறிந்தார் என்பது "சாதாரண" செய்தி அல்ல.


அந்த அளவுக்கு அவரை இழுத்து சென்ற "சம்பவங்கள்" என்னென என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்திகள். உள்ளாட்சி தேர்தலில், பரிதி "குறைந்த பட்சம்" தஹ்னது தொகுதியான "எழும்பூர்" பகுதியில் "யார், யாருக்கு" மாநகராட்சி உறுப்பினர் வேட்பாளராக நிற்பதற்கான "கழக" வேட்பாளர் தகுதியை தரவேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் உண்டா? இல்லையா? தன்னையும், கழகத்தையும் மதிக்காமல், தனது முன்னால் வாகன ஓட்டுனரே இருந்தாலும், அவரை நிறுத்த வேண்டாம் என்று கூறியது தவறா? அடஹியும் திர்ஹாண்டி அந்த மனிதர், "தளபதியை" சந்தித்து வேட்பாளர் தகுதியை பேரா முயறார். அப்போது "முப்பெரும் விழா" நடந்தது. வழக்கம் போல பரிதி "அழகாக" பேசினார். தலைவர் அருகில் "கூப்பிட்டு" பாராட்டினார். எப்படி இருக்கே என்று தலைவர் வினவ, " என்னத்த சொல்றது அப்பா" என்று பரிதி இழுத்தார். சொல்லு என்று தலைவர் கூறியவுடன், "தான் எழுதிய கடிதத்தை"
கழகத் தலைமை கண்டுகொள்ளவில்லை என்று பரிதி புகார் வைத்தார். அதில் கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது "நடவடிக்கை" கோரி இருந்ததை குறிப்பிட்டார்.

இது தலைவருக்கு "உரைத்து விட்டது". உடனே தலைமை கழகத்திற்கு சென்று, " பரிதி கடிதத்தை" எடுத்துவா என்று டி.கே.எஸ். இளங்கோவனிடம் உத்தரவிட்டார். அவரும் கொண்டு வந்தார். அதில் உள்ள "மூன்று போரையும்" உடனடியாக "இடைநீக்கம்" செய்து "முரசொலியில்" அறிவிக்க போதுசெயலாலரிடம் பணித்தார். அதற்கு பிறகு, "சம்பந்தப்பட்ட" மூவரும் "தளபதியை" தனைகளுக்கு வேண்டியவர்கள் மூலம் சந்தித்து "பரிதி" அப்ற்றி இல்லாததையும் பொல்லாததையும் பொட்டுக் கொடுத்தனர். அந்த பொட்டுக் கொடுத்த பட்டியலில், "ஜின்னா" முக்கிய பங்கு வ்கிக்கிறார். மாநகராட்சி உறுப்பினர் வேட்பாளர் கேட்டு வந்தவரிடம், உனக்குத்தான் "ஜின்னா" இருக்கிறாரே அவரிடம் போய் கேட்டுக் கொள் என்று பரிதி கூறியது உண்மைதான். ஆனால் அதுவே, "தளபதி" இடம் போய் பெற்றுக் கொள் என்று மருத்துவமனையில் இருந்த ஸ்டாலினை கூறியதாக ஸ்டாலினிடம் சின்ன பொட்டுக் கொடுத்துவிட்டார்.

தளபதி ஸ்டாலினுக்கு " மண்டைக் கணம்" ஏறிவிட்டது என்கிறார்கள். அவர் உடனே "கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்ப்பட்ட மூவரையும்" மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ள "உத்தரவிட்டு" முரசொலியில் "வெளியிட" வைத்து விட்டார். இது முறையாக "பொதுசெயலாளர்" மூலம் வந்ததா? அல்லது "தலைவரின்" கவனத்துக்கு சென்று மீண்டும் வந்ததா? என்று கேள்வி கேட்க முடியாத சூழல் கழகத்தில் இப்போது நிலவி வருகிறது. அதனால் ச்டநினே "எல்லாம்" என்ற அளவில் "பரிதி" ஏன் பொறுப்பில் இருக்க வேண்டும்? அதுதவிர "பரிதி" தரப்பு இன்னமும் "வேதனையுட்ன்" சில செய்திகளை சொல்லுகிறார்கள். "துணைப் போறது செயலளாராக" இருந்த 'பரிதி" இன்று "பொருளாளராக" இருக்கும் ஸ்டாலினை சந்திக்க "மூன்று நாட்கள்" போய் வாசலில் "காத்திருந்தும்" சந்திக்க ஸ்டாலின் "தயாரில்லை" என்ற நிலைமை வந்த பிற்பாடுதான் தனது "பொறுப்பை " பரிதி தொஊக்கி எறிந்திருக்கிறார்.

இது பரிதிக்கு "மட்டும்" ஏற்பட்ட வமானம் அல்ல. கழகத்தின் "கட்டுப்பாடு விதிகளுக்கு" ஏற்பட்ட அவமானம். தளபதி ஏன் பரிதியை கூப்பிட்டு கேட்கவில்லை? தளபதி ஏன் "காத்திருந்த" பரிதியை "காணக்கூட" தயாராயில்லை. கழகம் "தளபதியின்" சொந்த "சொத்தா?". பரிதிக்கு 'சரியான" பொறுப்பு கொடுக்கப்படவில்லை என்று "எத்றிக் கட்சி" காட்சி ஊடகம் வரை கொண்டு செல்லப்பட்ட "விமர்சனத்திற்கு" பிறகுதானே தலைவர் பரிதிக்கு இந்த "பொறுப்பை" கொடுத்து அலங்காரம் பார்த்தார். அது ஒரு "சமூக" பியார்ச்ச்னையாகவும் ஆகிவிடாதா? அதன்மூலம் கழக்த்திற்கு "அவப்பெயர்" கூடாதா? திமுகவில் சென்னையில் ஏற்கனவே "தலித்" சமூகத்தை சேர்ந்த "ஊழியர்கள்தானே" அதிகமாக இருக்கின்றனர்? வர்கள் மத்தியில் இது "எதிர்ப்பை" கொடுக்காதா?

தயா கும்பலை சேர்ந்தவர்தானே "தளபதியும் ?".அதே "குழுவை" சேர்ந்த பரிதியையே "மதிக்காமல்" இருக்கிறாரே? இது கழகத்திற்குள் "தயாநிதி குழுவை" அவளு இழக்க செய்யாதா? இப்படி அக்ழகத்திற்குள் "பல" கேள்விகள் கேட்கப்பட "தொடங்கிவிட்டன".

2 comments:

SURYAJEEVA said...

ok

ரிஷி said...

எத்தனை எழுத்துப் பிழைகள்!!!!!

Post a Comment