Tuesday, October 11, 2011

தயா-கலா வீடு "சோதனை" என்றால், கழகத் தலைவருக்கு எண்ண கவலை?

தயா-கலா வீடு "சோதனை" என்றால், கழகத் தலைவருக்கு எண்ண கவலை?
கலா--தயா வீடுகள், அலுவலகங்கள், அவர்களது "பனுதார்கலான" அப்போல்லோ மருத்துவமனையின் முதலாளி அக்கியோறது இருப்பிடங்கள் "சீ.பி.அய்.யால் சோதனை செய்யப்பட்டால் அது "திமுக" கட்சியின் தலைவர் கலைஞரை "பாதிக்குமா?". ஒன்றும் பாதிக்காது. அவரது கவலை எல்லாம் தனது மகள் "கனிமொழி" திஹார் சிறைக்கு உள்ளே இருக்கிறாரே அவர் எப்போது வெளியே வருவார் எனபது மட்டும்தான். ஆனாலும் "கலாநிதியும், தயாநிதியும்" அவரது மர்மகனின் பிள்ளைகளாயிற்றே. அதனால் .குடும்பத்திற்குள் "குழப்பம்" வராதா? வந்துவிட்டதே.

கலா-தயா சகோதரர்களின் "சித்தப்பா" தான் செல்வம். அதாவது முரசொலி மாறனின் தம்பி. அந்த செல்வத்தின் "மனைவி"தான் கலைஞரின் மகள் "செல்வி". அதனால் கலா-தயாவின் "சித்திதான்" செல்வி. அதனால் செல்வி, பெங்களூரில் இருந்து "கருணாநிதிக்கு" தொலை பேசினாராம். அதை "யார்" பேசுகிறார்கள் என்று தெரிந்த பிற்பாடும் கலைஞர் 'மதித்து" பேசவில்லையாம். அவருக்கு தன் அன்பு மகள் "கனிமொழியை" உள்ளே தள்ள சீ.பி.ஐயிடம் "இல்லாததையும், பொல்லாததையும்" போட்டு கொடுத்த "மாறன்" வழி வந்த கும்பலின் "அமிர்தம்" செய்த "துரோகம்"தான் திஹார் சிறையில் "கனிமொழி" வாடக் காரணம் என்ற "கருத்து" ஆழமாக இருக்கிறதே? அவர் எப்படி "மனம் இளக" முடியும்?

No comments:

Post a Comment