Monday, March 28, 2011

எதிர் வேட்ப்பாளரை தேர்வு செய்த கருணாநிதி.

திருவாரூரை கருணாநிதி தேர்வு செய்து நிற்பது ஒரு விபத்தா? அல்லது முன்பே திட்டமிட்ட ஒரு செயலா? முன்பே திட்டமிட்டு எதிர் வேட்பாளரையும் தயார் செய்தார் கருணாநிதி என்று உண்மைகள் கூறுகின்றன. அதிமுக வேட்பாளராக குடவாசல் ராஜேந்திரன் நிற்க வைக்கப்பட்டவுடன் அதிமுகவில் பல தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால் ராஜேந்திரன் தனது அடாவடியை அங்கே உள்ள தலித் மக்களிடமும், மற்ற சமூகங்களிடமும் தொடர்ந்து காட்டியவர் முதல்வர் என்பதற்காக மக்கள் வாக்கு அழித்துவிடுவார்கள் என்று கலிஞர் நினைக்கவில்லை. சிபிஎம் கட்சி செல்வாக்கு தன்னை பாதிக்கலாம் என்றும் வருக்கு தெரியும்.

அதனால் எதிர் வேட்பாளரை அதிமுகவிலிருந்து நிறுத்தும் பொது தனக்கு அதில் தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று விரும்பினார். ஓராண்டு முன்பே அதற்காக நிழல் மனிதரை கலாட்சேத்ரா காலனியில் சிறப்பு உளவு துறை மூலம் நேருக்க தொடங்கினார். அவர்களது மிடாஸ் நிறுவனத்திற்கு கட்சி வேறுபாடு பார்க்காமல் சாராய வர்த்தகத்திற்கு வழிச்ய்த்து கொடுத்ததை எடுத்து சொல்லசெய்தார். அந்த நேரம் குடவாசல் ராஜேந்திரன் திமுகவில் சேர அறிவாலயம் வரை வந்துவிட்டார். அவர் தங்கள் கட்சிக்குள் வந்தால் ஏற்கனவே தங்கள் ஆட்சியில் கோளை வழக்கு போடப்பட்டவர் என்பதால் அவப்பெயர் தனக்கு வரும் என்று கூறி கூட்டி வந்த திமுக தலைவர் பூண்டி கலைசெல்வனிடம் மறுத்துவிட்டார். அந்த இருவரும் சொந்தங்கள் என்பதை நாடறியும்.

குடவாசல் ராஜேந்திரன் தலித் மக்களால் மட்டுமல்ல, மற்ற கொலை போன்ற வன்முறை வழக்குகளை கொண்டவர் என்பதால் அவரே தன்னை எதிர்த்து தோல்வி அடைய சரியானவர் என்று கருணாநிதி கணித்தார். . ஒரு பார்ப்பன பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் என்ற பெயரும் இருப்பதை கருணாநிதி அறிந்தே இருந்தார். இத்தகைய ஒருவர் தன்னை எதிர்த்தால் தான் எளிதாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் எனவும் கணித்தார். எதிர் தரப்பில் தனது ஆட்கள் மூலம் முதல் வேட்பாளர் பட்டியலை அம்மாவிற்கு தெரியாமல் வெளியிட்ட பாணியிலேயே இதையும் செய்தார். இப்போற்ற்ஹு தைறியமாக இருக்கிறார். ஐந்து ஆண்டுகளாக எந்த அரசியலிலும் ஈடுபடாத ராஜேந்திரன் கடைசியாக அறிவிக்கப்பட்டார். நல்ல முறையில் அவரை கவனிக்கவும் கருணாநிதி பூண்டி கலைச்செல்வனிடம் கூறியுள்

1 comment:

ராஜேஷ், திருச்சி said...

//அனைத்துவிதமான சமூக அவலங்களையும் எதிர்த்து போராட பிடிக்கும். சமரசமற்ற போர் பிடிக்கும். வீரமும், காதலும், தமிழனின் உயிர்கள் என்பதால் பிடிக்கும்./

டுபான்கூர் புனைவு செய்திகள் வெளியிடுவது பிடிக்கும்

Post a Comment