Tuesday, May 24, 2011

மரியம் பிச்சை வெற்றிக்காக உயிரை பறித்த பெருமான் யார்?

அமைச்சர் மரியம் பிச்சை, தள்ளுவண்டியில், காய்கறி வணிகம் செய்து வந்த ஒரு நல்ல எம்.ஜி.ஆர். பக்தர்.அதை தொடர்ந்து ஜெ விசுவாசியாக மாறிய நல்ல மனிதர். அவரது மறைவு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடகை கற் ஓட்டுனர் தவறா? முன்னாள் சென்ற கண்டைனர் வாகன தவறா? அல்லது ஓரண்டுபெரும் சேர்ந்து செய்த சதியா? இது புலனாய்வில் உள்ள விவகாரம். ஏன் அவர் " பதவி ஏற்பு" அன்று சரியாக மரணம் அடையவேண்டும்? இது "பதிவி ஏற்பு" நிகழ்வையும் உடைக்க உள்ள சதியா? இத்தனை சதி செய்ய " பெரிய இடம்" திட்டமிடாமல் முடியுமா?

ஏற்கனவே இது போன்ற " லார்ரி ஏற்றி" கொலை செய்வதற்கான முயற்சி, ஜெயலலிதா மீதே மதுராந்தரத்தில் நடந்ததே? அப்போதே ஒரு முக்கிய திமுக கையின் பினாமி, "அப்பு"டியே சந்தேகப்பட்டியலில் இருந்தாரே? அவர்தானே " சங்கரராம ஐயர்" கொளைவழக்கில்பிடிபட்டவர். அவர் முன்பு கலைஞர் வந்துபோன " ஆலிவர் சாலை" வீட்டில் தனி அரை கொடுக்கப்பட்டு இருந்தாரே? சங்கராச்சரியுடன் சிக்கிய பின் பிணையில் வந்து, அமைச்சர் ஆற்காட்டார் வீட்டில் இருந்தாரே? சென்ற ஆட்சியில் அனைத்தையும் மறுபடி அனுபவித்தாரே? " ஓலை நடந்த பாணி" என்றுபார்த்தால் இத்தனை சந்தேகமும் வருகிறதே?

கொலைக்கான கானம் எதுவாக இருக்கும்? அப்போதுதான் " வெல்லப்பட முடியாதவர்" என்று இருந்த ஒரு பெரும் பண்ணையாரை அவரது தொகுதியிலேயே வென்று இருக்கிறார். இது அந்த பெருமானுக்கு கோபத்தை வரவழைக்கும் என்பது உண்மைதான்? நடந்தது போக்குவரத்தில் நடந்துள்ளது. போக்குவரத்து துரையின் ஓட்டுனர்கள் சமயபுரம் வரை வந்துள்ளனர். அதற்கு பிறகு தனியார் வாடகை வாகனம், வாடகை ஒட்டி. அதுவு முன்கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இருக்கிறது. தமிழ்நாடு உழுக்க " போக்குவரத்து துறை" யை கையில் வைத்திருந்தவருக்கு, ஒவ்வொரு வாடகை கார் நிறுவனமும், அதுவும் குறிப்பாக திருச்சியில் உள்ள தனியார் நிறுவனங்களை தெரியாமல் இருக்காது. அவரது தம்பிக்கு அதைவிட தாயகமாகவே தெரிந்திருக்கும். ஆகையால் விசாரணை, மரியம் பிச்சையால் தோற்கடிக்கப் பட்ட கே.என்.நேரு மீதும் திரும்பத்தானே செயும்? பெரோஸ் காந்தி மரணத்தில் , ஜவஹர்லால் நேருவையே சந்தேகப்பட்டார்களே? இந்த நேரு எம்மாத்திரம்?

3 comments:

ராஜேஷ், திருச்சி said...

nalla karpanai valam ungalukku

ராஜேஷ், திருச்சி said...

//புரட்சிகர வாழ்க்கையில் அரசியலை ///

ADMK vatta seyalaalara?

அமிழ்து - Sathis M R said...

வெல்லப்பட முடியதவரெல்லாம் இல்லங்க. அவரே லால்குடி தொகுதில தோத்துட்டு, 2006 தேர்தல்ல தான் திருச்சி வந்தார்.

Post a Comment