Monday, May 16, 2011

செம்மொழி நிறுவனம் ஏன் துள்ளி குதிக்கிறது?

இன்று " செம்மொழி நிறுவனம்" அதன் " நூலகத்துடன்"புதிய ஆட்சி வந்தபிறகு, பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து அகற்றப்பட்டு, " கட்டி முடிக்கப்படாத" புதிய வளாகத்தில் கொண்டுபோய் வைக்கப்பட்டுள்ளது .அங்கு இன்று ஒரு அழைப்பிதழை விநியோகம் செய்தார்கள். அதில் வருகிற வெள்ளிக் கிழமை ஒரு கருத்தரங்கிற்கு " கனிமொழி" அழைக்கப்பட்டுள்ளார் என்றும், { கனிமொழிக்கு டில்லி சிபியை நீதிமன்றத்தில் பினைக்கான வழக்கு அன்றுதான் வருகிறது} " பெரிய கண்ணகி சிலையும்" அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ஏன் இப்படி அந்த பேராசிரியர் ராமசாமி செய்கிறார்?

No comments:

Post a Comment