Friday, September 23, 2011

செங்கொடி படத்திறப்பும், மரண தண்டனை எதிர்ப்பும் நடத்தும் மக்கள் மன்றம்.

செங்கொடி படத்திறப்பும், மரண தண்டனை எதிர்ப்பும் நடத்தும் மக்கள் மன்றம்.

நாளை சனிக்கிழமை மாலை சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, ஹேமமாலினி கல்யானமண்டத்தில், "மக்கள் மன்றம்" செங்கொடி படத்திறப்பும், மரண தஹ்ண்டனை எதிர்ப்பு கூட்டமும் நடத்துகிறது. பேரா.சரஸ்வதி தலைமை தாங்க, கொளத்தூர் மணி "செங்கொடி" படம் திறக்க, வைகோ, ஆர்.நல்லகண்ணு,டாக்டர் கிரூஷ்ணசாமி.ச.ம.உ., பழ.நெடுமாறன், இயக்குனர் மணிவண்ணன், த.வெள்ளையன், ஜான் பாண்டியன், பேரா.தீரன், சிந்தனை செல்வன், வடிவேல் ராவணன், அற்புதம்மால், தியாகு, டி.எஸ்.எஸ்.மணி மக்கள் மன்றம் மகேஷ், மேகலா, மகா ஆகியோரும் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறும். மக்கள் மன்றம் கலை நிகழ்சிகள் நடைபெறும். மாலை ஐந்து மணிக்கு முன்பு நிகழ்ச்சி தொடங்கிவிடும். உணர்வாளர்கள் வருக.

No comments:

Post a Comment