Wednesday, November 23, 2011

நீதிபதி ஷைனி ஒரு கொடுங்கோலனா?

டில்லி பாட்டியாலா நீதிமன்றம். கனிமொழி உட்பட விசாரிக்கப்படும் சீ.பி.அய். நீதிமன்றம். தொடர்ந்து கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் பிணை மறுக்கப்படும் இடம். இப்போது அந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமரம் அழைத்து வராமலேயே திஹார் சிறை சென்று விசாரிக்கப் போகிறேன் என்று அந்த ஷைனி அறிவிக்கிறார். இது எண்ண புது கதை?

கனிமொழி மீது போடப்பட்ட வழக்குகளில், சில பொருந்தாது என்று சீ.பி.அய். வழக்கறிஞரே கூறிவிட்டார். அதாவது 120 ௦ [பி] என்ற ராஜா துரோக பிரிவுடன் சேர்த்து படிக்கப்படும் 409 என்ற பிரிவான மோசடி வழக்கு கனிமொழிக்கு பொருந்தாது என்று சீ.பி.அய்.. வழக்கறிஞர் பாட்டியாலா நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற பிணை விசாரணையிலும் கூறிவிட்டார். மீதி பிரிவுகளில் உள்ள வழக்குகள் கனிமொழியை குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் உள்ளே வைக்கும் தண்டனையை கொடுக்கும் வழக்குகள். ஆனால் அவரோ, அந்த ஆறு மாதத்தை இப்போதே விசாரணை காலமாக கழித்து விட்டார். இதை கூட கணக்கிடாமல் அவரையும் சேர்த்து திஹார் சியரிக்குள்ளே விசாரிப்பேன் என்று கூறும் நீதிபதி ஒன்று மனநோய் கொண்டவார்கவோ, அல்லது கொடிய மனது கொண்டவராகவோ இருக்கவேண்டும். எப்படியானாலும் அவர் சட்டப்படி நடக்க வில்லை எனபது மட்டும் திண்ணாம்.

அப்படியானால் அந்த நீதிபதிக்கு பின்னால் இருப்பவர் யார்? அந்த சயனி என்ற நீதிபதிக்கு கனிமொழி மீதோ, தாத்தா கலைஞர் மீதோ என்மத ஒரு கோபமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வரத்து நண்பர்கள் யாரோ, அல்ல்லது அவருக்கு பெருத்த அளவில் பின்புலமாக இருப்பவர் யாரோ கனிமொழி வெளியே வந்து விடக் கூடாது என்று சதி செய்ய எவ்ண்டும்? யார்? யார்? யார்? அது யார்? என்று நாம் கேட்டால் ராஜாத்தி அம்மா போட்டு உடைக்கிறார். அவரது குறி முழுவதும் கே.டி. சகொக்களை சுட்டுகிறது.

No comments:

Post a Comment