Sunday, July 14, 2013

குட்ரோச்சி மரணம் சோனியா தலை தப்பியது?


     அப்பாடா. அன்னை சோனியாவை இனி யாரும் "போபார்ஸ் பீரங்கி ஊழலை" காட்டி மிரட்ட முடியாது. ஒரே சாட்சியான இத்தாலி மாபியா ஆயுத வணிகர் "கொற்றோச்சியும்" காலி. இனி எந்தப் பய  "சாட்சி" சொல்ல வருவான்? 20014 தேர்தலில் இனி எதிர்கட்சிகள் போபார்ஸ் பற்றி பேச முடியாது. 2ஜி, விண்வெளி ஆராய்ச்சி, நிலக்கரி, காமன்வெல்த் ஆகிய ஊழல்களை சோனியாவின் சி.பி.ஐ. தானே பிடித்தது?. அவை எல்லாவற்றிலும் மன்மோகனுக்குதானே தொடர்பு? இப்படி "தோசையை" புரட்டி  போட சோனியா அணி  தயாராகிறது.

No comments:

Post a Comment