Wednesday, June 30, 2010

காதல் புரியுமா?

இளையவளே
அவன் உன்னுடன்
பேசிக்கொண்டிருக்கும்போது
வெயில் வந்துவிட்டதே
அதிகாலை முதல்
அவனுடன் கடற்கரையில்
பேசி, பேசியே நேரம்
போனது தெரியவில்லையே
கடற்கரை மணலில்
ஏறும் சூடு உனக்கு
தெரியாதுதானே
அதை புரிந்து கொண்டால்
உலகம் திருந்தி விடும்
என்கிறாயா?

No comments:

Post a Comment