Tuesday, December 21, 2010

சாயிபாபாவும், அத்வானியும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் வருகிறார்கள்..

வாஜ்பாய காலத்திலிருந்து செல்லுலார் தொலைபேசி ஊழலில் இருக்கின்ற கொஷிகா என்ற நிறுவனத்தின் முதலாளியான குல்வந்த்ராயின் டில்லி வீட்டில் புட்டபரத்தி சாயிபாபா தங்கியிருந்து இந்த தனியார் வணிகத்திற்காக வக்காலத்து வாங்கிய கதை வெளியே வந்துள்ளது. அதேபோல எஸ்ஸார் நிறுவனம் அன்றைய துணை பிரதமர் அத்வானிக்கு நெருக்கமானது என்று கூறப்படுகிறது.மேற்கண்ட தகவல்களை இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக்கொண்ட கருணாநிதியே தனது முரசொலி ஏட்டில், தனது நண்பர் சின்ன குத்தூசி மூலம் எழுதவைத்துள்ளார்.

No comments:

Post a Comment