Friday, March 4, 2011

தீபஞ்சி அம்மன் கோயில் குருக்கள் மூன்று வயது சிறுமையை பாலியல் பாலாத்க்காரம்

காஞ்சி நகரில் கோவில்கள் அதிகம். அதிலும் இந்து மதத்தவர்களால் அதிகமாக ஆராதிக்கப்படும் கோவில்கள் அதிகம். அதனால் அந்த கோவிகளை வைத்து கொள்ளை அடிக்கும் கூட்டத்திற்கு கொண்டாட்டம். கலைஞர் "பராசக்தி" படத்திற்கு வசனம் எழுதியது போல, கோவில்கள் கூடாது என்பதற்காக அல்ல, கோவிகள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக,அவற்றை பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. இப்போது காஞ்சியிலிருந்து மக்கள் மன்றத்திலிருந்து வருகின்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றுவதாக உள்ளது.இன்று காலை அது நடந்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள தீபஞ்சி கோவிலில் அந்த இழி செயல் நடந்துள்ளது.

ஏற்கனவே அங்கே உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து அதன் மேலாளர் பாடுகளை செயப்பட்டார். அதற்கு முக்கிய காரணமான சுப்பிரமணி என்ற சங்கராச்ச்காரியார் குற்றம் சாட்டப்பட்டு கைதானார். ஆனால் இன்றைய அரசாங்கத்தின் ஆதரவை பெற்றதால் அவருக்கு எதிரான சாட்சிகள் உடைக்கப்பட்டு விடுதி ஆகப்போகிறார். அதுபோல ஒரு குருக்கள் தேவநாதன் என்ற பெயரில் கற்பக்கிரகத்தையே தனது பள்ளியறையாக ஆகினார். அவரும் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போது இந்த தேவராஜன் என்ற பெயருள்ள தீபஞ்சி கோவில் குருக்கள் மூன்று வயது சிறுமையை பலாத்காரம் செய்து மாட்டிக்கொண்டுள்ளார். அதை விஷ்ணு காஞ்சி கவக் நிலையத்தில் கொண்டு சென்று புகார் செய்யும் போது இப்போது நூறு பார்ப்பனரல்லாத பக்தர்கள் காவல் நிலையம் சென்று மரிக்கிறார்கள். இதுதான் இந்த நாட்டின் நீதியா?இந்த பாலியல் வெறியனான குருக்களையும் கருணாநிதி அரசு விடுதலை செய்ய துடிக்குமா?

No comments:

Post a Comment