Monday, April 25, 2011

ஈழ அகதிகள் பட்டினி போர் மருத்துவமனையிலுமா?

ஈழ அகதிகள் பட்டினி போர் மருத்துவமனையிலுமா?
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாம் என்ற பெயரில், தமிழக அரசு ஈழ அகதிகளை பிடித்து வைத்துள்ள சிறையில் கடந்த ஒருவாரத்திற்கு மேல், பட்டினி போர் நடத்தும் நாலு ஈழ அகதிகளை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலிஈட்டில் சென்னை பெரிய அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டால், அங்கும் அவர்கள் தங்களது சட்ட விரோத காவலை எத்ரித்து பட்டினிபோரை தொடர்கீறார்களே?

No comments:

Post a Comment