Wednesday, September 7, 2011

காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்திய "சுவரொட்டி".

காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்திய "சுவரொட்டி".
தினமலரின் "திருகு தாளத்திற்கு" பதில் கொடுக்க, காஞ்சியில் "இந்திய மக்கள் முன்னணி", : நாட்டுப் பற்றாளர் கழகம்", "அம்பேத்கர் பாசறை" ஆகிய மைப்புகள் இணைந்து ஒரு "சுவரொட்டியை" இன்று காலை ஒட்டி இருக்கிறார்கள். அதில் " கொலைகாரர்களான ஜெயேந்திரன், சுப்பிரமனியாசாமி, சந்திராசாமி, ஆகியோருக்கு "தூக்கு தண்டனையை " நிறைவேற்ற, தினமலரே, துக்ளக் சோவே, குரல் கொடுப்பீர்களா?" என்று அச்சிடப்பட்டுள்ளது. இது உண்மையை உலகுக்கு சொல்வதாக இருக்கிறது. இதற்கு பிறகு, தினமலர் தனது "கொச்சை" கட்டுரையை இணைய தளத்திலிருந்து நீக்கி விட்டதாக ஒரு செய்தி வந்துள்ளது.

No comments:

Post a Comment