இன்று காலை ஏடுகளில் வந்துள்ள செய்திகளில் டில்லி பாடியாலா ஹவுசில் இருக்கும் சீ.பி.அய். நீதிமன்றத்தில் நடக்கும் இரண்டாவது அலைவரிசை ஊழல் வழக்கில் சிறைக்குள் உள்ள ஆ.ராஜாவை பற்றி அவரது முன்னாள் உதவியாளர் ஆசிர்வாதம் ஆசாரி கூறிவரும் செய்திகளையும், அவற்றை ராஜா மறுப்பதையும், சீ.பி.அய். மீது ராஜா குற்றம் சாட்டுவதையும், அதற்கு ஆசீர்வாதம் மறுப்பு கொடுப்பதையும் ஒட்டி, எழுந்துள்ள வாத, பிரதிவாதங்களை "சூடாக" போடுவதில், தொடர்ச்சிகாட்டியுள்ளன. சரி. அவர்களுக்கு அந்த ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கும், அதன் விசாரணையும் "சுவை" யானதாக இருக்கும் அதனால் அவற்றை வெளியிடுகிறார்கள். அதுபோன்ற சுவைகளை வாசகர்களும் ஆர்வமாக படிப்பார்கள், அதனால அவற்றை வெளியிடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்பது நமக்கும் புரிகிறது.
அந்த விவாதத்தில் இன்று ராஜா, அந்த ஆசீவாததிடம் கூறியதாகவும், அல்லது ராஜா சென்ற இடமெல்லாம் தனக்கு தெரியும் என்ற ரீதியில் ஆசீர்வாதம் எடுத்த "வாந்தியையும்" எழுதியிருக்கிறார்கள். சரி. அதுவும்கூட, ராஜா மீது குற்றம் சாட்டும் கூட்டத்திற்கு தேவைதான் என்பதால் எழுதுகிறார்கள் என்று வைத்து கொள்வோம். இந்த ஆசீர்வாதம் பற்றி ஏற்கனவே சென்ற ஆண்டே அதாவது 2009 இலேயே நாம் எழுதி இருந்தோம்.அதாவது இந்த ஆசீர்வாதம் உண்மையில் ராஜாவின் உதவியாளராக இருந்த போது, ரயில்வே துறையில் அதிகாரியாக இருந்தவர் என்பதும், ஏதோ தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் ராஜா அவரை நம்பி தனது உதவியாளராக போட்டார் எனபதும், அவர் திருச்சி மாவட்ட லால்குடி ஊரை சேர்ந்த உடையார் சமூக பின்னணி கொண்டவர் எனபதும், அவரை "தயா" அழைத்தார் எனபதும், அவரும் ராஜா வீட்டில் உள்ள போடோ படங்கள் உட்பட வெளிநாட்டு காரர்கள் உடன் ராஜா எடுத்து கொண்ட படங்களுடன் "தயா தயவு" நாடி சென்று விட்டார் எனபதும் நாம் ஏற்கனவே அப்போதே எழுதி இருந்தோம். அவரைத்தான் இப்போது சீ.பி.அய்.கொண்டுவந்து ராஜாவிற்கு எதிராக நிறுத்துகிறது என்பதிலிருந்து நீங்களே புரிந்து கொள்ளவேண்டியது ஏராளம்.
ஆனால் அதற்காக இன்று ஏடுகளில் நேற்று நீதிமன்றத்தில் ஆசீர்வாதம் கூறியதாக, ஆ.ராஜா யாரையெல்லாம் நேரில்போய் அவ்வப்போது சந்திப்பார் என்ற விவரங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் பல திமுக எம்.பி.களையும் அவ்வப்போது சந்திப்பார் என்றும், கோயங்கா உட்பட, கார்பொரேட் முதலாளிகளையு, அதிகாரிகளையும் சந்திப்பார் என்றும் கூறியுள்ளார். அப்பை கூறும்போது, கனிமொழியையும் அவரது வீட்டில் போய் சந்திப்பார் என்றும்கூறியுள்ளார். இதில் ராஜா சந்தித்த திமுக எம்.பி.கள் பட்டியலில் கனிமொழியும் வருகிறார். இதில் ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் கனிமொழி திமுக தலிவரின், மற்றும் தமிழக முதல்வரின் மகள் என்ற காரணத்தால் அந்த சந்திப்பில் "ஆரசியல் சதி" இருக்கலாம் என்று கூற எத்தனிப்பதும் கூட நடக்கும். ஆனால் அந்த ஆச்செர்வாதம் என்ற ஒய்வு பெற்ற ரயில்வே அதிகாரி கூறும்போது, கனிமொழியை வீட்டில் சந்திக்க போகிறேன் என்று ராஜா சொல்லி சென்றுள்ளார் என்றும் கூறுகிறார். அது ராஜாவின் "தந்திரம்" என்று யாரும் எண்ணிப்பார்க்கவில்லை.
தான் செய்யும் காரியங்களுக்கு ஒரு அமைச்சர் அதனது தலைவரின் "ஒப்புதல்" இருக்கிறது என்று காட்ட விரும்பி இருக்கிறார். அது இந்த " மூட கிழவனுக்கு" புரிந்ததா என்பது நமக்கு தெரியாது. ஆனாலும் ஏன் ஒரு அரசியல் முக்கியத்துவ பிரமுகரை சந்திக்க செல்வதை ராஜா என்ற மனிதர் சொல்லி செல்கிறார் என்று எண்ணினால் புரிந்து விடும். அதையும் தாண்டி, ராஜா கனிமொழியை சந்திக்க செல்லும்போது, "தொந்திரவு" செய்யவேண்டாம் என்று கூறியதாக இந்த ஆசீர்வதாம் கூறியுள்ளார். இந்த கூற்றில்தான் "பாலின இழிவுபடுத்தல்" இருக்கிறது. ஒரு ஆண், ஒரு பெண்ணை சந்திக்க சென்றால் இந்த "ஆணாதிக்க" உலகத்திற்கு அது "வக்கிரபுத்தியுடன் தான்" தெரியும். அதிலும் ஒன்று ஆசீர்வாததினுடைய புத்தியோ, அல்லது அவர் சொல்வது உண்மையானால் ராஜாவினுடைய புத்தியோ "வக்கிர" சிந்தனைக்கு வழி வகுக்க வேண்டும் என்றே கூறப்பட்டதாக இருக்க வேண்டும். திமுக கட்சிக்குள்ளும், ஆட்சியிலுள்ள அய்.மு.கூ. ஆட்சிக்குள்ளும் தான் முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக காட்டிக் கொல்வது ராஜாவிற்கு "தேவைப்ப்பட்டிருக்கலாம்".
அதாவது தான் செய்யும் "கள்ள" காரியத்தை மறைக்க ராஜாவிற்கு முக்கிய இடத்தில் தான் இருக்கிறேன் என்று கூறவேண்டிய "கட்டாயம்" இருந்தது என்பது நமக்கு புரிகிறது. ஏன் அப்படி? முதலில் "தான்தான்" அந்த அய்.டி.அமைச்சராக வந்து "கால்வாங்க" போகிறோம் என்றால் அபப்டி ஒரு "தேவை" வந்திருக்காது. ஆனால் ஏற்கனவே இந்த "தொழிலில்" கேட்டிகார்ராக செயல்பட்ட "தொழிலில் வெற்றி பெற்ற" ஒரு அமைச்சர்னா தாயாவிடம் இருந்து தலைவர் கலைஞர் "தன்னிடம்" இந்த களவாணி இலாகாவை "பிடிங்கி" கொடுத்துள்ள நிலையில் அதில் களவான்கும் போது, தான் பெரிய இடத்து "ஆள்" என்று காட்டவேண்டிய புத்தி ராஜாவிற்கு இருக்கும் என்பதை நாம் புரிந்துய் கொள்ள வேண்டும்.அதனாலேயே ராஜா, கனிமொழி வீட்டிற்கு செல்லும்போது அப்படிகூற முற்பட்டுள்ளார். ஆனால் அதை இந்த ஏடுகள் எப்படி புரிந்து கொள்ளவேண்டும்?
ஆணாதிக்க வெறி பிடித்த ஆங்கில ஏடுகளும், அதில் சில குறிப்பிட்ட ஏடுகளில் உள்ள அரசியல் சக்திகளின் எடுபிடிகளும் அந்த செய்தியை படு அசிங்கமாக் போட திர்ஹயர எனபதை காட்டியுள்ளன. உதாரணமாக டெக்கான் கிரோனிகள் என்ற ஆங்கில ஏடு இன்று காலையில், அந்த செய்தியை முதல் பக்கத்தில், " தொந்திரவு செய்யாதீர்கள், அவர்கள் ஒன்றாக இருக்கும்போது" என்பதாக வெளியிட்டுள்ளது. இது கேவலமான ஒரு "ஆணாதிக்க வெறி பிடித்த" அரசியல் சதிகாரர்களின் செயல்பாடு எனபது எத்தனை பேருக்கு தெரியும்? இத்தகைய வெளிப்பாடு. வரும்போது, அதை இந்த சமூகம் எதிர்க்க வேண்டும். தளபதி ஸ்டாலினுக்கு வேண்டியவர்கள் அந்த குறிப்பிட்ட ஏட்டில் இருக்கலாம். அது வேறு. அந்த ஏட்டின் முக்கிய ஆள், கனிமொழியுடன் ஒரு காலத்தில் நண்பராக இருந்தவர் இல்லையா? என்றும் மக்கள் கேட்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் இப்படி எழுதுகிறார்கள்?
ஒரு பெண் பிரபல அதிகாரம் படைத்த குடும்பத்தில் இருந்து வரும்போது, அவர் எளிதில் சாதரணமாக மக்களுடன் பழகும் நற்குணத்தை கொண்டிருக்கும் போது, அவருடன் "இலக்கியம்" பேசிக்கொண்டும், "பெண்ணுரிமை" பேசிக் கொண்டும் ஒரு ஆண் தன்னையும் பிரபலமாக ஆக்குவதற்கு பழக முடியும். அது "அறிவுஜீவிகளின்" நட்பு என்று இந்த ஆணாதிக்க உலகம் சொல்லிவிடும். அதே பெண் அதிகாரம் இழந்ததாக் கருதப்படும் சூழலில், "திஹார் சிறையில்" மாட்டும் போது, அவரை பற்றி இழிவாக எழுத,பேச இந்த உலகம் தயார் என்றால் இது எப்படிப்பட்ட உலகம்? ஒரு எழுத்தாளன் அந்த பெண் பெயரை சொல்லி தன்னை பிரபலப்படுத்தி கொள்வான், அதேசமயம் அந்த பெண் சிறையில் வாடினால் நக்கல் செய்து எழுதுவான். அவன் எந்த வகை? இப்போது இப்படி ஆங்கில ஏட்டில் எழியுல்லவர் எந்த வகை? அத்தகைய சூழலை ஏற்படுத்தி தான் செய்யும், அல்லது செய்த தவறுகளுக்கு "பிரபல பிரமுகர்களுடன் நெருக்கம்" என்ர்பதுபோல சித்தரிக்கும் அரசியல்வாதி எந்த வகை? இவர்களை கேள்வி கேட்டு "திணறடித்து" அதன்மூலம் அம்பலப்படுத்தும் வேலையை செய்தால் மட்டும்தான் "பெண்ணியம்" பேசும் பெரியார் மண் நிம்மதி பெறும்.
Wednesday, January 4, 2012
Monday, January 2, 2012
தானே வந்ததா? தானே கொண்டுவந்ததா?
"தானே" என்றொரு புயல் வந்தது. ஜெ ஆட்சியில் இந்த புயலினால் வந்த சேதங்களை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது முரசொலியின் அறிவிப்பு. நமக்கு தெரியும் இந்த முறை மட்டும்தான் புயல் வ்ருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே, அரசு அறிவித்து குறிப்பிட்ட நாளில் புயல் வரும் அதுவும் ஒவ்வொரு கடற்கரை ஓரமும் எந்த அளவில் வரும் என்று "எண் கூண்டு எட்டு, பத்து, பதினொன்று" இப்படி அறிவிப்பு கூண்டுகள் ஏற்றப்பட அதை காட்சி ஊடகங்கள் படம் பிடித்து காட்ட, நாமும் அடஹ்ற்கான விளக்கத்தை எடுத்து சொல்லி வந்தோம். இப்படி முன்கூட்டி சொல்லியும் கூட, இயற்கை தனது கோபாவேசத்தை கட்டாமல் விட்டு விட்டதா? என்றால் இல்லை.
அந்த புயலால் அதிக பாதிப்பு புதுச்சேரிக்கு என்றால், அதன் ஒட்டிய பகுதியான கடலூருக்கு அதிக பாதிப்பு இருந்தே ஆகும் என்பது கண்கூடு. ஆதியோ சிறிது பார்ப்போமா? குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சமுட்டிகுப்பம், ராமாபுரம், வழிசொதனை, பாளையம், ஆகிய ஊர்களில் முழுமையாக "முந்திரி தோப்புகள்" மழை வெள்ளத்தில் அடியோடு அழிக்கப்பட்டு, இனி இருபது ஆண்டுகளுக்கு முந்திரி தோப்பே இருக்காது என்ற ம்னயுலமை உருவாக்கி உள்ளது. இது விளையாட்டல்ல. முந்திரி தோப்புகள் எப்போதுமே நடப்பட்டு, இருபது ஆண்டுகள் கழித்துதான் விளைச்சலை கொடுக்கும்,. இப்போது இருக்கும் முந்திரி தோப்புகளின் அழிவு என்பது அடியோடு வேரோடு பிடுங்கி அழிந்திருக்கும் நிலையில், இனி அடுத்த தலைமுறை அந்த முந்திரி தோப்பையே காண முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ள்து. ஆண்டுக்கு அறநூறு மூட்டை முந்திரி விளைந்துவந்த ஒரு பகுதியில் அது அழிக்கப்படுவ்து எத்தனை பெரிய விஷயம்? இது மாபெரும் இழப்பு
.
இது தவிர பண்ருட்டி பகுதியில் "பலா மரங்கள்" அடியோடு சாய்ந்துள்ளன. நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன,. பலா, வாழை தோட்டங்கள் அப்படியே கவிழந்துள்ளன.தாழங்குடா என்ற மீனவ கிராமத்தில் "நூறு கண்ணாடி இழைப்படுகுகளை" காணவில்லை. மழையும், புயலும் அடித்து கொண்டு சென்று விட்டன. தேவனாம்பட்டினம் என்ற இன்னொரு மீனவ கிராமத்தில், 5000 தலைக்கட்டு மீனவர் வீடுகள் உள்ளன. அவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து படகுகளும் அழிக்கப்பட்டுள்ளன. வளைகள அனைத்ஹ்டும் காணாமலும், அழிக்கப்பட்டும் போய்விட்டன. கண்ணாடி இழைப்படகுகள், பெய்ய படகுகள் எனப்படும் "நாற்பத்திரண்டு அடி " படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. "ஆயிரத்து இரநூறு" வலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மீனவர் வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்ட்டுள்ளது.
ஒரு வலை நாற்பதாயிரம் ரூபாய் என்ற விலையுள்ள "சுருக்கு வலைகள்" ஐந்து கோடி ரூபாய்க்கான வலைகள் அழிந்துள்ளன. ஆனால் அவை அதாவது சுருக்கு வலை என்ற வலைகள் "தடை" செய்யப்ப்பட்ட வலைகள். அதாவது அவை கடலில் எல்லாவற்றையும், அதாவது மணல் வரை அரித்து, எடுத்து கொண்டு வந்துவிடும். ஆகவே அது பயன்படுத்துவது "கடல் செல்வத்தை" அழிக்கும் போக்கு என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. இது மீனவர்களுக்கும் தெரியும். தேவனாம்பட்டு மீனவ கிராமத்தில் அந்த தடை செய்யப்ப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்த கூடாது என்றுதான் முதலில் கடுமையாக நிறுத்தி வைத்தார்கள். அதை எதிர்ஹ்து வந்தார்கள். ஆனால் "மீன்வள துறை"யின் முழுமையான் அஆதரவில் சில மீனவர்கள் மட்டும் அதை பயன்படுத்தி வந்தார்கள்;. அதாவது மீன்வள துறையின் அதிகாரிகள் சிலர் செய்த சேட்டை அது. அதனால் மற்ற மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அதன் பிறகே வேறு வழி இன்றி அந்த கிராமத்தில் பல மீனவர்களும் இந்த இயற்கைக்கு விரோதமான வலையை பயன்படுத்த தொடங்கினர்.
முழுக்க, முழுக்க, அரசு அதிகாரிகளின் ஊழல் போக்கால் ஏற்பட்ட இந்த விபத்தை இப்போது வந்த "தானே" விபத்திற்கு பிறகாவது "கைவிட" வேண்டும் என்று மீன்வள துறை கடுமையான் அண்டவடிக்கையை எடுக்குமா? அரசியல்வாதிகளும்,. அதிகாரிகளும் "லாபம்" ஈட்ட தடை செய்யப்ப்பட்ட வலைகளான, "சுருக்கு வலை, இரட்டைமடி வலை" ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கும் கடல் பற்றிய சிந்தனையே இல்லாத மீன்வள திர்ஹுறை அதிகாரிகளை கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இப்போதைய மீனவ நட்பு அரசு நடவடிக்கை எடுத்து கடலை காலம் பூராவும் பயன்படுத்த மீனவர்களுக்கு உதவும் பொருட்டு "தீவிரமாக" செயல்பட வேண்டும்.
அந்த புயலால் அதிக பாதிப்பு புதுச்சேரிக்கு என்றால், அதன் ஒட்டிய பகுதியான கடலூருக்கு அதிக பாதிப்பு இருந்தே ஆகும் என்பது கண்கூடு. ஆதியோ சிறிது பார்ப்போமா? குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சமுட்டிகுப்பம், ராமாபுரம், வழிசொதனை, பாளையம், ஆகிய ஊர்களில் முழுமையாக "முந்திரி தோப்புகள்" மழை வெள்ளத்தில் அடியோடு அழிக்கப்பட்டு, இனி இருபது ஆண்டுகளுக்கு முந்திரி தோப்பே இருக்காது என்ற ம்னயுலமை உருவாக்கி உள்ளது. இது விளையாட்டல்ல. முந்திரி தோப்புகள் எப்போதுமே நடப்பட்டு, இருபது ஆண்டுகள் கழித்துதான் விளைச்சலை கொடுக்கும்,. இப்போது இருக்கும் முந்திரி தோப்புகளின் அழிவு என்பது அடியோடு வேரோடு பிடுங்கி அழிந்திருக்கும் நிலையில், இனி அடுத்த தலைமுறை அந்த முந்திரி தோப்பையே காண முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ள்து. ஆண்டுக்கு அறநூறு மூட்டை முந்திரி விளைந்துவந்த ஒரு பகுதியில் அது அழிக்கப்படுவ்து எத்தனை பெரிய விஷயம்? இது மாபெரும் இழப்பு
.
இது தவிர பண்ருட்டி பகுதியில் "பலா மரங்கள்" அடியோடு சாய்ந்துள்ளன. நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன,. பலா, வாழை தோட்டங்கள் அப்படியே கவிழந்துள்ளன.தாழங்குடா என்ற மீனவ கிராமத்தில் "நூறு கண்ணாடி இழைப்படுகுகளை" காணவில்லை. மழையும், புயலும் அடித்து கொண்டு சென்று விட்டன. தேவனாம்பட்டினம் என்ற இன்னொரு மீனவ கிராமத்தில், 5000 தலைக்கட்டு மீனவர் வீடுகள் உள்ளன. அவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து படகுகளும் அழிக்கப்பட்டுள்ளன. வளைகள அனைத்ஹ்டும் காணாமலும், அழிக்கப்பட்டும் போய்விட்டன. கண்ணாடி இழைப்படகுகள், பெய்ய படகுகள் எனப்படும் "நாற்பத்திரண்டு அடி " படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. "ஆயிரத்து இரநூறு" வலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மீனவர் வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்ட்டுள்ளது.
ஒரு வலை நாற்பதாயிரம் ரூபாய் என்ற விலையுள்ள "சுருக்கு வலைகள்" ஐந்து கோடி ரூபாய்க்கான வலைகள் அழிந்துள்ளன. ஆனால் அவை அதாவது சுருக்கு வலை என்ற வலைகள் "தடை" செய்யப்ப்பட்ட வலைகள். அதாவது அவை கடலில் எல்லாவற்றையும், அதாவது மணல் வரை அரித்து, எடுத்து கொண்டு வந்துவிடும். ஆகவே அது பயன்படுத்துவது "கடல் செல்வத்தை" அழிக்கும் போக்கு என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. இது மீனவர்களுக்கும் தெரியும். தேவனாம்பட்டு மீனவ கிராமத்தில் அந்த தடை செய்யப்ப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்த கூடாது என்றுதான் முதலில் கடுமையாக நிறுத்தி வைத்தார்கள். அதை எதிர்ஹ்து வந்தார்கள். ஆனால் "மீன்வள துறை"யின் முழுமையான் அஆதரவில் சில மீனவர்கள் மட்டும் அதை பயன்படுத்தி வந்தார்கள்;. அதாவது மீன்வள துறையின் அதிகாரிகள் சிலர் செய்த சேட்டை அது. அதனால் மற்ற மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அதன் பிறகே வேறு வழி இன்றி அந்த கிராமத்தில் பல மீனவர்களும் இந்த இயற்கைக்கு விரோதமான வலையை பயன்படுத்த தொடங்கினர்.
முழுக்க, முழுக்க, அரசு அதிகாரிகளின் ஊழல் போக்கால் ஏற்பட்ட இந்த விபத்தை இப்போது வந்த "தானே" விபத்திற்கு பிறகாவது "கைவிட" வேண்டும் என்று மீன்வள துறை கடுமையான் அண்டவடிக்கையை எடுக்குமா? அரசியல்வாதிகளும்,. அதிகாரிகளும் "லாபம்" ஈட்ட தடை செய்யப்ப்பட்ட வலைகளான, "சுருக்கு வலை, இரட்டைமடி வலை" ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கும் கடல் பற்றிய சிந்தனையே இல்லாத மீன்வள திர்ஹுறை அதிகாரிகளை கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இப்போதைய மீனவ நட்பு அரசு நடவடிக்கை எடுத்து கடலை காலம் பூராவும் பயன்படுத்த மீனவர்களுக்கு உதவும் பொருட்டு "தீவிரமாக" செயல்பட வேண்டும்.
Sunday, January 1, 2012
இந்தி ஒரு அந்நிய மொழி-உயர்நீதிமன்ற உத்தரவு.
பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் 1938 ஆமாண்டு தனத்தை பெரியாரால் துவங்கி வைக்கப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், 1965 இல் மாணவர்களால் நடத்தப்பட்டு, அதனாலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதன்பின் இன்றுவரை இந்தி மொழியை உள்ளே விடாத தமிழ்நாட்டின் நீதிமன்றங்கள் அப்படி ஒரு உத்தரவை போட தீரமிக்க நிலையில் உள்ளதாக நீங்கள் தப்பு கணக்கு போட்டுவிட வேண்டாம். தமிழ்நாட்டில் உய்ரநீதிமன்ர நீதியரசர்களாக அதுவும் தலைமை நீதியரசர்களாக வருபவர்கள் அனேகமாக வட இந்திய இந்தி பேசும் மாநிலத்தவர்களாக ஐருப்படு வழமை. ஆனால் இந்த உத்தரவு குஜராத் நீதிமன்றத்திலிருந்து வந்துள்ளது.
ஐந்து நாட்கள் முன்னால், சென்ற ஆண்டின் கடைசி நாட்களில் டிசம்பர் 29 இல் குஜராத் நீதிமன்றத்தில் நீதியரசர் வி.எம்.சஹாய், இப்படிஒரு தீர்ப்பை கொடுத்துள்ளார். அதாவது இந்தி மொழி ஒரு அந்நிய மொழி. குஜராத்தில் நம்ம ஊர் போலவே "தேசிய நெடுஞ்சாலை துறை" இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற ஒரு திட்டத்தை முன்வைத்தது. அந்த திட்டத்தை பணம் படைத்தவர்கள், அந்த வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், ஜனகத், ராஜ்காட் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நெடுஞ்சாலை ஓரத்தில் நிலங்களை அனுபவிப்பவர்கள், அரசிடம் கூறி அல்லது லஞ்சம் கொடுத்து, மாற்றி பல ஏழை விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பு வரும் வகையில், புதிய திட்டத்தை அறிவ்த்தார்கள். அதை அந்த இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் என்ற என்.எச்,ஏ.அய். கிராம மக்களுக்கு புரியும் குஜராத் மொழியில் அனுப்பாமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் அனுப்பி உள்ளனர்.
அதை விளங்கி கொள்ள முடியாத ஜனகத் மாவட்ட சரகடா கிராம விவாசயிகள் தேசிய நெடுஞ்சாலை சட்ட பிரிவு மூன்றில் "அ " பிரிவில் மூன்றாம் எண்ணில் கூறியுள்ளபடி,வட்டார மொழியில் உத்தரவு இருக்கவேண்டும் என்ற உரிமையை கோரி நீதிமன்றம் சென்றார்கள். அதற்குதான் அந்த நீதியரசர் சஹாய், குஜராத்தில் ஆரம்ப பள்ளிகளில் கற்று கொடுக்கும் மொழி குஜராத்தி மொழிதான் என்றும் ஆகவே அந்த மக்களுக்கு புரியாத மொழியான இந்தி மொழி அவர்களுக்கு அந்நிய மொழி என்றும் தீர்ப்பு கூறி, இந்தியில் வெளியான ந்த நெடுஞ்சாலை துறையின் உத்தரவை செல்லாது என அறிவித்து விட்டார். பழைய திட்டத்தை நிராகரிக்கவும் மறுத்து விட்டார்.
இது இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஒரு வாய்ப்பான தீர்ப்பு.உடனேயே இந்தி பேசாத தென் மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள், வடக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் எம்.பி.கள் இணைந்து குரல் கொடுத்து இந்தி மொழி திணிப்பை எதிர்த்தால் அவர்கள் கோரும் மாநிளுரிமைகளில் ஒரு சிறு முன்னேற்றம் கிடைக்கும்.
ஐந்து நாட்கள் முன்னால், சென்ற ஆண்டின் கடைசி நாட்களில் டிசம்பர் 29 இல் குஜராத் நீதிமன்றத்தில் நீதியரசர் வி.எம்.சஹாய், இப்படிஒரு தீர்ப்பை கொடுத்துள்ளார். அதாவது இந்தி மொழி ஒரு அந்நிய மொழி. குஜராத்தில் நம்ம ஊர் போலவே "தேசிய நெடுஞ்சாலை துறை" இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற ஒரு திட்டத்தை முன்வைத்தது. அந்த திட்டத்தை பணம் படைத்தவர்கள், அந்த வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், ஜனகத், ராஜ்காட் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நெடுஞ்சாலை ஓரத்தில் நிலங்களை அனுபவிப்பவர்கள், அரசிடம் கூறி அல்லது லஞ்சம் கொடுத்து, மாற்றி பல ஏழை விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பு வரும் வகையில், புதிய திட்டத்தை அறிவ்த்தார்கள். அதை அந்த இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் என்ற என்.எச்,ஏ.அய். கிராம மக்களுக்கு புரியும் குஜராத் மொழியில் அனுப்பாமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் அனுப்பி உள்ளனர்.
அதை விளங்கி கொள்ள முடியாத ஜனகத் மாவட்ட சரகடா கிராம விவாசயிகள் தேசிய நெடுஞ்சாலை சட்ட பிரிவு மூன்றில் "அ " பிரிவில் மூன்றாம் எண்ணில் கூறியுள்ளபடி,வட்டார மொழியில் உத்தரவு இருக்கவேண்டும் என்ற உரிமையை கோரி நீதிமன்றம் சென்றார்கள். அதற்குதான் அந்த நீதியரசர் சஹாய், குஜராத்தில் ஆரம்ப பள்ளிகளில் கற்று கொடுக்கும் மொழி குஜராத்தி மொழிதான் என்றும் ஆகவே அந்த மக்களுக்கு புரியாத மொழியான இந்தி மொழி அவர்களுக்கு அந்நிய மொழி என்றும் தீர்ப்பு கூறி, இந்தியில் வெளியான ந்த நெடுஞ்சாலை துறையின் உத்தரவை செல்லாது என அறிவித்து விட்டார். பழைய திட்டத்தை நிராகரிக்கவும் மறுத்து விட்டார்.
இது இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஒரு வாய்ப்பான தீர்ப்பு.உடனேயே இந்தி பேசாத தென் மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள், வடக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் எம்.பி.கள் இணைந்து குரல் கொடுத்து இந்தி மொழி திணிப்பை எதிர்த்தால் அவர்கள் கோரும் மாநிளுரிமைகளில் ஒரு சிறு முன்னேற்றம் கிடைக்கும்.
Friday, December 30, 2011
லோக்பால் மசோதா எதை அம்பலப்படுத்தியது?
மக்களவையில் யார் எதிர்த்தாலும், எத்தனை பேர் "காணாமல்" போனாலும் நிறைவேரவைப்போம் என்ற காங்கிரசின் அழுத்தத்தை அமபலப்படுத்தியது. அதையும் தாண்டி, ராஜீவ் முயற்சித்து தோற்றது போல ராகுலும் முயற்சித்து தோற்றது "அரசியல் சாசன" அங்கீகாரத்தை லோக்பால் மசோதாவுக்கு பெற முடியவில்லை எனபதை அம்பலப்படுத்தியது. அதேபோல மாநிலங்களவையில் என்ன முயன்றாலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகளே "காலை"வாருவார்கள் எனபதை அமபலப்படுத்தியது.
லோகாயுக்தா என்ற மாநிலங்கள் என்ன செய்யவேண்டுமென்பதை மத்திய அதிகார குவிதல் முடிவு செய்யமுடியும் எனபதை அனைத்து மாநில கட்சிகளும் எதிர்க்கும் என்பதை அமபலப்படுத்தியது. அந்த வரிசையில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, சமஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி, ஆகியவற்றுடன் அய்.முகூ. அரசின் கூட்டணி கட்சிகளான மம்தாவின் திருணாமுல் காங்கிரசும், திமுகவும் சேர்ந்து கொண்டு அவற்றுடன் சீ.பி.எம். கட்சியும், பா.ஜ.க.வும்கூட இணைந்து நிற்குமென்பதை அமபலப்படுத்தியுள்ளது. திமுகவும, அதிமுகவும் ஒரே நிலை எடுத்து மாநிலங்களின் உரிமை பற்றி பேசுகின்றன என்பதை அமபலப்படுத்தியுள்ளது. மாநிலங்களின் உரிமை என்று வரும்போது மம்தாவும், சீ.பி.எம். கட்சியும் கூட சேர்ந்து நிற்குமேன்படஹியும் அமபலப்படுத்தி உள்ளது.
அதேபோல ஏகபோக மத்திய அரசின் ஒற்றையாட்சி கோட்பாட்டில் காங்கிரசும், ஆன்னா ஹசாரே யும் ஒரே இடத்தில் ஒரே அணியில், ஒரே மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்பதை அமபலப்படுத்தி உள்ளது. அதன் மூலம் அவர்கள் இருவரும் சேர முடியாத துருவங்கள் அல்ல என்பதை அமப்லப்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் இரு துருவம் போல ஏமாற்றி, மக்களையும் ஈடுபடுத்தி இந்த லோக்பால் சட்டத்திற்கு உரூவாக்க, ஒரு மக்கள் பங்களிப்புடன் அவர்களது தெருவிலிறங்கி போராடிய பங்களிப்புடன் . அங்கீகாரம் கிடைக்க வப்பதில்வேற்றி என்ற மிதப்பை பகிர்ந்து கொள்கிறார்கள் எனபதை அமப்ள்ளப்படுத்தி உள்ளது. அதன்மூலம் கார்பொரேட் களின் உதவியினால் தான் இந்த ஆள்வோர், மற்றும் அண்ணா வகையறா வேலைகள் நடந்தன என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.
இனி கார்போரேட்கள் தைரியமாக் இந்தியாவிற்குல்தங்களது மூலதனத்தை இறக்கலாம் என்றும், இந்திய மக்கள் கவலை பாட மாட்டார்கள் என்றும் அமபலப்படுத்தி உள்ளது..சட்டம் வதை விட்டது என்றும், இனி ஊழல் நடக்காது என்றும் பொதுமக்கள் தங்கள் "சொந்த காரியத்தை" பார்க்க போய் விடுவார்கள் என்றும் அமபலப்படுத்தி உள்ளது. இதற்காக தான் இத்தனை நாடகமும் அரங்கேறியது எனபதை அமப்லப்படுத்தி உள்ளது. கார்பொரேட்களால்தான் இத்தனை ஊழலும் நடந்தது என்று கார்போரேட்கள் மீது கோபம் கொடிருந்த மக்களை ஒருமாதிரி "சமாதனப்படுத்த" இந்த மசோதா, சட்டம் பற்றிய விவாதம் அகிலைந்திய அளவில் நடத்தி ஆகி விட்டது என்று கார்போரேட்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதை அமபலப்படுத்தி உள்ளது.
கார்போரேட்கள் மீண்டும் இந்தியாவை கொள்ளை அடிக்க அந்நிய மூலதனத்தை உள்ளேகொன்டுவர, பொதுமக்கள் எதிர்ப்பார்களே என்பதற்காக இந்த நாடகத்தை நடத்தினர் எனபதை அமபலப்படுத்தி உள்ளது. ஒரு சட்டத்தை உருவாக்க இந்திய மக்களை ஈடுபடுத்தி ஒரு எழுச்சியை காட்டி பிறகு சட்டம் வந்தால் அந்த மக்கள் ஏமாந்து போவார்கள் என்று கார்போரேட்கள் சரியாகவே கணித்தனர் என்பதை அமபலப்படுத்திஉல்லது. எதை எடுத்தாலும் மத்திய ஒற்றையாட்சியை பலப்படுத்தத்தான் காங்கிரசும், கார்போறேட்களும் விரும்புவார்கலேனப்தை அமப்லபப்டுத்தி உள்ளது. கார்போரேட்களின் கைப்பாவைதான் அண்ணா ஹசாரேயும் எந்பதையுமமபலப்படுத்தி உள்ளது. யப்பா, இத்தனை அம்பலமா?.
லோகாயுக்தா என்ற மாநிலங்கள் என்ன செய்யவேண்டுமென்பதை மத்திய அதிகார குவிதல் முடிவு செய்யமுடியும் எனபதை அனைத்து மாநில கட்சிகளும் எதிர்க்கும் என்பதை அமபலப்படுத்தியது. அந்த வரிசையில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, சமஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி, ஆகியவற்றுடன் அய்.முகூ. அரசின் கூட்டணி கட்சிகளான மம்தாவின் திருணாமுல் காங்கிரசும், திமுகவும் சேர்ந்து கொண்டு அவற்றுடன் சீ.பி.எம். கட்சியும், பா.ஜ.க.வும்கூட இணைந்து நிற்குமென்பதை அமபலப்படுத்தியுள்ளது. திமுகவும, அதிமுகவும் ஒரே நிலை எடுத்து மாநிலங்களின் உரிமை பற்றி பேசுகின்றன என்பதை அமபலப்படுத்தியுள்ளது. மாநிலங்களின் உரிமை என்று வரும்போது மம்தாவும், சீ.பி.எம். கட்சியும் கூட சேர்ந்து நிற்குமேன்படஹியும் அமபலப்படுத்தி உள்ளது.
அதேபோல ஏகபோக மத்திய அரசின் ஒற்றையாட்சி கோட்பாட்டில் காங்கிரசும், ஆன்னா ஹசாரே யும் ஒரே இடத்தில் ஒரே அணியில், ஒரே மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்பதை அமபலப்படுத்தி உள்ளது. அதன் மூலம் அவர்கள் இருவரும் சேர முடியாத துருவங்கள் அல்ல என்பதை அமப்லப்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் இரு துருவம் போல ஏமாற்றி, மக்களையும் ஈடுபடுத்தி இந்த லோக்பால் சட்டத்திற்கு உரூவாக்க, ஒரு மக்கள் பங்களிப்புடன் அவர்களது தெருவிலிறங்கி போராடிய பங்களிப்புடன் . அங்கீகாரம் கிடைக்க வப்பதில்வேற்றி என்ற மிதப்பை பகிர்ந்து கொள்கிறார்கள் எனபதை அமப்ள்ளப்படுத்தி உள்ளது. அதன்மூலம் கார்பொரேட் களின் உதவியினால் தான் இந்த ஆள்வோர், மற்றும் அண்ணா வகையறா வேலைகள் நடந்தன என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.
இனி கார்போரேட்கள் தைரியமாக் இந்தியாவிற்குல்தங்களது மூலதனத்தை இறக்கலாம் என்றும், இந்திய மக்கள் கவலை பாட மாட்டார்கள் என்றும் அமபலப்படுத்தி உள்ளது..சட்டம் வதை விட்டது என்றும், இனி ஊழல் நடக்காது என்றும் பொதுமக்கள் தங்கள் "சொந்த காரியத்தை" பார்க்க போய் விடுவார்கள் என்றும் அமபலப்படுத்தி உள்ளது. இதற்காக தான் இத்தனை நாடகமும் அரங்கேறியது எனபதை அமப்லப்படுத்தி உள்ளது. கார்பொரேட்களால்தான் இத்தனை ஊழலும் நடந்தது என்று கார்போரேட்கள் மீது கோபம் கொடிருந்த மக்களை ஒருமாதிரி "சமாதனப்படுத்த" இந்த மசோதா, சட்டம் பற்றிய விவாதம் அகிலைந்திய அளவில் நடத்தி ஆகி விட்டது என்று கார்போரேட்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதை அமபலப்படுத்தி உள்ளது.
கார்போரேட்கள் மீண்டும் இந்தியாவை கொள்ளை அடிக்க அந்நிய மூலதனத்தை உள்ளேகொன்டுவர, பொதுமக்கள் எதிர்ப்பார்களே என்பதற்காக இந்த நாடகத்தை நடத்தினர் எனபதை அமபலப்படுத்தி உள்ளது. ஒரு சட்டத்தை உருவாக்க இந்திய மக்களை ஈடுபடுத்தி ஒரு எழுச்சியை காட்டி பிறகு சட்டம் வந்தால் அந்த மக்கள் ஏமாந்து போவார்கள் என்று கார்போரேட்கள் சரியாகவே கணித்தனர் என்பதை அமபலப்படுத்திஉல்லது. எதை எடுத்தாலும் மத்திய ஒற்றையாட்சியை பலப்படுத்தத்தான் காங்கிரசும், கார்போறேட்களும் விரும்புவார்கலேனப்தை அமப்லபப்டுத்தி உள்ளது. கார்போரேட்களின் கைப்பாவைதான் அண்ணா ஹசாரேயும் எந்பதையுமமபலப்படுத்தி உள்ளது. யப்பா, இத்தனை அம்பலமா?.
Tuesday, December 27, 2011
இது என்னடா புது குழப்பம்?
இப்போது கேரளவிவாசாயிகள் ஒரு புதிய கோரிக்கையை பரிசீல்யுங்கள் என்று கூறுகிறார்களாமே? அவர்களது தலைவர்களைஎல்லாம் திட்டுகிறார்களாமே ? புதிய நை கட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார்களாமே ? பழைய முல்லை பெரியார் அணையை உடைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறார்களாமே? அப்படியானால் என்னதான் அவர்கள் சொல்லுகிறார்கள்?
முல்லைபெரியார் அணையில் இப்போது இருக்கும் 136 அடியை 120 ஆக குறைக்க கேரள அரசு சொல்கிறதா? இந்த விவசாயிகள் அதை ஏற்று கொள்கிறார்களாம்.அதேசமயம் இப்போது நீர் வெளி செல்லும் மதகுகள் 105 ஆவது அடியில் இருக்கிறதாமே? அதை 150 வரை உயர்த்த கேட்கும் தமிழ்நாடு கேட்பது மீதி நாற்பத்தைந்து அடியில் உள்ள தண்ணீர்தானே என்று இந்த விவசாயிகள் கேட்கிறார்களாம். சரி என்று வைத்து கொண்டால் என்னதான் சொல்கிரார்கலேன்று கேட்டோம். அதற்கு "நீர் வெளி செல்லும் மதகுகளை" நாற்பத்தைந்து அடிக்கு குறைத்து விடுங்கள் சரியாக போய்விடும் என்று இவர்கள் கூறுகிறார்களாம். அப்படி செய்தால் 105 அடி நீர் இருக்கும்போதே அறுபது அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நேரும் கூறுகிறார்களாம். அணை பாதுகாப்பிற்கு பயப்படும் கேரளகாரர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்கிறார்களாம். இது என்ன புது குழப்பம்?
இது சாத்தியப்படுமா? நீர் அளவு ஒரு நிலை வரை இருந்தால்தானே அது மதகு மூலம் வெளியேற முடியும்? அது எப்படி நாற்பத்தைந்து அடி உயர மதகிலிருந்து வெளியே வரும்? சுத்தமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராமல் ஆகிவிடாதா? அல்லது இதுவும் ஒரு விவாத பொருளா? விவரம் இல்லாமலவர்கள் பேசுகிறார்களா? கேரள விவாசாயிகள் புதிய அணை டேஹ்வை இல்லை என்று கூறுவது நியாயம்தான். பழைய முல்லை பெரியாரை உடைக்க வேண்டாம் என்று கூருவதும்நியாயத்தை புரிந்ததால்தான். ஆனால் கேரள அரசியல்வாதிகளின் சதிகள் கண்டு அச்சப்பட்டு ஒரு சமர்சம்செய்ய இப்படி கூறுகிறார்களா? அது ஆபத்தானதுதானே? நமக்கு விளங்கவில்லை. எபப்டியோகுட்டையை குழப்பி மீன் பிடிக்க அரசியல்வாதிகள் கேரளாவிலும், டில்ல்யிலும் ஏராளம் என்று மட்டும் தெரிகிறது.
முல்லைபெரியார் அணையில் இப்போது இருக்கும் 136 அடியை 120 ஆக குறைக்க கேரள அரசு சொல்கிறதா? இந்த விவசாயிகள் அதை ஏற்று கொள்கிறார்களாம்.அதேசமயம் இப்போது நீர் வெளி செல்லும் மதகுகள் 105 ஆவது அடியில் இருக்கிறதாமே? அதை 150 வரை உயர்த்த கேட்கும் தமிழ்நாடு கேட்பது மீதி நாற்பத்தைந்து அடியில் உள்ள தண்ணீர்தானே என்று இந்த விவசாயிகள் கேட்கிறார்களாம். சரி என்று வைத்து கொண்டால் என்னதான் சொல்கிரார்கலேன்று கேட்டோம். அதற்கு "நீர் வெளி செல்லும் மதகுகளை" நாற்பத்தைந்து அடிக்கு குறைத்து விடுங்கள் சரியாக போய்விடும் என்று இவர்கள் கூறுகிறார்களாம். அப்படி செய்தால் 105 அடி நீர் இருக்கும்போதே அறுபது அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நேரும் கூறுகிறார்களாம். அணை பாதுகாப்பிற்கு பயப்படும் கேரளகாரர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்கிறார்களாம். இது என்ன புது குழப்பம்?
இது சாத்தியப்படுமா? நீர் அளவு ஒரு நிலை வரை இருந்தால்தானே அது மதகு மூலம் வெளியேற முடியும்? அது எப்படி நாற்பத்தைந்து அடி உயர மதகிலிருந்து வெளியே வரும்? சுத்தமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராமல் ஆகிவிடாதா? அல்லது இதுவும் ஒரு விவாத பொருளா? விவரம் இல்லாமலவர்கள் பேசுகிறார்களா? கேரள விவாசாயிகள் புதிய அணை டேஹ்வை இல்லை என்று கூறுவது நியாயம்தான். பழைய முல்லை பெரியாரை உடைக்க வேண்டாம் என்று கூருவதும்நியாயத்தை புரிந்ததால்தான். ஆனால் கேரள அரசியல்வாதிகளின் சதிகள் கண்டு அச்சப்பட்டு ஒரு சமர்சம்செய்ய இப்படி கூறுகிறார்களா? அது ஆபத்தானதுதானே? நமக்கு விளங்கவில்லை. எபப்டியோகுட்டையை குழப்பி மீன் பிடிக்க அரசியல்வாதிகள் கேரளாவிலும், டில்ல்யிலும் ஏராளம் என்று மட்டும் தெரிகிறது.
அரசியல் விளையாட்டுக்கு தமிழ்நாடா கிடைத்தது?
அடப்பாவிகளா? உங்க ஊர்ல தேர்தல்ல நேனேகா அதிக தொகுதில வெற்றி பெரலேனா நாங்கதான் கிடைச்சோமா? உங்களுக்குள்ள காங்கிரஸ், மார்க்சிச்டுன்னு வேறுபாடு இல்லாம "நம்பர் விளையாட்டு" விளையாடினா அதுக்கு நாங்கதான் கிடைச்சோமா? கேரள்ளவிலேருந்து வர்ற செய்திகள் இப்போ அப்படித்தான் கேட்க தூண்டுது. பிரவம் தொகுதில இடைத்தேர்தல் வருது.அதுக்காக காங்கிரசும், சிபிஎம்மும் மாறி, மாறி மக்களை தூண்டி விட்டு வாக்கு பெரமுல்லை பெரியார் பெரிதும் உதவுது என்று மட்டும்தான் நினைசசுகிட்டு இருந்தோம்.அடஹியும் தாண்டி இந்த சிபிஎம் காரங்க போயிட்டாங்கன்னு தெரியும்போது அப்பாடி பயமாத்தான் இருக்குது.
மோனி ஏதோ உமன் சாண்டிய மிரட்ட வருகிற ஜனவரி ௧௫ ஆம் தேதிக்குள் புதிய நை பற்றி முடிவு எடுக்காவிட்டால் விட்டேனா பார் என்று கூறுவதை அவருக்கு இருக்கும் ஒன்பது தொகுதியில் ஒரு தொகுதியான பிரவம் தொகுதி எம்.எல்.எ. ஜேகப் இறந்து விட்டதால் வரும் இடை தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும், எங்களுக்கு இன்னொரு அமைச்சர் பதவி வேண்டுமென்று சண்டை போடுகிறார் என்று மட்டும்தான் எண்ணிக் கொண்டு இருந்தோம். அங்கே அய்.யு.எம்.எல்.கட்சி 22 எம்.எல்.எ.க்களை வைத்து கொண்டு தனைகளுக்கு நன்கு அமைச்சர்கள் போதாது என்றும், ஐந்தாவது அமைச்சர் கொடுத்தால்தான் உண்டு என்றும் குன்ஜாலன்குட்டி சண்டை போடுவது ஒரு பக்கம்.இந்த மோனி தனது கேரள காங்கிரஸ் கட்சியில் நான்கு கேரள காங்கிரஸ் களை இணைத்து கொண்டு , ஊமன் சாந்திக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அதனால்தான் அவரது கட்சி எண்ணிக்கை ஒன்பது ஆனது. அதில் ஒருவர்தான் ஜேகப் பர்வம் தொகுதி எம்.எல்.ஏ. இறந்து விட்டார். ஜோசப் அமைச்சராக உள்ளார். அதனால்தான் அவர் பட்டினி போர் நடத்தினார்.இப்போது மோனிக்கு பதவி வெறி பிடித்து விட்டது.
அந்த பதவி வெறிக்கு "தூபம்" போட சீ.பி.எம். கட்சியின் முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் முன்வதுள்ளார். அவர் மோனி கனகிராஸ் உடன் பேசி வருகிறார். மோனி கூட்டணி மாறினால் அவரை "முதல்வர்" ஆக்குயறேன் என்று கொரிஎரி ஆசை காட்டி விட்டார். அதில் அவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து இடது சாரிகள் ஆட்சியை கொண்டுவரலாம். இன்னொன்று வி.எஸ்.அச்சுதானந்தத்தை முதல்வர் ஆகாமல் தஹ்டுத்து விடலாம்.மோனிக்கு முதல்வர் பதவி கொடுத்து விடலாம்.அதை கட்சியின் அரசியல் தலைமை குழுவும் ஏற்று கொள்ளும். ஏன் என்றால் கொடியேறி பாலகிருஷ்ணன் "பினாராய் விஜயனின்" ஆள். அதாவது வி.எஸ். இன் எதிரியான விஜயனின் ஆள்.
அதற்காகத்தான் ஊமன் சாந்திக்கு இப்படி ஒரு தலைவலியை கொடுக்கிறார் மோனி. ஏற்கனவே குடாநாடு நீர்தேக்க மதகுகளை திறந்துவிட்டதால் விவசாயம் அழிவை சந்தித்துள்ளது. நெல் விளைந்தது எல்லாம் நீரில் மூழ்கி விட்டது. ஏழு கோடி ரூபாய் நட்டம் என்று விவசாயிகள் புலம்புகிறார்கள். ஆள்வாய் மாவட்டத்தில் இந்த அழிவால் ஏழு எம்.எல்.ஏ.களாக இருக்கும் கிருத்துவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் கிறித்துவர் வாக்குகள் பிரவம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்காது.அத்தகைய சூழலில்தான் மோனி கொடிஎரியுடன் பேசி,முதல்வராக ஆவதற்கு சதி செய்கிறார். அதற்கு ஊமன் சாந்திக்கு நெருக்கடி கொடுக்க முல்லை பெரியாரை பயன்படுத்துகிறார். அமைச்சர் ஜோசப் "குளோபல் கம்பனியிடம்" கொடேசன் வாங்கு என்று நெருக்கடி கொடுக்கிறார்.இவர்களது தேர்தல் அரசியல் விளையாட்டிற்கு தமிழ்நாடு பலியாக வேண்டுமா?. .
மோனி ஏதோ உமன் சாண்டிய மிரட்ட வருகிற ஜனவரி ௧௫ ஆம் தேதிக்குள் புதிய நை பற்றி முடிவு எடுக்காவிட்டால் விட்டேனா பார் என்று கூறுவதை அவருக்கு இருக்கும் ஒன்பது தொகுதியில் ஒரு தொகுதியான பிரவம் தொகுதி எம்.எல்.எ. ஜேகப் இறந்து விட்டதால் வரும் இடை தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும், எங்களுக்கு இன்னொரு அமைச்சர் பதவி வேண்டுமென்று சண்டை போடுகிறார் என்று மட்டும்தான் எண்ணிக் கொண்டு இருந்தோம். அங்கே அய்.யு.எம்.எல்.கட்சி 22 எம்.எல்.எ.க்களை வைத்து கொண்டு தனைகளுக்கு நன்கு அமைச்சர்கள் போதாது என்றும், ஐந்தாவது அமைச்சர் கொடுத்தால்தான் உண்டு என்றும் குன்ஜாலன்குட்டி சண்டை போடுவது ஒரு பக்கம்.இந்த மோனி தனது கேரள காங்கிரஸ் கட்சியில் நான்கு கேரள காங்கிரஸ் களை இணைத்து கொண்டு , ஊமன் சாந்திக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அதனால்தான் அவரது கட்சி எண்ணிக்கை ஒன்பது ஆனது. அதில் ஒருவர்தான் ஜேகப் பர்வம் தொகுதி எம்.எல்.ஏ. இறந்து விட்டார். ஜோசப் அமைச்சராக உள்ளார். அதனால்தான் அவர் பட்டினி போர் நடத்தினார்.இப்போது மோனிக்கு பதவி வெறி பிடித்து விட்டது.
அந்த பதவி வெறிக்கு "தூபம்" போட சீ.பி.எம். கட்சியின் முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் முன்வதுள்ளார். அவர் மோனி கனகிராஸ் உடன் பேசி வருகிறார். மோனி கூட்டணி மாறினால் அவரை "முதல்வர்" ஆக்குயறேன் என்று கொரிஎரி ஆசை காட்டி விட்டார். அதில் அவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து இடது சாரிகள் ஆட்சியை கொண்டுவரலாம். இன்னொன்று வி.எஸ்.அச்சுதானந்தத்தை முதல்வர் ஆகாமல் தஹ்டுத்து விடலாம்.மோனிக்கு முதல்வர் பதவி கொடுத்து விடலாம்.அதை கட்சியின் அரசியல் தலைமை குழுவும் ஏற்று கொள்ளும். ஏன் என்றால் கொடியேறி பாலகிருஷ்ணன் "பினாராய் விஜயனின்" ஆள். அதாவது வி.எஸ். இன் எதிரியான விஜயனின் ஆள்.
அதற்காகத்தான் ஊமன் சாந்திக்கு இப்படி ஒரு தலைவலியை கொடுக்கிறார் மோனி. ஏற்கனவே குடாநாடு நீர்தேக்க மதகுகளை திறந்துவிட்டதால் விவசாயம் அழிவை சந்தித்துள்ளது. நெல் விளைந்தது எல்லாம் நீரில் மூழ்கி விட்டது. ஏழு கோடி ரூபாய் நட்டம் என்று விவசாயிகள் புலம்புகிறார்கள். ஆள்வாய் மாவட்டத்தில் இந்த அழிவால் ஏழு எம்.எல்.ஏ.களாக இருக்கும் கிருத்துவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் கிறித்துவர் வாக்குகள் பிரவம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்காது.அத்தகைய சூழலில்தான் மோனி கொடிஎரியுடன் பேசி,முதல்வராக ஆவதற்கு சதி செய்கிறார். அதற்கு ஊமன் சாந்திக்கு நெருக்கடி கொடுக்க முல்லை பெரியாரை பயன்படுத்துகிறார். அமைச்சர் ஜோசப் "குளோபல் கம்பனியிடம்" கொடேசன் வாங்கு என்று நெருக்கடி கொடுக்கிறார்.இவர்களது தேர்தல் அரசியல் விளையாட்டிற்கு தமிழ்நாடு பலியாக வேண்டுமா?. .
Monday, December 26, 2011
மகப்பேறு உதவி கிடைக்க எட்டு மாதம் காணாதா?
சென்ற வருடம் எங்களுக்கு மகப்பேறு கிடைத்தது. முதல்வர் பன்னிரெண்டாயிரம் ரூபாய் என உதவி தொகையை உயர்த்தியதாக செய்தி கிடைத்தது. ஆனா அந்த உதவிதான் கிடைக்கவில்லை. இது தமிழ்நாஎன்கும் மகப்பேறு பெற்ற தாய்மார்களின் குரல்.முந்தைய முதல்வர் அறிவித்திருந்த தொகையை விட, இந்த முதல்வர் அதிக தொகையை அறிவித்திருக்கிறாரே? என்று நாம் கேட்டால், அறிவித்து என்னய்யா பிரயோசனம்? என்று பதில் வருகிறது. மே மாதம் மகப்பேறு பெற்றவர்களுக்கு கூட இன்னும் பணம் வந்து சேரலையே? என்கிறார்கள்.ஏன் இந்த வில்லங்கம்? என்று ஆராய்ந்தோம்.
டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டம் இனி 12000 ௦௦௦ ரூபாயை கொடுக்கும் என்று முதல்வர் அறிவித்தார்.அந்த திட்டத்தில் பயன்பெறுவோர் பற்றிய குறிப்புகளை இணைய தளத்தில் போட்டுவிடவேண்டும் என்றும் முதல்வர் உத்திரவிட்டார். அந்த பட்டியலில் உதவி பெரும் "தாய் மற்றும் சேய்" ஆகியோரின் நிலை பற்றி எழுத வேண்டும். பிரசவம் நடந்த தேதி மற்றும் விவரங்களையும் எழுத வேண்டும். அவர்களுக்கு போடப்பட்ட "தடுப்பூசி" பற்றியும் எழுத வேண்டும். மொத்தத்தில் "நூற்றி எழுபது" கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும்.இந்த நடைமுறை நல்லதுதான். ஆனால் அதை செய்வதற்கான ஏற்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது.
மேற்கண்ட விவரங்களை எழுத "ஆரம்ப சுகாதார நிலையங்களில்" உள்ள கணினிகளை பயன்படுத்த வேண்டும். அங்குள்ள கணினி, எந்த நிலையில் உள்ளது? ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு கணினிதான் இருக்கிறது. அதில்தான் கிராம சுகாதார செவிலியர்களும், சுகாதார ஆய்வாளர்களும், மற்றும் அங்கு பணியாற்றும் பிற ஊழியர்களும் தங்கள் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அது சாத்தியமா? அதனால்தான் அத்தனை விவரங்களையு போட முடியாத நிலையில் "மகப்பேறு தாய்மார்கள்" உதவி கிடைக்கப்பெறாமல் தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் 1510 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருகின்றன.அவற்றிற்கு ஒவ்வொரு நிலையத்திற்கும் "ஒரு கணினி இயக்குபவரை" வேளைக்கு எடுத்தால் அவரே அனைத்து ஊழியர்களின் பணிகளையும் கவனித்து தினசரி இணையத்தில் ஏற்றிவிட மாட்டாரா? இதை செய்வதற்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஒரு கணினி இயக்குனரை வேளைக்கு மரத்த ஏன் இந்த "சுகாதார செயலாளர்" ஆலோசனை கூறவில்லை?
யாரிடமும் எதுவும் ஆலோசனை கேட்காமல் தானாகவே செய்யும் குணம் என்ற மாபெரும் கெட்டிகாரத்தனம் படைத்தவர் ஏன் இதை சிந்திக்க வில்லை? இப்போது எட்டு மாதங்களா முத்துலட்சுமி மகப்பேறு திட்ட உதவிகள் பொய் சேராமல் அரசாங்கத்திற்கு எவ்வளவு கேட்ட பெயர்? ஸ்கேன் எனப்படும் நிழல் படம் எடுக்க தனியாரிடம் எந்த சுகாதார ஊழியரும் செல்ல கூடாது என்று ஒரு உத்தரவு இருக்கிறது? அரசாங்க மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் அனேகமாக வேலை செய்வதில்லை. அப்படியானால் ஊழியர்கள் என்ன செய்வார்கள்? அவற்றை வேலை செய்யவைக்க என்ன செய்யப் போகிறார்கள்? இவையெல்லாம் சேர்ந்து தானே அரசாங்க அதிகாரிகளின் அன்றாட கடமை? அதைவிட அந்த கிராம சுகாதார செவிலியர்கள் வேலை செய்வது, "துணை சுகாதார் நிலையங்களில்". அதாவது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கீழே உள்ள துணை நிலையங்களில்.அங்கு இத்தகைய வசதிகள் கூட கிடையாது. அப்படியானால் அவர்கள் என்ன செய்வார்கள்?
இத்தகைய கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் விடை தேடினால்தான் அரசாங்கம் கிராம மக்களிடம் நற்பெயர் பெற முடியும்.
டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டம் இனி 12000 ௦௦௦ ரூபாயை கொடுக்கும் என்று முதல்வர் அறிவித்தார்.அந்த திட்டத்தில் பயன்பெறுவோர் பற்றிய குறிப்புகளை இணைய தளத்தில் போட்டுவிடவேண்டும் என்றும் முதல்வர் உத்திரவிட்டார். அந்த பட்டியலில் உதவி பெரும் "தாய் மற்றும் சேய்" ஆகியோரின் நிலை பற்றி எழுத வேண்டும். பிரசவம் நடந்த தேதி மற்றும் விவரங்களையும் எழுத வேண்டும். அவர்களுக்கு போடப்பட்ட "தடுப்பூசி" பற்றியும் எழுத வேண்டும். மொத்தத்தில் "நூற்றி எழுபது" கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும்.இந்த நடைமுறை நல்லதுதான். ஆனால் அதை செய்வதற்கான ஏற்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது.
மேற்கண்ட விவரங்களை எழுத "ஆரம்ப சுகாதார நிலையங்களில்" உள்ள கணினிகளை பயன்படுத்த வேண்டும். அங்குள்ள கணினி, எந்த நிலையில் உள்ளது? ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு கணினிதான் இருக்கிறது. அதில்தான் கிராம சுகாதார செவிலியர்களும், சுகாதார ஆய்வாளர்களும், மற்றும் அங்கு பணியாற்றும் பிற ஊழியர்களும் தங்கள் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அது சாத்தியமா? அதனால்தான் அத்தனை விவரங்களையு போட முடியாத நிலையில் "மகப்பேறு தாய்மார்கள்" உதவி கிடைக்கப்பெறாமல் தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் 1510 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருகின்றன.அவற்றிற்கு ஒவ்வொரு நிலையத்திற்கும் "ஒரு கணினி இயக்குபவரை" வேளைக்கு எடுத்தால் அவரே அனைத்து ஊழியர்களின் பணிகளையும் கவனித்து தினசரி இணையத்தில் ஏற்றிவிட மாட்டாரா? இதை செய்வதற்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஒரு கணினி இயக்குனரை வேளைக்கு மரத்த ஏன் இந்த "சுகாதார செயலாளர்" ஆலோசனை கூறவில்லை?
யாரிடமும் எதுவும் ஆலோசனை கேட்காமல் தானாகவே செய்யும் குணம் என்ற மாபெரும் கெட்டிகாரத்தனம் படைத்தவர் ஏன் இதை சிந்திக்க வில்லை? இப்போது எட்டு மாதங்களா முத்துலட்சுமி மகப்பேறு திட்ட உதவிகள் பொய் சேராமல் அரசாங்கத்திற்கு எவ்வளவு கேட்ட பெயர்? ஸ்கேன் எனப்படும் நிழல் படம் எடுக்க தனியாரிடம் எந்த சுகாதார ஊழியரும் செல்ல கூடாது என்று ஒரு உத்தரவு இருக்கிறது? அரசாங்க மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் அனேகமாக வேலை செய்வதில்லை. அப்படியானால் ஊழியர்கள் என்ன செய்வார்கள்? அவற்றை வேலை செய்யவைக்க என்ன செய்யப் போகிறார்கள்? இவையெல்லாம் சேர்ந்து தானே அரசாங்க அதிகாரிகளின் அன்றாட கடமை? அதைவிட அந்த கிராம சுகாதார செவிலியர்கள் வேலை செய்வது, "துணை சுகாதார் நிலையங்களில்". அதாவது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கீழே உள்ள துணை நிலையங்களில்.அங்கு இத்தகைய வசதிகள் கூட கிடையாது. அப்படியானால் அவர்கள் என்ன செய்வார்கள்?
இத்தகைய கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் விடை தேடினால்தான் அரசாங்கம் கிராம மக்களிடம் நற்பெயர் பெற முடியும்.
Subscribe to:
Posts (Atom)
