Friday, April 1, 2011

ஜெயலலிதாவை சந்தித்த முஸ்லிம் தலைவர்கள்

இன்று மதியம் இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர்கள் எஸ்.எம்.பாக்கர், முனீர், சித்திக், இக்பால், அந்தோணியப்பா,ஆகியோர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இருபுறமும் அகமகிழ்வுடன் வரவேற்றுக்கொண்டனர். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு அவர்கள் நன்றி சொல்ல, அதையும் தாண்டி முஸ்லிம்கள் பிரச்னைக்கு இந்திய தௌஹித்துகள் கூறியவற்றை செல்வி.ஜெயலலிதா ஆர்வமாக கேட்டார். பொது விசயங்கள் பற்றியும் பேசினர்.

ஜே கூட்டணிக்கு அமோக ஆடஹரவு மக்கள் மத்தியில் இருப்பதாக இருபுறமும் பரிமாறிக்கொண்டார்கள். போகிற [போக்கை பார்த்தால் அதிமுக கூட்டணி முக்கால் வாசி தொகுதிகளையும் கைப்பற்றிவிடும் போலிருக்கிறதே?

No comments:

Post a Comment