Friday, April 1, 2011

ராஜபக்சே வருகையால் திமுக கூட்டணிக்குள் குழப்பமா?

மும்பையில் உலக மட்டைப்பந்து விளையாட்டு போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற நாளை தயார் ஆகிவருகிறது. அது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் ஆன ஆட்டம். ஆகவே அதை பெருமையாக இருபுறமும் நினைப்பார்கள். பாவம் தமிழர்கள். இந்த ஆட்டத்திற்கு, மகிந்தாவை இந்திய அரசு அழைத்திவிட்டது. அவரும் வருகிறார். தமிழின அழிப்பில் அறுபதாயிரம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மும்பை வருகிறான். அடஹ்ர்கு ஏற்பாடு செய்யும் இந்திய அரசு இலங்கை அரசத்தலைவர் மகிந்தாவுடன், இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல்தான் அமரவேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

இது பிரதமர் மன்மோகனை காப்பாற்றி தமிழ்நாற்ற்டு தேர்தலில் வரை இறக்கிவிட ஒரு திட்டமா என்று விளங்கவில்லை. ஆனாலும் பிரதமரும், அன்னை சோனியாவும், இளைய பட்டத்தரசர் ராகுலும், மும்பை செல்லாமல் இருக்கமுடியாது. மகிந்தாவை காணாமல் உறக்கம் வராது. அவருடன் கைகுலுக்காமல் இருக்க மாட்டார்கள். அந்த ரத்தக்கறை படிந்த கைகள் இவர்களது கைகளில் படியாமல் இருக்காது. அந்த ரத்தக்கைகளுடன் சோனியாவும், ராகுலும் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். அந்த ரத்தம் படிந்த, தமிழரின் ரத்தம் படிந்த கரங்களை பற்றாமல் எங்கள் ஊர் தாத்தா, மூத்த அரசியல்வியாதி இருக்கமாட்டார்.

மும்பையில் கொலைகாரன் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்த அனுமதி இல்லை. எங்கு பார்த்தாலும் ராணுவம் வளம் வருகிறது.அடஹ்னால் இனமான உணர்வுள்ள தமிழர்கள், வழமையாக ஆர்ப்பாட்டம் நடத்தும் { காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் நடத்த இருக்கும் அனுமத்திக்கப்பட்ட இடம்} விக்டோரியா டவர் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர் உணர்வாளர்கள் என்ன செய்வார்கள்?


தமிழர்களின் ரத்தத்தில் இத்தனை விசேசம் இருக்கிறதா என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்கவேண்டும். அதேநேரம் வைகோ தனது படை, பட்டரன்களை அதிமுக தோல்விக்கு வேலை செய்ய கட்டளையிட்டுள்ளார். அதை அப்படியே தொண்டர்களும் பின்பற்றுவர். திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வேலை செய்யும்படி வைகோ கொடுத்த உத்தரவால் மதிமுக தொண்டன் சமீபத்தில் நிலை குலைந்துவிட்டார்கள்.ராஜபக்சே வரவை திமுக வரவேற்கட்டும். பாமக, விசிக,இரண்டும் இரண்ட்டாட்டில் ஒராடு போல விழிக்கிரார்

No comments:

Post a Comment