Friday, April 1, 2011

டில்லியே பதில் சொல்

1974 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நாட்டுடன் டேவிஸ் க்ளப் போட்டி நடப்பதாக இருந்தது. அப்பது தென்னாபிரிக்காவை ஆண்டு வந்தது வெள்ளை இனவெறியர்கள். அவர்களை எதிர்த்து நெல்சன் மாண்டலே தலைமையில் " ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" ஆடுதப்போராட்டம் போராடி வந்தது. அந்த கறுப்பர்களின் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்த இந்திய அரசு அந்த டேவிஸ் க்ளப் போட்டியில் கலந்துகொள்ள மாட்டோமென அறிவித்தது.

அதேபோல இப்போது சிங்கள இனவெறி ஆரசு தமிழர்களை இன அழிப்பு செய்து வருகிறது. தமிழர்கள் நேரடியாக இந்தியாவிற்கு சம்பந்தப்பட்டவர்கள். ஆனாலும் இந்திய அரசு நெல்சன் மண்டலேவிற்கு கொடுத்த ஆதரவு போல அல்லாமல் இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு நடத்திய இன அழிப்பு போருக்கு எதிராக போராடிய பூகள் அமைப்பை ஆதரிக்காமல் அழிக்கவே உதவியது. அதுமட்டுமின்றி இப்போது அந்த இலங்கை தமிழின அழிப்பை நடத்திய சிங்கள செரியன் ராஜபக்சேக்கு சிகப்பு கம்பளம் விரித்து மும்பையில் நடக்கும் போட்டியில் கலந்து கொளிறது.வெட்க கேடு. வெட்க கேடு

No comments:

Post a Comment