Saturday, April 2, 2011

இந்திய சாமிக்கு அல்வா கொடுத்த ராஜபக்சே

ரத்தகறையோடு ராஜபக்சே திருப்பதி வந்தான். அங்குள்ள சாமியிடம் வேண்டிக்கொண்டான். போர்குற்றத்தில் பிடிப்பட கூடாது என வேண்டியிருபான். அங்குள்ள சாமி இந்திய சாமிதானே. அதனிடமே அவன் சிங்களம் இந்தியாவை மட்டை பந்து போட்டியில் வெல்லவேண்டும் என வேண்டியுல்லான். அப்படியானால் இந்திய ஆசாமிகளை போலவே இந்திய சாமிகளுக்கும் மானம் கிடையாதா?

ஆனால் இந்திய புரட்சியாளர்களுக்கு மானம் உண்டே? அதனால்தான் அந்த ரத்தகரை பிடித்த ராஜபக்சே அந்த திருப்பதி மலையை இட்டு கீஹி இறங்காமல் இரவும் திருப்பதி மலையிலேயே தங்கினானாம். அவன் ஒரு மனன்கேட்டவேன் என்றால், அவனுக்கு அழைப்பு விடுத்த இந்திய அரசும், அவனுக்கு பாதுகாப்பு கொடுத்த இந்திய அரசாங்கமும் மானம் கெட்டதுதானே?

No comments:

Post a Comment