Wednesday, June 29, 2011

சென்னைமெரீனா நினைவேந்தல் பற்றி குமுதம் விவரிப்பு

கீழே காணும் இணைய தளத்தில், " பெருந்தீயாய் சுட்டெரிக்கட்டும்" என்ற தலைப்பில் உள்ள "காணொளியை" காணவும். அது ஜூன் 26 இல் கடற்கரை மணலில் நடந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் "மெழுகுவர்த்தி ஏந்தல்" நிகழ்வையும், அது பற்றிய நேர்காணல்களையும் காட்டும். அதில் "திருமுருகன், புலமைப் பித்தன், விடுதலை ராஜேந்திரன்,திருச்சி வேலுசாமி, புகழேந்தி தங்கராஜ், தாமரை, அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி, வேல்முருகன், சீமான்,காசிஅனந்தன் ஆகியோர் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த பெரும் சேவையை, "குமுதம் டாட் காம்" செய்துள்ளது. ஏகலைவனின் முயற்சியால் இந்த தொகுப்பு நிறைவாகி உள்ளது. http://nerudal.com/

No comments:

Post a Comment