Thursday, May 12, 2011

சிபிஎம் தலைமையில் மாறுதலை உருவாக்கும் தேர்தல் முடிவுகள்.

மேற்கு வங்கமும்,, கேரளாவும், சிபிஎம் மிற்கு பெரும் கோட்டைகள் என்று கருதப்படுகின்றன.ஆனால் அங்கெல்லாம் கட்சி எந்த நிலையில் உள்ளது என்பது வேறு விஷயம். சிபிஎம் இன் "அரசியல் தலைமை" குழுவில் [போலித் பீரோவில்] போது செயலாலரகா பிரகாஷ் கரந்த் வந்ததிலிருந்து அவருக்கும், புத்தாதேவ் தலைமையிலான் மேற்கு வணக்க அணிகளுக்கும் இடையேதான் பெரும் சர்ச்சையே எழும்பி வந்தது கரந்த் எடுத்த காங்கிரஸ் எதிரப்பு நிலைப்பாட்டை புத்தாதேவ் கும்பல் மறுத்து வ்ந்தது வகுப்புவாத பிஜேபிக்கு எதிராக கணிரசை அவ்வப்போது அனுசரணையாக பார்க்க வேண்டும் எனபது புத்தாதேவ் வழி. இதை இடது ஜனநாயக சக்திகளை திரட்டும் பிரகாஷ் கரந்த் மறுத்து வந்தார்.

இப்போது மேற்கு வங்கம் சிபிஎம்மை தூக்கி எரிவதால், புத்தாதேவ் வழி கடும் சர்ச்சைக்கு உள்ளாகும். அவரது குழுவினர் தனிமைப்படுவர். கரந்த் கைகள் ஓங்கும். கண்கிஅரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம் எனபது கரந்த் வழி. அந்த வழி கட்சிக்குள் செல்வாக்கு பெரும். இது வணக்கம் தரும் பாடமாக் மாறும். அதேசமயம் கேரள இன்னொரு பாடத்தை தர வாய்ப்பை உருவாக்கி வருகிறது. அங்கே வி.எஸ்.அச்சுதனந்ததிற்கு கட்சிக்குள் ஆதரவு பெருகும். அவரது ஜென்ம விரோதியாக மாறிவிட்ட, கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயன் தனிமைப் படுத்தப்படுவார் அதுவும் கட்சியின் "அரசியல் தலைமைக்குழு " வில் சில மாற்றங்களை கொண்டு வரும்.


அச்சுதானந்த்ததிற்கு எதிராக, பினராய் விஜயனுக்கு ஆதரவாக இருக்கும்பளரும், இனி வி.எஸ்.ற்கு அதரவாக இறங்குவார்கள். அது சிபிஎம் இன் ஒட்டுமொத்த நிலைப்பாட்டை சற்று மாற்றி அமைக்க உதவலாம். அதன்மூலம் ஒரு புதிய சக்தியாக "மூன்றாவது அணி" எனபது வலுவாக உருவாகும்.


.. .

No comments:

Post a Comment