Monday, September 26, 2011

சிதம்பரத்தை "மோசடி" வழக்கு "தீண்டாதா?".

ராஜா மீது "இந்திய இசை" ஏமாற்றியதாகவும், "மோசடி" செய்ததாகவும் "குற்றம் "சுமத்தியுள்ள "சீ.பி.ஐ" இப்போது "பாட்டியாலா" நீதிமன்றத்தில், ஆ.ராஜாவின் வழக்கறிஞர் கேட்டபடி, "சாட்சிகளாக" சிதம்பரத்தையும், மன்மோகனையும் கொண்டு வந்து நிறுத்துவார்களா? உங்கள் "சமூகம்" தீண்டத்தகாதவர்" என்று எங்களை "முத்திரை" குத்தும். நீங்கள் மட்டும் "குற்றங்களில்" இருந்து "தீண்டத்தாகதவர்களா?". இந்த கேள்வியை இன்னமும் "இந்திய மக்கள்" கேட்காததால்தான், இவர்கள் எல்லாம், ஜன்பத் சாலை பத்தாம் எண்ணில், கலந்து பேசி, உண்மைகளை குழி தோண்டி புதைக்க விரும்புகிறார்கள்.

2003 ஆம் ஆண்டு "தொலைத் தொடர்பு அமைச்சராக" இருந்த ஜஸ்வந்த் சின்க்தானே "ஏலம்" விடாமல் "உரிமம்" ஒதுக்கும் "கொள்கையை" கொண்டு வந்தார்? இந்த கேள்வியை ராஜாவின் வழக்கர்ஞர் கேட்ட பிறகுதான் "இந்தாயாவிற்கு" புரியுமா? சிதம்பரமும், மன்மோகனும், "குற்றம் செய்தார்கள்" என்று கூறவில்லை. ஆஅனால் அவர்களை "சாட்சிகளாக" விசாரிக்க வேண்டும் என்றுதானே ராஜா கேட்கிறார்? ராஜாவையும், மற்றவர்களையும், எப்படியாவது "ஆயுள் தந்தைக்கு" தள்ளிவிட விரும்பும் சீ.பி.ஐ.யின் செயலுக்கு "பின்னணியில் " இருப்பவர் யார்? இப்போது "பி.எஸ்.ஏந.எல்." அய் தவறாக பயன்படுத்தினார் என்று "திர்ஹயாநிதியையும்" சீ.பி.அய். கூறி விட்டதே? மொத்தமாக் இந்த "கும்பல்" உள்ளே செல்லவேண்டியதுதானா?


சிதம்பரத்தை "தப்பிக்க" வைக்க "பிரணாப்" மூலமே அவர் "காங்கிரசிற்கும், அரசாங்கத்திற்கும்" தூண் போன்றவர் என்றும், "மதிப்புமிக்கவர்" என்றும் கூறவைத்த சோனியா, சிதம்பரம் "நேர்மையாளர்" என்ற வார்த்தையை பிரணாப் மூலம் சொல்லவைக்க முடியவில்லையே? இந்த "இடம்தான்" கவனிக்கத் தக்கது.

No comments:

Post a Comment