தமிழ்நாட்டில் சச்சரவில் உள்ள விவாதம் " சமச்சீர்கல்வி"பற்றியது. எல்லோரும் சமச்சீர் கல்வியை ஆதரிப்பதாக கூறிரார்கள். அது உண்மையா? கலைஞர் அரசு "சமச்சீர் கல்வி"யை அமுல் படுத்தியதாக , அதாவது ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்காவது அமுல்படுத்தியதாக திமுக கூறுகிறது. அது "சமச்சீர் கல்வியே" அல்ல என்றும், அது ஒரு " பொதுப்பாடம்"தான் என்றும் சிபிஎம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். "சமச்சீர் கல்விக்காக" திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட " முத்துகுமரன் குழுவோ" தான் கொடுத்த நூற்று ஒன்பது ஆலோசனைகளில் எந்த ஒருஆலொஸநலையையும் திமுக ஆட்சி அமுல்படுத்த வில்லை என்று கூறுகிறது.
"சமச்சீர் கல்வியை" ஆதரிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொரு தமிழ்மகனும் எது சமச்சீர் கல்வி என்றே தெரியாமல் முழிக்கிறார்கள்.அதிமுக ஆட்சியில் ஏதோ சமச்சீர் கல்விக்கு எதிராக கைகள் நகர்த்தப்படுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது என்ன என்றே புரியவில்லை. உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்விக்கு ஆதரவு என்றும், அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது என்றும் அங்கும் சமச்சீ ர்கல்விக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வந்துவிட்டது என்றும் எல்லோரும் படிக்கிறார்கள். ஆனால் அந்த சமச்சீர் கல்வி எது, அதை எப்படி அமுல்படுத்துவது என்பது யாருக்கும் தெரிந்துவிட்டதா எபது நமக்கு தெரியவில்லை.
" என் எழுத்துக்களை" எதிர்க்கத்தான் அந்த "அம்மா" சமச்சீர் கல்வியை எத்ரிக்கிறார் என்று கலைஞர் அனுதாப லையை ஏற்படுத்த முயல்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ, கல்வி அமைச்சரோ தாங்கள் "சமச்சீர் கல்விக்கு" எதிரி அல்ல என்று கூறுகிறார்கள். திமுக அமுல்படுத்தியது "அரைவேக்கட்டுத்தனமானது" என்று கல்வி அமைச்சர் கூறியுள்ளார். அபப்டியானால் சிபிஎம் சொல்வது போலத்தான் அதிகவும் கூறுகிறது என்று அர்த்தமா? அந்த அறைவீகாட்டு கல்வியை அதிமுக வேண்டாம் என்றும், சிபிஎம் "வேம்டும்" என்றும் கூறுகிறார்களே?
இன்று ஒரு செய்தி. சென்னை சாந்தோம் "மாநகராட்சி பள்ளியில்" ஒன்றாம் வகுப்பிற்கு "பிழைகளே" சேரவில்லை. பக்கத்தில் இருக்கும், மீனவ, மற்றும் தலித், மற்றும் ஏழை குழந்தைகளைக் கூட "பெற்றோர்கள்" தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டனர். இப்படி ஒரு மனோ நிலை பெற்றோர் மத்தியில் இருக்குமானால் அது "சமச்சீர் கல்விக்கு" கிடைக்கும் ஆதரவா? இவாறு நமது மக்கள் மத்தியில் "மாநகராட்சி பள்ளிகளைவிட" தனியார் பள்ளிகள் சிறந்தது என்ற யானோ நிலை இருக்குமானால் எங்கிருந்து சமசீர் கல்வியை கொடுவர முடியும்? தஹ்னியார் கல்வி வணிகர்களை எப்படி விரட்ட முடியும்? " சமசீர் கல்வியின்" நோக்கம் அதுதானே?
முதலில் அதிகமாக "சமச்சீர் கல்வி"பற்றி பேசும் சிபிஎம், சிபியை, கட்சிகளின் தோழர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிகளில் சேர்த்துள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களை "மாநகராட்சி பள்ளிகளில்" குழந்தைகளை சேர்க்க சொல்லி வற்புறுத்த வேண்டும். அடுத்து "தலித்" இயக்கங்களின் தோழர்களும், முற்போக்கு பேசும் "கல்வியாளர்களும்"தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். பிறகுதான் நாம் திமுக, அதிமுக கட்சிகாரர்களை பார்த்து அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க சொல்ல முடியும். அபப்டி செய்துவிட்டால், தானாகவே "கல்வி வணிகர்கள்" ஓடிப்போய் விடுவார்களே? அத்தகைய கட்டமைப்பு வந்தவுடன் "சமச்சீர் கல்விக்கான" சூழல் ஏற்பட்டுவிடுமே?
Friday, June 17, 2011
Thursday, June 16, 2011
நுணலும் தினசரி தன் வாயால் கெடும்
நுணல் என்பது "தஹ்வைலையின்" ஒரு வகை. வயல்வெளிகளில், தவளைகள் வழக்கமாக் கால்வாய்களில் ஓடும். சிறிய வாய்களைக் கொண்ட குழிகளில், ஓட்டைகளில், பள்ளங்களில், அந்த தவளைகள் ஓடி ஒளிந்து கொள்ளும். பாம்புகள் தன்கள் இரையைத் தேடி அங்கே வரும். தவளைகள் பாம்புகளுக்கு நல்ல இரை. " நுணல்" என்ற தவளை வகை," குவா, குவா" என்று கத்தும். அப்படி கத்தும்போது, இரை தேடி அவரும் பாம்புகளுக்கு அவை இருக்கும் இடம் தெரிந்து விடும். அதனால் அந்த நுனல்கள் மாட்டிக்கொள்ளும். பாம்புகள் அவற்றை விழுங்கி விடும். இதைத்தான்" நுணலும் தன் வாயால் கெடும்" என்று கூறுவார்கள்.
பதவியை இழந்த பிறகு, தனது கழகத்தையும் எதிர்க்கட்சியாகக்கூட ஆக்காத நிலையில், திமுக தலைவர் கலைஞர் இப்போது தினசரி என்ன வேலை செய்வது என்பதில் திக்கு, முக்காடுகிறார். அதனால் வழமையாக தான் எழுதும் உடன்பிறப்புக்கான கடிதத்தில், பல செய்திகளை தீட்டி வருகிறார். ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் எழுதுவது, அவரையே வசமாக மாட்டிவிடுவதாக அமைந்துவிட்டது. உதாரணமாக "கச்சத்தீவு விவகாரத்தில், தான் எந்த தவறும் செய்யவில்லை" என்று நியாயப்படுத்த அவர் எடுத்திருக்கும் முயற்ச்சிகள், அவரையே அகல பாதாள பள்ளத்தில் கொண்டுபோய் தள்ளுவதாக அமைந்து விட்டது. கச்சத்தீவை தாரை வார்த்ததற்கு தன் மீது குற்றம் சாட்டும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பதில் சொல்வதாக கலைஞர் எழுதுகிறார்.
அப்போது "ஜெயலலிதா ஒருகாலத்தில் கூறிய சொற்களையெல்லாம்" இப்போது திருப்பி எடுத்தாண்டு அதன்மூலம் அவரும், தன்னைப் போலத்தான் கூறினார் என்று நியாபடுத்த முனைந்துள்ளார். அதில் ஒரு இடத்தில், " அனைத்துநாட்டு எல்லையைத் தாண்டி தங்களுக்கு தேவைப்படும் மீன்கள் கிடைப்பதால், அங்கே செல்லவதற்கு, தெரிந்தோ, தெரியாமலோ, மீனவர்கள் சென்று விடுகிறார்கள்" என்று ஜெயலலிதா சொன்னதாக மேற்கோள் காட்டிய கலைஞர், "அதேபோலத்தான் தானும் சொன்னதாக" தெரிவித்து, " வரம்பு மீறி மீனவர்கள் போகிறார்கள்" என்று கலைஞர் எழுதியுள்ளார். இப்படித்தான் சென்றமுறை, " பேராசை பிடித்து மீனவர்கள் எல்லை மீறுகிறார்கள்" என்று கலிஞர் எழுதி, மீனவர்களின் கோபத்திற்கு உள்ளானார். இப்போது இப்படி சொல்லி மீண்டும் மீனவர்களின் கோபத்திற்கு உள்ளாகிறார். ஆனால் அதற்கு ஜெயலலிதாவை தவறாக மேற்கோள் காட்டுகிறார். ஜெயலலிதா மீனவர்கள் செயலை நியாயப்படுத்தி பேசியிருந்ததை தான் மீனவர்களை தாக்கி பேச பயன்படுத்துகிறார். அது திருப்பி அடிக்கிறது.
மறுநாள், கேள்வியும் நானே, பதிலும் நானே என்ற பாணியில், முரசிளியில், உடன்பியாரப்புகளுக்கு எழுதும் கடிதத்தில், " பீம்சிங் இது என்ன புதுக்குழப்பம்" என்ற தஹ்ளைப்பில், " செம்மொழி நிறுவனம்" பற்றி எழுதுகிறார். அதில், "என்னவெல்லாம் ஊழல் நடந்துள்ளது" என்பதும், "நானூறு கோடி ரூபாயும் வீணாக செலவு செய்யப்பட்டது" என்ற உண்மையும் டேஹ்வையில்லாமல் அவரது எழுத்தின் எதிர் விளைவாக கிளப்பப்பட்டுள்ளது. இப்படித்தான் அவர் " நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழியை, " நுணலும் தினசரி தன் வாயால் கெடும்" என்று மாற்றி அமைத்துள்ளார்.
பதவியை இழந்த பிறகு, தனது கழகத்தையும் எதிர்க்கட்சியாகக்கூட ஆக்காத நிலையில், திமுக தலைவர் கலைஞர் இப்போது தினசரி என்ன வேலை செய்வது என்பதில் திக்கு, முக்காடுகிறார். அதனால் வழமையாக தான் எழுதும் உடன்பிறப்புக்கான கடிதத்தில், பல செய்திகளை தீட்டி வருகிறார். ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் எழுதுவது, அவரையே வசமாக மாட்டிவிடுவதாக அமைந்துவிட்டது. உதாரணமாக "கச்சத்தீவு விவகாரத்தில், தான் எந்த தவறும் செய்யவில்லை" என்று நியாயப்படுத்த அவர் எடுத்திருக்கும் முயற்ச்சிகள், அவரையே அகல பாதாள பள்ளத்தில் கொண்டுபோய் தள்ளுவதாக அமைந்து விட்டது. கச்சத்தீவை தாரை வார்த்ததற்கு தன் மீது குற்றம் சாட்டும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பதில் சொல்வதாக கலைஞர் எழுதுகிறார்.
அப்போது "ஜெயலலிதா ஒருகாலத்தில் கூறிய சொற்களையெல்லாம்" இப்போது திருப்பி எடுத்தாண்டு அதன்மூலம் அவரும், தன்னைப் போலத்தான் கூறினார் என்று நியாபடுத்த முனைந்துள்ளார். அதில் ஒரு இடத்தில், " அனைத்துநாட்டு எல்லையைத் தாண்டி தங்களுக்கு தேவைப்படும் மீன்கள் கிடைப்பதால், அங்கே செல்லவதற்கு, தெரிந்தோ, தெரியாமலோ, மீனவர்கள் சென்று விடுகிறார்கள்" என்று ஜெயலலிதா சொன்னதாக மேற்கோள் காட்டிய கலைஞர், "அதேபோலத்தான் தானும் சொன்னதாக" தெரிவித்து, " வரம்பு மீறி மீனவர்கள் போகிறார்கள்" என்று கலைஞர் எழுதியுள்ளார். இப்படித்தான் சென்றமுறை, " பேராசை பிடித்து மீனவர்கள் எல்லை மீறுகிறார்கள்" என்று கலிஞர் எழுதி, மீனவர்களின் கோபத்திற்கு உள்ளானார். இப்போது இப்படி சொல்லி மீண்டும் மீனவர்களின் கோபத்திற்கு உள்ளாகிறார். ஆனால் அதற்கு ஜெயலலிதாவை தவறாக மேற்கோள் காட்டுகிறார். ஜெயலலிதா மீனவர்கள் செயலை நியாயப்படுத்தி பேசியிருந்ததை தான் மீனவர்களை தாக்கி பேச பயன்படுத்துகிறார். அது திருப்பி அடிக்கிறது.
மறுநாள், கேள்வியும் நானே, பதிலும் நானே என்ற பாணியில், முரசிளியில், உடன்பியாரப்புகளுக்கு எழுதும் கடிதத்தில், " பீம்சிங் இது என்ன புதுக்குழப்பம்" என்ற தஹ்ளைப்பில், " செம்மொழி நிறுவனம்" பற்றி எழுதுகிறார். அதில், "என்னவெல்லாம் ஊழல் நடந்துள்ளது" என்பதும், "நானூறு கோடி ரூபாயும் வீணாக செலவு செய்யப்பட்டது" என்ற உண்மையும் டேஹ்வையில்லாமல் அவரது எழுத்தின் எதிர் விளைவாக கிளப்பப்பட்டுள்ளது. இப்படித்தான் அவர் " நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழியை, " நுணலும் தினசரி தன் வாயால் கெடும்" என்று மாற்றி அமைத்துள்ளார்.
Tuesday, June 14, 2011
திமுக உயர்மட்ட கூட்டத்தில் நடந்த " போட்டி காய் நகர்த்தல்" என்ன?
திமுக உயர்மட்ட கூட்டம் " களிஞறது காங்கிரஸ் மீதான கோபத்தை" காட்டப் போகிறது என்ற யூகம் எப்படி பொய்யானது? கலைஞர் " காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து திமுக தனது அமைச்சர்களை பின்வாங்கிக் கொள்ளவேண்டும்" என்று " தீர்மானம்" போடலாம் எனச் சொல்லவில்லையா? சொனார். ஏன் சொன்னார்? தனது மகள் கனிமொழி மீது இலாத, பொல்லாத வழக்கை போட்டு அவரை உள்ளே தள்ளியது தயாநிதிதான் என்ற ஆழமான கருத்தை, வலுவாக வைத்துள்ள கலைஞர் அப்படி ஒரு தீர்மானத்தை திமுக உயர்மட்ட குழுவில் கொண்டுவந்து, அதன்மூலம் " தயாநிதி உட்பட அனைத்து அமைச்சர்களையும்" மத்திய அரசிலிருந்து திரும்ப பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்டு ஒரு திட்டத்தை கொடுவந்தார். ஆனால் அந்த " உயர்மட்ட குழு" கூட்டத்தில், நேற்றைய தனது நம்பிக்கையான "ஸ்டாலினை" நம்பாமல், இன்றைய தனது நம்பிக்கையான " அழகிரியை" மட்டுமே நம்பி , அழகிரி பக்கத்திலேயே ஒருக்களித்து அமர்ந்திருந்த " அழகிரியின் நேற்றைய எதிரி, தயாநிதி மாறன் " காதில் பேசி, பேசி, அழகிரியை முடுக்கி விட்டு பேசவைத்தார்.
அதில் " மத்திய மைச்சர் பதவியை இழந்தால் தயாநிதி திஹார் சிறை போவது விரைந்து நடக்கலாம், அனால் அந்த மத்திய அமைச்சர் பதவியை இழந்தால் அழகிரியும் உடனடியாக புழல் சிறை செல்ல வேண்டியது வரும் " என்ற கருத்தில் அழகிரி பேசி அந்த கலைஞரின் தீர்மனத்திர்த்கு முற்றுப் புல்லிவைத்துவிட்டார். இந்த விசயத்துய் வெளியே வந்து கூறியதற்காக அந்த முனால் சட்டத்தின் மீது கோபமாகவும் இருக்கிறார்களாம்.
அதில் " மத்திய மைச்சர் பதவியை இழந்தால் தயாநிதி திஹார் சிறை போவது விரைந்து நடக்கலாம், அனால் அந்த மத்திய அமைச்சர் பதவியை இழந்தால் அழகிரியும் உடனடியாக புழல் சிறை செல்ல வேண்டியது வரும் " என்ற கருத்தில் அழகிரி பேசி அந்த கலைஞரின் தீர்மனத்திர்த்கு முற்றுப் புல்லிவைத்துவிட்டார். இந்த விசயத்துய் வெளியே வந்து கூறியதற்காக அந்த முனால் சட்டத்தின் மீது கோபமாகவும் இருக்கிறார்களாம்.
உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விடை.
கலைஞர் காட்சி ஊடகத்திற்கு சென்ற 200 கோடி ரூபாயும் எங்கே போயிற்று என்றும், அதுதான் லஞ்சப்பணம் என்று குற்றம் சாட்டும் சீ.பி.ஐ. அந்த பணத்தை கைப்பற்றியுள்ளதா என்றும் உச்சநீதிமன்றம் எளிதாக கேள்வி கேட்டு விடலாம். அதற்கான உண்மை பதிலை அவர்கள், எப்படியாவது சீ.பி.ஐ. யை நெருக்கி, அதுவும் ராஜாத்தி குடும்பத்தினரை நெருக்கி பெற்றுவிடலாம். கனிமொழிக்கு பிணை கிடைக்க வேண்டும் என்றால், அவருக்கு அந்த பணத்தில் சம்பந்தம் இல்லை என்ற உணமையையும் யாராவது வெளியே சொல்லிவிடலாம். அந்த உணமையைத்தான் அந்த " பாட்டியாலா நீதிமன்றத்தில்" ராஜாத்தி அம்மையார் புலம்பி, புலம்பி சொல்கிறார்களே. ஆனால் அது யாருக்கு போனது என்பதுதானே கேள்வி. கனிமொழியும் தனது நண்பர்களிடம், அந்த பணத்தில் ஒரு பைசா கூட தான் கைநீட்டி வாங்கவில்லை என்ற உண்மையை சொல்லிவந்தார். ஆனால் யாருக்கு போனது என்று சொல்லவில்லையே?
தனதையையும், குடும்பத்தையும், கழகத்தையும் காப்பாற்றுவதற்காக கனிமொழி அந்த உண்மையை சொல்லவில்லை. அப்படியானால் எப்படி கனிமொழி மீது மட்டும் பழி விழுந்தது? அவருக்கு சம்பந்தம் இல்லாத பணத்தை, கலைஞர் காட்சி ஊடகத்தில் தனக்கு சம்பந்தம் இல்லாதபோதே , உணமிக்கு மாறாக யார் பொட்டுக் கொடுத்து? சீ.பி.ஐ. சொல்கிறது, " அமிர்தம்தான் கனிமொழி கலைஞர் காட்சி ஊடகத்தில் முக்கியமாக இயக்கியவர் என்று கூறினார் " . அப்படியானால் உண்மையில் கலைஞர் காட்சி ஊடகத்தை முழுமையாக இயக்கிய முக்கியத்தர்களில் ஒருவர் " அமிர்தம்" என்பது பொய்யா? அப்படியானால் " அந்த 200 கோடியில், அமிரதத்திற்கு ஐம்பது கோடியும், அவர் மகன் குனாநிதிக்கு ஐம்பது கோடியும், ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு ஐம்பது கோடியும், அழகிரி மகன் தயாநிதி அழகிரிக்கு ஐம்பது கோடியும், ஆக மொத்தம் இரநூறு கோடியும் கை மாறியது" என்று சீ.பி.ஐ. கண்டுபிடித்ததாக சொல்வது உண்மையா இல்லையா? அப்படி கண்டுபிடித்தால் அதற்காக " மன்னர் குடும்பதிற்குள் உள்ள " பெண்கள் குடும்பத்தை, ஆண்கள் குடும்பம் பழி வாங்கியதை, பெண்கள் குடும்பம் போட்டுக் கொடுத்துவிட்டது" எனபதா?
தனதையையும், குடும்பத்தையும், கழகத்தையும் காப்பாற்றுவதற்காக கனிமொழி அந்த உண்மையை சொல்லவில்லை. அப்படியானால் எப்படி கனிமொழி மீது மட்டும் பழி விழுந்தது? அவருக்கு சம்பந்தம் இல்லாத பணத்தை, கலைஞர் காட்சி ஊடகத்தில் தனக்கு சம்பந்தம் இல்லாதபோதே , உணமிக்கு மாறாக யார் பொட்டுக் கொடுத்து? சீ.பி.ஐ. சொல்கிறது, " அமிர்தம்தான் கனிமொழி கலைஞர் காட்சி ஊடகத்தில் முக்கியமாக இயக்கியவர் என்று கூறினார் " . அப்படியானால் உண்மையில் கலைஞர் காட்சி ஊடகத்தை முழுமையாக இயக்கிய முக்கியத்தர்களில் ஒருவர் " அமிர்தம்" என்பது பொய்யா? அப்படியானால் " அந்த 200 கோடியில், அமிரதத்திற்கு ஐம்பது கோடியும், அவர் மகன் குனாநிதிக்கு ஐம்பது கோடியும், ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு ஐம்பது கோடியும், அழகிரி மகன் தயாநிதி அழகிரிக்கு ஐம்பது கோடியும், ஆக மொத்தம் இரநூறு கோடியும் கை மாறியது" என்று சீ.பி.ஐ. கண்டுபிடித்ததாக சொல்வது உண்மையா இல்லையா? அப்படி கண்டுபிடித்தால் அதற்காக " மன்னர் குடும்பதிற்குள் உள்ள " பெண்கள் குடும்பத்தை, ஆண்கள் குடும்பம் பழி வாங்கியதை, பெண்கள் குடும்பம் போட்டுக் கொடுத்துவிட்டது" எனபதா?
Sunday, June 12, 2011
"ஜெ தீர்மானத்தை" அலட்சியப்படுத்தியவனும், அவதூறு செய்தவனும்.
தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா, " ராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள்" என்று ஐ.நா. சபை அறிவிக்க, மத்திய அரசு ஆவண செய்யவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை, தமிழக சட்டப்பேரவையில், " தனி தீர்மானமாக" தானே முன்மொழிந்து ஏகமனதாக நிறைவ்டேரியது உலகத் தமிழர் மத்தியில் " பெரு மகிழ்ச்சியை" ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட தீர்மானத்தை முதலிலேயே " தடுக்க வான செய்த" இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் அலுவலகம், பிறகு " தயங்கி, தயங்கி" தேசிய பாதுகாப்பு ஆலோசகர் " சிவசங்கர் மேநோனை" அனுப்பி அமைதியாக முதல்வரிடம் பேசியது.
ஆனால் "கொழுப்பு சென்ற மேநோனுக்கு" என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. தேவை இல்லாமல், தமிழக முதல்வரை " இழிவு படுத்த முயன்றுள்ளார்" தானும், நிரூபமா ராவும் ராஜபக்சே கும்பலுடன் பேசிய பேச்சில், தங்கள் பக்கம், " இந்திய நலனும், அவர்கள் பக்கம் இலங்கை நலனும்" பேசப்பட்டன என்றும், தமிழ்நாட்டு தீர்மானம் மற்றும் எந்த தனி நபர் கருத்துக்களும்" விவாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இது தமிழ்நாட்டு " சட்டமன்றத்தையும், மக்களையும்" அவமானப்படுத்தும் பேச்சு. இந்த மேனன் " தமிழ்நாட்டு முதல்வரை இழிவு படுத்தி விட்டு மீண்டும் இங்கே நுழைய விடகூடாது", இப்படித்தான் தமிழர்கள் என்ன முடியும்.
இந்த மேனன் இப்படி என்றால், இன்னொரு அமெரிக்க கைக்கூலி இங்கே இருக்கிறார். அவர் பெயர் சு.சாமி. அந்த ஆள் " சட்டமன்ற தீர்மானத்தை" மிகவும் கேவலமாக பேசியுள்ளான். அது போன்ற " கடந்தகால மனிதஉரிமை மீறல்கள்" பற்றி பேசக்கூடாது என்கிறான். புலிகளை பாதுகாக்க அவர்கள் பற்றி கூறாமல், தீர்மானம் போடப்பட்டுள்ளது என்கிறான். ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மின்சார பிரச்சனை, சட்ட-ஒழுங்கு பிரச்சனையைத்தான் கவனிக்க வேண்டும் என்கிறான். அதாவது" தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் போடாதே" என்கிறான். இந்த அமெரிக்க கைக்கூலி "ராஜபக்செக்கும் கைக்கூலி" எண்பதை காட்டுகிறான். அதே நோக்கில், இன்னொரு மன்மோகன் கைத்தடி தனது தமிழ் நாளேட்டில், தலையங்கம் எழுதியுள்ளார். அதிலும், " பொருளாதார தடை விதித்தால் சீனா நுழைய ஏதுவாகிவிடும்" என்று எழுதி, மன்மோகன் கரத்தை பலப் படுத்தியுள்ளார்.
இவ்வாறாக " தலைமை அமைச்சர் அலுவலகம்" தான் எடுத்த முயற்ச்சியை தாண்டி, ஒன்றுக்கு, இரண்டு தீர்மானங்களை தொடர்ச்சியாக இரண்டு நாளும்" போட்டு விட்டார்களே என்று கடுப்பாகி பேசுகிறார்கள். அதில் " கச்சதீவு தீர்மானமும்" சேர்ந்தது அவர்களுக்கு குற்ற உணர்வை தூண்டுகிறது. இந்த எதிரிகளை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்.
ஆனால் "கொழுப்பு சென்ற மேநோனுக்கு" என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. தேவை இல்லாமல், தமிழக முதல்வரை " இழிவு படுத்த முயன்றுள்ளார்" தானும், நிரூபமா ராவும் ராஜபக்சே கும்பலுடன் பேசிய பேச்சில், தங்கள் பக்கம், " இந்திய நலனும், அவர்கள் பக்கம் இலங்கை நலனும்" பேசப்பட்டன என்றும், தமிழ்நாட்டு தீர்மானம் மற்றும் எந்த தனி நபர் கருத்துக்களும்" விவாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இது தமிழ்நாட்டு " சட்டமன்றத்தையும், மக்களையும்" அவமானப்படுத்தும் பேச்சு. இந்த மேனன் " தமிழ்நாட்டு முதல்வரை இழிவு படுத்தி விட்டு மீண்டும் இங்கே நுழைய விடகூடாது", இப்படித்தான் தமிழர்கள் என்ன முடியும்.
இந்த மேனன் இப்படி என்றால், இன்னொரு அமெரிக்க கைக்கூலி இங்கே இருக்கிறார். அவர் பெயர் சு.சாமி. அந்த ஆள் " சட்டமன்ற தீர்மானத்தை" மிகவும் கேவலமாக பேசியுள்ளான். அது போன்ற " கடந்தகால மனிதஉரிமை மீறல்கள்" பற்றி பேசக்கூடாது என்கிறான். புலிகளை பாதுகாக்க அவர்கள் பற்றி கூறாமல், தீர்மானம் போடப்பட்டுள்ளது என்கிறான். ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மின்சார பிரச்சனை, சட்ட-ஒழுங்கு பிரச்சனையைத்தான் கவனிக்க வேண்டும் என்கிறான். அதாவது" தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் போடாதே" என்கிறான். இந்த அமெரிக்க கைக்கூலி "ராஜபக்செக்கும் கைக்கூலி" எண்பதை காட்டுகிறான். அதே நோக்கில், இன்னொரு மன்மோகன் கைத்தடி தனது தமிழ் நாளேட்டில், தலையங்கம் எழுதியுள்ளார். அதிலும், " பொருளாதார தடை விதித்தால் சீனா நுழைய ஏதுவாகிவிடும்" என்று எழுதி, மன்மோகன் கரத்தை பலப் படுத்தியுள்ளார்.
இவ்வாறாக " தலைமை அமைச்சர் அலுவலகம்" தான் எடுத்த முயற்ச்சியை தாண்டி, ஒன்றுக்கு, இரண்டு தீர்மானங்களை தொடர்ச்சியாக இரண்டு நாளும்" போட்டு விட்டார்களே என்று கடுப்பாகி பேசுகிறார்கள். அதில் " கச்சதீவு தீர்மானமும்" சேர்ந்தது அவர்களுக்கு குற்ற உணர்வை தூண்டுகிறது. இந்த எதிரிகளை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்.
கலைஞர் துப்பிய கோழை எச்சம்.
கொள்கை பரப்பு செயலாளரை சிறையில் தள்ளினார்கள். தலைவர் செயற்குழுவை கூட்டினார். கொ.ப.செ.க்கு ஆதரவு கொடுத்தார். சிறைக்கு அனுப்பியவர்கள் மீது தலைபருக்கு கோபம் வரவில்லை. பிறகு மாடியில் மனைவியையும், மகளையும் விசாரித்துக் கொண்டே அவர்கள் " தொகுதி பேரம்" பேசினார்கள். கேட்டதை விட்டுக்கொடுத்த தலைவருக்கு கோபம் வரவில்லை. ஆத்து மகளை சிறையில் தள்ளினர். தலைவர் அழுதார். ஆனால் சிறையில் தள்ளியவர்கள் மீது தலைவருக்கு கோபம் வரவில்லை. தொடர்ந்து மகளுக்கு " பிணையை மறுத்தார்கள்". தலைவருக்கு கோபம் வந்து விட்டது என்று தொண்டர்கள் நினைத்தார்கள்.
தலைவர் " உயர் மட்டக் குழுவை" கூட்டினார். இதுவரை தானே முடிவு எடுக்க முடியாமல் இருந்ததால் மட்டும்தான் " குட்டக் குட்ட குனியும் கூட்டமடா" என்று நினைத்து தொடர்ந்து குத்துகிறார்கள். இந்த முறை தலைவர் " வெளியே வார முடிவு எடுப்பார்" என்று தொண்டர்கள் நம்பினார். தலைவர் " காங்கிரஸ் மீது" தப்பில்லை என்றார். இது " கோழைத்தனமா"? தலைவர் " துப்பிய கோழையா"?
தலைவர் " உயர் மட்டக் குழுவை" கூட்டினார். இதுவரை தானே முடிவு எடுக்க முடியாமல் இருந்ததால் மட்டும்தான் " குட்டக் குட்ட குனியும் கூட்டமடா" என்று நினைத்து தொடர்ந்து குத்துகிறார்கள். இந்த முறை தலைவர் " வெளியே வார முடிவு எடுப்பார்" என்று தொண்டர்கள் நம்பினார். தலைவர் " காங்கிரஸ் மீது" தப்பில்லை என்றார். இது " கோழைத்தனமா"? தலைவர் " துப்பிய கோழையா"?
Friday, June 10, 2011
திமுகவை விட்டு மன்னர் குடும்பம் விலக வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லையே?
திமுக ஒரு இலட்சியத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதாகத்தான் அண்ணாவால் அறிவிக்கப்பட்டது. அதை நம்பித் தான் தமிழ்நாட்டு மக்களும் அந்த திமுகவை இந்நாள் வரையில் ஆட்சிக்கு கொண்டுவருகிறார்கள். எதிர்கட்சியாக அல்லது எதிரி கட்சியாக ஆக்கினாலும் திமுகவை தமிழ்நாட்டு மக்கள் ஏதோ ஒரு லட்சியம் கொண்ட கட்சி என்பதாக எண்ணுகிறார்கள். அவரகளது எண்ணத்தில் மண் விழும்படி இப்போது கலைஞர் அந்த கட்சியை இழுத்துச் சென்றுள்ளார். இன்று அது அவரது " குடும்ப கட்சி" என்பதாக ஆகிவிட்டது.
அவர்களது குடும்பத்தினர் அவரது அறிவுரைப்படி செய்த " ஊழல்களால்" அந்த கழகம் இப்போது தோல்வி அடைந்தது மட்டுமின்றி, தலைமையில் உள்ள ஒவ்வொரு அமைச்சராக சிறைக்கு செல்லும் அளவு, திமுகவின் "மரியாதை" கேவலப்பட்ட்டு வருகிறது. இது உண்மையான "திமுக உடன்பிறப்புகள்" செரிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர்கள் கழகத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல தயாராய் இருக்கிறார்கள். கலைஞரும், அவரது குடும்பத்தாரும் கழகத்திலிருந்து விலகிக் கொண்டு, கழகத்தை " அண்ணாவின் உணமையான உடன்பிறப்புகள் " கைகளில் ஒப்படைக்க தயாரா? இதுவே அவர்களது வாதம்.
அவர்களது குடும்பத்தினர் அவரது அறிவுரைப்படி செய்த " ஊழல்களால்" அந்த கழகம் இப்போது தோல்வி அடைந்தது மட்டுமின்றி, தலைமையில் உள்ள ஒவ்வொரு அமைச்சராக சிறைக்கு செல்லும் அளவு, திமுகவின் "மரியாதை" கேவலப்பட்ட்டு வருகிறது. இது உண்மையான "திமுக உடன்பிறப்புகள்" செரிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர்கள் கழகத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல தயாராய் இருக்கிறார்கள். கலைஞரும், அவரது குடும்பத்தாரும் கழகத்திலிருந்து விலகிக் கொண்டு, கழகத்தை " அண்ணாவின் உணமையான உடன்பிறப்புகள் " கைகளில் ஒப்படைக்க தயாரா? இதுவே அவர்களது வாதம்.
Subscribe to:
Posts (Atom)
