ஈழ அகதிகளை பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாம் என்றபெயரில் ஒரு கொடுஞ்சிறைக்குள், தமிழக அரசு வைத்து பூட்டியுள்ளது. அந்த ஈழ அகதிகள் சிறிய, சிறிய குற்றங்கள் சாட்டப்பட்டு, அதற்கான நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து செல்லப்படுபவர்கள். அவர்கள் தொடர்ந்து தாங்கள் தங்களது குடும்பங்களுடன் சேர்ந்து இருக்க முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் தங்களது வழக்கை தொடர்ந்து நடத்துவோம் என்றும் பல முறை தமிழக முதல்வர் கலைஞரிடம் முறையிட்டு விட்டனர். ஈவிறக்கம் இல்லாத தமிழக அரசு, அவர்களை தேவையிலாமல் விசாரணை காலத்திற்கும் பிணையில் விட மறுத்து, சிறப்பு அகதிகள் முகாம் என்ற பெயரில் பூன்னமல்லீ சிறையில் வைத்துள்ளார்கள்.
பல முறை தங்களது பிணை விடுதலைக்காக அவர்கள் பட்டினி போர் நடத்தியும் கூட, தனக்கு உள்ள புலிகள் மீதான வெறுப்பை மனதில் கொண்டு தமிழக முதல்வர் அவர்களது பிணை விடுதலைக்கு கூட இணங்கவில்லை. ஏற்கனவே ராஜிவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்டவர்கள், இதே பூந்தமல்லி சிறையில் அதாவது சிறப்பு சிறையில் தனிமைசிறையில்வைக்கப்பட்டிருந்த போது, உச்சநீதிமன்றம் அதை எதிர்த்து கருத்து சொன்னது. விசாரண காலத்தில் ஏதோ கடும் தண்டனை கைதி போல அவர்களை, பூந்தமல்லி சிறையில் தனிமை சிறையில் வைக்க கூடாது என்றது.
அதே சிறைக்கூடம்தான் இப்போது இந்த சிறிய விசாரணை கைதிகளுக்கு அடைக்கப்படும் இடமாக அமைந்திருக்கிறது. இத்தகைய மனித உரிமை மீறலை தமிழக முதல்வர் சர்வ சாதரணமாக செய்து வருகிறார். இதை எதிர்த்து தங்களை பிணை விடுதலை செய்ய கோரி அந்த ஈழ தேச தமிழர்கள் பூந்தமல்லி சிறையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சோறு, தண்ணி இல்லாமல் பட்டினி போர் நடத்தி வருகிறார்கள். இதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய கோரியும், தமிழ் உணர்வாளர்கள் நடத்திய பட்டினி போரில், நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையத்தின் அமைப்பாளர், பேரா. சரஸ்வதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த பட்டினி போரில் இன்று முப்பது தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறிய தமிழக காவல்துறையினர், அவர்களை குமணன் சாவடி அருகே, பூந்தமல்லி சிறை முன்பு கைது செய்து அங்குள்ள " பூந்தமல்லி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில்" அடைத்து வைத்துள்ளனர். இதை கண்டித்தும், அகதிகளை விடுதலை செய்ய கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தந்திகள் அனுப்ப உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Monday, May 2, 2011
Saturday, April 30, 2011
கொழும்புக்கு சென்னை கொடுத்த பதிலடி.
இன்று ஏப்ரல் கடைசி நாளன்று, சென்னை தமிழ்நாடு சார்பாக , கொழும்புக்கு எதிராக திரண்டு வந்தது. அதாவது நாளை மே முதல் நாளன்று மஹிந்த ராஜபக்ஷே , ஐ.நா.வின் நிபுணர் குழு அறிககையை எத்ரித்து பெறும் பிணியை நடத்த இருப்பதாக செய்தி வந்தபோது, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு கொந்தளித்தது அதன் விளைவாக " நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம்" ஒரு பேரணியை ராஜபக்சேக்கு எதிராக, அவர் மீதானா ஐ.ந. நிபுணர் குழு முன்வைத்த ' போர்குற்றங்களை விசாரித்து தண்டிக்க வேண்டி, அகில உலக சமூகத்தை கேட்டுக்கொண்டு" ஒரு பேரணியை முந்திய நாளான ஏப்ரல் முப்பதிலேயே நடத்த திட்டமிட்டனர். தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்க, மீனவர் தலைவர் அமரர் ஜீவரத்தினம் மகள் டாக்டர் பானுமதி பாஸ்கர் துவக்க உரை நிகழ்த்த , பேரணி சரியாக குறிப்ப்பிட்ட நான்கு மணிக்கே, சென்னை கடற்கரை கண்ணகி சிலையிலிருந்து தொடங்கியது.
ஊர்வலத்தில் பல தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டாலும், சிறப்பு அம்சமாக, பல்வேறு மீனவர் அமைப்புகளும், மனித நேய மக்கள் கட்சி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய தௌஹித் ஜாமாத், போன்ற முஸ்லிம் தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டது முக்கிய செய்தியாகும். அது தவிர தமிழக மீனவர்கள், இந்தியா மட்டைபந்து விளையாட்டில் வெற்றி பெற்றதற்காக, சிங்கள கடல்படை வெறியர்களால் அன்று இரவே கொலை செய்யப்பட்டு அவரகளது உடல்கள் சின்ன, பின்னப்படுத்தப்பட்டு கடலில் எறியப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ராமேஸ்வரம்--தங்கச்சி மடத்தை சேர்ந்த நான்கு மீனவர்களான கொல்லப்பட்ட விட்சன், அன்தனிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகியோரது படங்களை மீனவ இளைஞர்கள் தூக்கி வர, அவற்றிக்கு பானுமதி பாஸ்கர் மாலை அணிவித்து மலர்கள் தூவ, மடர்வர்களும் மலர்கள் தூவிய காட்சி வந்திருந்த அனைவர் மனிதிலும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த ராஜபக்ஷே உருவம் அணிந்த ஒருவர் கைது செய்யப்பட்டு இழுத்துவரப்பட்டது சிறப்பாக இருந்தது. முஸ்லிம் அமைப்புகளின் கொடிகள், தமிழர் அமைப்புகள் கொடிகள், மற்றும் பல மீனவர் அமைப்புகளின் கொடிகள் அங்கே குவிந்து வந்தது முழு தமிழகமும் வந்தது போல இருந்தது. புதிய தமிழகம் கோடிகளுடன் கலந்து கொண்டது. நாம் தமிழர் அமைப்பு கோடிகளுடன் கலந்து கொண்டது. தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம், இந்திய மீனவர் சங்கம், அகில இந்திய பாரம்பர்ய மீனவர் சங்கம், தென்னிதிய மீனவர் பேரவை, போன்ற பல மீனவர் அமைப்புகளுடன், காஞ்சி மக்கள் மன்றம், காஞ்சி தமிழர் உலகம், ஆகியனவும், யாதவர் மஹாசபாவும், கட்டிட தொழிலாளர் சங்கமும், கலந்து கொண்டன. இறுதியில் ஒவ்வொரு அமைப்பை செர்ந்டஹ்வைர்களும் கண்டன உரை நிகழ்த்தினர். பெண்கள் அதிகம் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் ராகவேலு, அருள், பாண்டிமாதேவி, அஜிதா, ஆகியோரும் கலந்துகொண்டனர். தியாகு, டி.எஸ்.எஸ். மணி, விடுதலை ராஜேந்திரன், குணசீலன், தயாளன், மகேஷ், ரூபேஷ், கபடி மாறன், அயோத்தியா குப்பம் மக்கள், தமீம் அன்சாரி, எஸ்.எம்.பாகர், திரைப்பட இயக்குனர் கௌதமன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் பல தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டாலும், சிறப்பு அம்சமாக, பல்வேறு மீனவர் அமைப்புகளும், மனித நேய மக்கள் கட்சி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய தௌஹித் ஜாமாத், போன்ற முஸ்லிம் தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டது முக்கிய செய்தியாகும். அது தவிர தமிழக மீனவர்கள், இந்தியா மட்டைபந்து விளையாட்டில் வெற்றி பெற்றதற்காக, சிங்கள கடல்படை வெறியர்களால் அன்று இரவே கொலை செய்யப்பட்டு அவரகளது உடல்கள் சின்ன, பின்னப்படுத்தப்பட்டு கடலில் எறியப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ராமேஸ்வரம்--தங்கச்சி மடத்தை சேர்ந்த நான்கு மீனவர்களான கொல்லப்பட்ட விட்சன், அன்தனிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகியோரது படங்களை மீனவ இளைஞர்கள் தூக்கி வர, அவற்றிக்கு பானுமதி பாஸ்கர் மாலை அணிவித்து மலர்கள் தூவ, மடர்வர்களும் மலர்கள் தூவிய காட்சி வந்திருந்த அனைவர் மனிதிலும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த ராஜபக்ஷே உருவம் அணிந்த ஒருவர் கைது செய்யப்பட்டு இழுத்துவரப்பட்டது சிறப்பாக இருந்தது. முஸ்லிம் அமைப்புகளின் கொடிகள், தமிழர் அமைப்புகள் கொடிகள், மற்றும் பல மீனவர் அமைப்புகளின் கொடிகள் அங்கே குவிந்து வந்தது முழு தமிழகமும் வந்தது போல இருந்தது. புதிய தமிழகம் கோடிகளுடன் கலந்து கொண்டது. நாம் தமிழர் அமைப்பு கோடிகளுடன் கலந்து கொண்டது. தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம், இந்திய மீனவர் சங்கம், அகில இந்திய பாரம்பர்ய மீனவர் சங்கம், தென்னிதிய மீனவர் பேரவை, போன்ற பல மீனவர் அமைப்புகளுடன், காஞ்சி மக்கள் மன்றம், காஞ்சி தமிழர் உலகம், ஆகியனவும், யாதவர் மஹாசபாவும், கட்டிட தொழிலாளர் சங்கமும், கலந்து கொண்டன. இறுதியில் ஒவ்வொரு அமைப்பை செர்ந்டஹ்வைர்களும் கண்டன உரை நிகழ்த்தினர். பெண்கள் அதிகம் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் ராகவேலு, அருள், பாண்டிமாதேவி, அஜிதா, ஆகியோரும் கலந்துகொண்டனர். தியாகு, டி.எஸ்.எஸ். மணி, விடுதலை ராஜேந்திரன், குணசீலன், தயாளன், மகேஷ், ரூபேஷ், கபடி மாறன், அயோத்தியா குப்பம் மக்கள், தமீம் அன்சாரி, எஸ்.எம்.பாகர், திரைப்பட இயக்குனர் கௌதமன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Friday, April 29, 2011
அதென்ன ஹெட்லயன்ஸ் டுடே கண்டுபிடிப்பு?
அய்யா தளர்ந்து போனார். செய்திகள் சாதகமா இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டும் வீட்டிற்கு உள்ளேயே வந்து குவியுது. பேரன் என்று சொல்லிக்கொல்பவரை அழைத்து மனதார திட்டினார். சீ.பி.ஐக்கு தூண்டுதல் வேலை பார்கிறாயா என்று குற்றம் சாட்டினார். தேர்தல் முடிவுகள் இப்போதே கவிழ்கின்றன என்று நினைத்தார். தொண்டர்கள் சோர்வு பற்றி கேள்விப் பட்டார். வருத்தப்பட்டார். ஏதாவது செய்யவேண்டும் என்றார். யாரிடம் ஊடகம் இருக்கிறதோ அவர்தானே செய்ய முடியும் என்றனர். இது அகில இந்திய ஊடகம் மூலம் மட்டுமே முடியும் என்றார்.
முடிவு திமுகவிற்கு சாதகம் என்றால், டில்லி அதிகாரிகல்பயப்படுவர் என்றார். அடஹ்ர்கு ஏற்பாடு செய்கிறேன் என்று இளைய அமைச்சர் தயாநிதி கூறினார். ஏற்கனவே தயாளு மீது, கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் வரும்போது, காங்கிரஸ் தலைமை மீது செல்வாக்கு செலுத்த யாரை அனுப்ப என்ற விவாதம் கிளப்பப்பட்டது. டி.ஆர்.பாலுதான் இருக்கிறாரே என்று குடும்ப தலை கூறியது. தயாவை அனுப்பு என்று மூத்த மகள் கூற, அவன் எவ்ண்டாம் என்றது தலை. நம்பிக்கை இன்னமும் தம்பி மீது வரவில்லை என அவரது ஆதரவு கும்பல் குடும்பத்திற்குள் முனு, முணுத்தது. செய்துகாட்டுகிறேன் என்ற அந்த இளைய அமைச்சர் அதற்கான வேலைகளை எடுத்தார். அதில் ஒன்று ஏற்கனவே தனது பணம் நூறு கோடி கொடுத்து வைத்த அந்த தேசிய அலைவரிசை பயன்பட்டது.
ஏற்கனவே அவர்கள் எடுத்துவைத்த ஒரு ஆய்வில் ஆறாயிரம் பேரை சந்தித்து இருந்தனர். அதை அடிப்படையாக வைத்து இப்போது அணைக்கு ஒன்றை இறக்கிவிடலாம். அது முதலில் தொண்டர்களின் மன உணவை எழுப்பிவிடும்.யாரும் பாதியிலேயே வாக்கு எண்ணிக்கை இடத்திலிருந்து இடம் பெயர் மாட்டார்கள். அடுத்து டில்லி கொஞ்சம் அடக்கி வாசிக்கும். அதன்மூலம் ஸ்பெக்ட்ரம் கதையை தள்ளிப் போடலாம். அடுத்து பெரியவருக்கு திருப்தியை கொடுத்து, அதன்மூலம் உற்ச்சாகம் மூட்டலாம். இதற்கு பெயர் கார்பொரேட் பாணி கணக்கு, மற்றும் விதைத்தல். அது இங்கும் அமுலாகிவிட்டது.
பிறகு எதற்காக அந்த காட்சி ஊடக நேர்காணலிலேயே, நீங்கள் வெற்றி பெற்று வந்தால் முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை சொல்லிவன்ம்த நான்தான் என கூறவேண்டியதுதானே? அதைமட்டும் திமுக போது குழு முடிவு செடியும் என்று என் கூறுகிறார். அவருக்கு தெரியும் இது திருப்தி படுத்த வெளியிட்ட கணக்கு என்று. அது என்ன கணக்கு? திமுக.கூட்டணி 129 இடங்களை பிடிக்கும் என்ற கணக்குதான்.
முடிவு திமுகவிற்கு சாதகம் என்றால், டில்லி அதிகாரிகல்பயப்படுவர் என்றார். அடஹ்ர்கு ஏற்பாடு செய்கிறேன் என்று இளைய அமைச்சர் தயாநிதி கூறினார். ஏற்கனவே தயாளு மீது, கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் வரும்போது, காங்கிரஸ் தலைமை மீது செல்வாக்கு செலுத்த யாரை அனுப்ப என்ற விவாதம் கிளப்பப்பட்டது. டி.ஆர்.பாலுதான் இருக்கிறாரே என்று குடும்ப தலை கூறியது. தயாவை அனுப்பு என்று மூத்த மகள் கூற, அவன் எவ்ண்டாம் என்றது தலை. நம்பிக்கை இன்னமும் தம்பி மீது வரவில்லை என அவரது ஆதரவு கும்பல் குடும்பத்திற்குள் முனு, முணுத்தது. செய்துகாட்டுகிறேன் என்ற அந்த இளைய அமைச்சர் அதற்கான வேலைகளை எடுத்தார். அதில் ஒன்று ஏற்கனவே தனது பணம் நூறு கோடி கொடுத்து வைத்த அந்த தேசிய அலைவரிசை பயன்பட்டது.
ஏற்கனவே அவர்கள் எடுத்துவைத்த ஒரு ஆய்வில் ஆறாயிரம் பேரை சந்தித்து இருந்தனர். அதை அடிப்படையாக வைத்து இப்போது அணைக்கு ஒன்றை இறக்கிவிடலாம். அது முதலில் தொண்டர்களின் மன உணவை எழுப்பிவிடும்.யாரும் பாதியிலேயே வாக்கு எண்ணிக்கை இடத்திலிருந்து இடம் பெயர் மாட்டார்கள். அடுத்து டில்லி கொஞ்சம் அடக்கி வாசிக்கும். அதன்மூலம் ஸ்பெக்ட்ரம் கதையை தள்ளிப் போடலாம். அடுத்து பெரியவருக்கு திருப்தியை கொடுத்து, அதன்மூலம் உற்ச்சாகம் மூட்டலாம். இதற்கு பெயர் கார்பொரேட் பாணி கணக்கு, மற்றும் விதைத்தல். அது இங்கும் அமுலாகிவிட்டது.
பிறகு எதற்காக அந்த காட்சி ஊடக நேர்காணலிலேயே, நீங்கள் வெற்றி பெற்று வந்தால் முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை சொல்லிவன்ம்த நான்தான் என கூறவேண்டியதுதானே? அதைமட்டும் திமுக போது குழு முடிவு செடியும் என்று என் கூறுகிறார். அவருக்கு தெரியும் இது திருப்தி படுத்த வெளியிட்ட கணக்கு என்று. அது என்ன கணக்கு? திமுக.கூட்டணி 129 இடங்களை பிடிக்கும் என்ற கணக்குதான்.
ராஜபக்சேவை மே தினத்திற்கு முந்திய நாளே சென்னை எதிர்க்கிறது.
தமிழின படுகொலையை, தமிழின அழிப்பை கொடூரமாக நடத்தி, இன்னமும் அதே வெறியுடன் தமிழின சுத்திகரிப்பை தமிழீழத்தில் நடத்திவரும் கொடியவன் ராஜபக்சே, தன்னை ஐ.நா. மன்றம் "போர் குற்றவாளி" என்று முத்திரை குத்துவதற்கான முகாந்திரத்ஜ்தை வெளியிட்டு விட்டதே என்று ஆத்திரப்பட்டு, அதை மே முதல் நாள் அன்று கொழும்பு நகரில் அரங்கேற்ற ஒரு பேரணியை வைத்துள்ளது கண்டு தமிழுள்ளங்கள் வெதும்பின. அதன்விளைவு, தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு நாள் முன்பு ஏப்ரல் 30 இலேயே ஒரு பேரணியை ஏற்பாடு செய்ய "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம்" முடிவு செய்தது.
தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தனது அறிக்கையில் அதை தெரிவித்துள்ளார்.மாலை நான்கு மணிக்கு கடற்கரை உள்சாளையிளிருந்து பேரணி புற[ப்படும். அது உழைப்பாளர் சிலை வரை செல்லும். அங்கே நான்கு மீனவர்கள் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அவர்களுக்கு நினைவு அஞ்சலி நடத்தப்படும். மீனவர் குழந்தைகளும், மீனவ பெண்களும் மற்றும் ஆர்வமுள்ள தமிழின ஆதரவு அமைப்புகளும் அந்த பேரணியில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். பரவலாக கொடுக்கப்பட்டுள்ள துனடரிக்கைகள் மூலம் thaமிழர்களே அணிதிரளுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரணி ஐ.நா.வின் நிபுணர் குழு அறிககையை அமுலாக சொல்லியும், கிரிக்கெட் ஆட்டத்தின் உலகக் கோப்பையை இந்தியா வென்றதால் ஆத்திரப்பட்ட சிங்கள கடற்படை கொடூரமாக கொன்று குவித்த நான்கு தமிழ் மீனவர்களுக்காகவும் முழக்கங்களை எழுப்பிய வண்ணம் பேரணி செல்லும் என்றும் தெரிவிக்கிறார்.
தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தனது அறிக்கையில் அதை தெரிவித்துள்ளார்.மாலை நான்கு மணிக்கு கடற்கரை உள்சாளையிளிருந்து பேரணி புற[ப்படும். அது உழைப்பாளர் சிலை வரை செல்லும். அங்கே நான்கு மீனவர்கள் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அவர்களுக்கு நினைவு அஞ்சலி நடத்தப்படும். மீனவர் குழந்தைகளும், மீனவ பெண்களும் மற்றும் ஆர்வமுள்ள தமிழின ஆதரவு அமைப்புகளும் அந்த பேரணியில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். பரவலாக கொடுக்கப்பட்டுள்ள துனடரிக்கைகள் மூலம் thaமிழர்களே அணிதிரளுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரணி ஐ.நா.வின் நிபுணர் குழு அறிககையை அமுலாக சொல்லியும், கிரிக்கெட் ஆட்டத்தின் உலகக் கோப்பையை இந்தியா வென்றதால் ஆத்திரப்பட்ட சிங்கள கடற்படை கொடூரமாக கொன்று குவித்த நான்கு தமிழ் மீனவர்களுக்காகவும் முழக்கங்களை எழுப்பிய வண்ணம் பேரணி செல்லும் என்றும் தெரிவிக்கிறார்.
Monday, April 25, 2011
ஈழ அகதிகள் பட்டினி போர் மருத்துவமனையிலுமா?
ஈழ அகதிகள் பட்டினி போர் மருத்துவமனையிலுமா?
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாம் என்ற பெயரில், தமிழக அரசு ஈழ அகதிகளை பிடித்து வைத்துள்ள சிறையில் கடந்த ஒருவாரத்திற்கு மேல், பட்டினி போர் நடத்தும் நாலு ஈழ அகதிகளை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலிஈட்டில் சென்னை பெரிய அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டால், அங்கும் அவர்கள் தங்களது சட்ட விரோத காவலை எத்ரித்து பட்டினிபோரை தொடர்கீறார்களே?
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாம் என்ற பெயரில், தமிழக அரசு ஈழ அகதிகளை பிடித்து வைத்துள்ள சிறையில் கடந்த ஒருவாரத்திற்கு மேல், பட்டினி போர் நடத்தும் நாலு ஈழ அகதிகளை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலிஈட்டில் சென்னை பெரிய அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டால், அங்கும் அவர்கள் தங்களது சட்ட விரோத காவலை எத்ரித்து பட்டினிபோரை தொடர்கீறார்களே?
முத்துலட்சுமிக்கு உண்மையில் விடுதலை.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறை பொய் வழக்குகள் போட்டு தனது வெறியை ஆற்றிக்கொண்டது. அவர் சிறையில் முடக்கப்பட்டார். வீரப்பன் மறைவுக்கு பிறகும், அவரது பெயரை வைத்து மாணவி முத்துலட்சுமி சமூக, அரசியல் பயன்களை மேற்கொல்வாரோ என்று அஞ்சி நடுங்கிய ஆளும்வர்க்கம் அவரை சிறையில் போடுவதன் மூலம் மனித உரிமைகளை கொலை செய்தது.
ஆனால் வழக்கறிஞர்களது வாதங்களும், நீதியரசர்களின் துலாக்கோலும் முத்துலட்சுமியை கர்நாடகா ஆரசு போட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்தது. அதை ஆத்திரமடைந்த கர்நாடக காவல்துறை, தனது மனித உரிமை மீறலின் கூட்டாளியான தமிழக காவல்துறையிடம் கூறி நீ வந்து பிடி என்றது. இதேபோன்ற பொய் வழக்குகளை அதாவது வீரப்பன் மீது போடப்பட்ட னைத்து குற்றவியல் வழக்குகளையும், முத்துலட்சுமி மீதும் மனைவி என்ற காரணத்தால் போட்டு மீண்டும் சிறையில் தள்ளலாம் என்பது இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கும் உள்ள அவா.
அந்த முறையில் தமிழக காவல்துறை வரை கைது செய்ய, அதைவைத்து கர்நாடக காவலர்கள் அவரை பெங்களூர் சிறையிலேயே அடைத்துவிட்டனர்.இன்று கோபி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த கர்நாடக காவலதுறை மற்றும் தமிழக காவல்துறை முன்னால், நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு வந்தது. அதில் வழக்கறிஞர் பாப்பா மோகன் வாதிட்டார். கோபி நீதிமன்றம் முத்துலட்சுமிக்கு சிறை தேவை இல்லை என்று கூறி, அவரை வழக்குக்கு மே மாதம் வரும்படி பணித்து விடுதலை செய்தது. பெங்களூர் சிறையிலிருந்து வெளிவந்ததால், அந்த கோபி நீதிமன்ற உத்தரவை பெங்களூர் சிறையில் காட்டி பிறகுதான் விடுதலை செய்யமுடியும். ஆகவே அவர் நாளை [ 26 ஆம் நாள் ] கலை பெங்களூர் சிறையிலிருந்து காலை ஒன்பது மணி சுமாருக்கு விடுதலை ஆகிறார்.
ஆனால் வழக்கறிஞர்களது வாதங்களும், நீதியரசர்களின் துலாக்கோலும் முத்துலட்சுமியை கர்நாடகா ஆரசு போட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்தது. அதை ஆத்திரமடைந்த கர்நாடக காவல்துறை, தனது மனித உரிமை மீறலின் கூட்டாளியான தமிழக காவல்துறையிடம் கூறி நீ வந்து பிடி என்றது. இதேபோன்ற பொய் வழக்குகளை அதாவது வீரப்பன் மீது போடப்பட்ட னைத்து குற்றவியல் வழக்குகளையும், முத்துலட்சுமி மீதும் மனைவி என்ற காரணத்தால் போட்டு மீண்டும் சிறையில் தள்ளலாம் என்பது இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கும் உள்ள அவா.
அந்த முறையில் தமிழக காவல்துறை வரை கைது செய்ய, அதைவைத்து கர்நாடக காவலர்கள் அவரை பெங்களூர் சிறையிலேயே அடைத்துவிட்டனர்.இன்று கோபி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த கர்நாடக காவலதுறை மற்றும் தமிழக காவல்துறை முன்னால், நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு வந்தது. அதில் வழக்கறிஞர் பாப்பா மோகன் வாதிட்டார். கோபி நீதிமன்றம் முத்துலட்சுமிக்கு சிறை தேவை இல்லை என்று கூறி, அவரை வழக்குக்கு மே மாதம் வரும்படி பணித்து விடுதலை செய்தது. பெங்களூர் சிறையிலிருந்து வெளிவந்ததால், அந்த கோபி நீதிமன்ற உத்தரவை பெங்களூர் சிறையில் காட்டி பிறகுதான் விடுதலை செய்யமுடியும். ஆகவே அவர் நாளை [ 26 ஆம் நாள் ] கலை பெங்களூர் சிறையிலிருந்து காலை ஒன்பது மணி சுமாருக்கு விடுதலை ஆகிறார்.
புட்டபரத்திக்கே அல்வா கொடுத்த ஆசாமிகள்.
புட்டபரத்தி சாய்பாபா மரணமடைந்தார். எல்லா மனிதர்களுக்கும் சம்பவிக்கும் ஒரு நிகழ்வுதான். ஆனால் ஆன்மீக நம்பிக்கை உள்ள உலகில், பல மக்களுக்கு மனது ரீதியாக ஆறுதலாக இருந்த ஒரு மனிதர் மரணமடைந்ததை அவர்கள் அக்கறையுடன் வருந்துவார்கள். அதனால் அவரகளது மனம் புண்படும் செய்திகளை இப்போது பேச வேண்டாம். ஆனால் அதேசமயம் ஆசாமிகள் யாரும் சாமிகளாக இருக்க முடியாது எனபதையும் சொல்லிவைப்போம். சரி. அவரது மறைவுக்குப்பின், 40000 கோடி என்று தொடங்கி, ஒன்றரை லட்சம் கோடி என்று அவரது சொத்து மதிப்பை அக்னக்கு சொல்கிறர்கள். இந்தியா ஏழைகள் உள்ள நாடு. அதனால் பணம் சேர்த்த யாரையும் பார்த்து நமக்கு இறக்கம் வருவதில்லை.
2007 ஆம் ஆண்டு சாய்பாபா சென்னை வந்தார்.அப்போது இங்குள்ள மன்னர் குடும்பத்துடன் ஐக்கியமானார். கலைஞர் குடும்பம் வாழும் கோபாலபுரம் சென்றார். தயாநிதிக்கும், தயாளுவுக்கும், ச்டநிக்கும், தங்க மோதிரத்தை வரவழைத்து கொடுத்தார். அங்கே நின்ற அமைச்சர் துரைமுருகன் எனக்கும் ஒன்று என்று ஓசியில் வருவதை என் விடவேண்டும் என்று கையை நீட்டினார். பகுத்தறிவு தந்தை பார்த்துக்கொண்டே இருந்தார்.அப்போது கிருஷ்ணா நதி நீர் வருவதற்கு கால்வாய் தோண்ட 200 கோடி தனது அறக்கட்டளையிலிருந்து கொடுத்தார். அந்த உறவில்தான் இப்போது முதல்வர் கலைஞர் வறுத்த செய்தி தருகிறார். தளபதி ஸ்டாலின் நேரில் சென்று மாலை வைக்கிறா இவையெல்லாமே நடந்த செய்திகள்.
ஆனால் உண்மையில் நடந்த செய்தி என்று ஒன்று சென்னையில் பவனி வருகிறது. அது அறிவாலயம் அருகே உள்ள ஆபத்ச்பெரி கல்யாணமண்டபம். அருகே "ஹில்டன் ஹோட்டல்" என்று ஒன்று பெரிதாக கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டிட வேலைகள் திடீரென அந்த ஆண்டில் நிறுத்தப்பட்டன. மாநகராட்சி தந்தி விதிகள் படி நிறுத்தியது என்றார்கள். அந்த ஹோட்டலின் பங்குதாரர்கள் பெறும் பங்கு உள்ள அறக்கட்டளையின் அதிபர் சாய்பாபாவிடம் முறையிட்டார்கள். அவரே நேரில் வந்தால்தான் தீர்க்க முடியும் என்றார்கள். விஷயம் ஆளும் மன்னர் குடும்பம் சம்பந்தப்பட்டது என்றார்கள். வந்தார் சாய்பாபா. இதுவரை செல்லாத அரசியல்வாதிகளிடம் அதுவும் நாத்திகம் பேசிவரும் பெரிய அரசியல்வாதி குடும்பத்திற்கே சென்றார். சாய்பாபா கலைஞர் இல்லம் தேடி வருவதா என்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். அப்போது செய்துகொண்ட ஒப்பந்தம்தான் தளபதிக்கு அந்த ஹில்டன் ஹோட்டலிலும் பங்கு கிடைத்தது. அதனாதான் இந்த உறவு என்று புதிதாக கூறுகிறார்கள். நாம் ஆளும் மன்னர்களையோ, ஆன்மிக சித்தர்கலையோ சந்தேகிக்காத மனிதர்கள் என்பதால் இந்த செய்தி நமக்கு எதற்கு என்று விலகியே இருக்கிறோம்..
.
2007 ஆம் ஆண்டு சாய்பாபா சென்னை வந்தார்.அப்போது இங்குள்ள மன்னர் குடும்பத்துடன் ஐக்கியமானார். கலைஞர் குடும்பம் வாழும் கோபாலபுரம் சென்றார். தயாநிதிக்கும், தயாளுவுக்கும், ச்டநிக்கும், தங்க மோதிரத்தை வரவழைத்து கொடுத்தார். அங்கே நின்ற அமைச்சர் துரைமுருகன் எனக்கும் ஒன்று என்று ஓசியில் வருவதை என் விடவேண்டும் என்று கையை நீட்டினார். பகுத்தறிவு தந்தை பார்த்துக்கொண்டே இருந்தார்.அப்போது கிருஷ்ணா நதி நீர் வருவதற்கு கால்வாய் தோண்ட 200 கோடி தனது அறக்கட்டளையிலிருந்து கொடுத்தார். அந்த உறவில்தான் இப்போது முதல்வர் கலைஞர் வறுத்த செய்தி தருகிறார். தளபதி ஸ்டாலின் நேரில் சென்று மாலை வைக்கிறா இவையெல்லாமே நடந்த செய்திகள்.
ஆனால் உண்மையில் நடந்த செய்தி என்று ஒன்று சென்னையில் பவனி வருகிறது. அது அறிவாலயம் அருகே உள்ள ஆபத்ச்பெரி கல்யாணமண்டபம். அருகே "ஹில்டன் ஹோட்டல்" என்று ஒன்று பெரிதாக கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டிட வேலைகள் திடீரென அந்த ஆண்டில் நிறுத்தப்பட்டன. மாநகராட்சி தந்தி விதிகள் படி நிறுத்தியது என்றார்கள். அந்த ஹோட்டலின் பங்குதாரர்கள் பெறும் பங்கு உள்ள அறக்கட்டளையின் அதிபர் சாய்பாபாவிடம் முறையிட்டார்கள். அவரே நேரில் வந்தால்தான் தீர்க்க முடியும் என்றார்கள். விஷயம் ஆளும் மன்னர் குடும்பம் சம்பந்தப்பட்டது என்றார்கள். வந்தார் சாய்பாபா. இதுவரை செல்லாத அரசியல்வாதிகளிடம் அதுவும் நாத்திகம் பேசிவரும் பெரிய அரசியல்வாதி குடும்பத்திற்கே சென்றார். சாய்பாபா கலைஞர் இல்லம் தேடி வருவதா என்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். அப்போது செய்துகொண்ட ஒப்பந்தம்தான் தளபதிக்கு அந்த ஹில்டன் ஹோட்டலிலும் பங்கு கிடைத்தது. அதனாதான் இந்த உறவு என்று புதிதாக கூறுகிறார்கள். நாம் ஆளும் மன்னர்களையோ, ஆன்மிக சித்தர்கலையோ சந்தேகிக்காத மனிதர்கள் என்பதால் இந்த செய்தி நமக்கு எதற்கு என்று விலகியே இருக்கிறோம்..
.
Subscribe to:
Posts (Atom)
