தமிழர்கள் பத்து கோடிபேர் உலகம் முழுவதும் இருந்தாலும், ஈழத் தமிழர்களின் செயல்பாடுகள் மட்டுமே உலகை பேசவைத்துள்ளன. புலம் பெயர்ந்த தமிழர் என்ற சொல்லுக்கு கூட, ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்தாலும் விடாமல் தமிழின உணர்வை வெளிப்படுத்தி வருவதை உலகம் அறியும். இந்தியாவின் எல்லைகளுக்கு உட்பட்டு இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் தமிழர்களின் நிலைமைகளை ஒருங்கிணைக்க எண்ணி, "உலகத் தமிழர் அமைப்பு" என்ற ஒன்றை ஏற்படுத்தியுள்ள ராஜ்குமார் பழனிச்சாமியும், இரா.செழியனும் ஒரு கருத்தரங்கை சென்னையில், ஈழப்படுகொலை நாளான ஜூலை 23 ஆம் நாள் கூடினார்கள்.
அதில் "இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து சென்றுள்ள தமிழர்கள்" நிலைமை பற்றியும் பேச பலரையும் அழைத்திருந்தார்கள். ஆனாலும் அங்கே "ஈழத் தமிழர் " பற்றிய கருத்துக்கள்தான் அதிகம் வெளிப்பட்டன. முதலில் சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் மணிவண்ணன், ஒரு உரையை நிகழ்த்தினார். அது "ஈழத் தமிழர் இனப்படுகொலை" பற்றியது. அடுத்து நாவே நாட்டிலிருந்து வந்த பிரபு கண்ணனும், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணியும், " புலம் பெயர்ந்து இருக்கும் இந்தியத் தமிழர்களது" நிலை பற்றி பேசினார்கள். அதில் "தமிழர்களின் அடையாளம்" பற்றியும் பேச்சு வந்தது. "தமிழர் விரோத சக்திகள் இன்று திட்டமிட்டு, மத ரீதியாக தமிழர்களைப் பிரிக்கிறார்கள்" என்ற செய்தியையும் சொன்னார்கள். முஸ்லிம் தமிழர்களையும், கிறித்துவ தமிழர்களையும், தமிழின அடையாளத்திலிருந்து பிரிக்க ஒரு "சதி" நடப்பதாகவும், அதற்கான "பரப்புரை" செய்யப்படுவதாக்கவும்கூட கருத்துக்கள் வெளிவந்தன.
அத்தகைய முயற்சிகள், "சிங்கள சூழ்ச்சி" என்பதாக இலங்கையில் வர்நிக்கப்படவேண்டும் என்றும், இந்திய அரசின் உளவுத்துறை சூழ்ச்சி என்று காணப்படவேண்டும் எனவும் அங்கே கூறப்பட்டது. அதுதவிர "தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக இரண்டறக் கலந்துவிட்ட, தெலுங்கு, கன்னட, மலையாள அடிப்படையை" ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டிருந்த அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்த மக்கள், தம்ழ்நாட்டு தமிழர் பண்பாடுகளுடன் இரண்டறக் கலந்து "தமிழர்களாகவே" மாறிவிட்ட போதும் அவர்களை "மாற்று மொழியினர்" என்று முத்திரை குத்தி உடைக்கும் போக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்டது. அத்தகைய போக்கு டில்லி அரசால் அவர்களது உளவுத்துறையால் வரவேற்கப் படுகிறது என்பதும் எடுத்து வைக்கப்பட்டது. அதாவது பல பத்து ஆண்டுகளாக "தமிழர் வாழ்வியலுக்காக" போராடிவரும் சக்திகளை புறந்தள்ள இப்படி ஒரு சூழ்ச்சி செய்யப்படுகிறது என்றும் அங்கே கூறப்பட்டது.
அதனால் "தமிழர் அடையாளத்தை" புரிந்து கொள்வதில் ஸ்டாலின் கோரியுள்ள விளக்கம் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் எனக் கோரப்பட்டது. அதில் "ஒரே எல்லைக்குள், ஒரே பொருளாதார முறையில், ஒரே பண்பாட்டில், ஒரே மொழியில் இணையும் மக்கள் கூட்டம்" ஒரே தேசிய இனம் என்று கோரப்பட்டது நினைவு கூறப்பட்டது.அந்த கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் எழிலன், " பார்ப்பன சக்திகளிடம்" எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எண்பதை வலியிருத்தினார். இந்திய அரசு இப்போது "ஒற்றையாட்சியை நோக்கி" செல்கிறது என்றார். பார்ப்பனர் அல்லாத சக்திகளும் "தமிழர் விரோத பார்ப்பனீய அணுகுமுறைகளை" எடுத்துள்ளதை வழக்கறிஞர் பாண்டிமாதேவி நினைவு படுத்தினார். திருமுருகன் காந்தி பேசும்போது, " ஹிலாரி கிளிண்டன், ஜெயலலிதா, ராஜபக்சேவின் பிரதிநிதியாக இருக்கும் ஏன்.ராம்" ஆகியோர் செய்யும் செயல்களை கவனம் வேண்டும் என்றார். ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவிப்பதை விட, தமிழீழம் வேண்டும் என்பதே நமது குறிக்கோள் என்று அவர் கூறினார்.
பேராசிரியர் சரஸ்வதி பேசும்போது, " ராஜபக்சேவை போர்குற்றவாளி என்று அறிவிப்பதும், தமிழீழம் அடைவதும்" எதிர் எதிரானது அல்ல என்றும், இரண்டும் "ஒரே நாணயத்தின் இரண்டு வெவ்வேறு பக்கங்கள்" என்றும் கூறினார். ஹெட்லைன்ஸ் டுடே ஊடகத்திலிருந்து வந்த " ராஜேஷ் சுந்தரம்" ஊடகங்களில் "சாதகமான" சக்திகளை புரிந்து கொண்டு அவர்கள் மீது செயலாற்ற வேண்டும் என்றார். விடுதலைப் புலிகளின் " கொரில்லா தந்திரமும், போர் தந்திரமும்" ஊடககங்கள் இடையேயும், பரப்புரையிலும் கையாளப்படவேண்டும் என்றார். "தமிழர்களுக்கான கல்வி' என்ற தளிப்பில், வழக்கறிஞர் பாண்டிமாதேவியும், காரை மைந்தனும் பேசினார்கள். " "தாய் தமிழ் பயிற்றுமொழிக் கல்வியை" அவர்கள் வலியுறுத்தினர். கல்வி கற்றவர்கள் இன உரிமை விசயத்தில் முன்னே நிற்க வேண்டும் என்று பாண்டிமாதேவி வலியுறுத்தினார்.
கடைசியாக தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அவற்றில் " தமிழர்கள் மதம் தாண்டி சிந்திப்பதும், பழமை பண்பாட்டை உடைப்பதும் அவசியம்" என்று கூறப்பட்டது."சாதிகளை உடைப்பதும், பெண்ணடிமைத்தனத்தை உடைப்பதும்" தேவை என்பது வலியுறுத்தப் பட்டது.தமிழ்நாட்டு சட்டப்பேரவை கொண்டுவந்த " போர்குற்றவாளிகளை தண்டிப்பதையும், பொருளாதார தடையை இலங்கைக்கு அறிவிப்பதையும்" வரவேற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1981 ஆம் ஆண்டு எம்/ஜி.ஆர். அறிவித்த "உலகத் தமழ்ச் சங்கம்" பத்து கோடி நன்கொடையை அப்போது பெற்றதாயும், அதற்கு பதினாலு ஏக்கர் நிலம் மதுரையில் நீதிமன்றம் முன்னால் வழங்கப்பட்டதையும், அவை தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகத்தின் க்கட்டுப்பாட்டில் இருப்பதையும், அதை மாற்றி களைஞர் ஆட்சி " உலகத் தமிழ் செம்மொழி தொல்காப்பியர் பேரவை" என்று ஏற்படுத்தியதையும் சுட்டிக் காட்டி, அதில் எம்.ஜி.ஆர்.செய்த திட்டத்தை இன்றைய தமிழக அரசு மீண்டும் கொண்டுவர கூட்டம் கேட்டுக் கொண்டது.
"நாடு கடந்த தமிழீழ அரசு "பற்றிய விளக்கத்தை பேரா.சரஸ்வதி அளித்தார். அப்போது அந்த "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்' இந்தியாவில் ஏற்படுத்தி செயல்படுகிறோம் என்பதையும் எடுத்துக் கூறினார். திருமுருகன் தனது உரையில் " நிறுவனங்களை தமிழர் நாளுக்காக" ஏற்படுத்துவது பற்றி கூறினார். மொத்தத்தில் ஐமப்துக்கு மேற்பட்ட தமிழின ஆர்வலர்கள் கலந்து கொண்ட கூட்டமாக அது இனிது நிறைவுற்றது.
Monday, July 25, 2011
குட்டிமணி,ஜெகன்,தங்கத்துரை கொலைகள் சென்னையில் நினைவு.
1983 ஆம் ஆண்டு 25 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளை, சிங்கள காடையர்கள், சிங்கள கைதிகள், சிங்கள ராணுவத்தினர் இணைந்து சிறைக்குள் அவர்களது அறைகளுக்குள் புகுந்து தாக்கினார்கள். வெட்டினார்கள். கண்களைப் பறித்தார்கள். படுகொலை செய்தார்கள். அதில் டெலோ இயக்கத்தின் தலைவர்களாக இருந்த "குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன்" ஆகியோர் குறிப்பாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.குட்டிமணி தனது மரணதண்டனையை எதிர்பார்த்து இருக்கும்போதே, தனது கண்களை தானம் செய்ய விரும்புவதாகவும், தன் கண்கள் மாறப்போகும் "தமிழ் ஈழத்தை" காணவேண்டும் என்றும் கூறியிருந்தார். அதனாலேயே அவர்களது "கண்களை சிங்களக் காடையர்கள்" பறித்து எடுத்து அவர்களை கொலை செய்தனர்.
இந்த நாளில், அந்த தமிழீழத் தியாகிகளின் நினைவாக, சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தில் அவர்களது படங்களை வைத்து, அனைத்து இந்திய மீனவர் சங்கங்களின் கூட்டப்பினர்" மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் அமைப்பாளர் பேரா.சரஸ்வதி" , "உலகத் தமிழர் பேரமைப்பு பொருளாளர் சந்திரேசன்" , அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.எ.மகேஷ், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணி, வழக்கறிஞர் அருள், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் தலைவர் கபடி.மாறன், பெரியார் திராவிடர் கழகம் தென் சென்னை மாவட்ட எயலாளர் தபசி குமரன், மற்றும் மீனவர் சங்க முன்னோடிகள் கலந்து கொண்டார்கள். ஆர்வம் மிகுதியால் அங்கே வந்த காவல்துறை அதிகாரிகளும் முதலில் திகைத்துவிட்டு பிறகு "குட்டிமணி, ஜெகன்" பற்றி கேட்டு தெரிந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.
இந்த நாளில், அந்த தமிழீழத் தியாகிகளின் நினைவாக, சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தில் அவர்களது படங்களை வைத்து, அனைத்து இந்திய மீனவர் சங்கங்களின் கூட்டப்பினர்" மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் அமைப்பாளர் பேரா.சரஸ்வதி" , "உலகத் தமிழர் பேரமைப்பு பொருளாளர் சந்திரேசன்" , அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.எ.மகேஷ், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணி, வழக்கறிஞர் அருள், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் தலைவர் கபடி.மாறன், பெரியார் திராவிடர் கழகம் தென் சென்னை மாவட்ட எயலாளர் தபசி குமரன், மற்றும் மீனவர் சங்க முன்னோடிகள் கலந்து கொண்டார்கள். ஆர்வம் மிகுதியால் அங்கே வந்த காவல்துறை அதிகாரிகளும் முதலில் திகைத்துவிட்டு பிறகு "குட்டிமணி, ஜெகன்" பற்றி கேட்டு தெரிந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.
Monday, July 18, 2011
விடுதலை பெற்ற தெற்கு சூடானும், தமிழீழ விடுதலையும்.
மேற்பட் தலைப்பில் சென்னையில் சந்க்கிழமை அன்று ஒரு அரனுக்கு கூட்டத்தை, "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" சென்னை அண்ணாசாலையில், "தேவநேயப் பாவாணர் நூல் நிலையக் கட்டிடத்தில்" தோழமை மைய அமைப்பாளர் பேரா.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. அதில் திட்டமிட்டபடி, "தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கூட்டணியின்" தோழமைக் கட்சிகளான "புதிய தமிழகம்", "இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி" "மனித நேய மக்கள் கட்சி", "கொங்கு இளைஞர் பேரவை" ஆகியவை கலந்துகொண்டு உரையாற்றினர். இது "கொள்கை வகுக்கும் அவையின்" உறுப்பினர்களை பேசவைத்து ஏற்பாடு செய்யப்ப்பட்ட கூட்டம் என்பதால் "அரசியல் முக்கியத்துவம்" பெற்றதாக இருந்தது.
"தெற்கு சூடான் விடுதலை" பெற்றதை சுட்டிக்காட்டி, அதேபோல "தமிழீழமும் விடுதலை" பெறவேண்டும் என்ற கருத்தமைப்புடன் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கலந்துகொண்ட "பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும்" அத்தகைய கருத்தையே முன்வைத்து உரையாற்றினார்கள். வழக்கறிஞர் பாண்டிமாதேவி, வரவேற்பு உரை நிகழ்த்தினார். அதில், மருத்துவர் கிரிஷ்ணசாமி, நஞ்சப்பன், தனியரசு, அஸ்லாம் பாட்சா ஆகியோர் "தமிழீழ மக்களுக்காக" தன்கள் கட்சிகள் மூலம் செயல்பட்டு வரும் வகை, வகையான செய்திகளைக் கூறி வரவேற்றார்.. திருமுருகனும், மகேஷும், மணிவண்ணனும், தமிழீழ மக்களுக்காக செயல்பட்டுவரும் விவரங்களை எடுத்துக் கூறி வரவேற்றார்.
மே 17 இயக்க திருமுருகன் பேசும்போது, ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று கூறி தஹ்ண்டிக்கவேண்டி இவர்களிடம் நாம் கேட்கவேன்ம்டாம், மாறாக தமிழீழம் கிடைத்துவிட்டால் நாமே ராஜபக்சேவை தண்டிப்போம் என்றார். அந்த கருத்தை மறுத்து உரையாற்றிய அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.எ.நாகேஷ், " அதுதவரான கருத்து" என்றார். ராஜபக்சேவை தண்டிக்கவும் வேண்டும், தமிழீழம் பெறப் போராடவும் வேண்டும் என்றார். அதையே பின்னால் வந்த "புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் க.கிரிஷ்ணசாமி, " முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானமான போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க கோரும் தீர்மானம்" மீது தான் தான் முதலில் கருத்து டேஹ்ரிவித்து பேசினேன் என்றார். உலகம் முழுக்க "தேசிய இணைகளின் பிரச்சனைகள் " வரும்போதெல்லாம் அதை ஆடஹ்ரிக்கும் உலக நாடுகள் ஏன் "தமிழனுக்கு" மட்டும் ஆடஹ்ரவு தஹ்ருவதில்லை எண்பதை சமூக ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று அவர் அப்போது கூறினார்.
அந்த கேள்விக்கு விடை அளித்த அடுத்த பேச்சாளரான டி.எஸ்.எஸ்.மணி," தமிழ் தேசிய இனம் மட்டுமே உலகில் போராடும் தேசிய இனங்களில், கடல் படையையும், வான்படையையும் கொண்டிருந்தது " எவ்ன்று கூறி தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனால் மட்டுமே அது சாத்தியப்பட்டது என்றார். பெரியார் வளர்ப்பில், தமிழ் தேசியம் மட்டுமே, "சாதிகளுக்கு எதிராகவும், பெண்ணடிமைக்கு எத்ரிராகவும்" கிளம்பிய ஒரே "தேசிய இன எழுச்சி" என்றார். அதமால்தான் உலக ஏகாதிபத்திய நாடுகள், தமிழ் தேசிய இனத்தை வளர விடாமல் சதி செய்கின்றனர் என்றார். ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியல் போராட்ட்டத்திற்கு வந்திருக்கும் தமிழர்களைக் கண்டு, உலக ஏகாதிபத்திய சக்திகள் அதிர்ச்சி அடைந்து "தமிழின விரோதப் போக்கை" மேற்கொண்டிருந்தன என்றும், அதனால்தான் அவர்களுக்கு "ஒன்றுபட்டு தமிழினத்தை அழிக்க" வாய்ப்பு கிட்டியது என்றார். "தமிழர் அடையாளத்தை அழிக்க இப்போது "மதம், சாதி" போன்ற தந்திரங்களை 'தமிழின எதிரிகள்" பாவிக்கிறார்கள் என்றார்.
அடுத்து உரையாற்றிய தியாகு, " தெற்கு சூடான் நிலைமையையும், தமிழீழ நிலைமையையும்" ஒப்பிட்டார். தெற்கு சூடான் விடுதலையை அமெரிக்கா ஆதரிப்பது 'எண்ணை அவலத்திற்காக மட்டும்" என்று காண்பது தவறு என்று "திருமுருகன் கருத்துக்கு" மறுப்பு அளித்தார். இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்தது எண்ணை வாழ்த்திற்கா? என்று கேள்வி எழுப்பினார். தெற்கு சூடான் மக்களின் தியாகத்தை நாம் "கொச்சை படுத்தக்கூடாது" என்றார். அதையே பின்னால் வந்த "தனியரசும், நஞ்சப்பனும்" கூறினர். மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அஸ்லாம் பாச்சா, "தமிழீழம் மலர்வது தவிர்க்க முடியாதது" என்றார். கொங்கு இளைஞர் பேரவை சட்டமன்ற உறுப்பினரான தனியரசும் அதையே வலியுறுத்தினார்.
சென்னை பலகலைக் கழகத்தின் அரசியல் துறை பேராசிரியர் மணிவண்ணன்,"தமிழனின் இறையாண்மையை" வேண்டி போராடியே ஆகவேண்டும் என்றார். நிறைவாக பேசிய நஞ்சப்பன், "இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, ராஜபக்சேவின் போர்குற்றங்கள் பற்றி அகில இந்திய ரீதியில் கொண்டு சென்றிருப்பதை" விளக்கினார். டில்லியில் அவர்கள் நடத்திய போராட்டத்தில் பேசிய அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பரதன், " இலங்கையில் தமிழர்களுக்கு தாயகம் அமைய வேண்டும்" என்று கூறியதை நினைவு கூர்நதார். நன்றி அறிவிப்பு செய்ய "பெரியார் திராவிடக் கழகத்தை" சேர்ந்த தபசி குமரன் வந்திருந்து சிறப்பாக் உஅரை நிகழ்த்தி நிகழ்ச்சியை இனிதே முடித்தார்.
"தெற்கு சூடான் விடுதலை" பெற்றதை சுட்டிக்காட்டி, அதேபோல "தமிழீழமும் விடுதலை" பெறவேண்டும் என்ற கருத்தமைப்புடன் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கலந்துகொண்ட "பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும்" அத்தகைய கருத்தையே முன்வைத்து உரையாற்றினார்கள். வழக்கறிஞர் பாண்டிமாதேவி, வரவேற்பு உரை நிகழ்த்தினார். அதில், மருத்துவர் கிரிஷ்ணசாமி, நஞ்சப்பன், தனியரசு, அஸ்லாம் பாட்சா ஆகியோர் "தமிழீழ மக்களுக்காக" தன்கள் கட்சிகள் மூலம் செயல்பட்டு வரும் வகை, வகையான செய்திகளைக் கூறி வரவேற்றார்.. திருமுருகனும், மகேஷும், மணிவண்ணனும், தமிழீழ மக்களுக்காக செயல்பட்டுவரும் விவரங்களை எடுத்துக் கூறி வரவேற்றார்.
மே 17 இயக்க திருமுருகன் பேசும்போது, ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று கூறி தஹ்ண்டிக்கவேண்டி இவர்களிடம் நாம் கேட்கவேன்ம்டாம், மாறாக தமிழீழம் கிடைத்துவிட்டால் நாமே ராஜபக்சேவை தண்டிப்போம் என்றார். அந்த கருத்தை மறுத்து உரையாற்றிய அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.எ.நாகேஷ், " அதுதவரான கருத்து" என்றார். ராஜபக்சேவை தண்டிக்கவும் வேண்டும், தமிழீழம் பெறப் போராடவும் வேண்டும் என்றார். அதையே பின்னால் வந்த "புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் க.கிரிஷ்ணசாமி, " முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானமான போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க கோரும் தீர்மானம்" மீது தான் தான் முதலில் கருத்து டேஹ்ரிவித்து பேசினேன் என்றார். உலகம் முழுக்க "தேசிய இணைகளின் பிரச்சனைகள் " வரும்போதெல்லாம் அதை ஆடஹ்ரிக்கும் உலக நாடுகள் ஏன் "தமிழனுக்கு" மட்டும் ஆடஹ்ரவு தஹ்ருவதில்லை எண்பதை சமூக ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று அவர் அப்போது கூறினார்.
அந்த கேள்விக்கு விடை அளித்த அடுத்த பேச்சாளரான டி.எஸ்.எஸ்.மணி," தமிழ் தேசிய இனம் மட்டுமே உலகில் போராடும் தேசிய இனங்களில், கடல் படையையும், வான்படையையும் கொண்டிருந்தது " எவ்ன்று கூறி தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனால் மட்டுமே அது சாத்தியப்பட்டது என்றார். பெரியார் வளர்ப்பில், தமிழ் தேசியம் மட்டுமே, "சாதிகளுக்கு எதிராகவும், பெண்ணடிமைக்கு எத்ரிராகவும்" கிளம்பிய ஒரே "தேசிய இன எழுச்சி" என்றார். அதமால்தான் உலக ஏகாதிபத்திய நாடுகள், தமிழ் தேசிய இனத்தை வளர விடாமல் சதி செய்கின்றனர் என்றார். ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியல் போராட்ட்டத்திற்கு வந்திருக்கும் தமிழர்களைக் கண்டு, உலக ஏகாதிபத்திய சக்திகள் அதிர்ச்சி அடைந்து "தமிழின விரோதப் போக்கை" மேற்கொண்டிருந்தன என்றும், அதனால்தான் அவர்களுக்கு "ஒன்றுபட்டு தமிழினத்தை அழிக்க" வாய்ப்பு கிட்டியது என்றார். "தமிழர் அடையாளத்தை அழிக்க இப்போது "மதம், சாதி" போன்ற தந்திரங்களை 'தமிழின எதிரிகள்" பாவிக்கிறார்கள் என்றார்.
அடுத்து உரையாற்றிய தியாகு, " தெற்கு சூடான் நிலைமையையும், தமிழீழ நிலைமையையும்" ஒப்பிட்டார். தெற்கு சூடான் விடுதலையை அமெரிக்கா ஆதரிப்பது 'எண்ணை அவலத்திற்காக மட்டும்" என்று காண்பது தவறு என்று "திருமுருகன் கருத்துக்கு" மறுப்பு அளித்தார். இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்தது எண்ணை வாழ்த்திற்கா? என்று கேள்வி எழுப்பினார். தெற்கு சூடான் மக்களின் தியாகத்தை நாம் "கொச்சை படுத்தக்கூடாது" என்றார். அதையே பின்னால் வந்த "தனியரசும், நஞ்சப்பனும்" கூறினர். மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அஸ்லாம் பாச்சா, "தமிழீழம் மலர்வது தவிர்க்க முடியாதது" என்றார். கொங்கு இளைஞர் பேரவை சட்டமன்ற உறுப்பினரான தனியரசும் அதையே வலியுறுத்தினார்.
சென்னை பலகலைக் கழகத்தின் அரசியல் துறை பேராசிரியர் மணிவண்ணன்,"தமிழனின் இறையாண்மையை" வேண்டி போராடியே ஆகவேண்டும் என்றார். நிறைவாக பேசிய நஞ்சப்பன், "இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, ராஜபக்சேவின் போர்குற்றங்கள் பற்றி அகில இந்திய ரீதியில் கொண்டு சென்றிருப்பதை" விளக்கினார். டில்லியில் அவர்கள் நடத்திய போராட்டத்தில் பேசிய அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பரதன், " இலங்கையில் தமிழர்களுக்கு தாயகம் அமைய வேண்டும்" என்று கூறியதை நினைவு கூர்நதார். நன்றி அறிவிப்பு செய்ய "பெரியார் திராவிடக் கழகத்தை" சேர்ந்த தபசி குமரன் வந்திருந்து சிறப்பாக் உஅரை நிகழ்த்தி நிகழ்ச்சியை இனிதே முடித்தார்.
Thursday, July 14, 2011
நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்.
16 --07 --2011 அன்று சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு, சென்னை அண்ணாசாலை- தேவநேயப் பாவாணர் அரங்கில்," விடுதலை பெற்ற தெற்கு சூடானும்,தமிழீழ விடுதலையும்" என்ற தலைப்பின் கீழ், தமிழக சட்டமன்றத்தில், "போர்குற்றவாளிகளை ஐ.நா. அவையில் அறிவிக்க டில்லி அரசை நிர்ப்பந்திக்கும்" தீர்மானத்திற்கு ஆதரவளித்த "ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறப்பினர்கள்" உரையாற்றுவார்கள். தமிழக சட்டமன்றத் தீர்மானத்தில், " போர்குற்றம் செய்த இலங்கையின் மீது பொருளாதார தடைவிதிக்க வலியுறுத்திய" மேற்கண்ட சட்டமன்ற கட்சித் தலைவர்கள், "ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வான" தமிழீழம் மலர வழிகாண வலியுறுத்துவார்கள். புதிய தமிழகம், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சட்டமன்ற கட்சித் தலைவர்கள், "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" நடத்தும் கருத்தரங்கில் "தெற்கு சூடானின் வழியில் தமிழீழம்" என்ற விளக்க உரை நிகழ்த்துவார்கள்.
தேசிய இன விடுதலை வரலாற்றை சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் மணிவண்ணன் விவரிப்பார். பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்குவார்." யாழினி" என்ற குறும்படம் "தமிழீழ விடுதலைப் போரில்" கைம்பெண்களாக ஆக்கப்பட்ட ௮௦௦௦௦ தமிழ்ப்பெண்கள் உருவான நிலைமையை சித்தரிக்கிறது.ஐந்து மணிக்கு "யாழினி" குறும்படம் திரையிடப்படும். அதை அடுத்து கருத்தரங்கம் நடைபெறும்.
16 --07 --2011 அன்று சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு, சென்னை அண்ணாசாலை- தேவநேயப் பாவாணர் அரங்கில்," விடுதலை பெற்ற தெற்கு சூடானும்,தமிழீழ விடுதலையும்" என்ற தலைப்பின் கீழ், தமிழக சட்டமன்றத்தில், "போர்குற்றவாளிகளை ஐ.நா. அவையில் அறிவிக்க டில்லி அரசை நிர்ப்பந்திக்கும்" தீர்மானத்திற்கு ஆதரவளித்த "ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறப்பினர்கள்" உரையாற்றுவார்கள். தமிழக சட்டமன்றத் தீர்மானத்தில், " போர்குற்றம் செய்த இலங்கையின் மீது பொருளாதார தடைவிதிக்க வலியுறுத்திய" மேற்கண்ட சட்டமன்ற கட்சித் தலைவர்கள், "ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வான" தமிழீழம் மலர வழிகாண வலியுறுத்துவார்கள். புதிய தமிழகம், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சட்டமன்ற கட்சித் தலைவர்கள், "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" நடத்தும் கருத்தரங்கில் "தெற்கு சூடானின் வழியில் தமிழீழம்" என்ற விளக்க உரை நிகழ்த்துவார்கள்.
தேசிய இன விடுதலை வரலாற்றை சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் மணிவண்ணன் விவரிப்பார். பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்குவார்." யாழினி" என்ற குறும்படம் "தமிழீழ விடுதலைப் போரில்" கைம்பெண்களாக ஆக்கப்பட்ட ௮௦௦௦௦ தமிழ்ப்பெண்கள் உருவான நிலைமையை சித்தரிக்கிறது.ஐந்து மணிக்கு "யாழினி" குறும்படம் திரையிடப்படும். அதை அடுத்து கருத்தரங்கம் நடைபெறும்.
Wednesday, July 13, 2011
தெற்குசூடான் விடுதலையும்,தமிழீழ விடுதலையும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம், வருகிற 16 ஆம் நாள் சனிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்கு சென்னையில் " தேவநேயப் பாவாணர் நூல் நிலையக் கட்டிடத்தில்" ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்துள்ளனர்." தெற்கு சூடான் விடுதலையும், தமிழீழ விடுதலையும்" என்ற தலைப்பில், " கொள்கை வகுக்கும் அவையின்"உறுப்பினர்கள கலந்துகொள்ளும் கருத்தரங்கை ஏற்பாடு செய்து ள்ளனர் அதில் சென்னை பல்கலைக் கழகப்பேராசிரியர் மணிவண்ணன், புதிய தமிழக சட்டமன்றக் கட்சித்தலைவர் டாக்டர் கிரிஷ்ணசாமி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் சட்டமன்ற கட்சித் தலைவர் கதிரவன், இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி சட்டமன்ற கட்சித்துணை தலைவர் குணசேகரன், மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாட்சா, கொங்கு இளைஞர் பேரவை சட்டமன்ற கட்சி தலைவர் தனியரசு, ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்குவார். தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் வருக.
Monday, July 11, 2011
கொலையை திசைதிருப்பும் கருப்பு ஆடு?
வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் "சதிஷ்குமார் " படுகொலை செய்யப்பட்டது அனிவருக்கும் தெரிந்த உண்மையாக ஆகிவிட்டது. சதிஷ்குமார் கொலையில் மறைந்து கிடக்கும் மர்மங்களை ஒவ்வொன்றாக "முடிச்சு அவிழ்க்க" சீ.பி.ஐ. விசாரணை உதவும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். சாதாரண வட்டார காவல்துறையால் கவனம் செலுத்தி ஒரு கொலையை கண்டுபிடிக்க "திணறும்போது" மாநில அரசு அந்த வழக்கை "சீ.பி.சீ.ஐ.டி.இடம் ஒப்படைக்கிறது. அதேசமயம் வழக்கை க்மொடுத்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள், வழக்கை சரியாக வட்டார அல்லது மாநில காவல்துறையினர் கையாள மாட்டார்களோ என்று சந்தேகப்பட்டால் அவர்கள் மத்திய அரசின் கையில் உள்ள "சீ.பி.ஐ. விசாரணையை" கோருகின்றனர். அவ்வாறு சிபியை கைகளில் கொடுக்கப்படும் வழக்குகள் சரியான "குற்றவாளியை" கண்டுபிடித்துவிடும் என்பது ஒரு நம்பிக்கை.
இந்த "சதிஷ்குமார்" படுகொலையில் முதலில் "காணமல் போனவர்" என்பதாகத்தான் காவல்துறை தனது கவன்த்தை காட்டியது. ஏழாம் நாள் காணாமல் போனால், இரண்டு நாட்கள் பெற்றோர்களும், அவருக்கு துணையாக நண்பர்களும், வழக்கறிஞர்களும், இறங்கி " நீதிமன்றத்திலும், தெருவிலும், வழக்கு போடுவதும், போராடுவதும்" என்று தமிழகம் முழுக்க திரண்டு தங்கள் ஒற்றுமையை காட்டிய பிறகுதான், நீதிமன்ற உத்தரவும், "பிணப் பரிசோதனைக்கு" சிறப்பு மருத்துவரை நியமித்ததும், சிபிஐ கைகளில் வழக்கை கொடுப்பதும் என்று "தீர்ப்புகளை" வழங்கியது.இது "சாதாரண" குடிமக்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. அதாவது பிரபல வழக்கறிஞர் வீட்டில் "காவல்துறை அத்துமீரலோ" அல்லது "சமூகவோரித்த" அத்துமீரலோ நடக்கும்போது, போராடி, வழக்காடி கிடைக்கின்ற தீர்ப்புகள் சாதாரண குடிமக்களுக்கு கிடைப்பதில்லை என்றால், அத்தகைய ஒரு "சமூகத்தை" எதிர்ஹ்த்டுதான் சங்கரசுப்பு போராடிவருகிறார். அவரை "நக்சலைட்" என்றும், "மாவோவாதி" என்றும் காவல்துறை முத்திரை குத்துகிறது.
இப்போது அம்பலமாகி இருக்கும் செய்தி மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. கொல்லப்பட்ட சதிஷ்குமார் "தற்கொலை" செய்துகொண்டதாக "பொய்யான" சாட்சிகளை உருவாக்க "திருமங்கலம் காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்பாபு" முயற்சி செய்தது அம்பலமாகி உள்ளது. அதாவது இந்த சுரேஷ்பாபு பதிமூன்றாம் தேதி ஏரியில் கிடைத்த "சதீஷ் சடலத்தை" கிடைத்த உடனே ஊடகத்தார் முன்பும், பெற்றோர் முன்பும் " விசாரணை அறிககையை" அதாவது சடலத்தின் உடலில் கிடைத்த "தடயங்களை குறிக்கும் அறிககையை" பதிவு செய்யாமல் மாலை நேரத்தை கடக்க விடுகிறார். பிறகு இரவு மூன்று மணிக்கு அந்த அறிககையை தயார் செய்கிறார். அதில் சடலத்தின் சட்டை பையில் "இரண்டு செவன் ஒ கிளாக் பிளேடு" இருந்ததாக எழுதுகிறார். இது சடலம் கிடைத்த மாலை நேரத்தில் எடுக்கப்பட்ட எந்த புகைப்படத்திலும், காணொளியிலும் காணவில்லை. அடுத்த நாள் " போஸ்ட்மார்டம் " செய்வதற்கு நீதிமன்றம் சிறப்பு மருத்துவரை அனுமதித்த பிறகு, அந்த "போஸ்ட்மார்டம் அறிக்கையிலும்" தடயமாக அப்படி பிளேடுகள் இருந்ததாக காட்டப்படவில்லை. பிறகு " சிபியை விசாரணையில் கேட்டால் முன்னுக்கு பின் முரணாக அந்த சுரேஷ் பாபு" கூறுகிறார்.
ஆனால் "பதினாறாம் தேதி" நீதிமன்றம் சிபியை விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு இந்த சுரேஷ்பாபு "நீதிமன்றத்தில் இரண்டு செவன் ஒ கிளாக் பிளேடுகளை" கொண்டுவந்து ஒப்படைத்துள்ளார். ஏன் இப்படி அவர் செய்யவேண்டும்? வருக்கு பின்னால் இருக்கும் "பெரிய தஹிகாரி" யார்? "தமிழக காவல்துரியின் உயர் அதிகாரி" எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும், கீழே இருக்கும் பலம் கொண்ட அதிகாரிகள் "ஐந்து ஆண்டுகள் கருப்பு ஆடுகளாக "செயல்பட்டு பழகிப் போனவர்கள் இந்த "படுகொலையின்" பின்னே இருக்கிறார்களா? அவர்களுக்கு சிறிய அதிகாரி சுரேஷ்பாபு உதவி செய்கிறாரா? "பழிவாங்கும் படலத்தை" வழக்கறிஞர் குடும்பம் மீது "பாய்ச்சியுள்ள" காவல்துறையின் "கருப்பு ஆடுகள்" யார்? யார்? இதுற்ற்ஹான் சொபயை விசாரணையில் வரவேண்டும். "தாமதமில்லாமல்" அது வெளி வருமா?
இந்த "சதிஷ்குமார்" படுகொலையில் முதலில் "காணமல் போனவர்" என்பதாகத்தான் காவல்துறை தனது கவன்த்தை காட்டியது. ஏழாம் நாள் காணாமல் போனால், இரண்டு நாட்கள் பெற்றோர்களும், அவருக்கு துணையாக நண்பர்களும், வழக்கறிஞர்களும், இறங்கி " நீதிமன்றத்திலும், தெருவிலும், வழக்கு போடுவதும், போராடுவதும்" என்று தமிழகம் முழுக்க திரண்டு தங்கள் ஒற்றுமையை காட்டிய பிறகுதான், நீதிமன்ற உத்தரவும், "பிணப் பரிசோதனைக்கு" சிறப்பு மருத்துவரை நியமித்ததும், சிபிஐ கைகளில் வழக்கை கொடுப்பதும் என்று "தீர்ப்புகளை" வழங்கியது.இது "சாதாரண" குடிமக்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. அதாவது பிரபல வழக்கறிஞர் வீட்டில் "காவல்துறை அத்துமீரலோ" அல்லது "சமூகவோரித்த" அத்துமீரலோ நடக்கும்போது, போராடி, வழக்காடி கிடைக்கின்ற தீர்ப்புகள் சாதாரண குடிமக்களுக்கு கிடைப்பதில்லை என்றால், அத்தகைய ஒரு "சமூகத்தை" எதிர்ஹ்த்டுதான் சங்கரசுப்பு போராடிவருகிறார். அவரை "நக்சலைட்" என்றும், "மாவோவாதி" என்றும் காவல்துறை முத்திரை குத்துகிறது.
இப்போது அம்பலமாகி இருக்கும் செய்தி மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. கொல்லப்பட்ட சதிஷ்குமார் "தற்கொலை" செய்துகொண்டதாக "பொய்யான" சாட்சிகளை உருவாக்க "திருமங்கலம் காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்பாபு" முயற்சி செய்தது அம்பலமாகி உள்ளது. அதாவது இந்த சுரேஷ்பாபு பதிமூன்றாம் தேதி ஏரியில் கிடைத்த "சதீஷ் சடலத்தை" கிடைத்த உடனே ஊடகத்தார் முன்பும், பெற்றோர் முன்பும் " விசாரணை அறிககையை" அதாவது சடலத்தின் உடலில் கிடைத்த "தடயங்களை குறிக்கும் அறிககையை" பதிவு செய்யாமல் மாலை நேரத்தை கடக்க விடுகிறார். பிறகு இரவு மூன்று மணிக்கு அந்த அறிககையை தயார் செய்கிறார். அதில் சடலத்தின் சட்டை பையில் "இரண்டு செவன் ஒ கிளாக் பிளேடு" இருந்ததாக எழுதுகிறார். இது சடலம் கிடைத்த மாலை நேரத்தில் எடுக்கப்பட்ட எந்த புகைப்படத்திலும், காணொளியிலும் காணவில்லை. அடுத்த நாள் " போஸ்ட்மார்டம் " செய்வதற்கு நீதிமன்றம் சிறப்பு மருத்துவரை அனுமதித்த பிறகு, அந்த "போஸ்ட்மார்டம் அறிக்கையிலும்" தடயமாக அப்படி பிளேடுகள் இருந்ததாக காட்டப்படவில்லை. பிறகு " சிபியை விசாரணையில் கேட்டால் முன்னுக்கு பின் முரணாக அந்த சுரேஷ் பாபு" கூறுகிறார்.
ஆனால் "பதினாறாம் தேதி" நீதிமன்றம் சிபியை விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு இந்த சுரேஷ்பாபு "நீதிமன்றத்தில் இரண்டு செவன் ஒ கிளாக் பிளேடுகளை" கொண்டுவந்து ஒப்படைத்துள்ளார். ஏன் இப்படி அவர் செய்யவேண்டும்? வருக்கு பின்னால் இருக்கும் "பெரிய தஹிகாரி" யார்? "தமிழக காவல்துரியின் உயர் அதிகாரி" எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும், கீழே இருக்கும் பலம் கொண்ட அதிகாரிகள் "ஐந்து ஆண்டுகள் கருப்பு ஆடுகளாக "செயல்பட்டு பழகிப் போனவர்கள் இந்த "படுகொலையின்" பின்னே இருக்கிறார்களா? அவர்களுக்கு சிறிய அதிகாரி சுரேஷ்பாபு உதவி செய்கிறாரா? "பழிவாங்கும் படலத்தை" வழக்கறிஞர் குடும்பம் மீது "பாய்ச்சியுள்ள" காவல்துறையின் "கருப்பு ஆடுகள்" யார்? யார்? இதுற்ற்ஹான் சொபயை விசாரணையில் வரவேண்டும். "தாமதமில்லாமல்" அது வெளி வருமா?
Sunday, July 10, 2011
வடஇந்திய ராணுவக் குற்றத்தையும், தமிழ அதிகாரி சிரம் ஏற்கிறாரா?
சென்னையில் தில்சன் என்ற குடிசைவாழ் தமிழ் சிறுவன் அந்நியாயமாக "சுட்டுக் கொல்லப்பட்டான்" என்று தமிழ்நாடே கொந்தளித்தது. தமிழக முதல்வரும் " சிறுவன் என்ன தீவிரவாதியா? அவனை சுட்டுக் கொள்ள? குற்றம் செய்த ராணுவ வீரர், தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்று கூறினார். இதனால் டில்லி அதிகம் கவலை அடைந்தது. வன்னி சென்று தமிழர்களை படுகொலை செய்த இந்திய ராணுவத்தின் கொலை வெறி தொடர்ச்சிதான் இங்கும், ஏழைச் சிறுவனது உயிரை எடுத்துள்ளது என்பது ஊடகங்களின் மற்றும் தமிழர்களின் புரிதலாக இருந்தது. சுட்ட ராணுவ அதிகாரி அடையாளம் காணப்பட்டார் அவர் பெயர் அஜய்சிங் என்று வாரம் இருமுறை ஏடுகள் சனிக்கிழமை வெளியிட்டன. அற்ற்ஹாவது அவர்களுக்கு அதற்கு இரண்டு நாட்கள் முன்பே அந்த செய்தி கிடைத்து விட்டன.
அப்படி இருந்தும் திடீரென "சனி இரவு உண்மைக் குற்றவாளி என்று தமிழ் ராணுவ அதிகாரி எனும் ஒய்வு பெற்ற கந்தசாமி ராமராஜனை சரணடைந்தார்" என்று கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். ஏற்கனவே " ராஜபக்சே அரசின் போர்குற்றங்கள் உலகப் பிரபலம் அடைந்துள்ள" நிலையில், அவற்றை நடத்த "இந்தியப் பேரரசு நேரடியாக முழுமையாக ஈடுபட்ட செய்தி" குறைந்த பட்சம் உலகத் தமிழர்கள் மத்தியிலும், இந்தியத் தமிழர்கள் மத்தியிலும் அம்பலப்பட்டு நிற்கும் போது, இப்படி ஒரு செயலை, "தமிழக சட்டமன்றம் போர் குற்றங்களை எதிர்த்து தீர்மானம்" போட்டுள்ள நேரத்தில் அதர்கு இந்தியா முழுவதும் பொது மக்கள் அப்பிபிராயம் திரண்டு வரும் காலத்தில், சென்னையில் இந்திய ராணுவ அதிகாரி அதிலும் "வடநாட்டு அதிகாரி ஒரு தமிழ் சிறுவனை அந்நியாயமாக சுட்டுக் கொன்றான்" என்ற செய்தி தமிழ் மக்கள் மத்தியில் இந்திய ராணுவம் பற்றிய ஒரு எதிரான போக்கைத்தான் உருவாக்கும் என்று டில்லி கவலை பட்டது.
டில்லியின் இந்த கவலை, தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் உருவாக்கி உள்ள " இலங்கையின் போர்குற்றங்கள் பற்றிய ஆங்கில காட்சி ஊடக திரையிடல் மூலம் எழுந்துள்ள டில்லி எதிர்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளதாக" கிடைத்த அவர்களது சொந்த ஆய்வின் மூலம் அதிகமானது. அதை ஒட்டி டில்லி "தமிழக அரசியல் அதிகாரத்தை தொடர்பு கொள்ளாமல், அதிகார மட்டத்தில்" தங்களது உரிமையுடன் தொடர்பு கொண்டு, கலந்து பேசி உள்ளதாக தெரிகிறது. அதில் வழங்கப்பட்டுள்ள ஆலோச்டனைகளின் படியும், பரிமாற்றங்களின் படியும் "தமிழக உயர்மட்ட காவல் அதிகாரி" இத்தனை நாளும் செய்யாத நேரடி வருகையை அந்த "ராணுவ குடியிருப்பு வளாகத்திற்கு" சனி காலையில் செய்கிறார். ஏற்கனவே சம்பவம் நடந்த நேரத்திலேயே ஊடகத்தாருக்கு முன்னிலையிலேயே "ராணுவ அதிகாரிகள் அந்த சம்பவ இடத்து மரத்தின் அடியில் குண்டு கண்டுபிடிக்கும் கருவிகளை i வைத்தக் கொண்டு ஆராய்ச்சி" செய்ததையும், சில இழை, தளைகளை போட்டு அந்த இடத்தை மறைத்ததையும் நேரில் கண்ணால் நாமே பார்த்தோம்.
.அதேவேலையை இப்போது தமிழக உய்த்யர் அதிகாரி முன்னிலையில் செய்ய இத்தனை நாள் கடந்து அவசியம் இல்லை. ஆனால் "குற்றவாளி மாற்றப்பட " இந்த வருகை தேவைப்பட்டது" போல.வாகனத்தில் வந்த வடநாட்டு அதிகாரி "அஜாய்சிங்" திட்டிவிட்டு போய்விட்டாராம். உடனே அந்த அடுத்தவீட்டு "ஒய்வு பெற்ற தமிழ் அதிகாரி" கந்தசாமி ராமராஜன் தன் கையில் இருந்த துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டாராம்.மீண்டும் தமழர்களும், தமிழ்நாடும் ஏமாற்றப் படுகிறார்களா?
அப்படி இருந்தும் திடீரென "சனி இரவு உண்மைக் குற்றவாளி என்று தமிழ் ராணுவ அதிகாரி எனும் ஒய்வு பெற்ற கந்தசாமி ராமராஜனை சரணடைந்தார்" என்று கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். ஏற்கனவே " ராஜபக்சே அரசின் போர்குற்றங்கள் உலகப் பிரபலம் அடைந்துள்ள" நிலையில், அவற்றை நடத்த "இந்தியப் பேரரசு நேரடியாக முழுமையாக ஈடுபட்ட செய்தி" குறைந்த பட்சம் உலகத் தமிழர்கள் மத்தியிலும், இந்தியத் தமிழர்கள் மத்தியிலும் அம்பலப்பட்டு நிற்கும் போது, இப்படி ஒரு செயலை, "தமிழக சட்டமன்றம் போர் குற்றங்களை எதிர்த்து தீர்மானம்" போட்டுள்ள நேரத்தில் அதர்கு இந்தியா முழுவதும் பொது மக்கள் அப்பிபிராயம் திரண்டு வரும் காலத்தில், சென்னையில் இந்திய ராணுவ அதிகாரி அதிலும் "வடநாட்டு அதிகாரி ஒரு தமிழ் சிறுவனை அந்நியாயமாக சுட்டுக் கொன்றான்" என்ற செய்தி தமிழ் மக்கள் மத்தியில் இந்திய ராணுவம் பற்றிய ஒரு எதிரான போக்கைத்தான் உருவாக்கும் என்று டில்லி கவலை பட்டது.
டில்லியின் இந்த கவலை, தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் உருவாக்கி உள்ள " இலங்கையின் போர்குற்றங்கள் பற்றிய ஆங்கில காட்சி ஊடக திரையிடல் மூலம் எழுந்துள்ள டில்லி எதிர்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளதாக" கிடைத்த அவர்களது சொந்த ஆய்வின் மூலம் அதிகமானது. அதை ஒட்டி டில்லி "தமிழக அரசியல் அதிகாரத்தை தொடர்பு கொள்ளாமல், அதிகார மட்டத்தில்" தங்களது உரிமையுடன் தொடர்பு கொண்டு, கலந்து பேசி உள்ளதாக தெரிகிறது. அதில் வழங்கப்பட்டுள்ள ஆலோச்டனைகளின் படியும், பரிமாற்றங்களின் படியும் "தமிழக உயர்மட்ட காவல் அதிகாரி" இத்தனை நாளும் செய்யாத நேரடி வருகையை அந்த "ராணுவ குடியிருப்பு வளாகத்திற்கு" சனி காலையில் செய்கிறார். ஏற்கனவே சம்பவம் நடந்த நேரத்திலேயே ஊடகத்தாருக்கு முன்னிலையிலேயே "ராணுவ அதிகாரிகள் அந்த சம்பவ இடத்து மரத்தின் அடியில் குண்டு கண்டுபிடிக்கும் கருவிகளை i வைத்தக் கொண்டு ஆராய்ச்சி" செய்ததையும், சில இழை, தளைகளை போட்டு அந்த இடத்தை மறைத்ததையும் நேரில் கண்ணால் நாமே பார்த்தோம்.
.அதேவேலையை இப்போது தமிழக உய்த்யர் அதிகாரி முன்னிலையில் செய்ய இத்தனை நாள் கடந்து அவசியம் இல்லை. ஆனால் "குற்றவாளி மாற்றப்பட " இந்த வருகை தேவைப்பட்டது" போல.வாகனத்தில் வந்த வடநாட்டு அதிகாரி "அஜாய்சிங்" திட்டிவிட்டு போய்விட்டாராம். உடனே அந்த அடுத்தவீட்டு "ஒய்வு பெற்ற தமிழ் அதிகாரி" கந்தசாமி ராமராஜன் தன் கையில் இருந்த துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டாராம்.மீண்டும் தமழர்களும், தமிழ்நாடும் ஏமாற்றப் படுகிறார்களா?
Subscribe to:
Posts (Atom)
